diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0288.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0288.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0288.json.gz.jsonl" @@ -0,0 +1,584 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-02-18T21:10:13Z", "digest": "sha1:HOTOAC4DSUBJPE6TRESERILY2QATJBYP", "length": 8946, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு காஷ்மீர் வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஜம்மு காஷ்மீர் வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் படுகாயம்\nஜம்மு காஷ்மீர் வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் படுகாயம்\nஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியிலுள்ள பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 10 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 10 மாணவர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ச்சியாக நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித\nவடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்\nமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவர்களிடமே கேலிக் கூத்தாக்கப்பட்டுள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்\nசர்வதேச விசாரணை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கை மையப்படுத்தி கையெழு\nவடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் – அமைச்சர் மனோ\nவடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு ���ரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும\nமோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதென தி.மு.க. தலைவர்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kovai-3", "date_download": "2019-02-18T20:30:44Z", "digest": "sha1:REC4DMKWZ2V7ZYTY4ZRZAL4PU7KT5FP7", "length": 9790, "nlines": 101, "source_domain": "www.malaimurasu.in", "title": "கோவை திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க . நிர்வாகிகள் நீக்கம்! ஜெயலலிதா அறிவிப்பு!! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome தமிழ்நாடு கோவை கோவை திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க . நிர்வாகிகள் நீக்கம்\nகோவை திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க . நிர்வாகிகள் நீக்கம்\nஅ.தி.மு.க . பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.\nகழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செய்யப்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்த கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்\nகோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த\n(சிங்காநல்லூர் பகுதி செயலாளர் )\n(சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி )\nதிருநெல்வேலி புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த\n(மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர்)\n(பணகுடி பேரூராட்சிக் செயலாளர் பேரூராட்சி மன்றத் தலைவர்)\nஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.\nஉடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nமேற்கண்டவாறு ஜெயலலிதா அறிவிப்பில் கூறியுள்ளார்.\nPrevious articleதிமுக உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது | சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை\nNext articleதிருவனந்தபுரத்திலிருந்து சென்ற விமானம் துபாய் விமானநிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை – தமிழிசை சவுந்தரராஜன்\nஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம் | அமை��்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nபேருந்து நிலையத்தில் அதிகாரிகள் சோதனை | 100 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/01/9_31.html", "date_download": "2019-02-18T20:31:26Z", "digest": "sha1:XU6XLLNVYH7NIWFL53MRNZKT7SL2PFNF", "length": 26695, "nlines": 481, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு- முழு விவரம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு- முழு விவரம்\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், ஒன்பது நாட்களாக நடத்திய வேலைநிறுத்தம், நேற்று வாபஸ் பெறப்பட்டது. 'இது, தற்காலிக முடிவு தான்' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 22 முதல், ஒன்பது நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன\nமாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டது. அதேநேரம், சாலை மறியலில் ஈடுபட்ட, 1,000க்கும் மேற்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், போராட்டத்தை முறியடிக்கும் வகையில், 'ஜன., 25க்குள், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவித்தனர். இதை ஏற்று, ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர்.\nபின், இந்த அவகாசம், 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது, 70 சதவீத ஆசிரியர்கள், பணிக்கு திரும்பினர். மீத முள்ளோருக்கு, நேற்று முன்தினம் இரவு வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 29ம் தேதி, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பினர். அதேபோல், மாணவர், பெற்றோர், அரசியல் கட்சியினர் மத்தியிலும், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.\nசமூக வலைதளங்களில், ஆசிரியர்களுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. இறுதியாக, போராட்டத்தை துாண்டிவிடும் நிர்வாகிகள் குறித்து, அரசு பட்டியல் எடுக்க துவங்கியது. இந்நிலையில், 'மாணவர் நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.\nஅதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்களும், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தினர். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றமும், பணிக்கு திரும்ப அறிவுறுத்தியது.ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மீனாட்சிசுந்தரம், கே.பி.ஓ.சுரேஷ், தியாகராஜன், அன்பரசு, வின்ஸ்டன் பால்ராஜ், சங்கரநாராயணன்\nபங்கேற்றனர்.அதில், ஒன்பது நாட்கள் நடத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை, தற்காலிகமாக வாபஸ் பெறுவது என, முடிவு எடுக்கப்பட்டது.\nபோராட்டத்தில் பங்கேற்றோர், வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளத்தை பிடித்தம் செய்ய, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால், கருவூல துறையில் உள்ள சிலர், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் சேர்த்து, ஊதிய பட்டியலை அங்கீகரித்தனர்.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை\nஅடுத்து, தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறை முதன்மை செயலர், ஜவஹர், 'வேலை செய்யாத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.\nஇதையடுத்து,அனைத்து கருவூல அதிகாரிகளும், தாங்கள் ஏற்கனவே அனுமதித்த ஊதிய பட்டியலை, அந்தந்த துறை தலைவருக்கு அனுப்பி, அவற்றை சரிசெய்து தர அறிவுறுத்தினர். ஆனால், அதற்குள் ஊதிய பட்டியல், வங்கிகளின் பண பட்டுவாடா பிரிவுக்கு சென்றது.இது குறித்து, தகவல் அறிந்ததும், தமிழக அரசின் கருவூல துறை சார்பில், வங்கிக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. அதில், பண பட்டுவாடாவை நிறுத்த வேண்டும் என்றும், புதிய பட்டியல் வழங்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம், இன்று கிடைக்க வாய்ப்பில்லை. சம்பள பிடித்தத்துடன், அடுத்த வாரம் தான், இந்த மாதத்திற்கான சம்பளம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nபோராட்டத்தை துவக்குவதற்கு முன்னரே, 'நிதி நிலைமை சரிஇல்லாததால், உங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, போராட்டம் வேண்டாம்' என, அரசு தரப்பில் கூறப��பட்டது.\nஅரசை பணிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கின. அதற்கு, சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், மக்கள் ஆதரவு கிடைக்க வில்லை.போராட்டத்திற்கு எதிரான மன நிலையில், மக்கள் இருப்பதை அறிந்து, அரசு, தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததுடன், போராட்டத்தை ஒடுக்கும் பணியை துவக்கியது.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர், அரசின் கெடுபிடியால், பணிக்கு திரும்பினர்; போராட்டம் பிசுபிசுத்தது. வேறு வழியின்றி, போராட்டத்தை சங்கங்கள் வாபஸ் பெற்றன.இது, அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதேநேரம், போராட்டம் நடக்கும்போதே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நடவடிக்கைக்கு பயந்து, பணிக்கு திரும்பியது, சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை, நேற்று ஒரு நாள், அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.அதை ஒடுக்க, ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த, தலைமைச் செயலக ஊழியர்கள், ஏழு பேர், நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அரசு தரப்பில், பகல், 12:00 மணிக்கு, 91 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தன.\nஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், வின்ஸ்டன் பால்ராஜ் அளித்த பேட்டி:\nஎங்களின், 9 அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, எங்களை அழைத்து பேச வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை அழைத்து பேசவில்லை. முதல்வரின் வேண்டுகோள், பெற்றோரின் மன உணர்வுகள், ஏழை மாணவர் களின் கல்வி நலன் மற்றும் கட்சி தலைவர் களின் வேண்டுகோளை ஏற்று, போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது.\nஇன்று முதல், அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மீண்டும் பணிக்கு செல்ல உள்ளோம். ஆசிரியர்கள் மீதான, ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், கைதானோரை விடுதலை செய்து, வழக்கை வாபஸ் பெற வேண்டும்.\nஎங்களுடன் இணைந்த எந்த ஆசிரியருக்கும், சிறுகீறல் கூட இல��லாமல் பார்த்து கொண் டோம். எனவே, போராட்டத்தில் பங்கேற்ற, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து துணை நிற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதை ஒடுக்க ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் ஏழு பேர் நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.காலை, 10 மணிக்கு முன்னதாகவே ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.காலை, 11 மணிக்கு முதல்வர் தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யில் அனைவரும் பங்கேற்றனர்.\nஅரசு தரப்பில் பகல் 12:00 மணிக்கு 91 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தொடர் போராட்டத்தை கைவிடுவ தாக அறிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:13:00Z", "digest": "sha1:EMASQZ4A7YFMBJFTXCY2CLMJVPNDHF32", "length": 5815, "nlines": 105, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nகேன்சர் குழந்தைகளை குஷிப்படுத்திய சல்மான் கான்\nபாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக ஒரு பக்கம் காட்சியளித்தாலும் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலராகவும் பல நல்ல\nசல்மான்கானின் குணத்தோடு வளரும் ஷாருக்கான் மகன்\nசமீபகாலமாக பாலிவுட்டின் இரு துருவங்களாக சல்மான்கானும் ஷாருக்கானும் பொதுவெளியில் தங்களது நட்பை தொடர்ந்து\nசல்மான் கானின் கனவுத்திட்டம் சல்மான் டாக்கீஸ்\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் ஷில்லர் பார்ட்டி மிஸ்டர் கப்பி ஆகிய படங்களின் மூலம் தயாரிப்பாளராக மாறிய கதை\nஅரிய வகை மானைக் கொன்ற வழக்கில் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை\nமான் வேட்டை வழக்கு : சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை\nமீண்டும் சல்மானுடன் ஜோடி சேருகிறாரா கத்ரினா\nஆலியா அப்பாஸ் ஜாபர் இயக்கும் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கிறாராம். பாரத் என பெயரிடப்பட்டுள்ள இப்படம்,\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/rajinikanth/", "date_download": "2019-02-18T20:26:36Z", "digest": "sha1:H24FSYJ2MESWCGDCPO5MQXVI54WGMW5G", "length": 10537, "nlines": 91, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Rajinikanth Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை 500 கோடி என்ன ஆகும் \nதமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் செழியனின் டூலெட் படமும் இயக்குனர் ராமின் பேரன்பு படமும் உலக…\nபடம் ரிலீசாகும் வரை ரஜினி பேட்டி கொடுக்க மாட்டார்\nகாலா படம் நல்ல விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் வசூலில் சறுக்கியது. காரணம் கபாலி தந்த எபெக்ட் அப்படி. அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எக்கச்சக்க ப்ரோமசன் செய்து மிரட்டிவிட கபாலிக்காக பலத்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள்…\nநான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ரஜினிகாந்த்\nசின்னத்திரை பக்கம் அவ்வளவு எளிதாக தலை காட்டாத நடிகர்கள் தான் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர். இதில் விஜய் அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது உண்டு. அஜித் பற்றி சொல்ல வேண்டியது…\nசெப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்\nகடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் ���திர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அன்று முதலே அவர் தனது அரசியல் பயணத்தை…\n“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி” – ரஜினி இமயமலை பயணம் குறித்து நெட்டிசன்கள்\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில் அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்று அவரை பார்த்து விவேக் வசனம் கூறுவார். இப்போது…\n“ஊர் முழுக்க கட் அவுட்டு ஊழல் அரசே கெட் அவுட்டு ஊழல் அரசே கெட் அவுட்டு ” போராட்டக்களத்தில் பொங்கியெழும் மாணவர்கள். #Busfarehike\nபேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்…\nஅரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்\nஎதிர்ப்பு தான் மூலதனம் அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியொன்றில் போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம். அரசியலுக்கு எதிர்ப்பு தான்…\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/others/2018/aug/30/white-tiger-at-vandaloor-zoo-11484.html", "date_download": "2019-02-18T21:04:53Z", "digest": "sha1:GIJB745NOAQAK5JNVV7D6OFXXAW6US3U", "length": 5118, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வண்டலூரில் கம்பீரம்- Dinamani", "raw_content": "\nவண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா���ில் யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள், பாலூட்டி இனங்கள், பறவை இனங்கள், பாம்பு, முதலை, பல்லி இனங்கள் என வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு கம்பீரமாக காட்சியளிக்கும் வெள்ளைப் புலி.\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/16729-deepika-is-true-light-of-my-life-ranveer-singh.html", "date_download": "2019-02-18T20:54:21Z", "digest": "sha1:GLJI2IXLNKZHJWESFIRFM2WTCZA36R2H", "length": 9892, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "ரன்வீர் சிங் வானாளாவ புகழ்ந்து தீட்டிய கடிதம்: இணையதளத்தில் வெளியிட்ட தீபிகா | Deepika is true light of my life: Ranveer Singh", "raw_content": "\nரன்வீர் சிங் வானாளாவ புகழ்ந்து தீட்டிய கடிதம்: இணையதளத்தில் வெளியிட்ட தீபிகா\nரன்வீர் சிங், தீபிகா படுகோனே\n''உலகின் சிறந்த நடிகை தீபிகா'' என்று வானளாவ புகழ்ந்து தீட்டிய ரன்வீர் சிங் கடிதத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டு திருமணமான கையோடு தீபிகா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதீபிகா படுகோனே மிக அற்புதமான ஒரு பெண், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் அவர் அதுமட்டுமின்றி என் வாழ்க்கையை மதிப்புமிக்கதாக மாற்றியவர் அவர் என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.\nதீபிகா கடந்த ஜனவரி 5 அன்று தனக்கென்று ஒரு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதில் முதல் பதிவாக ரன்வீர் சிங் தீபிகாவுக்கு எழுதிய கடிதத்தையே வெளியிட்டுள்ளார்.\nஇக்கடிதத்தில் தீபிகாவுடனான தனது உறவு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:\n''தீபிகாவின் சிறந்த குணங்களைப்பேசுவதே ஒரு சவாலாக உள்ளது. அவரைப் பற்றி உயர்வாக நினைப்பதை சொல்லமுடியாமல் பொங்கிவழியும் ஒரு தவிப்பு அது.\nஎன்றாலும் பொங்கிவழியும் எனது எண்ணங்களைப் பேச ம���ழி சரியாக கட்டுப்படுத்தி அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். முயற்சிக்கிறேன்.\nஇந்த உலகில் அவரோடு மிகவும் நெருக்கமானவன் நான் என்பதை என்னால் சொல்லமுடியும். அவரை ஆழமாக அறிவேன். அவருடன் சில படங்களில் பணியாற்றும்போது நெருக்கமாக பழகியுள்ளேன்.\nதீபிகா தனக்குள் ஒரு பிரபஞ்சத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்: அன்பு, இரக்கம், அறிவுத்திறன், அழகு, கருணை மற்றும் அனுதாபம். இந்த குணங்கள் அவரை ஒரு உண்மையான மற்றும் நம்பகமான கலைஞராக ஆக்கியுள்ளது. அதனாலேயே உலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தீபிகா உள்ளார்.\nஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் அதை சிறப்பாக முடிப்பதில் உள்ள ஒழுங்கு யாரிடமும் பார்க்கமுடியாத ஒன்று. தான் செல்லும் பாதையில் வெற்றிபெற்று மீண்டும் அதை மாற்றியமைப்பார். நல்லொழுக்கம், நன்னெறி அனைவரிடமும் மரியாதை இதுதான் தீபிகா.\nஎன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறந்த மனிதனாக மாற அவரும் ஒரு காரணம். என் வாழ்வை மதிப்புள்ளதாக ஆக்கிய தீபிகாவே என் வாழ்க்கையின் உண்மையான ஒளி.''\nஎன்று கடிதத்தில் ரன்வீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nபாலிவுட்டில் வெளியான \"பத்மாவத்\", \"கோலியான் கி ராஸ்லீலா ராம்-லீலா\" மற்றும் \"பாஜிரோ மஸ்தானி\" போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து இவர்கள், கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.\nஹாலிவுட் சூப்பர்ஸ்டார் வில் ஸ்மித் பாராட்டை பெற்ற கல்லி பாய் ரன்வீர் சிங்\nபுல்வாமா தாக்குதல் கோழைத்தனமான செயல்: பாலிவுட் நடிகர்கள் கண்டனம்\nஉற்சாக மிகுதியில் ரசிகர்கள் மேல் குதித்த ரன்வீர் சிங்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்\nதீபிகா படுகோனே திருமணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா: பாலிவுட்டை கலக்கும் நம்மூர் இனிப்பு\nஇத்தாலியில் தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nரன்வீர் சிங் வானாளாவ புகழ்ந்து தீட்டிய கடிதம்: இணையதளத்தில் வெளியிட்ட தீபிகா\n3-வது டெஸ்ட்டில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விளையாடத்தடை: ஐசிசி நடவடிக்கை\nஅசாம் ரயில் நிலையங்களில் மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள் பறிமுதல்\nஅந்த வங்கத்து பெண் புலியிடம் ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்- மம்தாவை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204840?ref=this-week-popular", "date_download": "2019-02-18T21:03:57Z", "digest": "sha1:2FMZ4O4VIXNWQ4HHRHKABXFI4FPJ6K6J", "length": 8746, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சந்திரிக்காவையும் பதவியிலிருந்து நீக்க முடிவு? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசந்திரிக்காவையும் பதவியிலிருந்து நீக்க முடிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் பறிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சித்ததாகக் கூறப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட சந்திரிகா குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைப்பதில் சந்திரிகா குமாரதுங்க கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.\nஎனினும், கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியை அடுத்து சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் விரிசல் ஏற்பட்டிருந்தது.\nஇதனால் பொது மேடைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைம��றைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/mulla_stories/mulla_stories13.html", "date_download": "2019-02-18T20:26:52Z", "digest": "sha1:AZ4C7OI7E3BC7W74OJBXWDCVC3XA2DDZ", "length": 16651, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சூரியனா-சந்திரனா - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம�� பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » முல்லாவின் கதைகள் » சூரியனா-சந்திரனா\nமுல்லாவின் கதைகள் - சூரியனா-சந்திரனா\nஅறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.\nஅங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர்.\nஅப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.\nஅவர் உடனே எழுந்து \" அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா\nஇது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா.\nஅது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர்.\nபகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.\nமுல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசூரியனா-சந்திரனா - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முல்லா, அறிஞர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvlbsnleu.blogspot.com/2017/04/", "date_download": "2019-02-18T20:53:11Z", "digest": "sha1:KM36BTH7TXY2255JUPD5CICWFVZ3MZLR", "length": 4946, "nlines": 139, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: April 2017", "raw_content": "\nஎன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\n12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்\nவிளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.\nதமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.\nஇதற்காக பணியாற்றிய TNTCWU மற்றும் BSNLEU\nசங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்\nLabels: வெற்றி வெற்றி வெற்றி\nஉலக புத்தக திருவிழா மார்ச்-23\nஏப்ரல்-14, அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்...\nஏப்ரல்-14, அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்....\nLabels: அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்..., ஏப்ரல்-14\nஉலக புத்தக திருவிழா மார்ச்-23\nஏப்ரல்-14, அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/02/25.html", "date_download": "2019-02-18T21:13:45Z", "digest": "sha1:646F7ZPORBW2U2CA5X5HK5GJGWRHAY2L", "length": 14090, "nlines": 453, "source_domain": "www.padasalai.net", "title": "போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் 25 பேர் சஸ்பெண்ட் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் 25 பேர் சஸ்பெண்ட்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர் நேற்று திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த மாதம் நடந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்றன. அந்த போராட்டத்தை கட்��ுக்குள் கொண்டு வர அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தலைமைச் செயலகம் சார்பில் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பேரில் 30ம் தேதியில் இருந்தே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்வர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சஸ்ெபண்டு செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் பணிக்குத் திரும்பாத நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கேட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் அரசின் நடவடிக்கை ஒருபுறம் தொடர்கிறது. இதன் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர், ஆசிரியர் பணியல்லாத ஊழியர்கள் 2 பேர் என நேற்று 27 பேரை சஸ்பெண்டு செய்து சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மாதம் 31ம் தேதியில் இருந்து எல்லோரும் பணிக்கு திரும்பிய நிலையில், முன்தேதியிட்டு அதாவது ஜனவரி 25ம் தேதி இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/16204012/Terror-near-Trichy-Prevent-the-lover-of-harassment.vpf", "date_download": "2019-02-18T21:25:16Z", "digest": "sha1:U6FKKHIRCKBOFDKO6S3F4WBS7FZKLGPP", "length": 20827, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror near Trichy Prevent the lover of harassment the boys Engineer student murder || திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேனர் விவகாரத்தில் அரசின் நீதிமன்ற அவமதிப்பு தொடருகிறது; உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nதிருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் ���ெறிச்செயல் + \"||\" + Terror near Trichy Prevent the lover of harassment the boys Engineer student murder\nதிருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\nதிருச்சி அருகே காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவரை 4 பேர் கொண்ட கும்பல் குத்திக் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியயை அடுத்த, சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் நடுத் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்வாணன்(வயது 20). இவர் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார். இவர், சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் 4–ம் ஆண்டு படித்து வரும் 20 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படிக்கும்போதே நட்புடன் பழகி வந்தனர்.\nபொங்கலையொட்டி நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்றனர். பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள் இரவு 7½ மணி அளவில் குமுளூர் வனப்பகுதி அருகே சென்றபோது தமிழ்வாணன் மோட்டார் சைக்கிளை காட்டு பகுதிக்குள் ஓட்டிச் சென்றார்.\nஅங்கு அவர்கள் இருவரும் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் காட்டுப்பகுதிக்குள் நிற்பதை கண்ட அந்த வழியாக சென்ற 4 பேர் என்ன நடக்கிறது என்று இறங்கி பார்த்துள்ளனர். அப்போது இருட்டுக்குள் காதலர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் தமிழ்வாணனை தள்ளிவிட்டு 4 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.\nஅவர்களிடம் இருந்து காதலியை மீட்க தமிழ்வாணன் போராடினார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகே கிடந்த மது பாட்டிலை உடைத்து தமிழ்வாணனை குத்தினர். இதில், கழுத்தில் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தமிழ்வாணன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.\nஇதுகுறித்து அந்த பெண், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த���னர். பின்னர், கொலை செய்யப்பட்ட தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nசம்பவ இடத்தில், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்வாணன் கொலை செய்யப்பட்ட இடம், ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியாகும். இந்த இடத்தில் திருட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வந்து பதுங்கி இருப்பார்களாம். பகல் நேரத்தில் சிலர் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு இந்த இடத்தில் அமர்ந்து குடிப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்தில் தமிழ்வாணன் காதலியுடன் அமர்ந்திருப்பதை கண்டதும் 4 பேர் கும்பல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து காதலியை மீட்க தமிழ்வாணன் நீண்ட நேரம் போராடியே உயிரை விட்டிருக்கிறார்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா,(சிறுகனூர்), மதன்(சமயபுரம்), முத்துக்குமார்(லால்குடி) ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குமுளூர் வனப்பகுதி, புஞ்சை சங்கேந்தி, கொணலை உள்பட பல்வேறு இடங்களில் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.\nதமிழ்வாணன், கல்லூரி சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களிலும், கல்லூரி விடுமுறை நாட்களிலும் மாடுகளிடம் பிரியமாக பழகி உள்ளார். அதனை குளிக்க வைப்பது, அலங்கரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இதனை பிரிண்ட் போட்டு வீட்டில் வைத்துள்ளார்.\n1. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி: காதலர் தினத்தில் மனைவி சிலைக்கு மாலை அணிவித்து கணவர் மரியாதை\nபுதுக்கோட்டையில் காதலர் தினத்தில் மனைவி சிலைக்கு மாலை அணிவித���து முதியவர் மரியாதை செய்தது அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.\n2. காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க தாலி, மஞ்சள்-குங்குமத்துடன் காத்திருந்த இந்து மக்கள் கட்சியினர்\nகாதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தாலி, மஞ்சள்-குங்குமத்துடன் இந்து மக்கள் கட்சியினர் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. குற்றாலத்தில் மாணவர் மர்ம சாவு: காதலியை மானபங்கம் செய்ய முயன்ற விடுதி மேலாளர்–பணியாளர் கைது\nகுற்றாலம் விடுதியில் பாலிடெக்னிக் மாணவர் மர்மமாக இறந்த விவகாரத்தில் அவரது காதலியை மானபங்கம் செய்ய முயன்ற விடுதி மேலாளர், பணியாளரை போலீசார் கைது செய்தனர்.\n4. பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\nபாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தோகைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\n5. தஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்; முன்னாள் காதலன் கைது\nதஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/induction-cooktops/equity-induction-cooker-eqic-11-price-pbrjsj.html", "date_download": "2019-02-18T20:40:03Z", "digest": "sha1:HRVRVAW7MFKPY5XD6S4TJCIKZGOYSXED", "length": 15316, "nlines": 301, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3 மதிப்பீடுகள்\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 - விலை வரலாறு\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11 விவரக்குறிப்புகள்\nடோடல் கண்ட்ரோல்ஸ் Button Control\n( 852 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 178 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஏகுய்ட்டி இண்டக்ஷன் குக்கர் எக்கிக் 11\n4.7/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204843?ref=yesterday-popular", "date_download": "2019-02-18T20:56:12Z", "digest": "sha1:GICS4OLY2C52U4YO22PJISUTUXZDLVCW", "length": 7866, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு\nஅமைச்சுப் பொறுப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,\nஅரசியலமைப்பை மாற்றியமைப்பதன் ஊடாக மக்களின் கவலைகளை தீர்க்க முடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு ���க்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.\nவடக்கு மக்களின் உடனடித் தேவைகளுக்கான முக்கியமானதே அபிவிருத்தி தான். அதனை முன்னின்று வழி நடத்திச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது. அது தொடர்பில் அவர்கள் சரியான முடிவினை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-02-18T21:14:43Z", "digest": "sha1:HBALLJ6NUXUGOXT5GJJK2DGEAMALR46W", "length": 9573, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "நடிகை நித்யா மேனனின் புதிய முயற்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nநடிகை நித்யா மேனனின் புதிய முயற்சி\nநடிகை நித்யா மேனனின் புதிய முயற்சி\nநடிகை நித்யா மேனன் தற்போது புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். இதுவரை திரைப்படங்களில் நடித்து வந்த நித்யா மேனன் இணைய தொடரில் கால்பதிக்கவுள்ளார்.\nநடிகர் மாதவன் ஹிந்தியில் நடித்த இணைய தொடரான ‘பிரீத்’ தொடர் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாவது Season தற்போது தயாராகவுள்ளது. முதல் பகுதியை இயக்கிய மயங் அகர்வால் இந்த பகுதியையும் இயக்குகின்றார்.\nஇதில் மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித்சத் ஆகியோர் பிரதான கதாபாத்திரங��களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக நித்யா மேனன் இணைந்துள்ளார்.\nஇணையங்களில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஹிந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.\nசென்சார் இல்லை என்பதாலும் குறைந்த செலவில் தொடரை உருவாக்கி அதிக செலவு இல்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இணைய தொடரில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய காதல் எல்லாமே தோல்வியில்தான் முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அத\nசுவிஸ் அரசின் வித்தியாசமான அறிவிப்பு\nமின்னணு வாக்களிப்பு அமைப்பிலுள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் இணையத்திருடர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதா\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமை\nஜெயம் ரவியின் 24ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஅடங்கமறு திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் தனிஒருவன்\nவிஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nஅஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடப்ப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:21:09Z", "digest": "sha1:LKHDXFN4PK3SSEJ7XO4FQDFXIY7Y52FK", "length": 8405, "nlines": 191, "source_domain": "www.nesaganam.com", "title": "தமிழ் மாதங்கள் – சில தகவல்கள் | நேசகானம்", "raw_content": "\nHome கட்டுரைகள் களஞ்சியம் தமிழ் மாதங்கள் – சில தகவல்கள்\nதமிழ் மாதங்கள் – சில தகவல்கள்\n*தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை . .*\nநீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.\nமனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை, பழக்கம், சூழ்நிலை, பிறர்மனம் தூண்டல், கருஅமைப்பு, தெய்வீகம்.\nபழையன மாறுதலும், தேவையற்றன கழிதலும்.\nNext articleநேசகான இணைய வானொலி\nஐ வகை நிலங்கள் – படங்கள்\nசென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/07161334/1149564/Xiaomi-Mi-TV-4A-Smart-TVs-launched-in-India.vpf", "date_download": "2019-02-18T21:38:50Z", "digest": "sha1:O5F5VDMSKQPK47IVUFSAAHOHHGWP4WS5", "length": 16798, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ரூ.13,999 விலையில் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் || Xiaomi Mi TV 4A Smart TVs launched in India", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ரூ.13,999 விலையில் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் ரூ.13,999 விலையில் புதிய ஸ்மார்ட் டிவியை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஅசத்தல் அம்சங்களுடன் ரூ.13,999 விலையில் புதிய ஸ்மார்ட் டிவியை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசியோமி நிறுவனத்தின் Mi டி.வி. 4A சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 32 இன்ச் ஹெச்.டி. ரெடி மற்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல்களில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்களில் பேட்ச்வால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.\nசெட்-டாப் பாஸ் மற்றும் ஆன்லைன் என தரவுகளை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் தகவல்களை நினைவில் கொண்டு அதற்கேற்றவாரு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் என சியோமி தெரிவித்துள்ளது.\nசியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் சிறப்பம்சங்கள்:\n- 32-இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்\n- 1 ஜிபி ரேம்\n- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்\n- 2 x 10W டோம் ஸ்பீக்கர்\nசியோமி Mi டி.வி. 4A 43-இன்ச் சிறப்பம்சங்கள்:\n- 43-இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962- கார்டெக்ஸ்-A53 பிராசஸர்\n- 2 ஜிபி ரேம்\n- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்\n- 2 x 10W டோம் ஸ்பீக்கர்\n- டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்டு, DTS மற்றும் பாஸ் பூஸ்ட்\nஇந்தியாவில் சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பிளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மார்ச் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.\nஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய Mi ஸ்மார்ட் டி.வி. வாங்கும் ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nஆபத்து காலங்களில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோர் இவர்கள் தான்\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/07/20/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:15:35Z", "digest": "sha1:3TD4BBRGKXCQETEWGXTKVZ7DMBV5PMWS", "length": 22762, "nlines": 273, "source_domain": "chollukireen.com", "title": "ராக்ஷஸ தாவரம். | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூலை 20, 2015 at 5:38 முப 15 பின்னூட்டங்கள்\nமனிதனிடம் ராக்ஷஸ குணம் வரலாம்.. மிருகங்கள் ராக்ஷஸனாக இருக்கும். தாவரங்கள் ராக்ஷஸனாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா அப்படிப்பட்ட ஒரு ராக்ஷஸ தாவரத்தைப் பற்றி நான் படிக்கும் செய்தித் தாளில் படித்தேன். அதிசயம் ஆனால் உண்மை என்ற பகுதிக்கு ஏற்றதாக இருந்தது. உங்களுக்குத் தெரிந்தும் இருக்கலாம். புதியதாகவும் இருக்கலாம்.\nவிஞ்ஞானிகள் இத்தாவரத்தை செம்மறியாட்டைச் சாப்பிடும் தாவரம் என்றுச் சொல்கிரார்களாம். பெயர்\nஇது முதன் முதலில் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டதாம். பத்து அடி உயரத்திற்கு புஷ்போன்று பரவி வளரும் தாவரமிது.நீளமான முட்களையுடயது. விலங்குகளை பிடித்துக்கொள்வதற்கு ஏற்றபடி, இயற்கையிலேயே வளைந்தபடி கொக்கிபோல் அமைந்த முட்களைக் கொண்டது. தானாகவே அவைகள் அம்மாதிரி அமைகிறது.\nசெம்மறி ஆடோ,அல்லது மற்றெந்தப் பிராணிகளோ இதன் பிடியில் சிக்கிவிட்டால் விடுபடவே முடியாது. இப்படி அப்படி அசைந்தால்கூட முட்கள் வளைத்துப் பிடித்துக் கொண்டு,உடலைக்கிழித்து மரணாவஸ்தை உண்டாக்கிவிடும். கத்திக் கதறி உயிரை விடவேண்டியதுதான். இத்தாவரத்தில் விலங்குகளை ஈர்ப்பதற்காக பழங்கள் நல்ல மணத்தைப் பரப்பும் வகையில் இருக்குமாம். இம்மாதிரிக் கவர்ந்த வாஸனையில் புதருக்குள் சிக்கி அதிக அளவில் உயிரிழப்பது செம்மறி ஆடுகள்தானாம். அதனால்தான் செம்மறியாட்டைச் சாப்பிடும் தாவரம் என்று சொல்லுகிரார்கள். உயிரிழந்த பிராணியின் உயிர்ச் சத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும். மக்கி மடிந்து போன உடல் உரமாக ஆகி விடுமாம். ராக்ஷஸதாவரம்தான் இல்லையா இத் தாவரத்தை லண்டனின் ராயல் தோட்டக்கலை கூடத்தில் வளர்த்து வருகிரார்களாம்.யாவரும் அருகில் போகாதிருக்க அதைச் சுற்றிலும் கண்ணாடி வேலி அமைத்திருக்கிரார்கள்.. யாவும் படித்தறிந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா இத் தாவரத்தை லண்டனின் ராயல் தோட்டக்கலை கூடத்தில் வளர்த்து வருகிரார்களாம்.யாவரும் அருகில் போகாதிருக்க அதைச் சுற்றிலும் கண்ணாடி வேலி அமைத்திருக்கிரார்கள்.. யாவும் படித்தறிந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா பூக்களும்,பழமும் நறுமணம் மிகுந்தவை. ஒரு மனிதர் சாப்பிடும் அளவிற்குத் தேன் இருக்குமாம் அப்பூக்களில். பக்ஷிகளும் விலங்குகளும் மாட்டிக் கொள்ள இதுவே காரணமாக இருக்கும். இந்தச் செடி வளர இலண்டனில் பதினைந்து வருஷங்கள் ஆயிற்றாம்.\nEntry filed under: அதிசயம்.ஆனால் உண்மை.. Tags: சிலிநாடு, தாவரம்.\nமகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.\tநான் படித்த உப கதைகள்.\n15 பின்னூட்டங்கள் Add your own\n1. திண்டுக்கல் தனபாலன் | 7:01 முப இல் ஜூலை 20, 2015\nதாவரத்தின் கொடுமைதானே ஆமாம் மிகவும் பிரமாண்டம். நன்றி. அன்புடன்\nமிக்க ஸந்தோஷம். பாராட்டிற்குமிகவும் நன்றி.\n6. ஸ்ரீராம் | 8:56 முப இல் ஜூலை 20, 2015\nதெரியாத தகவல். பயங்கரத் தாவரமாய் இருக்கும் போல தாவரங்களில் ஒரு மாமிச பட்சினி\nநான் கூட தகவல் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று தேடிப்பார்த்துதான் வெளியிட்டேன். படித்த பிறகு ஏதோ ஒரு ஆடு அகப்பட்டுக்கொண்டு விழிப்பதுபோல ஒரு கற்பனை. ராக்ஷஸதாவரம் ஸரிதான் இல்லையா\nபார்க்கும்போதே தெரியுது இது ராட்சஸ தாவரம்தான். தகவலும் ஆச்சரியமாத்தான் இருக்கு \nஅதான் நானும் நினைத்தேன். தகவல் ஓரிருமுறை மற்ற இடங்களில் சோதித்துதான் எழுதினேன். நன்றி அன்புடன்\nஅட இப்படியும் ஒரு தாவரம்…..\nஅதிசயம் ஆனால் உண்மை எண்ற சொல்லுக்காகவே ஏற்பட்டது போல உள்ளது. நன்றி அன்புடன்\nஉயிர்க்கொல்லித் தாவரம் பற்றி நேஷனல் ஜியாக்ரஃபிக் சானலில் முன்னர் எப்போதோ ஓர் முறை பார்த்த நினைவு. முடியும் நேரம் பார்த்தேன் என எண்ணுகிறேன். இவ்வளவு விபரங்கள் தெரியாது. பெயரும் தெரியாது. அறியாத தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி.\nநான் கூட இது என்ன பிரமாதம் எனக்கு முன்பே தெரியுமே என்று பலபேர் எழுதுவார்கள் என்ற எண்ணத்துடனே எழுதினேன். நல்ல வேளை நீங்களும் ஸரியாகத் தெரிந்து கொள்ளாததுதான் என்பதில் ஒரு நிம்மதி. எப்படியிருக்கு பாருங்கோ. நன்றி அன்புடன்\nஉண்மையான ராக்ஷசன் போலத்தான் இருக்கிறது, பார்ப்பதற்கும் கூட\nபக்கா ராக்ஷஸ ஜென்மம்தான். நன்றி அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள���\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, தத்துவம், ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanangkuthalankal.wordpress.com/2016/05/28/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-02-18T21:06:54Z", "digest": "sha1:UJDOKFQ6LCPYMJXN7XSOUSCODLNPOIXW", "length": 3464, "nlines": 54, "source_domain": "vanangkuthalankal.wordpress.com", "title": "மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015. | வணங்குதலங்கள்", "raw_content": "\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015.\n28 மே 2016 at 18 h 51 min பின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015\tமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிசேகம் 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் தீர்த்தத்திருவிழா 2013.\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி பாரணை 2013.\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் கொடியேற்றம் 2014\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிசேகம் 2015\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015.\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015\nமண்டைதீவு சித்தி விநாயகரின் கொடிஏற்றம் 2015.\nதிருவெண்காடு சித்தி விநாயகரின் சப்பிரதிருவிழா2015.\nமண்டைதீவு சித்தி விநாயகரின் தேர்த்திருவிழா 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/sep/12/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2998355.html", "date_download": "2019-02-18T21:05:11Z", "digest": "sha1:VHKXSJO66SAIM4OKOHGUKZ7G5VGTUEKR", "length": 11585, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது- Dinamani", "raw_content": "\nஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது ப���ல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது\nBy DIN | Published on : 12th September 2018 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், ஊடகங்களுக்கு சரியான எல்லையை வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nபிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வழக்கின் விசாரணை குறித்து ஊடகங்கள் செய்தி எதுவும் வெளியிடக் கூடாது என்று பாட்னா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவில், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஊடகங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது' என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, உயர் நீதிமன்றம் கண்மூடித்தனமாக ஊடகங்கள் மீது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது' என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்ததாவது:\nஇது கையாள்வதற்கு மிக எளிதான விவகாரம் இல்லை. ஊடகங்களுக்குத் தடையேதும் விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், சில சமயங்களில் அவை எல்லை தாண்டி செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களுக்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் இடையே சமநிலை நிலவ வேண்டும்.\nமனதில் தோன்றியவற்றை எல்லாம் ஊடகங்கள் வெளியிட முடியாது. வழக்கு விசாரணைக்கு உளவியல் ஆலோசகர்களின் உதவியையும், குழந்தைகள் நல மருத்துவரின் உதவியையும் விசாரணை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களே பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரடியாக பேட்டி எடுப்பது என்பதை அனுமதிக்க முடியாது. வழக்கு வி���ாரணை நடத்துவது போல் அவை செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.\nஊடகங்களுக்கும் சரியான எல்லையை வகுக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பிகார் அரசுக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, அச்சிறுமிகளிடம் விசாரணை நடத்த பெண் வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபெண் வழக்குரைஞர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்பாடாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=27&cat=12", "date_download": "2019-02-18T21:13:01Z", "digest": "sha1:WX2OORD267ETOIXPY2D4TDYKQNXAM6ZU", "length": 8811, "nlines": 78, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nவிடுதலைப் புலிகளை கீழ்நிலைப்படுத்தும் வகையில் பேசுவது கோழைகளின் செயல் (காணொளி)\nபேச வேண்டிய தேவைகள் இருந்தால் தியாகங்களைச் கொச்சைப்படுத்தாமல் பேசுங்கள்.இல்லை பேசுவோம் என்றால் புலிகள் இருந்த போதும் பேசியிருக்கலாமே.\nநே.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் (நேரலை)\nகளுவாஞ்சிகுடி அமரர் இராசமாணிக்கம் சிலை சந்தியில் கண்டன கவனஈர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\nகளுதாவளையில் நடைபெற்ற கொலை முயற்சியில் திடுக்கிடும் காரணங்கள்…(காணொளி)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது\nஉங்கள் பிரதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்\nஉண்மைச் செய்திகளை துணிவுடன் தரும் ஒரே இணையம்\nஅவுஸ்திரேலியாவில் கல்வி கற்க மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ; விபரங்கள் உள்ளே...\n2018ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கும் Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் நீங்கள் பேசியது என்ன 2016 டிசம்பரில் தீர்வு என்றது எதை\nஇலங்கை அரசுக்கு உங்கள் விசுவாசத்தைக் காட்டவும் நாங்கள் அசைந்தால் தான் தமிழினம் அசையும் என்ற போலித்தனத்தை\nமட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளிகள் நால்வர் சமூகத்துடன் இணைவு (படங்கள்)\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் நால்வர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு ; அமெரிக்கா செல்ல வாய்ப்பு\nமட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த\n14வது நாளாய் தொடரும் கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம்\nதமிழன் வாழும் உரிமை இழந்து அறுத்தொன்பது ஆண்டுகளாச்சு தமிழனின் வீரங்கண்ட வெள்ளையினத்தவன்\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.\nதரித்திரம் என்று பேசிய ஸ்ரீநேசனுக்கேதிராக போர்க்கொடி\nதரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி\nபாலுமகேந்திரா எனும் சாதாரண மனிதன் மே 20, 1939ல் இலங்கையில் மட்டக்களப்பில் பிறந்து,\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162900?ref=right-popular", "date_download": "2019-02-18T21:21:16Z", "digest": "sha1:KKH3JZXRNWTODQEEXKK4AAH2F3PGD2WZ", "length": 6565, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் விஸ்வாசம் டீஸர் தேதி உறுதியானது- ரசிகர்களே கொண்டாட்டம் போட தயாரா? - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nஅஜித்தின் விஸ்வாசம் டீஸர் தேதி உறுதியானது- ரசிகர்களே கொண்டாட்டம் போட தயாரா\n2019ம் ஆண்டு தல பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். படம் வருமா, வராதா என்ற சந்தேகம் எல்லாம் போய் இப்போது உறுதியாக படம் வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.\nஅதே நம்பிக்கையில் தான் இன்றும் ரசிகர்கள் உள்ளனர், டீஸர், பாடல் ஏதாவது வெளியாகுமா என்று ஏக்கமாக இருக்கின்றனர். காரணம் இன்று வியாழக்கிழமை, ஆனால் அப்டேட் வருவது போல் எந்த ஒரு சூழ்நிலையும் தெரியவில்லை.\nஇந்த நேரத்தில் தான் சென்சார் போர்ட்டில் இருக்கும் ஒருவரான உமைர் சாந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விஸ்வாசம் படத்தின் டீஸர் தேதி உறுதியானது என பதிவு செய்துள்ளார���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2019-02-18T21:21:52Z", "digest": "sha1:GNNBHGTQ66XYN2GONSR4T3BRMY2XVPLI", "length": 8016, "nlines": 71, "source_domain": "kollumedu.com", "title": "கொள்ளுமேடு அல் அமான் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது. – Kollumedu.com", "raw_content": "\nS.முஹம்மது அபுதாஹிர் - பர்ஹானா பேகம் திருமணம்\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகொள்ளுமேடு அல் அமான் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது.\nகொள்ளுமேடு அல் அமான் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் தரமான கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள்,ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்,பொது அறிவுத்திறன், மார்க்க கல்வி, யோக பயிற்சி, விளையாட்டு பயிற்சி மற்றும் பல சேவைகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர் கண்காணிப்பு, அனுபவமிக்க ஆசிரியைர்கள், திறமையான நிர்வாகம் கொண்டு செயல்படுகிறது.\nஉங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்பீர்..,\nFlash News, Slider, கல்வி, கொள்ளுமேடு செய்திகள்\nகொள்ளுமேட்டில் முடிவுக்கு வருகிறது நீண்ட கால பிரச்சினை.\nலால்பேட்டை அருகே அரசு கலைக் கல்லூரி அமைக்க வக்ஃப் வாரியம் அனுமதி\nS.முஹம்மது அபுதாஹிர் – பர்ஹானா பேகம் திருமணம்\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப்...\nகொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nஇன்று காலை 11.00 மணிக்கு கொள்ளுமேடு கிராம நிர்வாக சபை கூட்டம் கூடியது இதில் கொள்ளுமேடு தமுமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஊரின்...\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்....\nUncategorized கொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்���ாக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/01/7500.html", "date_download": "2019-02-18T20:52:38Z", "digest": "sha1:SH5UZW7X2ORNYY7NS74Y54DKN2JHXZ44", "length": 26084, "nlines": 478, "source_domain": "www.padasalai.net", "title": "ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்; தடுப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உத்தரவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்; தடுப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஅனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், ஆசிரியர் சங்கங்களில் சில பிரிவினர் பங்கேற்றுள்ளனர். அதனால், தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள உத்தரவு: ஆசிரியர்கள் போராட்டத்தால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டுள்ளது. பொதுதேர்வு மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வை, உடனே துவங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகளை திறந்து பாடம் நடத்த, தகுதியான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை அளித்து உள்ளார்.\nஎனவே, பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், உடனடியாக நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியருக்கான, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட்., மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும், குறைந்தது ஒரு தற்காலிக ஆசிரியரை நியமித்து, பள்ளிகளை இயக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக நியமனத்தை அதிகரித்து கொள்ளலாம்.\nபோராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், உடனே பணிக்கு திரும்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வரா விட்டால், அவர்கள் மீது, நாளை முதல், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கும்.\nவரும், 28 முதல், தற்காலிக ஆசிரியர்கள்\nஉதவியுடன், பள்ளிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்வித் துறையின் நடவடிக் கைகளுக்கும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக் கும் யாராவது தொல்லை தந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து, அதன் விபரத்தை கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர் களுக்கு,'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு பணிகள் பாதிக்கும் வகையில், 'ஸ்டிரைக்' போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளின் படி விதிமீறலாகும்.\nஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது; அது சட்ட விரோதம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது, பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கி இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தால், இந்த பயிற்சிகள் பாதிக்கப் பட்டு உள்ளன. செய்முறைத் தேர்வுகள் நடக்காமல், பாடம் நடத்தப்படாமல், அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.\nஅடிப்படை தொடக்க கல்வி மாணவர்கள் நிலை, இன்னும் மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலை மோசமாகி, எந்த பெற்றோரும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். இந்த நிலையை தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.வேலைக்கு வராத நாட்கள், அனுமதி பெறாத விடுமுறையாக கணக்கிடப்பட்டு, சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படாத���.\nஅனுமதி பெறாமல், பணிக்கு வராத ஊழியர்களின் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த வகை விடுப்பும், போராட்ட காலத்தில் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பு கேட்டு, போலியான தகவல்களை அளிப்பது, மருத்துவ விடுப்பு ஆய்வுக் குழுவுக்கு தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தி, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். அதை மீறி, போராட்டத்தில் பங்கேற் றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nகுடியரசு தினம், நாளை நாடு முழுவதும்\nஇதையொட்டி, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nகுடியரசு தினத்தை, நாளை அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிமரத்தை புனரமைத்து, சரிபார்க்க வேண்டும்.\nநாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பள்ளிகளில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க வேண்டும். இதற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.\nமாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும். அன்றைய தினம், நாட்டுப் பற்று, பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, மாணவர்கள் வாயிலாக நடத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தலைமை ஆசிரியர் களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் அனுப்பி, ஆசிரியர்களை குடியரசு தினம் கொண்டாட வரும்படி, அழைப்பு விடுத்துள்ளனர்.\nபள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட எச்சரிக்கையில், 'பள்ளி கல்வித் துறையில், தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.\n'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஒருங்கிணைப்���ாளர், தாஸ் அளித்த பேட்டி: எங்களின் போராட்டத்துக்கு, உயர் நீதிமன்றம், எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் தொடரும்.\nமாவட்ட தலைநகரங்களில், இன்று மறியல் நடத்தப்படும். நாளை, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நடக்கும். 28ம் தேதி முதல், போராட்டம் மறுவடிவம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.\n'போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ''வரும், 28ம் தேதி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ஜாக்டோ - ஜியோ தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, உரிய முடிவு எடுப்போம்,'' என, தாஸ் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னை, தலைமைச் செயலக ஊழியர்கள்,நேற்று மதியம், உணவு இடைவேளையின் போது, தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் தலைமையில், கோட்டை வளாகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/05/rajagopalan.html", "date_download": "2019-02-18T21:28:42Z", "digest": "sha1:B2LO3NQAJE4REZNOZJF4JMGSYUPEO5YV", "length": 12011, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜகோபாலனையும் அனுப்ப முடியாது: ஜெ. கடிதம் | tn refuses to send rajagopalan too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n4 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n5 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n5 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n6 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன��மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nராஜகோபாலனையும் அனுப்ப முடியாது: ஜெ. கடிதம்\nஐ.பி.எஸ். அதிகாரி ராஜகோபாலனையும் மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப முடியாது என்று தமிழக அரசு மத்தியஅரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியப் பாதுகாப்புப் படையான கறுப்புப் பூனைப்படைக்குத் தலைவராக டாக்டர் ஆர். ராஜகோபாலனை நியமித்து, அவரை அனுப்பி வைக்கும்படி, தமிழக அரசுக்குமத்திய அரசு கடிதம் எழுதியது.\nநீண்ட நாட்களாக இதைப் பற்றி மூச்சு விடாத தமிழக அரசு, வெள்ளிக்கிழமை மத்திய அரசுக்கு இதற்கான பதில்கடிதத்தை அனுப்பியுள்ளது.\nஅதில், போலீஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் வகையில், ராஜகோபாலனின் சேவை தமிழக அரசுக்குக்கட்டாயம் தேவை. எனவே அவரை இப்போது மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப இயலாது என்று கூறப்பட்டுள்ளது.\nஏற்கனவே கறுப்புப் பூனைப் படைக்கு சரியான தலைமை நியமிக்கப் படாததால், மத்திய அரசு இந்தக் கடிதத்தைப்பார்த்து மேலும் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nமுன்னதாக, மத்திய அரசு கேட்டிருந்த சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்பட 3 போலீஸ்அதிகாரிகளையும் அனுப்ப மறுத்து கடந்த வாரமே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos/culture", "date_download": "2019-02-18T21:20:43Z", "digest": "sha1:G2AFW5OKKX5EMJZMF7PPAWPGP2WUGFGL", "length": 5546, "nlines": 133, "source_domain": "www.cineulagam.com", "title": "Videos | Cineulagam - Sri Lankan Tamil Culture News | Kalachara Seythi | Updates on World Tamil Culture News Online | Kalaachaara Topic", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல த���குப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\n இந்தியாவில் ஏன் தமிழை ஆட்சி மொழியாக வைக்கவில்லை தெரியுமா\nபோராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களின் மனநிலை 4வது நாளும் இப்படித்தான் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-18T21:30:03Z", "digest": "sha1:TDXYV2EKX4SJS6QFRQ2Q4DTFCEJUKJSA", "length": 10831, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரில் விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nமன்னாரில் விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல்\nமன்னாரில் விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல்\nமன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள அபான்ஸ் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.\nஇந்த தீ விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇதனையடுத்து வர்த்தகர்களும், மக்களும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார், மக்களை குறித்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்காததோடு, நீண்ட நேரத்தின் பின்னர் வவுனியா தீ அனைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஅதன்பின்னர் இரவு 10.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அனைப்பு பிரிவினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇந்த தீ பரவல் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய மற்றும் பழைய மின் சாதனப்பொருட்கள் எரிந்து சாம்பளாகியுள்ளன.\nகுறித்த தீப்பரவல் மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதா, அல்லது திட்டமிட்ட செயலா எனும் கோணத்தில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் மன்னாரில் தீ அனைப்பு பிரிவு இருந்திருந்தால், குறித்த தீப்பரவலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்\nவடக்கில் ஏற்பட்டிருந்த 30 வருட கால யுத்தம் காரணமாக கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத\nகொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறைக்கு தீ\nயாழ்.கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு இனந்தெரியாத நபர்கள\nபுல்வாமாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு 4 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ\nபெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் உயிரிழப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து வி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீக��ான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-18T20:58:05Z", "digest": "sha1:TG5DIOZVJ4JXKCAVDAF6DS2DHJC72O4R", "length": 5467, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nடில்லிக்குப் போன கதை : SurveySan\nஎதிரிகள் சாகவில்லை : VISA\nதங்கப் பெண் : அழகியசிங்கர்\nவிசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம் : கானா பிரபா\nகாதல் வளர்த்தேன் : உமாஷக்தி\nஓசையில்லா மனசு : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇ���த்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-tamil-fame-sendrayan-blessed-with-a-baby-boy-he-is-shred-her-emotional-movements-119021100078_1.html", "date_download": "2019-02-18T21:28:27Z", "digest": "sha1:2LBBV3OKCOFSAAQSMLJLPC4JAAHZDGDX", "length": 13094, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "என் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி.! கையில் குழந்தையுடன் குதூகலிக்கும் சென்ராயன்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி. கையில் குழந்தையுடன் குதூகலிக்கும் சென்ராயன்\nதனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். கமல் சொன்ன வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார்.\nபிறகு கர்ப்பமாக இருந்த மனைவி கயல்விழி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த ��ோதுதான் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சொன்னார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியயே வந்த சென்ராயன், மனைவி சினேகாவின் தீவிர ரசிகை என்பதால் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார்.\nஇந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோசஷத்தை பகிர்ந்த சென்ராயன் கூறியதாவது, டாக்டர் உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொன்னதும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. என் பையனைக் முதன் முதலில் கையில் தூக்கும்போது இந்த உலகமே எனக்குக் கிடைச்ச மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.\nநான் பிறந்தப்போ எங்க ஊர்ல ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், இப்பொழுது என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க. தாயும், சேயும் நலமா இருக்காங்க. என் சிங்கக்குட்டி ரொம்பவே அதிர்ஷ்டசாலி. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.\n முதன்முதலாக இருவரின் திருமணம் குறித்து மனம்திறந்த ஓவியா\n\"சோறு போட்ட சாமியோவ்\" நீ தான் என்னோட ஸ்வீட் ஹார்ட்\nஆரவ்வுடன் என்ன மாதிரியான உறவு: ஓவியா அதிர்ச்சி பதில்\nபிக் பாஸ் ஜோடியோடு அந்த மாதிரி ஒரு படம் பண்ணனும் - ஜூலியின் ஆசை\nநாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆண் குழந்தை: தம்பிகள் மகிழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-02-18T20:20:58Z", "digest": "sha1:XV5BNWDUUFGAKRVXBCCWKGVGS7PL3EFP", "length": 12872, "nlines": 157, "source_domain": "www.nesaganam.com", "title": "களஞ்சியம் | நேசகானம்", "raw_content": "\nசென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60\nமுதுமைக்காதல் – புஷ்பவனம் குப்புசாமி\nஇலை போல் வாடியுடல் இளைத்த போதும் இன்னுயிராய் -என் இடது கையைத் தாங்குகிறாள் என் துணைவி வலது கைக்கு ஒரு தடியை வழங்கிவிட்டு என் பிள்ளை வந்தவளின் கரம் பிடித்து வாழச் சென்றுவிட்டான் சொத்துப் பங்கு பிரித்ததில் - இந்தச் சுருங்கிய கோவணமே என் பங்காய் மிஞ்சியது உறவும் நட்பும்...\nஇந்த வானொலி கலைஞனின் கலாப பதிவு...... வ���னொலி காற்றலைகளின் கவிதை... திசைகளில் விழும் மழைச்சாரல் இன்று உலகம் முழுதும் வானொலி ஒலிப்பரப்புகளும், அதன் சேவைகளும் நாளுக்கு நாள் கூடி அதிகமாகி கொண்டே இருக்கிறது... நேற்றைய வானொலிகள் நமக்காக பேசியது...\nமனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்\n1.தற்பெருமை கொள்ளுதல் 2.பிறரைக் கொடுமை செய்தல் 3.கோபப்படுதல் 4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல். 5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல் 6.பொய் பேசுதல் 7.கெட்ட சொற்களைப் பேசுதல் 8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை 9.புறம்பேசுதல் 10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும் 11.பாரபட்சமாக நடத்தல் 12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல் 13.பொய்சாட்சி கூறுதல் 14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும்...\nhttps://youtu.be/NGSPRgcU6Oo ரேடியோவின் பயனை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம். ரேடியோதான் எந்தவித கவனக் கலைப்பும் இன்றி - நகம் வெட்டுதல், முகம் தேய்த்தல் போன்ற மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டே, அவ்வப்போது தேவைப்பட்டதைக் கேட்டுக் கொள்ளும்...\nதிடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது.. ஒருவரின் அனுபவக்கட்டுரை. முதலில் மோட்டாரில் கெட்டிக்காரன் எவனுமில்லை என்பதில் இந்த பதிவினை ஆரம்பிக்க விரும்புகிறேன்... எனது கார் ஒன்றில் சமீபத்தில் 70km/hr வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று...\n அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர் விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம் விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம் அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும்...\nWORLD IS A MIRROR. நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள். இது கதையல்ல… சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்\nஉலகின் ஆகச்சிறந்த தற்சார்புப் பொருளாதாரம் இதுதான்.... ஒரு பனை ஓலைக் குடிசை... ஒரு பனை ஓலைக் குடிசை... உள்ளே நான்கைந்து சட்டி...பானை... வெளியே ஒரு விசுவாசமான நாய். பால் கறக்கும் ஒரு பசுமாடு... இரண்டு உழவு எருதுகள்.. ஒரு ஏர்... இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்... ஒரு சேவல்... ஐந்து கோழி...+30 குஞ்சுகள்... இரண்டு ஏக்கர்...\nசென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60\nசென்னையின் அதிசயமாகவும் அடையாளமாகவும் திகழ்ந்த எல்.ஐ.சி கட்டிடம் இன்றைக்கு சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதை விட பன்மடங்கு உயரமான பல கட்டிடங்கள் எழும்பிவிட்டன. இருப்பினும் சென்னைக்கு வந்தால் 1960 காலக்கட்டங்களில் எல்.ஐ.சி கட்டிடமும், சாந்தி...\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/flood-alert-in-bengaluru/", "date_download": "2019-02-18T20:36:06Z", "digest": "sha1:773WSL76UT77Z2IETJZVAX36JME3GVA6", "length": 13465, "nlines": 101, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு. - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nபெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு.\nகர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.\nராஜராஜேஸ்வரி நகர மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம், மஹாதேவ்புரா மற்றும் பொம்மனஹள்ளி ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களாக கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் கணித்துள்ளது.\nஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பெங்களூரின் சராசரி மழைப்பொழிவு 98 செ.மீ. ஆகும், ஆனால் தற்போதைய நிலவரப்படி பெங்களூரில் ஏற்கனவே 35 செ.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது.\nசுபா அவினாஷ், கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையத்தின் ஹைட்ராலஜி பிரிவு திட்டப்பணி விஞ்ஞானி இது குறித்து தெரிவித்ததாவது, ‘பொம்மனஹள்ளி மற்றும் தென் மண்டலங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரங்களில் நகரத்திற்கு இடையே அதிகமான மழையளவு இருக்கும். நிலைமை அடிப்படையில், ஒரு புதிய எச்சரிக்கை பின்னர் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.\nசனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக 25 வயதான தொழிலாளி உயிர் இழந்தார் மற்றும் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐடிஐ லேஅவுட் பகுதியில் மூன்று பேர் காயமடைந்தனர்.\nகடந்த மாத இறுதியில் கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அப்போது ஒரு வெள்ள அபாய எச்சரிக்கையை கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் வெளியிட நேர்ந்தது.\nகனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியதால் கர்நாடகாவின் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளும், கல்லூரிகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன.\nமங்கன்லூரின் துறைமுக நகரில் 40 மி.மீ. மழைபொழிவின் காரணமாக , பல இடங்களில் வீதிகள், வீட்டுவசதி குடியேற்றங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் போன்றவை நீரில் மூழ்கின.\nஉடுப்பி, ஹொன்னவர், அகும்பே, கரார் கரையோரப் பகுதி, பெல்லாகவி , ஹப்பாலி -தர்வாட் மற்றும் கடக் ஆகிய பகுதிகளிலும் பருவ மழை பதிவாகியிருக்கிறது. அதன் காரணமாக மக்கள் ஒரே இடத்தில் முடங்கிப் போயிருப்பது மட்டுமல்லாமல், பயிர்களும் பெருமளவில் சேதமடைந்து இருக்கின்றன.\nகர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா மற்றும் மகாராஷ்ட்ரா, பெங்களூரு அதன் சுற்றுப்புற பகுதிகள் ஆகியவை சாகர் எனப் பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கும் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. ஆனால் அது ஒரு புரளி என்று பின்னர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ...\nகாஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...\nமெய் சிலிர்க்க வைக்கும் DEAR CSK –...\nஃபுல்லி என்ற யூடுப் பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு Dear CSK என்ற வீடியோ பதிவிடப்பட்டது. அப்போது முதல் இப்போது யூடூப்பில் நம்பர் ஒன் டிரெண...\nகொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி ம...\nதமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும் வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகி...\nஅடுத்த “அஞ்சான்” படமா சாமி2 ...\nஇது டிரெய்லர் காலம் போல. ஒவ்வொரு நாளுக்கும் எதாவது ஒரு டிரெய்லர் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கோலிசோடா2, சண்டக்கோழி2, தமிழ்படம் 2, சாமி2 என...\nBe the first to comment on \"பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு.\"\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:45:26Z", "digest": "sha1:YTAZQT7PCUVO4PJ3M6ZH7JBVA47TZ7JI", "length": 2495, "nlines": 43, "source_domain": "aroo.space", "title": "புத்தக அறிமுகம் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஅறிவிப்பு: அறிவியல் சிறுகதைப் போட்டி மேலும் விவரங்கள்\nநவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்\nபேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தில் இருக்கிறார்கள்\n1984க்கு ஒரு காதல் கடிதம்\nஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்\nசுதாகர் கஸ்தூரியின் 6174 நாவல் குறித்த தனது வாசிப்பனுபவத்தை ஹேமா பகிர்கிறார்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஉரிமைத்துறப்பு: அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஇதழ் 1 – அக்டோபர் 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2019-02-18T21:17:52Z", "digest": "sha1:L6E3YAPEGTHEF7547CEZJJNCWPHEWMBC", "length": 10200, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "சட்டத்தை பின்பற்றியே பொலிஸார் கடமையாற்ற வேண்டும்: கிரண்பெடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசட்டத்தை பின்பற்றியே பொலிஸார் கடமையாற்ற வேண்டும்: கிரண்பெடி\nசட்டத்தை பின்பற்றியே பொலிஸார் கடமையாற்ற வேண்டும்: கிரண்பெடி\nநாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தே பொலிஸார் தங்களின் கடமையை மேற்கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாவட்டத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nபுதுவை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வரும் ஆளுநர் கிரண்பேடி, நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலை நாடுகளில், சட்டத்தின் அடிப்படையிலேயே போக்குவரத்து நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பொலிஸார் மேற்கொள்கின்றனரென அவர் சுட்டிக்காட்டினார்.\nஆகவே இந்தியாவிலும் பொது செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது சட்டத்திட்��ங்களை பொலிஸார் கடைப்பிடிப்பது அவசியமென கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், பொதுமக்கள் அச்சமின்றி பொலிஸ் நிலையத்தை அணுகும் விதமாக பொலிஸார் நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பொலிஸ் துறைக்கான வயதெல்லையை தளத்துவது குறித்த முடிவுகளை விரைவாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்க வேண்டுமெனவும் கிரண்பேடி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ\nபெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் உயிரிழப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின்\nஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ\nஅதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித\nவடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்\nதென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன, பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்ப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் ப��்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvlbsnleu.blogspot.com/2017/", "date_download": "2019-02-18T20:54:30Z", "digest": "sha1:6PJK34EF2PEMQKCZKBYA5YO7J5S4XOVE", "length": 14738, "nlines": 153, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: 2017", "raw_content": "\n02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்\nஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்\nதமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும், 27.12.2017 மாலை முதல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம்முன்பும் காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தின. 28.12.2017 அன்று மாநில தலைமை பொதுமேலாளர் அழைத்து மாநில நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை கூறி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு இடையே நமது மாநில சங்கங்கள் சென்னையில் உள்ள Dy.CLC(C) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அப்போது அவரும் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் TNTCWU மாநில சங்கத்திடம் கலந்தாலோசித்து BSNLEU வின் மாநில செயலகம் கூடி இந்த போராட்டத்தை தற்போது விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2018க்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில் 02.01.2018 முதல் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகள் சென்னை தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை பொது மேலாளரை சந்���ித்து இந்த முடிவுகளை தெரிவித்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது தல மட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை தலைமை பொதுமேலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த போராட்டங்களில் கலந்துக் கொண்ட அனைத்து ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கும் தமிழ் மாநில சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 02.01.2018 முதல் நடைபெற உள்ள போராட்டத்தில் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொள்ள உடனடியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஒன்று படுவோம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.\nLabels: 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்\n3 வது நாள் தர்ணாபோராட்டம்\nதமிழகம் முழுவதும் பரவலாக பல மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் BSNL நிர்வாகம் தங்களுக்கு பணம் வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். நமது மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தில் இதற்கான நிதி ஒதுக்கித் தர வற்புறுத்தியுள்ளது. விரைவில் நிதி வழங்கப்படும் என கார்ப்பரேட் அலுவலகம் உறுதியளித்துள்ளது. ஆனாலும் கடுமையான காலதாமதம் ஆவதால் உடனடியாக ஒப்பந்த ஊழியருக்கு ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு\nதொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் 22.12.2017 அன்று மாவட்ட தலைநகர்களில் மாலை நேர தர்ணா நடத்திட அறைகூவல் விட்டுள்ளன. அதப் அடிப்படையில்\nதிருநெல்வேலியில் இருமாவட்ட சங்கங்கள் இணைந்து\nமதியம் 2.00 மணிக்கு மாலை நேர தர்ணாபோராட்டம் நடைபெறது\nஅன்னல் டாக்டர் அம்பேத்கர் நினைவை போற்றுவோம்\nவிடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த ��ூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.\nபிறப்பு: ஏப்ரல் 14, 1891\nஇடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போதுமத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா\nபணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்\n05/12/2017 வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம்.\nடிசம்பர் 12 & 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்\nடிசம்பர் 12 & 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்\nLabels: டிசம்பர் 12 & 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்\nதிருநெல்வேலி மாவட்ட செயற்குழ கூட்டம் நடைபெற்றது\n23/11/2017 . அன்று திருநெல்வேலி யில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்\n02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் க...\n3 வது நாள் தர்ணாபோராட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக...\nஅன்னல் டாக்டர் அம்பேத்கர் நினைவை போற்றுவோம்\n05/12/2017 வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம்.\nடிசம்பர் 12 & 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்\nதிருநெல்வேலி மாவட்ட செயற்குழ கூட்டம் நடைபெற்றது\n23/11/2017 . அன்று திருநெல்வேலி யில் நடைபெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56902", "date_download": "2019-02-18T21:48:48Z", "digest": "sha1:KZBDEHUT4E7MSDKNVDPHPME4U6DDA4TC", "length": 8357, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "டெங்கு ஆபத்துள்ள இடங்கள் பாடசாலையில் அடையாளம் காணப்படின் அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே தண்டப் பணம் செலுத்த வேண்டும்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nடெங்கு ஆபத்துள்ள இடங்கள் பாடசாலையில் அடையாளம் காணப்படின் அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே தண்டப் பணம் செலுத்த வேண்டும்\nசம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் சஹூதுல் நஜீம் உத்தரவு\nபாடசாலை சூழலை சுத்தமாகவும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை முற்றாக அகற்றி கற்றலுக்கான சூழலை அதிபர்கள் ஏற்படுத்த வேண்டும் . தவறின் பிரதேச சுகாதார அதிகாரி குழு மூலம் டெங்கு பரவக்கூடிய இடம் அடையாளம் காணப்படின் அதற்கான தண்டப் பணத்தை அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே செலுத்த வேண்டிநேரிடும்.\nஇவ்வாறு சம்மாந்துறை வலய அதிபர் கூட்டத்தில் உரையாற்றிய வலயக் கல்வி பணிப்பாளர்எ���்.எஸ்.சஹூதுல் நஜீம் உத்தரவிட்டார்.\nசம்மாந்துறை வலய அதிபர் கூட்டம் வலயக் கல்வி பணிப்பாளர்.சஹூதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .\nஅவர் அங்கு மேலும் கூறுகையில்:\nபாடசாலை முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன் டிசம்பர் 3031ஆகிய இரு தினங்களில் பெற்றார்களது பங்களிப்புடன் சிரமதானம் மேற்கொண்டு பாடசாலை சூழலை சுத்தமாகவும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை முற்றாக அகற்றி கற்றலுக்கான சூழலை அதிபர்கள் ஏற்படுத்திருக்கவேண்டும் எனவும் தவறின் பிரதேச சுகாதார அதிகாரி குழு மூலம் டெங்கு பரவக்கூடிய இடம் அடையாளம் காணப்படின் அதற்கான தண்டப் பணத்தை அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே செலுத்த வேண்டும்.\nமேலும் ஐந்தாண்டு திட்டம்வ ருடாந்த அமுலாக்கல் திட்டம்நே ர அட்டவணைக்கான அனுமதிகளை இதுவரை பெறாத அதிபர்கள் தவணை ஆரம்பிப்பதற்கு முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் . பாடசாலை காலங்களில் நடைபெறும் எந்நிகழ்வாக இருந்தாலும் அரசியல் வார்த்தைப் பிரயோகங்களை எக்காரணம் கொண்டும் பாவித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.\nதேர்தல் அறிவிப்புக்கு முன் வழங்கப்பட்ட வருடாந்த இடமாற்றங்கள் அனைத்தும் 01.03.2018 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது . என்று தெரிவித்தார்.\nபாடசாலை தோட்டப் போட்டியில் நிலைகளைப் பெற்ற பாடசாலை அதிபர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .\nPrevious articleஇலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மதித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.\nNext articleமக்கள் விரோத, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியில் இடமில்லை\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nமட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த இளைஞன்\nவாழைச்சேனையில் விபுலானந்தர் சிலை அமைக்க தவிசாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65812", "date_download": "2019-02-18T21:44:04Z", "digest": "sha1:MKIVQN6BJH43V2KDH66ZCCRNTSOKYYZ6", "length": 7406, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "மாகாணசபைத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமா? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாகாணசபைத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமா\nமாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் எஸ்கோ கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்றது\nசட்டம் மற்றும் சமூக நம்பிக்கையகம், இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சேனாரத்ன, சட்டத்தரணி ஸம்ருத் ஜஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்களித்தனர்.\nமாகாணசபைத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமா பெண் பிரதிநிதித்துவத்தின் சாதக. பாதகங்கள், உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் 25 சதவீதமான உள்வாங்கப்பட்டார்களா என்பது தொடர்பவாக விரிவாக கலந்துரையாடப்பட்டு ஆலோசனைகளும் பெறப்பட்டன.\nநடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கட்சிகளினால் வட்டார ரீதியாக பெண்களுக்கு சரியான இடங்கள் வழங்கப்படாமை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nபெண்கள் எதிர்காலத்தில் தமது அரசியில் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தமது பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்கவும் மாகாண சபையில் 25 சதவீதமாக பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.\nPrevious articleநீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nNext articleஏறாவூர் நகர்ப் பிரதேச சமுக சேவை அலுவலக உத்தியோகத்தர்களின் பெயர், பதவி பெறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் கையளிப்பு…\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்��ான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nஇந்துக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது நல்லாட்சி அரசாங்கம்\nஅன்னை பூபதி நினைவாலயம் சிரமதானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/16677-why-thirunavukarasar-removed.html", "date_download": "2019-02-18T20:48:34Z", "digest": "sha1:HFBYAJYSGVPILYTHA5JQLHIGWH6PQWLG", "length": 15705, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டது ஏன்? | Why Thirunavukarasar removed", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டது ஏன்\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம்கூட இல்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதுதவிர, செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார், கே.ஜெயகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் திருநாவுக்கரசர் 2016செப்டம்பர் 14-ம் தேதி நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் பெயர் பேசப்பட்ட போதே அதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 39 பேர் டெல்லிக்குச் சென்று, பாஜகவில் இருந்து வந்தவருக்கு மாநிலத் தலைவர் பதவிவழங்கக் கூடாது என மனு அளித்தனர். ஆனாலும், திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nதொடக்கத்தில் இளங்கோவன்தவிர மற்றவர்கள் திருநாவுக்கரசரோடு இணக்கமாகவே இருந்தனர். ஆனால், ஒருகட்டத்தில் ப.சிதம்பரம், எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, குஷ்பு எனமுக்கிய நிர்வாகிகளை ஆலோசிக்காமல் திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனால், மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருவதையே முக்கியத் தலைவர்கள் தவிர்த்தனர்.\nஇதுபற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ''கட்சி அலுவலகத்துக்கும், கட்சி நிகழ்ச்சிகளுக்கும் யாரையும் அழைக்க வேண்டியதில்லை. கட்சி மீது அக்கறை இருந்தால் அவர்களாகவே வர வேண்டும்'' என திருநாவுக்கரசர் பதிலளித்தார். இது ப.சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்டோரை கோபப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.\nராகுல் காந்தியிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை அதிக அளவில் மாவட்டத் தலைவராக திருநாவுக்கரசர் நியமித்துக் கொண்டார். இதுவும் அவருக்கு மற்றவர்களிடம் எதிர்ப்பை பெற்றுத் தந்தது. திருநாவுக்கரசருக்கு எதிராகப் பேசிய இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு, திருநாவுக்கரசர் நீக்கப்படுவார் என தொடர்ந்து பேசி வந்தார்.\nஇப்படி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதித்த திருநாவுக்கரசருக்கு கூட்டணி கட்சியான திமுகவிடம் இருந்தும் எதிர்ப்பு வர ஆரம்பித்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்க்க ராகுல் காந்தி வந்தார். அவரை திருநாவுக்கரசர்தான் அழைத்து வந்தார் என செய்திகள் வெளியாக திமுக தரப்பு கோபமடைந்தது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட நிலையில், டிடிவி தினகரனுக்கு சாதகமாக திருநாவுக்கரசர் செயல்படுவதாகவும், திமுக அதிக தொகுதிகளைத் தரவில்லை என்றால் தினகரனோடு கூட்டணி வைக்கலாம் என்ற அளவுக்கு முயற்சிமேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த திமுக தலைமை, குலாம்நபி ஆசாத், அகமது படேல் போன்றவர்களிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும், தலைவர் பதவியில் திருநாவுக்கரசர் தொடர்ந்து வந்தார்.\nகடந்த ஜனவரி 21-ம் தேதி சென்னையில் நடந்த ‘சக்தி’ திட்டதொடக்க விழாவில் பேசிய திருநாவுக்கரசர், ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்றவதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மக்களவைத் தேர்தலின்போதும் நான்தான் தலைவராக இருப்பேன்’’ என அறிவித்தார். இந்த விழாவில் மூத்த தலைவர்கள் யாரையும் அவர் பேச விடாமல் த���ுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த எதிரணியினர், அடுத்த நாளே டெல்லி சென்று அகமது படேலிடம் புகார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், திருநாவுக்கரசர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு ஒருமாதம்கூட இல்லாத நிலையில்மாநிலத் தலைவர் மாற்றப்பட்டிருப்பதும், 4 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரத்தின் ஆதரவாளராவார். எம்எல்ஏ,எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். எம்எல்ஏவாக இருந்தபோது கருணாநிதி, ஸ்டாலினோடு நெருக்கமாக இருந்தவர். எனவே, அவர் திமுகவோடு இணக்கமாகச் செல்வார் என சொல்லப்படுகிறது.\nஆனால், 4 செயல் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர் முழு அதிகாரத்தோடு செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோஷ்டிப் பூசலுக்கு பெயர் பெற்ற தமிழக காங்கிரஸில் ஒரு தலைவர், 4 செயல் தலைவர்கள் நியமனம் மேலும் சிக்கலை உருவாக்கும் என்கின்றனர். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே கே.எஸ்.அழகிரியின் எதிர்காலம் அமையும்.\nதேர்தல் நெருங்கும் நிலையில் பதவி பறிக்கப்பட்டிருப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர், ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரி நியமனத்தால், நீண்டவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் கை ஓங்கியுள்ளது. இதனால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டது ஏன்\nபோலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற 5 சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் கைது\n‘இந்து தமிழ்' அடையாளப்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கு பணிநிறைவு விழாவில் விருது வழங்கி கவுரவித்த அதிகாரி\nகொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை: உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது சிபிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48112", "date_download": "2019-02-18T20:56:18Z", "digest": "sha1:RU46TC2GYHVIM4BACGS3SGHR5TMB26PY", "length": 16672, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "HUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீ���த்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nஇலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவைகளை வழங்குவதில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற HUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.\nஇராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நிறைவு வைபவத்தின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.\n3 தினங்கள் கொண்ட இந்த வருடாந்த போட்டி நிகழ்வானது பல்வேறு தட கள விளையாட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்ரூபவ் இராணுவத்தின் அனைத்து 24 படைப்பிரிவு கட்டளையகங்களையும் சார்ந்த 900 வரையான தட கள வீரர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.\nஇப்போட்டியின் போது தட கள வீரர்களால் 2 புதிய தேசிய மட்ட சாதனைகளும், 12 புதிய போட்டி மட்ட சாதனைகளும் மற்றும் 4 புதிய இராணுவ தட களப் போட்டி மட்ட சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சர்வதேச தட களப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள 20 இற்கும் மேற்பட்ட தேசிய மட்ட தட கள வீரர்கள் நிகழ்வை நேரடியாக கண்டு களித்ததுடன் நாட்டில் இன்று மிகவும் பெயர்பெற்ற மற்றும் வளர்ந்து வருகின்ற இராணுவ தட கள வீரர்களும் அவர்களுடன் இணைந்து நிகழ்வை கண்டுகளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஆயுதப் படைகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் அடங்கலா�� இலங்கையில் பிரபலமான உள்நாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற நன்மதிப்பை HUTCH, கட்டியெழுப்பியுள்ளது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இந்த விளையாட்டு நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இலங்கை இராணுவத்துடன் பங்காளராக இணைந்துள்ளதன் மூலமாக, உள்நாட்டில் விளையாட்டுத் துறையிலுள்ள திறமைசாலிகளை வளர்த்து, அவர்கள் தமது தட களத் திறமைகளை நிரூபித்து, வெளிக்காண்பிப்பதற்கு களம் அமைத்துக் கொடுப்பதில் HUTCH, தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டைத் தொடர்ந்தும் பேணிவருகின்றது.\n3 தினங்களாக இடம்பெற்ற போட்டி நிகழ்வின் முடிவில், நடப்பு வெற்றியாளர்களான இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் படைப் பிரிவானது ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக வலம் வந்ததுடன், இலங்கை பீரங்கிப் படைப்பிரிவு மற்றும் கெமுனு வோச் படைப்பிரிவு ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. பெண்கள் பிரிவில் நடப்பு வெற்றியாளர்களான 4(V) SLAWC படைப் பிரிவு மீண்டும் ஒரு முறை உச்ச ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. ஏராளமான தட கள வீரர்கள் தமது பிரத்தியேக மற்றும் இப்போட்டி மட்டத்தில் முன்பு நிலைநாட்டியிருந்த சாதனைகளை முறியடித்துள்ளனர்.\nஆண்களுக்காக 4X200 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 1:24:03 என்ற நேரக் கணக்கிலும் ஆண்களுக்கான 4X800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 7:27:17 என்ற நேரக் கணக்கிலும் இலங்கை மட்டத்தில் புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளமை இந்நிகழ்வில் விசேட அம்சமாக அமைந்துள்ளதுடன், இந்த இரு சாதனைகளையும் இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் படைப் பிரிவே நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nHUTCH Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,\n“ஒட்டுமொத்த வரலாற்றை எடுத்துக் கொண்டால், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ள நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை இலங்கை இராணுவம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.\nஆயுதப் படைகளின் விளையாட்டுத்துறையை உச்சத்தில் எடுத்துச் செல்வதற்கு இந்த தட கள வீரர்களுக்கு அனுசரணை வழங்குவதையி��்டு HUTCH பெருமை கொள்கின்றது. இலங்கையில் தலைசிறந்த விளையாட்;டு திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்துரூபவ் விருத்தி செய்யும் எமது தனித்துவமான அணுகுமுறையை நாம் முன்னெடுத்து வருவதுடன், இவர்களின் சாதனைகள் மூலமாக எமது நாடும் நன்மை பெற முடியும்” என்று குறிப்பிட்டார்.\nHUTCH ஆயுதப்படை தடகள வீரர்கள் விளையாட்டு வீரர்கள்\nகண்டி வெனிலா உற்பத்தியாளர்கள் சங்கம் ஜப்பானுக்கு வெனிலா ஏற்றுமதியை ஆரம்பித்துள்ளது.\n2019-02-18 08:08:37 ஜப்பான் வெனிலா ஏற்றுமதி\nஇலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஇலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.\n2019-02-16 13:19:39 இலகு வர்த்தகம் இலங்கை முன்னேற்றம் ஹர்ஷ டீ சில்வா\n\"சிலோன் டீ\" க்கு சர்வதேச சந்தையில் அச்சுறுத்தல் : ஒரு வகையான கிருமிநாசினி பாவித்தால் தொழிற்சாலைகள் மூடப்படும் - எச்சரிக்கிறார் நவீன்\n\"சிலோன் டீ\" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்...\n2019-02-13 17:22:16 சிலோன் டீ அச்சுறுத்தல் நவீன்\nSTIHL Germany உடனான பங்குடமை தொடர்பில் DIMO அறிவிப்பு\nஉலகப்புகழ் பெற்ற ஜேர்மனிய வலு உபகரண வர்த்தகநாமமான STIHL உடனான பங்குடமை தொடர்பில் Diesel &Motor Engineering PLC (DIMO)அண்மையில் அறிவிப்பை விடுத்துள்ளது.\nSri Lanka Corporate Health & Productivity Awards வெற்றியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு\nஇலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனம் (Chamber of Young Lankan Entrepreneurs-COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனம்(Japan External Trade Organization - JETRO) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 நிகழ்வானது 2019 பெப்ரவரி 13 ஆம் திகதியன்று பி.ப 4.30 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் Lotus Hall அரங்கில் இடம்பெறவுள்ளது.\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.ய���.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/71749/cinema/otherlanguage/Rana-turn-as-like-vikram.htm", "date_download": "2019-02-18T21:21:32Z", "digest": "sha1:W64ZXI2LVRNIZKL3VPXYISSYHINQ77DP", "length": 9813, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விக்ரம் பாணிக்கு மாறிய ராணா - Rana turn as like vikram", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nவிக்ரம் பாணிக்கு மாறிய ராணா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி வில்லன் ராணா, தற்போது தமிழில் மடை திறந்து, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படத்தில் சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கிறார்.\nஏற்னவே நல்ல வாட்டசாட்டமான தோற்றம் கொண்டவரான ராணா, சந்திரபாபு நாயுடுவின் வேடத்திற்காக சீயான் விக்ரம் பாணியில் கதாபாத்திரத்திற்கேற்ப தனது உடல் கட்டை கடுமையாக குறைத்து மெலிந்து காணப்படுகிறாராம்.\nஅதற்காக ஓரிரு மாதங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி எடுத்து வந்த ராணா, சந்திரபாபு நாயுடுவின் தோற்றத்துக்கு தன்னை மாற்றி படப்பிடிப்பு தளத்தில் போய் நின்றபோது டோட்டல் யூனிட்டே ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅந்நியன் பாணியில் காமெடியாக ... ஜீத்து ஜோசப் - காளிதாஸ் படம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கர���த்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம்\nஅதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஉயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/113190", "date_download": "2019-02-18T20:18:19Z", "digest": "sha1:X6W7FTFXUMAWRAISJ5RPVDTI7IOO2FTP", "length": 21001, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்\nபிறப்பு : - இறப்பு :\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்\n1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..\n2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..\n3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..\n4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை..\n5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..\n6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..\n7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.\n8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்…..\nPrevious: பல பெண்களை ஏமாற்றிய கணவன் மனைவி – விசாரணையில் காவல்துறையினர் அதிர்ச்சி\nNext: சற்றுமுன் ஆரம்பமாகியது பாதயாத்திரை\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதி���ரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-ac-%E0%AE%85/", "date_download": "2019-02-18T21:02:04Z", "digest": "sha1:OHFPMXIT3X3XU3HVBEIQLBLTSE6VLJGN", "length": 11112, "nlines": 182, "source_domain": "www.nesaganam.com", "title": "கிட்னியை காவு வாங்கும் AC அறைகள் ! | நேசகானம்", "raw_content": "\nHome உடல் நலம் உடல் நலம் கிட்னியை காவு வாங்கும் AC அறைகள் \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள் \nகதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு AC போட்டு தூங்குகிறார்கள்.\nபூட்டிய அறைக்குள் ஒருவர் 4 மணி நேரம் தூங்கினாலே\nஅந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து விடும்.\nபொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது.\nஇந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது\n10 சதவீதத்திற்கும் கீழே குறைகிறது.\nஅப்போது நுரையீரலால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத போது,\nஉடலில் உயிர் காப்பாற்றப்பட ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க\nசிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.\nஅது நம் உடலிலுள்ள தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.\nதண்ணீரில் இரு மடங்கு ஆக்சிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் இருக்கிறது.\nஇந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது.\nஅதனால்தான் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்று அழைக்கிறார்கள்.\nசிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன்\nஅதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.\nநமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவுநீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது.\nமீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால்\nஇதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.\nஇதனால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன் ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்கள் அதிகரிக்கின��றன.\nமூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகிறது.\nசிறுநீரகத்திலும் இது படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nஏசி அறையில் இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது\nஇத்தனை உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.\nஇதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் காற்றுத்_தீட்டு என்று குறிப்பிட்டனர்\nPrevious articleபம்பராசுரன் – சிரிப்புக் கதை | நந்து சுந்து\nNext articleHAM வானொலி – பல்கலைப் பாடம்\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/mercedes-prepares-crypto-coin-reward-eco-driving/", "date_download": "2019-02-18T21:23:14Z", "digest": "sha1:WVJKXBLQMPH32EVFC5IAJKUT5AJQRV4C", "length": 14804, "nlines": 106, "source_domain": "traynews.com", "title": "மெர்சிடிஸ் க்கு சுற்றுச்சூழல்-டிரைவிங் பரிசளித்துக்கொள்ளுங்கள் கிரிப்டோ நாணயம் இணைக்கு - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nமார்ச் 5, 2018 நிர்வாகம்\nமெர்சிடிஸ் க்கு சுற்றுச்சூழல்-டிரைவிங் பரிசளித்துக்கொள்ளுங்கள் கிரிப்டோ நாணயம் இணைக்கு\nடெய்ம்லர், அதன் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்ட் இக்கதையின் ஜெர்மன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர், மொபைல் வேர்ல்டு மாநாட்டில் MobiCOIN அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி 2018 பார்சிலோனா, ஸ்பெயின். திட்டம் தற்போது அதன் சோதனை கட்டத்தில் உள்ளது, கொள்கைகளை கடைபிடிக்கின்றன யார் டிரைவர்கள் வெகுமதி வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் நாணய சுற்றிய சூழல்-ஓட்டுநர்.\nபைலட் பிப்ரவரி வைத்துத் தொடங்கிய மூன்று மாதங்களுக்கு இயங்கும், உடன் 500 விசாரணைக் கட்டம் ஈடுபட்டு மெர்சிடிஸ் டிரைவர்கள். நீங்கள் ஒரு உயர் அடைந்து MobiCOINs வெல்ல முடியும் “சுற்றுச்சூழல் மதிப்பெண்” என்று மென்மையான முடுக்கம் மற்றும் தடுப்பு போன்ற கணக்கு விஷயங்களை எடுக்கும்.\nவாகன தரவு நாணயம் பர்ஸ் பிரதிபலிக்கிறது என்று ஒரு மொபைல் பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் இயக்கிகள் வெகுமதிகளை காசுகளை பயன்படுத்த முடியும். விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் பொருட்டு, அவர்கள் மட்டுமே பயணங்கள் பிறகு உண்மையான நேரத்தில் தங்கள் ஸ்கோரை தரவை அணுக முடியும். அதிகபட்ச மதிப்பெண்கள் அடைய யார் டிரைவர்கள் பின்னர் போன்ற MercedesCup இறுதி அல்லது பெர்லினில் ஃபேஷன் வீக் நிகழ்வுகளுக்கான vip அனுமதி சீட்டுகளை பெற தங்கள் MobiCOINs பயன்படுத்த முடியும்.\nடெய்ம்லர் மூலம் வழங்கப்படுகிறது புதிய நாணயம் Blockchain தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மிகவும் இருக்கும் க்ரிப்டோ நாணயங்கள் ஆதரிக்கிறது.\nMalottki இருந்து ஜோனாஸ், டெய்ம்லர் ஐடி அணியில் இருந்து ஒரு Blockchain நிபுணர், தொழில்நுட்பம் இயக்கம் மாற்ற சக்தி கூறினார்.\n“தொகுதி செயின், அதன் பரவலாக்கப்பட்ட கட்டமைப்புடன், வணிக மாதிரிகள் திறந்து மற்றும் பெரிய மற்றும் சிறு வணிகங்கள் இடையே ஒத்துழைப்பு வாய்ப்புகளை பெருக்கி வேண்டும்,” அவன் சேர்த்தான்.\nசுவாரஸ்யமாக, Malottki மேலும் Hyperledger திட்டம் வேலை மற்றும் Blockchain தொடக்க ஜிங்க் இணைக்கப்பட்டுள்ளது. பிந்தைய பல்வேறு செயல்பாடுகளுக்கு Blockchain பயன்பாடுகள் சோதிக்க போர்ஸ் ஒத்துழைப்பு.\nபோர்ஸ் இருந்தால் முதல் பிராண்ட் வாகனங்கள் Blockchain விண்ணப்பிக்க, மெர்சிடிஸ் அதன் சொந்த Cryptocurrency செயல்படுத்துவதற்கான முதல் இருக்க முடியும். இரு வழக்குகளிலும், ஸ்டட்கர்ட் இரண்டு கார் உற்பத்தியாளர்கள் வெற்றி.\nநீதிமன்றம் மவுண்ட் ஏற்கும்போது. Gox repayme...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nBitMEX இணைப்பு இணைப்பு 10% ஆஃப்:...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nவிக்கிப்பீடியா (முதற்) to COLLAPSE or R...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nமுந்தைய போஸ்ட்:சிற்றலை வெற்றி 16%, Coinbase அனைத்து ஐஸ்\nமார்ச் 10, 2018 மணிக்கு 4:14 பிற்பகல்\nமார்ச் 12, 2018 மணிக்கு 12:38 நான்\nஏப்ரல் 11, 2018 மணிக்கு 12:38 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\naltcoin முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற விலை உயர்வு முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற தொகுதி சங்கிலி முதற் BTC விபத்தில் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் how to make money முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16/", "date_download": "2019-02-18T21:19:54Z", "digest": "sha1:DIETZWLWLTH4AFWG2WIA2H4SGWLU2YDZ", "length": 15035, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "சம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஇதில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதலில் நடைபெறவுள்ள போட்டியில் டோட்டன்ஹாம் அணியும், போருஸியா டோர்ட்மண்ட் அணியும் மோதவுள்ளன.\nஇரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்துள்ள இப்போட்டியானது, வெம்ப்லே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இப்போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதில் டோட்டன்ஹாம் அணியை பொறுத்தவரை இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் பெற்றுள்ளது.\nஅதேபோல போருஸியா டோர்ட்மண்ட் அணி, இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி, இரண்டில் சமநிலை, ஒன்றில் தோல்வியை பதிவு செய்துள்ளது.\nஇதுவரை இரு அணிகளும் இத்தொடரில் நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்துள்ளன.\nஇந்த போட்டிகளின் அடிப்படையில், டோட்டன்ஹாம் அணி 6 கோல்களும், போருஸியா டோர்ட்மண்ட் அணி 7 கோல்களும் அடித்துள்ளன.\nஇந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளது. எனினும் கடந்த போட்டிகளின் முடிவுகளை பார்க்கும் போது டோட்டன்ஹாம் அணியின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.\nஆனாலும் இன்றைய போட்டியில் வெற்றியை மதிப்பீடுவது கடினம். போருஸியா டோர்ட்மண்ட் அணியும் பலம் வாய்ந்த அணியே என்பதால், இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇதேபோல நடைபெறவுள்ள இன்னொரு போட்டியொன்றில் ரியல் மெட்ரிட் அணியும், அஜாக்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, மென்செஸ்டரில் அமைந்துள்ள ஆம்ஸ்டர்டாம் அரீனா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.\nஇப்போட்டிக்காக இவ் இரு அணிகளும் பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொளிகளை தற்போது பார்க்கலாம்.\nஇதில், அஜாக்ஸ் அணி இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள், இரண்டு தோல்விகள், ஒன்றில் சமநிலை பெற்றுள்ளது.\nஅதேபோல, ரியல் மெட்ரிட் அணி, நான்கு போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் சமநிலையிலும் பெற்றுள்ளது.\nஇரு அணிகளை பொறுத்தவரை, ரியல் மெட்ரிட�� அணியே பலம் வாய்ந்த அணியாக உள்ளது.\nஇரு அணிகளும் இத்தொடரில் மொத்தம் 12 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 7 போட்டிகளில் ரியல் மெட்ரிட் அணியும், அஜாக்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும் பதிவு செய்துள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.\nஇரு அணிகளுக்கிடையில் நடந்த போட்டிகளில், அஜாக்ஸ் அணி 10 கோல்களும், ரியல் மெட்ரிட் அணி 24 கோல்களும் அடித்துள்ளன.\nஇப்போட்டியில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துவரும் ரியல் மெட்ரிட் அணி, இப்போட்டியிலும் வெற்றிபெறுமா அல்லது அஜாக்ஸ் அணி அதிர்ச்சி கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇன்று நடைபெறும் இரண்டு போட்டிகளுமே ஒவ்வொரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டிகளே. ஆகையால் இப்போட்டியில் வெற்றிபெற ஒவ்வொரு அணிகளுக்கும் கடுமையாக முயற்சிக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nBUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து இரண்டாவது வார போட்டிகளின் முடிவுகள்\nஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அண\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் உடல் நல்லடக்கம் செய்ய\nசம்பியன்ஸ் லீக்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக்: மன்செஸ்டர் யுனைடெட்- பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் தீவிர பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமா��ு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmrajiv.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2019-02-18T21:33:50Z", "digest": "sha1:RKS5UDHHEPYX26SSKODSX5WOL66B66XQ", "length": 6714, "nlines": 132, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்..!", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nஎன் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்..\nகாலத்தின் ஏதாவது ஒரு நாளில் இவர்களை சந்திக்க நேரலாம் இல்லை முடியாமலும் போகலாம்.....\nPosted by ராஜிவ் காந்தி.M\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-02-18T20:25:57Z", "digest": "sha1:EZY2FM3EGXBZKABGWVD7KFSX4TGJDH6K", "length": 15326, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎன் அன்புக்குரிய மாமா, திரு. பாப்பாக்குடி இரா.செல்வமணி அவர்கள் எழுதிய பின்வரும் இரண்டு நூல்கள் நாளை, 30.12.16 அன்று ம read more\nசுபா எனும் பெயரில் மூன்று பெண்கள்\nசுபா எனும் பெயர் எனக்குக்கொஞ்சம் ஸ்பெஷலானது. நான் இன்றும் மிக நெருக்கமானநட்பு கொண்டுள்ள எனது ஆரம்பப்பள்ளித் read more\nகொஞ்ச நாட்களாக ஊரிலில்லாததால், நேற்றுதான் ரெமோ, றெக்க படங்களைப் பார்க்க நேர்ந்தது. அவை சொல்ல வரும் கருத்துகளைய read more\nதிரை விமர்சனம் குழந்தை வளர்ப்பு\nநாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை\nவாட்டர் கலர் ஓவியங்களை மீண்டும் வரைய ஆரம்பித்திருக்கும் இந்தப் பொழுதில், பல வருடங்களுக்கு முன் நடந்த சில சுவா read more\nஅனுபவம் சமைக்கலாம் வாங்க ஓவியம்\nரஜினியை எனக்குப் பிடிக்காது எனினும், கபாலி ஒரு வெற்றிகரமான, தரமான படமாக இருக்கவேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டேன். read more\nதிரை விமர்சனம் கணினித் தகவல்கள்\nதலைப்பும், விளம்பரங்களும் ஏதோ பெண்ணியம் பேசும் படம் என்றதொரு ஹைப்பை உருவாக்கிவைத்திருந்ததால் இயல்பாகவே, முன் read more\nதிரை விமர்சனம் இன்றைய தகவல்\n18வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (2016)\nஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறும் இடத்தைப் பொறுத்தவரை ஏதாவது பஞ்சாயத்து இருந்துகொண்டேதான் இர read more\nஉடல் நலம் சென்னைப் புத்தகக் கண்காட்சி\nசென்ற மாத லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுள் ஒன்றான 'டாக்டர் டெக்ஸ்' இதழின் மொழிபெயர்ப்பை நான் செய்திருக்கிறேன். ம read more\nதூரத்தால் பிரிந்துதான் இருக்கிறாய்..நானும்பிரிந்து போய்விடு என்றுதான் சொல்கிறேன்ஆனால் பிரிவு ஒரு மேஜிக் என் read more\nகாதல் மே 8 முக்கிய செய்திகள்\n : அவ்வை டிகே சண்முகம்\nமுன்குறிப்பு: அவ்வை டிகே சண்முகம் எழுதிய, ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் புத்தகத்திலிருந்து பெற்ற தகவல்களை முன்னி read more\nகமல்ஹாசன் கிளாஸிக்ஸ் டாப்-10 x 2\nரொம்ப நாளா இந்த டாப் 10 போடணும்னு ஒரு திட்டம். இன்னிக்குதான் நேரம் கிடைச்சது. நான் பார்த்த, எனக்குப் பிடித்த, கமல் read more\n’அழகு குட்டி செல்லம்’ படத்தைப் பற்றிய விமர்சனமாக எனது முந்தைய பதிவும் அமைந்திருந்தாலும், பின்வரும் இந்தக்கட் read more\nஎன்னைப் பொறுத்தவரையில் ஒரு சினிமா, அதன் கதையை விடவும் அதன் கதாபாத்திரங்களை முழுமையாக நிறுவுவதில்தான் சிறப்பு read more\nஅறிவியல் திரை விமர்சனம் விலங்குகள்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\nநடப்பு நவம்பர் ’15, ‘அந்திமழை’ இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரையின் முழு வடிவம் இங்கே. அந்திமழைக்கு நன்றி\nஊரோடு ஒத்துவாழ மெல்ல மெல்ல கூகுள் பிளஸிலிருந்து, இருப்பிடத்தை ஃபேஸ்புக்குக்கு மாற்றிக்கொண்டாயிற்று. சமீபத்த read more\nதனி ஒருவன் - விமர்சனம்\nகடைசியாக தியேட்டரில் பார்த்த படம் பாபநாசம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள். ஆர்வத்தைத் தூண்டும் ஒரு படம் கூட இந்த read more\nதிரை விமர்சனம் உணவு பொருளும் அதன் பயன்களும்\nஎஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு தேர்ந்த கமர்ஷியல் சினிமா நிபுணர். மேலும், கலைத்தன்மைமிக்க சினிமாவின் மீது சிறிதளவும் நம்ப read more\nதிரை விமர்சனம் அழகு குறிப்புகள்\n”தா..ரா” என முதல் காட்சியில் நித்யா சொல்லும் போது விழுந்தவன்தான். சிவப்பு சேலை கட்டிக்கொண்டு நித்யா, துல்கருடன read more\nதிரை விமர்சனம் இன்றைய தகவல்\nஎங்கிருந்தோ ஒருத்தி வந்தாள். அவள் ஏதோ மாயப்பிசாசாக இருக்க வேண்டும்.ஒரு நாள் பெருமனதைக் கொண்டவள் போலிருந்தாள். read more\nகாதல் உணவு பொருளும் அதன் பயன்களும் உணர்வுகள்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசண்முகம் MBA : இரா.எட்வின்\nடீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் : Parents Club\n7 + 1 = 9 : சத்யராஜ்குமார்\nஅக்கரைப் பச்சை : கதிர் - ஈரோடு\nஇரயிலும் நானும் அவளும் : மரு.சுந்தர பாண்டியன்\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அ���ிய்ங்க ராசா\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\nதெரியாதது : ஜ்யோவ்ராம் சுந்தர்\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thooralkavithai.blogspot.com/2013/10/1941.html", "date_download": "2019-02-18T20:25:04Z", "digest": "sha1:3FC44F53IZBO6RT5SANYOJQSCLZQ3IRU", "length": 9963, "nlines": 145, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "குப்பைத் தொட்டி: சாவித்ரி 1941", "raw_content": "\nகவிதைகளும்... கவிதை சார்ந்தும்... இன்ன பிறவும்.\nநேற்று( 04.10.13) முரசு தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு சாவித்ரி திரைப்படம் திரையிடப்பட்டதை ஆர்வத்தோடு பார்த்தேன். சத்யவான்- சாவித்ரி என்கிற புராணக் கதைதான். ஷாந்தி ஆப்தே என்னும் இந்தி நடிகை, சாவித்ரியாக நடித்திருக்கிறார். தமிழில் நடித்த முதல் வட மாநில நடிகை இவர்தானாம். நாரதர் வேடத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்திருந்தார். சத்யவானாக இப்படத்தின் இயக்குனர் ஒய் வி ராவ் என்பவரே நடித்திருந்தார். நல்ல அழகாய் இருந்ததோடு, நன்றாக நடிக்கவும் செய்தார். எமனாக நடித்தவர் வி ஏ செல்லப்பா. இவர் பாடும் ஒரு பாடல் நன்றாக இருந்தது.\nஇப்படத்தில் நடிப்பதற்காகவே, சுமார் ஓராண்டுக்காலம், ஷாந்தி ஆப்தே தமிழ் கற்றுக் கொண்டாராம். தமிழ் கற்றுத்தந்தவர்கள் படத்தின் வசனகர்த்தாவான டி சி வடிவேல் நாயகர் மற்றும் இன்னொரு பெண்மணியாம். ஆனால், இந்தப் படத்தில் தமிழ் பேச அப்படியொன்றும் சிரமம் ஷாந்தி ஆப்தேக்கு இருந்திருக்காது எனலாம். ஏனெனில், படத்தின் உரையாடல்கள் புராணக்காலத்து கதை என்பதாலோ, அல்லது 1941 கால கட்டம் என்பதாலோ, பெரும்பாலும் வடமொழிச் சொற்களையே நடிகர்கள் அனைவரும் பேசினர். ஆனால், 1941 காலகட்டம் என்று சொல்வதும் பொருத்தமான காரணமாக இருக்கமுடியாது. ஏனெனில், இதே காலக்கட்டத்தில் வெளிவந்த சபாபதி, இதற்கும் முந்தைய சில சமூகக் கதைப் படங்களை��ும் பார்த்திருக்கிறேன். பேச்சு மொழியில் இந்தப் படத்தினளவுக்கு வடமொழி நடைமுறையில் இருந்திருக்கவில்லை.ஷாந்தி ஆப்தே பார்ப்பதற்கு கொஞ்சம் ஆண்மைத்தனம் கொண்டவராக தெரிகிறார். சில க்ளோசப் காட்சிகளில் அழகாக இருக்கிறார்.\nசத்யவானுடன் வீட்டில் தங்கியிருக்கும் காட்சியில் சாவித்ரி சமையல் செய்கிற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது.விறகு அடுப்பு எரிவதும், சப்பாத்திக் கட்டையில் சப்பாத்தி திரட்டுவதாகவும் காட்சி இருக்கிறது. சத்யவான் காலத்திலேயே சப்பாத்திதான் சாப்பிட்டார்களோ அதுவும், பூரிக்கட்டையில் உருட்டி, திரட்டி.\nபடத்தின் கதை மிகவும் சின்னது என்பதாலோ என்னவோ, படத்தை இழுக்க, திரைக்கதை அமைக்க திணறியிருக்கிறார்கள். கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்வது, யாகங்களில் மந்திரங்கள் சொல்வது போன்ற காட்சிகள் நீளமாக உள்ளது. ஒருமுறை யாகம் செய்யும் காட்சியில் கும்பலில் ஒருவராக மட்டுமே நின்றிருந்தார் வி என் ஜானகி.\nகே.சாரங்கபாணி பார்ப்பனராக வந்து நவீன பார்ப்பன மொழியில் பேசுகிறார். (படத்தில் பலர் பேசுவதும் இப்படியேதான்). எனக்கு, இவரைப் பார்த்தால் கே ஏ தங்கவேலுக்கு அண்ணனாக இருப்பாரோ என்று தோன்றும். டி எஸ் துரைராஜும் நடித்திருக்கிறார். கதையை இழுப்பதற்கு உதவியிருக்கிறார். அவ்வளவுதான்.\nமாயாஜால காட்சிகள் கொண்ட படம். ப்ரிண்ட் நன்றாக இருந்ததால் ஒலியும் ஒளியும் நன்றாக இருந்தது.\nநன்றி : தி இந்து, ராண்டார் கை.\nஎழுதியது ச.முத்துவேல் at 6:14 PM\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/radio/analai_fm.html", "date_download": "2019-02-18T20:28:01Z", "digest": "sha1:7GFRWKRF3MN5H3RKWUJSFWYQQ6HMJGKH", "length": 6844, "nlines": 137, "source_domain": "www.diamondtamil.com", "title": "அனலை எஃப்எம் - Analai FM - தமிழ் வானொலி,தமிழ் ரேடியோ, Tamil Radio, Tamil FM Radio, Online Tamil Radio", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆன்லைன் தமிழ் எஃப்எம் நிலையங்கள்:\nஆன்லைன் தமிழ் எஃப்எம் நிலையங்கள்:\nகீதம் வானொலி (80 பாடல்)\nஆன்லைன் தமிழ் வானொலி நிலையங்கள்:\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48510", "date_download": "2019-02-18T21:00:10Z", "digest": "sha1:WW4DUTLJZYCE6UFILQWNVWZUMIQSPIFA", "length": 15208, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nதுமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது. ��னாதிபதியின் இந்த நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முரணானதாகும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,\nகொலை குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுடன் கொலண்ணாவை உட்பட கொழும்பு மாவட்டத்தின் மக்களிடம் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருவதாக சமூக வலைத்தலங்களில் பிரசுரமாகி இருக்கின்றது. இது தொடர்பான சாட்சிகளும் என்னிடம் இருக்கின்றன.\nஅத்துடன் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. அவர் எனது தந்தையை கொலை செய்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. எனது போராட்டமும் அதுவாகவே இருந்து. அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எனது கடமை முடிந்தது.\nஆனால் நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் பிரதானமாக இருக்கும் துமிந்த சில்வா போன்றவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் இருக்கும் ஏனைய கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும். இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரத்தை தனது சுயநலனுக்காக பயன்படுத்தக்கூடாது.\nமேலும் ஜனாதிபதி மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தமையாலே அவரை ஜனாதிபதியாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். ஆனால் அவர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிக்கு பின்னர் அவர் மீது எந்த நம்பிக்கையும் இல்லை.\nஅரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி, துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பளிக்க நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாட்டில் போதைகொருளை ஒழிக்க எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ள பின்வாங்கப்போவதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி தற்போது அவரது கொகைக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார்.\nஅத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என்ற பேராசையிலே அவர் தற்போது அவரது கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார். அதனால்தான் தனது எதிரியாக தெரிவித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக்கினார் என்றார்.\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/bjp-leader-pon-radhakrishan-gets-trolled-for-his-photoshop-work-119021200027_1.html", "date_download": "2019-02-18T20:34:05Z", "digest": "sha1:JID6JZUTKISHN5SSWP2GELKK572A6XHU", "length": 14317, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொன்னாரின் போட்டோஷாப் லீலை – நெட்டிசன்களுக்கு நல்ல விருந்து ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொன்னாரின் போட்டோஷாப் லீலை – நெட்டிசன்களுக்கு நல்ல விருந்து \nபாஜக மத்திய அமைச்சரின் புகழை விளக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வலம்வர ஆரம்பித்துள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் அவரைக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.\nபாஜக குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என தமிழக மக்கள் பாடம் புகட்டி வருகின்றனர். ஆனால் பாஜக விடாமுயற்சியாக தமிழகத்தைக் காவியாக்க முயன்று வருகின்றது. அதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.\nஆனால் இவ���்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு சிரிப்பைதான் வரவைத்துக் கொண்டிருக்கின்றன. அட்மின் ட்ரோல், தாமரை மலரும் ட்ரோல், நானும் திராவிடன் ட்ரோல் எனப் பாஜகவுக்கென்று மட்டுமே தனியாக ட்ரோல்கள் தமிழகத்தில் உருவாகி உலாவந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு பாஜக பிரமுகர் மீண்டும் நெட்டிசன்களின் மூளைக்கு வேலை வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்தான். பொன்னாரின் தியாகத்தை (சிரிக்கக்கூடாது) விளக்கும் புகைப்படம் ஒன்று பாஜகவால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்குப் புகைப்படங்களில் முதல் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது தமிழக முன்னாள் முதல்வர் காமராசருடையது. அந்தப் புகைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்து நான்காவதுப் புகைப்படத்தில் பொன் ராதாகிருஷ்ணனாக மாறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ‘தியாகத்தின் மறு உருவமே. வாழும் காமராஜரே’ எனவும் பொன்னாரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.\nசமீபத்தில் மோடி தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடத்தியதைப் போல தான் இந்தியாவை ஆட்சி செய்து வருவதாகக் கூறியிருந்தார். அதேப் போல இப்போது தங்களுக்கு சம்மந்தமே இல்லாத காங்கிரஸை சேர்ந்த காமராஜரைப் பயன்படுத்தி பொன்னாருக்கான விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் காமராஜரின் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற பாஜக பயன்படுத்தும் கேவலமான உத்தி எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க இப்போது சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது.\n இத்தன வருஷம் இல்லாத அக்கறை இப்பொழுது ஏன்\nடெல்லியில் ஜீன்ஸ், கிராமத்தில் சேலையா பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்த பாஜக பிரமுகர்\nதேர்தல் வேண்டாம்; 10-த்த நீங்க வச்சிகோங்க... பாஜக - அதிமுக டீலிங்..\nபாஜக கூட்டணிக்கு அதிமுக ரெடி – ஆனால் ஒரு நிபந்தனை \n அவுங்க திட்டங்கள் எல்லாம் டோட்டல் வேஸ்ட்: நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்கவிட்ட தம்பிதுரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துற��்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-film-trailers/magizhchi-song-released-119012500060_1.html", "date_download": "2019-02-18T20:36:45Z", "digest": "sha1:QC5HLSOVW4FR3DCG7OFWK2KQBNM4K7W6", "length": 9793, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய \"மகிழ்ச்சி \" பாடல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய \"மகிழ்ச்சி \" பாடல்\nபா.ரஞ்சித் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார் .\nநடன இயக்குனர் சாண்டியின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார் . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் .\nஸ்டாலின், தினகரன் கட்சிகள் ஒற்றுமை – எதில் தெரியுமா \nதடை இல்லை; ஆனால் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி\nகுடியரசு தினவிழா - போலிஸ் பாதுகாப்புத் தீவிரம் \nதனுஷின் 'அசுரப்பாய்ச்சலில் 'அசுரன்' ஃபர்ஸ்ட்லுக்\nகோவா கடற்கரையில் இனி சரக்குக் கிடையாது – சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2015/10/blog-post.html", "date_download": "2019-02-18T21:13:58Z", "digest": "sha1:YW3I5B25RLO4TON5QHPBYLCRPRGEJQRK", "length": 6684, "nlines": 77, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா", "raw_content": "\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா இன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆங்கில ஆசிரியர் ஏ.எச்.அல் - ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது\nகல்லூரி அதிபர் எம்.ஏ.அஸ்வர் பிரதம அதிதியாகவும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சிரேஸ்ட ஆசிரியரும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் ஆணையானருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் பங்கேற்ற வினோத விளையாட்டு நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு கல்வியுட்டிய ஆசிரியர்கள் மாணவர்களால் பரிசி வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/71735/cinema/otherlanguage/ravi-teja-movie-to-make-like-anniyan.htm", "date_download": "2019-02-18T20:21:01Z", "digest": "sha1:6FT4WGCHLE5YZXLYIC7HONRKOQX43EAT", "length": 11119, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அந்நியன் பாணியில் காமெடியாக உருவாகும் ரவிதேஜா படம் - ravi teja movie to make like anniyan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஅந்நியன் பாணியில் காமெடியாக உருவாகும் ரவிதேஜா படம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு நடிகர் ரவிதேஜாவுக்கும் சரி, அவர் தற்போது நடித்துவரும் அமர் அக்பர் ஆண்டனி பட இயக்குனர் சீனு வைட்லாவுக்கும் சரி.., ஒரு கட்டாய ஹிட் கொடுத்து தங்களை திரையுகில் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. அதனால் அமர் அஃபர் ஆண்டனியை கவனமாக செதுக்கி வருகிறார்கள்.\nடைட்டிலுக்கு ஏற்றமாதிரி இந்தப்படத்தில் மூன்று வேடங்களில் ரவிதேஜா நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அவர் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை, மூன்றுவிதமான கேரக்டர்களில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.\nஅதாவது அந்நியன் விக்ரம் போல ரவிதேஜாவும் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டவராம். இந்த கான்செப்டை சீரியஸாக இல்லாமல் காமெடியாக இந்தப்படத்தில் கையாண்டுள்ளாராம் சீனு வைட்லா.அந்நியன் படத்தின் காமெடி வெர்ஷன் என இந்தப்படத்தை சொல்லலாம் என்கிறார்கள்..\nravi teja amar akbar antony anniyan ரவி தேஜா அமர் அக்பர் ஆன்டனி அந்நியன்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லாலிடம் இருந்து மம்முட்டிக்கு ... விக்ரம் பாணிக்கு மாறிய ராணா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம்\nஅதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஉயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசம்பளத்தை பாதியாக குறைத்த ரவி தேஜா\nமினிமம் கியாரண்டி ஹீரோ ரவிதேஜாவின் நிலை\nரவிதேஜாவின் எனர்ஜி குறித்து மனம்திறந்த இலியானா\nஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த ரவிதேஜா\nசம்பள பிரச்சினையால் ரவிதேஜா படத்தில் நடிக்க மறுத்த காஜல்அகர்வால்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2015/12/14/chennai-floods-documentation/", "date_download": "2019-02-18T20:16:43Z", "digest": "sha1:ENN6OQAW7HB37WWUSD6XMFKMYWR62D25", "length": 6746, "nlines": 83, "source_domain": "saravanaraja.blog", "title": "சென்னை 2015 வெள்ள பாதிப்புகள் – காணொளிப் பதிவுகள் – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nசென்னை 2015 வெள்ள பாதிப்புகள் – காணொளிப் பதிவுகள்\nசென்னை செம்மஞ்சேரியில், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (சென்னை) தோழர்களுடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கச் சென்ற பொழுது, அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து தமது துயரங்களையும், குமுறல்களையும் விவரிக்கும் காட்சித் தொகுப்பு…\nசெம்மஞ்சேரி தோப்பு பகுதியின் தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள எழில் நகர் முதலான அருகாமைப் பகுதி மக்களின் நிலை…\nசென்னை கோட்டூர்புரத��தில் உள்ள சூர்யா நகரின் மக்கள் தமது இழப்புகளையும், எதிர்கொண்ட துயரங்களையும் குறித்து பகிர்ந்து கொண்ட காட்சிகள்…\nPrevious Previous post: பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்\nNext Next post: பெருவெள்ளத்தில் ஒரு பரிசல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-29-2019/", "date_download": "2019-02-18T20:47:37Z", "digest": "sha1:OMORQTHM6V6YAZM2WEEHD5BLNOCH67OQ", "length": 12009, "nlines": 121, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 29 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஎன்ஜின் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் முதல் அதிவேக இரயிலான, “இரயில் 18 எக்ஸ்பிரஸின்” பெயர் “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இரயிலானது டெல்லி – வாரணாசி இடையே இயக்கப்படுகிறது இதன் வேகம் 180180Kmph.\nகுடியிருப்பு அல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக (Kerala to launch NRI Pension Scheme) “பிரவாசி ஓய்வூதிய திட்டம்” என்ற திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆக்ஸ்போர்ட் அகராதியானது 2018ஆம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாக, “நாரி சக்தி” என்ற வார்த்தையை அறிவித்துள்ளது.\nஅண்டை நாட்டுடன் நடக்கும் போரின் போது மனித இழப்புகளை தடுப்பதற்காகவும், எதிரி நாட்டு இலக்குகளை அழிப்பதற்காகவும், இந்திய விமானப் படையானது ஹாரப் (HAROP) ரக ட்ரோன்களை (ஆளில்லா போர் விமானம்) இஸ்ரேலிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.\nபழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு ஆடியோ வடிவில் செய்தி அனுப்புவதற்காக “ரோஷினி” என்ற மொமைல் செயலியை “IIT ரோபார்” என்ற அமைப்பு சண்டிகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளன்று (ஜனவரி 23) “சுபாஷ் சந்திர போஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார்” என்ற விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவிருத்திருந்தது.\nஅதன்படி, 2019ம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திர போஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது “தேசிய பேரிடர் பதிலளிப்பு படையின் 8வது படைப்பிரிவிற்கு” வழங்கப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO), தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநராக “டாக்டர். பூனம் கெத்ரபால் சிங்” (Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின், கிழக்கு ஆசியாவின் முதல் பெண் இயக்குநர் இவரே ஆவார்.\nநேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படும் சு���்க அதிகாரிகளை நினைவு கூறுவதற்காக, உலக சுங்க அமைப்பின் முதல் கூட்டமானது ஜனவரி 26 1953-ல் நடைபெற்றதை நினைவுப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ல் சர்வதேச சுங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/sep/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998205.html", "date_download": "2019-02-18T20:28:45Z", "digest": "sha1:4VCOGZABRUOSYKIRJDVPZ7HZSQR73AXU", "length": 14707, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு\nBy DIN | Published on : 11th September 2018 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nதருமபுரியைச் சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சி.சந்திரசேகர், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செந்தில், நாகராஜ், கிருபானந்தன் உள்ளிட்டோர் அண்மையில் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி அருகேயுள்ள கொத்தகோட்ட மலையில் உள்ள பாறை, குகைகளில் மேற்கொண்ட களஆய்வில் இந்த வெள்ளை நிறத்திலான பாறை ஓவியங்களை கண்டெடுத்தனர். இந்த ஓவியங்கள் குருமன்ஸ் இனத்தவரின் வாழ்வியலை அடையாளப்படுத்துகின்றன. இதன் காலம் கி.பி.1000-ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇதுகுறித்து, பேராசிரியர் சி.சந்திரசேகர் கூறியது: பாலக்கோடு வட்டம், பி.கொல்லஹள்ளி அருகே கொத்தகோட்டா என்றழைக்கப்படும் மலையின் மூன்று இடங்களில் இந்த வெள்ளை நிற ஓவியங்களைக் கண்டறிந்துள்ளோம். ஒரு குகை வாழிடத்தில், குகையின் மேற்புறப் பாறைகளில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு பாறையின் கீழ் இரண்டு மனிதர்கள் நின்றவாறு ஓவியம் காணப்படுகிறது. இந்த குகையின் கீழ் தங்கள் வாழ்விடம் உள்ளது என்பதை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளதாகக் கருதலாம். அதனருகே, நான்கு மனிதர்கள் நின்றவாறு இசைக்கருவி வாசிப்பது ப���ல காணப்படுவதால், இவர்கள் சமய விழாவில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் அருகில் மேலும் நான்கு மனிதர்கள் தங்களை பறவைப் போல அலங்கரித்து நடனமாடுவது போல் ஓவியம் உள்ளது. இதில், இவர்களின் தலை, மூக்கு ஆகியவை பறவையின் அமைப்பில் வரையப்பட்டுள்ளன. பறவைகளின் சக்தியை தாங்கள் பெற முடியும் என்பதை அவர்கள் நம்பியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. மற்றொரு ஓவியம் மயில் போன்ற ஒரு பறவை வரையப்பட்டுள்ளது. இது, இவர்களுக்கு மயில் மற்றும் பிற பறவைகள் பற்றிய புரிதல் உள்ளதை உணர்த்துகிறது. மேலும், ஓர் ஆமை உருவம் காணப்படுகிறது. இதனால் இக் குகை அருகில் நீர் நிலை இருந்திருக்க வேண்டும். நீர் நிலை இருந்ததற்கான தடயங்கள் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவ்விடத்தில் சமய விழா நடந்ததற்கான ஓவியங்கள் காணப்படுவதால், இவ் ஓவியம் சமயத் தலைவர்கள் விழாக் காலங்களில் அமர்ந்து பூஜைசெய்யும் புலித்தோலாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இங்குள்ள சில ஓவியங்கள் பாறையிலிருந்து மழைக் காலங்களில் கசியும் நீரால் பாசி பிடித்து சற்று மங்கலாகக் காணப்படுகிறது.\nஅதேபோல, இக் குகையின் தென்மேற்கே உள்ள சிறிய குகை பாறையில் மூன்று மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இது பக்கத்தில் உள்ள குகைக்குச் செல்வதாகக் கருதலாம். மேலும், இக் குகைக்கு தெற்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாறையின் ஒரு பகுதியில் ஒரே ஒரு மனிதன் தலையில் முண்டாசுடன் நின்ற நிலையில் ஓவியம் காணப்படுகிறது. இவ் உருவம் இந்த இனக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும்.\nஇம் மூன்று இடங்களிலும் காணப்படும் ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற ஓவியங்களாகும். அதாவது இவற்றின் காலம் சுமார் கி.பி 1000 எனலாம். இருப்பினும், இங்கு கல்வட்டம் எனப்படும் பெருங்கற்கால ஈமச் சின்னம் காணப்படுவதால், இதன் காலம் இன்னும் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. இவை கரி, சுண்ணாம்பு, இயற்கை கலவைகளால் வரையப்பட்டுள்ளன. இவ் ஓவியங்கள் காணப்படும் இடம் பண்டைய கால குருமன்ஸ் பழங்குடிகளின் இருப்பிடமாகும். இவ் ஓவியங்கள் இம் மக்களின் ஓவியங்கள் என உறுதியாகக் குறிப்பிடலாம். சான்றாக, இன்றைய கர்நாடகப் பகுதிகளில் இருந்து பெருங் கற்கால காலக் கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள், இவர்���ளே பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் என வரலாற்று ஆய்வாளரான சுந்தராவின் ஆய்வு உறுதிப்படுத்துகிறது. இம் மலை அடிவாரங்களில் இன்றளவும் குருமன்ஸ் மக்களே வசிக்கின்றனர். மேலும், அப் பகுதியில் இம் மக்களின் வழிபாட்டுத் தலமான காட்டுக் கோயில்கள் உள்ளன. அதேபோல, குருமன்ஸ் மக்களின் பரம்பரைத் தொழிலான ஆடுமேய்த்தலுக்காக அமைக்கப்படும் ஆடு அடைக்கப்படும் தறிகள் உள்ளன.\nஅவை குருமன்ஸ் தறி என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஆதாரங்கள் இவை குருமன்ஸ் இன மக்களின் ஓவியங்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-madurai/virudhunagar/2018/sep/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2998583.html", "date_download": "2019-02-18T20:36:07Z", "digest": "sha1:XEGHKU2ZRJJVWJXQVZTY6NAFISUEFBNR", "length": 3724, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "சுக்கிலநத்தம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை சேதம் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nசுக்கிலநத்தம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை சேதம்\nஅருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுக்கிலநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், உள்பகுதியில் சிமென்டால் கட்டப்பட்ட ��ருக்கைகளும், காங்கிரீட் மேற்கூரையும் சேதமடைந்துள்ளன. மேலும், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், யாரும் இதனுள் செல்வதில்லை.\nஎனவே, இந்த நிழற்குடை கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடையோ அல்லது இதை சீரமைத்தோ தரவேண்டும் என, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசுப் பேருந்து மோதி பைக்கில் சென்றவர் சாவு\nராஜபாளையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் சாவு\nசாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை\nவிருதுநகரில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய உழவர் சந்தை\nவிருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மந்தம்: பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=70", "date_download": "2019-02-18T21:20:51Z", "digest": "sha1:GFVBOWBXJMKTA5ZTDC7TPTBUXCIRJCHQ", "length": 8582, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "Charuonline | Page 70", "raw_content": "\nஎனக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர்\nஉங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர் யார் என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவர் கேட்டது கவிஞர்களை அல்ல; கவிஞர்கள் என்றால் சிலர் பெயரைச் சொல்லியிருப்பேன். அவர் கேட்டது, உரைநடை. சல்மாவை இன்னும் படித்ததில்லை. விரைவில் படிப்பேன். வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது. ஒரு பழைய பெண் எழுத்தாளரை வெறுக்கவே செய்கிறேன். இந்த நிலையில் உங்களுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் என்று நண்பர் கேட்ட போது லுலு தேவ ஜம்லா என்றேன். யார் என்றார். முகநூலில் அவர் … Read more\nதப்பு எம்மேல தான்; எம் புத்திய செருப்பால அடிச்சுக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்கல்ல. அந்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்து விட்டேன். நாய் வேஷம் போட்டாச்சு. குரைக்காமல் இருக்க முடியுமா படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு உணர்ச்சி வேகத்தில் – இப்படியெல்லாம் நம் வாழ்க்கை சீர்கெட்டுப் போச்சே என்ற சுய பரிதாபத்தில் மாலின் நாலாவது மாடியில் ஏறி விழ முயற்சித்தேன். என்னைத் தடுத்தாட்கொண்டு வீட்டில் கொண்டு வந்து விட்ட நண்பருக்கு என் நன்றி. சின்னப் … Read more\nசாரு, மதுரை உயிர்மை விழாவில் உங்கள் உரையை ஷ்ருதி டிவியில் பார்த்தேன். பொதுவாக, உங்கள் எழுத்தைத்தான் உன்மத்தம், பித்த நிலை என்றெல்லாம் சொல்வார்கள். முதன்முறையாக, இந்த உரையைக் கேட்கும்போது அவ்வாறு தோன்றியது. சாமி வந்தது போல் பேசியுள்ளீர்கள் (like in a trance). It was unadulterated, naked, pristine. சொல்ல சரியான வார்த்தை என்னிடம் இல்லை. பத்து வருடங்கள் முன்னமே, கவிதையைப் பற்றி ‘மொழியின் கருவூலம்’ என்று எழுதியுள்ளீர்கள். இந்த உரையிலும் அந்தக் கருத்தை சொல்லியுள்ளீர்கள். … Read more\nவிவேகம் விமர்சனம் தொடர்பாக தி இந்து\nதி இந்து வெளியான முதல் நாளிலிருந்து அதன் வாசகனாக, அதைப் பலரிடமும் சிபாரிசு செய்பவனாக இருந்து வருகிறேன். காரணம், தமிழ்ச் சமூகம் அறியாத, அறிய விரும்பாத தமிழ் எழுத்தாளர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறது தி இந்து என்பதால். மேலும் அதில் வரும் நடுப்பக்கக் கட்டுரைகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன. இந்த நிலையில் என்னுடைய விவேகம் விமர்சனம் தொடர்பாக எனக்குக் கொலை மிரட்டலும் மற்ற பல வசைகளும் வந்ததால், அதுவும் அந்த நபர்கள் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/09/rugby-competition-colombo-royal-college-bambalapitiya-st-peters-college/", "date_download": "2019-02-18T20:40:51Z", "digest": "sha1:5N4V7WJZEAURL7G57ANZQ7DLJ3Y6C5RR", "length": 37968, "nlines": 445, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "rugby competition Colombo Royal College Bambalapitiya St Peters College", "raw_content": "\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nகொழும்பு றோயல் கல்லூரிக்கும் பம்பலபிட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.\nஇதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி 32 – 13 என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்றுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\n��ொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\nஅன்று நான் கூறிய விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மஹிந்த\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்��ில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅன்று நான் கூறிய விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்���தாக கூறுகிறார் மஹிந்த\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/february-month-numerology-prediction-119013100068_1.html", "date_download": "2019-02-18T20:39:46Z", "digest": "sha1:BEPMMKMD7OY3TS2CILFRVXBQOBV5ZPC5", "length": 11723, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31 | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nகண்ணியமான எண்ணத்துடனும் கனிவான பேச்சினாலும் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்த��ல் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.\nபெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nபரிகாரம்: திங்கட்கிழமை அன்று நவகிரகத்தில் ராகுவிற்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28\nபிப்ரவரி 22ம் தேதி முதல் 'கண்ணே கலைமானே'\nபிப்ரவரி 22ல் வெளியாகும் இரண்டு படங்கள் குறித்த தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48116", "date_download": "2019-02-18T20:50:41Z", "digest": "sha1:WLULST6MOAHTRQRTHN3V7VG4SPPA3DCV", "length": 10914, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nபொலனறுவை தலுகான பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ( 15.01.2019 ) பிற்பகல் இடம்பெற்ற வீதி வ��பத்தொன்றில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.\nவிபத்தை ஏற்படுத்திய ரிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇளைஞர்கள் தூக்கி வீசப்பட்டதும் வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த பஸ்ஸின் கீழே அகப்பட்டுக் கொண்டுள்ளது.\nஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் உயிரிழந்த இளைஞர்களையும் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் உதவிக்கு விரைந்த பொது மக்களின் உதவியுடன் மீட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் விபத்தில் பலியான இளைஞர்கள் எவரென அடையாளம் காண்பதற்காக சடலங்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு தப்பிச் சென்ற ரிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.\nவிபத்து. இளைஞர்கள் பலி பொலனறுவை பொலிஸார்\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162962?ref=home-latest", "date_download": "2019-02-18T21:12:59Z", "digest": "sha1:GJ4I56XK2YUDTDXPKTWBB2OZ4KPZDNW7", "length": 7148, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\n தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nதமிழ் சினிமாவில் ரிலீஸ் தேதி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே சமயத்தில் பல படங்கள் திரைக்கு வருவதால் அதிக வசூல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை நெறிப்படுத்த ஒரு குழுவினை அமைத்தது.\nஆனால் அப்போதும் ரிலீஸ் தேதி ஒதுக்குவது, அதை பின்பற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷ், உதயா போன்றவர்கள் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதாவது அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.\nஇதனால் பல படங்கள் ஒரே நாளில் வெளிவருவது உறுதியாகியுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தகவல் தான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் வசூலில் அதிகம் பாதிப்பு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/hema/", "date_download": "2019-02-18T20:38:03Z", "digest": "sha1:HWM3RYUU2TOG5Q2FQQZMTF7FFQVHM3KD", "length": 3555, "nlines": 41, "source_domain": "aroo.space", "title": "ஹேமா | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஅறிவிப்பு: அறிவியல் சிறுகதைப் போட்டி மேலும் விவரங்கள்\nஹேமாவின் கதைகள் தமிழ்முரசு, கல்கி, சிராங்கூன் டைம்ஸ் ஆகிய இதழ்களிலும், திண்ணை மற்றும் மலைகள் இணைய இதழ்களிலும், வம்சி பதிப்பகம், தங்கமீன் வாசகர் வட்டம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், அகநாழிகை பதிப்பகம் மற்றும் சிராங்கூன் டைம்ஸ் தொகுத்த நூல்களிலும் வெளியாகியுள்ளன. ஹேமாவின் கவிதை சிங்கப்பூரில் நடந்த தேசிய கவிதைப் போட்டி 2018ல் முதல் பரிசுக்குத் தேர்வானது. இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரில் நடந்த நிகழ்வுகளைக் குறித்த தொடர் ஒன்றை சிராங்கூன் டைம்ஸில் எழுதி வருகிறார்.\nபுல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும் என்ற பேராசை உவனுக்கு உண்டு.\nசுதாகர் கஸ்தூரியின் 6174 நாவல் குறித்த தனது வாசிப்பனுபவத்தை ஹேமா பகிர்கிறார்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஉரிமைத்துறப்பு: அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஇதழ் 1 – அக்டோபர் 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/9101", "date_download": "2019-02-18T20:11:31Z", "digest": "sha1:7XHVR7UVA2WKMT4T5OOPAKLCWWQXIEAG", "length": 19014, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "தலைமன்னார் - இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பம்\nபிறப்பு : - இறப்பு :\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பம்\nதலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சர்வதேச ஐஆர்கொன் நிறுவனம் இந்த சேவையை நடத்தவுள்ளது. இதேவேளை தலைமன்னாருக்கும் மடுவுக்கும் இடையிலான ரயில் பாதை புனரமைப்புக்கள் தற்போது நிறைவடைந்து கொண்டிருப்பதாக ஐஆர்கொன் நிறுவன முகாமையாளர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம் இலங்கை- இந்திய கப்பல் சேவையை ஆரம்ப ஏதுவாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1983 ஆம் ஆண்டுக்கு முன்னர், தலைமன்னார் வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட ரயில் சேவையின் ஊடாக இலங்கை- இந்திய கப்பல�� சேவையும் சுமூகமாக இடம்பெற்று வந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious: சூடுபிடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விவகாரம்\nNext: இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா வாழ் தமிழருக்கு\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆ��ரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/slider/page/804", "date_download": "2019-02-18T20:12:52Z", "digest": "sha1:4ZIWHZIDTAVLHVIVZFJFN5ZHVM6YGB3W", "length": 18737, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Slider Archives - Page 804 of 808 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nயாழ்.- கொழும்பிற்கு கடுகதி ரயில்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது யாழ். தேவி உள்ளிட்ட ஐந்து ரயில்கள் பாளை – கொழும்பு ...\nசூரிய சக்தி வீதி விளக்கை ஒளிரவைத்த டெனிஸ்வரன்\nமடு பிரதேசத்தில் சூரிய சக்தி மூலம் ஒளிரும் வகையில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகள் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனிலால் உத்தியோக பூர்வமாக திறந்து மக்களின் பாவனைக்கு ...\nசெக்ஸ் ஒன்று மட்டுமே ஆரோக்கியமாக வாழ சிறந்த வழி. நடிகை இலியானா ஏற்படுத்திய பரபரப்பு.\nபிரபல நடிகை இலியானா சமீபத்தில் ஒரு தெலுங்கு ஹெல்த் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றும், ...\nவிபச்சார நடிகை ஸ்வேதா பாசு வழக்கில் திடீர் திருப்பம். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் உடந்தையா\nசமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கு ஒன்றில் சிக்கி கைது செய்யப்பட்ட விவகாரம் அனைவரும் அறிந்ததே. தற்போது மகளிர் விடுதி ஒன்றில் காவலில் ...\nகொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கயேஸ் வாகனம் புளியங்குளத்தில் விபத்துக்குள்ளாகியது.\nஇன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருநந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கயேஸ் வாகனம் புளியங்குளத்தில் விபத்துக்குள்ளாகியது.வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் ...\nமோட்டார் சைக்கிளுக்கு ஆசனப் பட்டி அணியாததால் அழைப்பாணை அனுப்பிய போலீஸ்\nதிமன்றுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது . குறிக்கப்பட்ட எண்ணுடைய வாகனம் ஒரு மோட்டார் சையிக்கில் எனவும் இது தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் ...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்த காதல் ஜோடியின் நேரடி வீடியோ காட்சி\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்த காதல் ஜோடியின் நேரடி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இச் சம்பவம் புதன்கிழமை காலை இடம் பெற்றுள்ளது. ...\nகருவறை மாற்று அறுவை சிகிச்சையின் பின் பிரசவம்: மருத்துவர்கள் சாதனை\nகருவறை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இதுவே கருவறை மாற்று சிகிச்சையின் பின் பிரசவிக்கப்பட்ட ...\nISIS இற்கு எதிரான சக்தி வாய்ந்த ��மூக ஊடகப் புரட்சி ஒன்று டுவிட்டரில் தொடக்கம்\n#NotInMyName என்ற பெயரில் டுவிட்டரில் மிக சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி ISIS போராளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாம் பிடித்து வைத்திருந்த சர்வதேச பிணைக் கைதிகளை சிரச் ...\nஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது……..\nபயன்படுத்திய ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது அதனது நிலையை அறிந்து கொள்வதற்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு இணையத்தளத்தை உருவாக்கி உள்ளது . அதில் குறித்த சாதனத்தின் IMEI ...\nதமிழ்க் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் யாழில் முடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது\nவட மாகாணசபை நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கட்சியின் அவசர கூட்டம் நேற்று யாழில் நடை பெற்றுள்ளது. ...\nஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தியில்லை; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் ...\nஇராணுவம் இருப்பதையே வன்னி மக்கள் விரும்புவர் கிளிநொச்சி தளபதி தெரிவிப்பு\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு இடம்பெற்றால் இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே வன்னி மக்கள் வாக்களிப்பார்கள். ஏனெனில் இராணுவம் ...\nமீனவரின் தாடியை வெட்டிய அமைச்சர்\nமீனவர் ஒருவரின் தாடியை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெட்டிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவ, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை ...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா வாழ் தமிழருக்கு\nஅமெரிக்கா வாழ் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானியான ராமமூர்த்தி ரமேஷுக்கு நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180817", "date_download": "2019-02-18T20:08:32Z", "digest": "sha1:YNYIGN6KZYGI3BWXVLMPGSEEM7BNQD4P", "length": 18582, "nlines": 220, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » August » 17", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nகுச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதலைவரை வம்புக்கு இழுத��த சரத்குமார்…\nசினி செய்திகள்\tDecember 20, 2015\nஇளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா…\nசினி செய்திகள்\tMay 25, 2018\nசினி செய்திகள்\tOctober 16, 2015\nவான்வழி பார்வையில் – அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபுகைப்படம்\tJuly 10, 2017\nவனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பமுயன்ற பென்குயின்கள்\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. ‘காலா’ படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலை பகுதிகளில்\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல நடிகை\nசென்னை வளசரவாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த குழந்தையை சின்னத்திரை நடிகை கீதா என்பவர் தான் உயிருடன் மீட்டார். குழந்தையை காப்பாற்றிய அவர் வெந்நீரில் குளிப்பாட்டி பின் காவல்\nகோலமாவு கோகிலா – திரை விமர்சனம்\nஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான். அந்த வகையில் இந்த கோலமாவு கோகிலாவும் தரமான படங்களின்\n1000 பாடசாலைகளுக்கு மூடு விழா\nஆப்கானிஸ்தானில் பாடசாலைகள், கல்லூரிகள் மீது சமீப காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். கடைசியாக நேற்று முன்தினம்\nகணய புற்றுநோயால் உயிரிழந்த பிரபல பாடகி\nஹாலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டவரும் பாரமரியமான கிளாசிக் பாடல்களை பாடியவறுமான அரேத்தா ஃப்ராங்ளின் தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சிறுவயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய\nஉலகின் பசியை போக்க புதிய வரைபடம்\nஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உ���க மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/radiation-in-specific-model-cell-phones-of-soymi-one-plus-companies-119021100083_1.html", "date_download": "2019-02-18T21:36:25Z", "digest": "sha1:I7SLBRZKJ5KHJEU4SPRSVFFG5GRLRPOX", "length": 11085, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸியோமி, ஒன் பிளஸ் நிறுவங்களின் குறிப்பிட்ட மாடல் செல்போன்களில் கதிர்வீச்சு... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உ���க‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸியோமி, ஒன் பிளஸ் நிறுவங்களின் குறிப்பிட்ட மாடல் செல்போன்களில் கதிர்வீச்சு...\nஸியோமி, ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்களின் குறிப்பிட்ட செக்போன்களின் அதிக கதிர்விச்சுகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுசம்பந்தமான ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் வெளியாகும் கதிச்வீச்சில் ஒரு கிலோவுக்கு எத்தனை வாட்ஸ் உள்ளது என்பது பரிசோதிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில் அதிகளவு கதிர்வீச்சுக்களை வெளியிடும் முதல் ஐந்து செல்போன்கள் பட்டியலில் ஸியோமி , ஒன் பிளஸ் நிறுவனத்தின் 4 செல்போன்கள் இடம் பெற்றுள்ளதாகவும் , இதில் ஸ்யோமி mi A1 தான் மிக அதிக கதிர்வீச்சுக்களை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து அடுத்த இடங்களில் ஒன் பிளஸ் 5டி, ஸியோமி எம் மேக்ஸ் 3, மற்றும் ஒன் பிளஸ் 6 டி, ஆகிய செல்போன்கள் எல்லாம் அதிகக் கதிர்வீச்சுக்களை வெளியிடும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெல்பி மோகம்: தனியா தெரியனும்ன்னு தனியாவே போய்சேர்ந்த மாடல் அழகி\nரோகித் சர்மாவுடன் கிஸ்சிங், டேட்டிங்.... பிரபல மாடல் வெளியிட்ட ஷாக் நியூஸ்\n'வாவ் ’சொல்ல வைக்கும் நியூ மெர்சிடஸ் பென்ஸ் ...\nமாடல் அழகியை கொடூரமாக கொலை செய்த ஆண் நண்பர்: மும்பையில் பயங்கரம்\nபிக் பாஸை ஓரங்கட்டிய சொப்பன சுந்தரி நிகழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t50881-topic", "date_download": "2019-02-18T21:10:06Z", "digest": "sha1:KDWNA3XAPOBQKXXRHVG7KL4PR7GABKXC", "length": 20008, "nlines": 165, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நெருங்கி பழகு!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் த��ட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,\n» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்\n» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்\n» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\n» படித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» படித்ததில் பிடித்தது {பல்சுவை}\n» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}\n» இந்தியாவின் முதல் செயற்கைகோள்\n» \"நாயுடு காட்டன்' பருத்தி செடி\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா \n» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்\n» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா\n» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா ரோஜாப்பூ வாங்கிகொடுங்க ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்\n» வென்று காட்டலாம் வா நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான \" இறையன்பு கருவூலம் \" நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .\n» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...\n» பல்சுவை - ரசித்தவை\n» சீர்காழி சட்டைநாதர் கோவில்\n» ஆனமீகம் - ரசித்தவை\n» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…\n» நாவில் நீர்- அசைவம்\n» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்\n» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…\n» புன்னகை பக்கம் - தொடர் பதிவு\n» பேரன்பு இயக்குநர் : இராம் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்\n» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...\n» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...\n» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்\n» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன்\n» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள் கவிஞர் இரா. இரவி. ******\n» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nதமிழ் அற���ஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nசாலிகிராமத்தில், விருத்தம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார்.\nஇறைவழிபாட்டால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை\nஅந்த ஊரில், யார் துன்புற்றாலும், அவர் வீட்டிற்கு சென்று, அன்பாக\n'இறைவன் உங்கள் நோயை முழுமையாக குணப்படுத்துவார்;\nஉங்கள் கஷ்டம் நீங்கும்; என் வழிபாட்டிற்கு அவர் செவி சாய்ப்பார்;\nநீங்கள் பழைய நிலையை அடைவீர்கள்' என்று ஆறுதல் சொல்வார்.\nஅந்த பாட்டியின் உறுதியான நம்பிக்கை குறித்து, எல்லாரும் புகழ்ந்து\nஒருமுறை, குறும்புக்கார இளைஞன் ஒருவன், ''பாட்டி, நீங்கள்\nஎப்போதும் கடவுளை வழிபடுகிறீர்கள். வழிபாட்டை இறைவன்\nகேட்கிறார்; நமக்கு உதவி செய்கிறார் என்று உண்மையிலேயே\n''அதில் என்ன சந்தேகம்; நம் வேண்டுதலை இறைவன் கேட்கிறார்;\nநமக்கு உதவி செய்கிறார் என்பதை, உறுதியாக நம்புகிறேன்.''\n''நான் பண தேவையால் துன்பப் படுகிறேன். 10 ஆயிரம் ரூபாய்\nஇருந்தால், என் சிக்கல் தீரும்; நீங்கள், இறைவனிடம் வேண்டி\nஎனக்கு, பணம் கிடைக்க செய்யுங்கள்.''\n''தம்பி... நான் ஒன்று கேட்கிறேன்... இப்போ உன்னை முகம்\nதெரியாத நபரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்;\nநீ, உடனே, அவர் பையில் கை விட்டு, பணம் எடுப்பாயா...''\n''என்ன செய்தால், அவர் பையில் இருந்து பணம் எடுக்க உரிமை\n''நான் அவருடன் நெருங்கி பழக வேண்டும்; பின் தான், அவர்\nபையில் பணம் எடுக்கும் உரிமையை பெறுவேன்.''\n''அதே முறையை தான் கடவுளிடமும் பின்பற்ற வேண்டும். அவரை\nவணங்கி வணங்கி, நெருக்கம் பெற வேண்டும். அதன்பின்,\nஎதையும் கேட்கும் உரிமை நமக்கு கிடைக்கும்.''\nஇவ்வாறு மூதாட்டி சொன்னதை கேட்ட வாலிபன்,\n''நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நானும் அப்படியே\nசெய்கிறேன்,'' என்று புத்தி தெளிந்தவனாய் விடைபெற்றான்.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்ச���வை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53037-topic", "date_download": "2019-02-18T20:25:53Z", "digest": "sha1:GL26X576HSK6IPWXDEIWVU2RVECXKIRJ", "length": 19440, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,\n» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்\n» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்\n» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\n» படித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» படித்ததில் பிடித்தது {பல்சுவை}\n» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}\n» இந்தியாவின் முதல் செயற்கைகோள்\n» \"நாயுடு காட்டன்' பருத்தி செடி\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா \n» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்\n» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா\n» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா ரோஜாப்பூ வாங்கிகொடுங்க ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்\n» வென்று காட்டலாம் வா நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான \" இறையன்பு கருவூலம் \" நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .\n» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...\n» பல்சுவை - ரசித்தவை\n» சீர்காழி சட்டைநாதர் கோவில்\n» ஆனமீகம் - ரசித்தவை\n» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…\n» நாவில் நீர்- அசைவம்\n» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்\n» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…\n» புன்னகை பக்கம் - தொடர் பதிவு\n» பேரன்பு இயக்குநர் : இராம் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்\n» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...\n» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...\n» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்\n» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன்\n» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள் கவிஞர் இரா. இரவி. ******\n» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\n“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\nஅடுத்த வீட்டு பெண் போன்ற சாயல், சரளமாக\nதமிழ் பேசும் திறன், அழகான தோற்றம்...இவை மூன்றும்\nகலந்த அம்சமான அழகி, சுபிக்‌ஷா.\n‘கடுகு’ படத்தில் அறிமுகமான இவர��� தற்போது,\n‘கோலி சோடா-2’ படத்தின் கதாநாயகியாக\nகலக்கியிருக்கிறார். ‘கோலி சோடா-2’ படக்குழுவினருடன்\nஅவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“கடுகு படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் சிறியது.\nஎன்றாலும் எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.\nரசிகர்கள் என்னை, ‘கடுகு சுபிக்‌ஷா’ என்று அழைத்தது,\nமீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு\nகிடைத்தால் சந்தோஷம் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு\nஉடனடியாக என் வீட்டு கதவை தட்டும் என்று எதிர்\nதமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்\nபடங்களில் ஒன்று, ‘கோலி சோடா-2.’ இந்த படத்தில் என்\nபக்கத்து வீட்டு பெண் போன்ற ஜாலியான கதாபாத்திரம்.\nஅதே சமயம், அழுத்தமான காதல் காட்சிகளும் இருக்கிறது.\nஇதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது, ஒரு சவால்.\nஇயல்பாக நடித்தாலே போதும் என்று டைரக்டர்\nவிஜய் மில்டன் கூறிவிட்டார். அவர் சொன்னபடி நடித்து\nஇருக்கிறேன். கதாநாயகன் பரத் சீனி சண்டை காட்சிகளை\nவிட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.”\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/02/rent-inflation-highest-chennai-at-15-in-2018-013408.html", "date_download": "2019-02-18T20:43:52Z", "digest": "sha1:UGO457ZX63EDBPMB6K6PDA4ODABYMUKN", "length": 24548, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை - காரணம் தெரியுமா | Rent Inflation Highest in Chennai at 15% in 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை - காரணம் தெரியுமா\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை - காரணம் தெரியுமா\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nடிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nசென்னை: தமிழக தலைநகரமான சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டில் வீட்டு வாடகை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக உள்ளதாக நோ புரோக்கர் டாட் காம் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பு, சொத்து வரி உயர்வே இந்த வாடகை அதிகரிப்பிற்குக் காரணம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான நோ புரோக்கர் டாட் காம் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 5 முக்கிய மெட்ரோ நகரங்களி���் வீட்டு வாடகை குறித்த ஆய்வை நடத்தியுள்ளது.\nஇந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களான சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக நோ புரோக்கர் டாட் காம் நடத்திய ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மும்பையில் வீட்டு வாடகை 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் விட்டு வாடகை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.\nசென்னையில் வீட்டு வாடகை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.வாடகைக்கு வீடு தேடி செல்லும் போது வீட்டின் உரிமையாளர்கள் அதிகமான முன்பணமும், பராமரிப்பு கட்டணமும் வசூலிப்பதாகவும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. சென்னையில் 88சதவிகிதம் பேர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும், வாடகை வீடுகளில் இருப்பவர்களில் 57சதவிகிதம் பேரின் மனநிலை சொந்த வீடு வாங்க வேண்டும் என இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாடகைக்கு வீடு தேடுபவர்களில் 49சதவிகிதம் பேர் வேலை பார்க்கும் இடம், குழந்தைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிக்கு அருகாமையிலேயே இருக்கும்படி தேடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வீடு தேடுபவர்களில் 55% பேர் தரகர்களுக்கு பணம் கொடுக்க விருப்பப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 29 சதவிகிதம் பேர் உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக வீட்டை வாடகைக்கு பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 50 லட்சமாக இருந்தது. இதுவே தற்போது ஒருகோடிக்கு மேல் தாண்டியுள்ளது. பெரும்பாலோனோர் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்னைக்கு வந்தவர்களே. மக்கள் தொகை அதிகரித்தாலும் வீடுகள் கட்டப்படுவது அதற்கேற்ப அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகையும் அதிகரித்துள்ளது.\nசென்னையின் மையப்பகுதிகளில் வீட்டுவாடகை தொடர்ந்து அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அடையாறு, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம்,வேளச்சேரி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 5000 ரூபாயாக இருந்த வீட்டு வாடகை தற்போது 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇரண்டு படுக்கை அறை வீடு\nஅதே நேரத்தில் தாம்பரம், பெருங்களத்த���ர், வண்டலூர், செங்குன்றம், ரெட்டேரி ஆகிய பகுதிகளில் வீட்டு வாடகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வாடகை உயர்வு சென்னையில் வசிப்பவர்களை பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. வாங்கும் சம்பளத்தில் 40 சதவிகிதம் வரை வீட்டு வாடகைக்கே செலவிடுவதாக கவலை தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை என்னதான் தொடர்ந்து உயர்ந்தாலும் மக்கள் 2 அல்லது 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டைத் தேடுவதும் அதிகரித்துள்ளது. இதுவே 2017ஆம் ஆண்டு ஒற்றைப் படுக்கை அறை கொண்ட வீட்டிற்குத் தான் அதிகளவில் தேவையிருந்துள்ளது.\nவீட்டு வாடகை அதிகரிக்க காரணம்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தியதாக கூறப்படுகிறது. தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை இரண்டு மடங்காக உயர்த்தியது. குடியிருக்கும் கட்டிடங்களுக்கு 50 சதவீதம், வாடகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என அறிவித்தது. இந்த உயர்வுக்கு வந்த எதிர்ப்புகள் காரணமாக 100 சதவீதமாக அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதாவது சொந்த குடியிருப்பு, வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்து வரி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட சென்னையில் வீட்டு வாடகை உயர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிக லாபமா..\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nபங்குச்சந்தையில் இவர்கள் தான் என்னுடைய 'குரு'.. மனம்திறந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos?ref=left-bar", "date_download": "2019-02-18T21:23:36Z", "digest": "sha1:SSZHSMHO5UUM6VFELUPWZJA77BJUIHZS", "length": 8559, "nlines": 163, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Videos | Tamil Cinema Videos | Tamil Movie Videos | Celeberities Videos | Audio Launch Videos | Movies Videos | Cinema Award Videos", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\n தாயாரிப்பாளர் ஜேகே ரித்தீஸ் Exclusive Interview\nஇந்த நடிகைகள் எல்லாம் இவ்வளவு தான் படிச்சிருக்காங்களா\nபிரபல சீரியல் நடிகர் & விஜே தீபக்கின் அழகு மகனா இது\nகல்லீ பாய் படத்தை புகழ்ந்து தள்ளிய வில் ஸ்மீத்\nஹாலிவுட் நடிகர் தோற்றத்தில் அஜித்\nதிருமணத்துக்கு முன் ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா வைரல் போட்டோ\nஅஜித்துடன் கைக்கோர்க்கும் மெகா ஹிட் இயக்குனர், யார் தெரியுமா\nசிவகார்த்திகேயனின் Mr.Local டீஸர் எப்படி இருக்கு\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nவரலாறு காணாத தோல்வியை சந்தித்த என்டிஆர் படத்தின் இரண்டாம் பாகம் ட்ரைலர் இதோ\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nசெல்பி எடுப்பவரை தொடர்ந்து தாக்கும் தன் அப்பா குறித்து கார்த்தி ஓபன் டாக், இதோ\nபெற்றோர் முன்னிலையில் மதம் மாறிய சிம்புவின் தம்பி\nநடுரோட்டில் பப்ளிக்காக விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுத்த நயன்தாரா\nபுதிய முயற்சியாக பொதுக்கழிப்பறையிலேயே எடுக்கப்பட்ட கபிலவஸ்து படத்தின் டிரைலர்\nகார்த்தியின் தேவ் படத்தை பார்த்த மக்கள் என்ன கூறுகிறார்கள் பாருங்க\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலக்கும் பூமராங் படத்தின் வீடியோ பாடல் இதோ\nஇறந்த வீரர்களுக்கு ஆர்.ஜே பாலாஜி செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-3/", "date_download": "2019-02-18T21:20:33Z", "digest": "sha1:XJWGTRNR4QQQSBLWY7TZ2TUQ2ABV3P7R", "length": 11291, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்லி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்லி\nஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்லி\nஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nநேற்று ஆரம்பமான இத்தொடர், எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடினத்தரையில் நடைபெறும் இத்தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்துக் கொண்டு விளையாடி வருகின்றனர்.\nஇத்தொடரின் முதல் சுற்று போட்டியொன்றின் முடிவினை பார்க்கலாம்.\nமுதல் சுற்று போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ், போஸ்னியாவின் டமீர் ட்சூமுர் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.\nஇரசிகர்களின் உச்சக்கட்ட கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், டமீர் ட்சூமுர் 6-4 என முதல் செட்டை போராடி கைப்பற்றினார்.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ், 6-1 என செட்டை எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.\nஇருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்���டைந்தது.\nஇதில் இருவரும் விட்டுக்கொடுக்கமால் சிறப்பாக விளையாடினர். பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்திய இந்த செட்டின் இறுதியில், டமீர் ட்சூமுர் 7-5 என செட்டைக் கைப்பற்றி வெற்றிபெற்றார்.\nகடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடிய ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ், இவ்வாறு தரநிலை வீரரிடம் மண்டியிட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய டமீர் ட்சூமுர், இரண்டாவது சுற்றில் கசகஸ்தானின் மிக்கேல் குகுஷ்கின்னை (ஆiமாயடை முரமரளாமin) எதிர்கொள்ளவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nடென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்\nபிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று(வியாழக்கிழமை) பெண்களுக்கான ஒற்ற\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி இன\nஸ்பெயினின் முன்னணி வீரரை எதிர்கொள்கிறார் சிட்சிபாஸ்\nடென்னிஸ் தரவரிசையில் முன்னிலை பெறுவேன் என தனது பதின்மூன்றாவது வயதிலேயே சூளுரை விடுத்த கிரேக்க வீரர்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – செரீனா வில்லியம்ஸ் வெளியேற்றம்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16520", "date_download": "2019-02-18T20:41:57Z", "digest": "sha1:PA4TQUVWJ5KQLPOMYJP23OOJQGFJVKQH", "length": 4186, "nlines": 43, "source_domain": "battinaatham.net", "title": "இன்பராஜின் பின்னணியில் இராணுவப் புலனாய்வா? Battinaatham", "raw_content": "\nஇன்பராஜின் பின்னணியில் இராணுவப் புலனாய்வா\nயுத்தம் முடிவடைந்ததன் பின் எல்லா தமிழ் மக்களும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார்கள் என விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கூறியிருப்பதின் பின்னணியில் இராணுவ புலனாய்வா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:55:49Z", "digest": "sha1:YQSJQRSVPIJSONKIOAIUNSFUFWD2SNLB", "length": 10555, "nlines": 72, "source_domain": "kollumedu.com", "title": "ஆயங்குடியில் தமுமுக நடத்திய பெண்களுக்கான மார்க்க விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் – Kollumedu.com", "raw_content": "\nS.முஹம்மது அபுதாஹிர் - பர்ஹானா பேகம் திருமணம்\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ள��மேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nஆயங்குடியில் தமுமுக நடத்திய பெண்களுக்கான மார்க்க விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nகடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர தமுமுக நடத்திய மக்தப் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் பெண்களுக்கான மார்க்க விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் தமுமுக மமக நகர தலைவர் A.J.நியமத்துல்லாஹ் தலைமையிலும் தமுமுக மமக மாவட்டம் மற்றும் நகரம்,ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையிலும் (07-04-2018) அன்று நடைபெற்றது.\nதமுமுக மமக நகர துணை தலைவர் H.அப்துல் காதர் தொகுப்புரையாற்றினார்.\nதமுமுக நகர துணை செயலாளர் I.அம்ஜத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது முஸ்லிம்கள் “அமைப்பாய் திரள்வதன் அவசியம்”என்ற தலைப்பிலும் மமக மாநில கொள்கை பரப்புச்செயளாளர் கோவை செய்யது “இறையச்சம்”என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் மமக மாநில தலைமை செயற்க்குழு உறுப்பினர் A.V.அப்துல் நாசர், நூருல் அமீன், தமுமுக மமக மாவட்ட தலைவர் அப்துல் சமது தமுமுக மாவட்ட செயலாளார் புவனை சவுகத் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நூஃமான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்லம் மற்றும் தமுமுக மமக மாவட்ட அணி நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியின் முடிவில் மமக நகர துணை செயலாளர் T.நிஜாருதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.\nUncategorized, மார்க்க வளாகம், வட்டார செய்திகள்\nஅமீரக டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் 50 உலக நாடுகளில் வாகனம் ஓட்டலாம்\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்....\nUncategorized கொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து\nகொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.\nஓட்டுநரின் அலச்சியத்தால் சற்றுமுன் கொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்சார...\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம்.\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம் கொள்ளுமேடு தெற்குத் தெருவைச் சேர்ந்த மவ்லவி ஜியாவுதீன் மகன்...\nகொள்ளுமேடு செய்திகள் வட்டார செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/bagavat_gita/karma_yoga_2.html", "date_download": "2019-02-18T20:23:19Z", "digest": "sha1:MSM4TVFPWAYSETVOQASUU2VBV2PKTWT4", "length": 18591, "nlines": 199, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - கர்ம, வேலை, யோகம், பகவத்கீதை, ஸ்ரீமத், மூன்றாவது, அத்தியாயம், கூறினார், உங்களுக்கு, தேவா, வேள்வியால், செய்யாமல், தேவர்கள், யார், bhagavad, gita, இந்து, அவன், செய்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அ���ிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்)\nமூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\nயஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுன\nகர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7\n யார் மனத்தினால் புலன்களை வசப்படுத்தி, பற்றற்றவனாக கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் செய்கின்றானோ அவன் சிறந்தவன்.\nநியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:\nஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8\nஅன்றாட கடமைகளை செய். ஏனெனில் வேலை செய்யாமல் இருப்பதைவிட வேலை செய்வது சிறந்தது. வேலை செய்யாமல் இருந்தால் சொந்த உடம்பை பேணுவது கூட முடியாமல் போகும்.\nயஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம��� கர்மபந்தந:\nததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9\n செயலை வேள்வியாக செய்யவேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் இந்த உலகம் செயல்களில் கட்டுண்டு கிடக்கிறது. அதனால் பற்றற்று திறம்பட வேலை செய்.\nஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:\nஅநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோ அஸ்த்விஷ்டகாமதுக்॥ 3.10\nபடைப்பின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் வேள்வியுடன் மனிதர்களை படைத்து, இதனால் வளம் பெறுங்கள். இது உங்களுக்கு விரும்பியதை தருவதாக இருக்கட்டும் என்று கூறினார்.\nதேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:\nபரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11\nநீங்கள் வேள்வியால் தேவர்களை வழிபடுங்கள், தேவர்கள் உங்களை வளம்பெற செய்வார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து மேலான நன்மையை அடையுங்கள் என்று பிரம்மா கூறினார்.\nஇஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:\nதைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12\nவேள்வியால் மகிழ்ந்த தேவர்கள் உங்களுக்கு விருப்பமான போகங்களை தருவார்கள். அவர்களால் தர்பட்டவற்றை அவர்களுக்கு கொடுக்காமல் யார் அனுபவிக்கிறானோ, அவன் நிச்சயமாக திருடனே.\nமூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, கர்ம, வேலை, யோகம், பகவத்கீதை, ஸ்ரீமத், மூன்றாவது, அத்தியாயம், கூறினார், உங்களுக்கு, தேவா, வேள்வியால், செய்யாமல், தேவர்கள், யார், bhagavad, gita, இந்து, அவன், செய்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48118", "date_download": "2019-02-18T21:22:56Z", "digest": "sha1:TDKHJQCZJA6XYUWLBZQXBTULUMYS25JF", "length": 11987, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nஜனாதிபதியும் -பிரதமரும் உடனடியாக புதிய அரசியலமைப்பு வேலைத்திட்டங்களை கைவிட மகாநாயக தேரர்கள் வலியுறுத்த வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் -முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவருகின்றது எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.\nமல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை இன்று சந்தித்த தேசிய இணக்க சம்மேளனம் இந்த கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.\nஇந்த நாட்டில் 72 வீத சிங்களவர்கள் உள்ளனர். அவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது சிறுபான்மைக்கு செவி மடுத்து அரசியல் அமைப்பினை உருவாக்க பார்க்கின்றனர்.\nபிரபாகரன் கொல்லப்பட்டவுடன் பிரச்சினைகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டது. நந்திக்கடல் யுத்தமே அவர்களுக்கான தீர்வு. இப்போது புதிய தீர்வுகளை கூறிக்கொண்டு சுமந்திரன் போன்றவர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த முயற்சிகள் இலங்கையின் முயற்சிகள் அல்ல. சர்வதேசத்தின் முயற்சிகள்.\nஇந்த சம்மேளனத்தில் குணதாச அமரசேக, வசந்த பண்டார, சரத் வீரசேகர போன்ற அமைப்புகள் சார்ந்தோரும் பெளத்த பிக்குகள் பலரும் அங்கம் வகிக்கின்றனர்.\nபுதிய அரசியலமைப்பு கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ்\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/09/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-18T21:35:29Z", "digest": "sha1:MHEN7GMJ5ETTFRPSXYDJNOTIQP3XCT4T", "length": 7783, "nlines": 96, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை\nடெல்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் அரும்பொருட்காட்சியகத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில இந்தி படங்களிலும் நடிக்கிறார்.\nஇவரது வாழ்க்கை கதை இணைய தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உட்பட முன்னணி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளன. தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது, ‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மக���ழ்ச்சியான உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது.\nஇதை கௌரவமாக கருதுகிறேன்’’ என்றார்.\nமலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்\nசுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில்...\nஆரவ், ஆராதனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்து...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nமொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்\nபெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம்\nஉலக நாடுகளுக்கு வரலாற்று பாடம் சொல்லும் ஹெயிட்டி\nAMW டயர்களை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி\nகலாபொலவின் மாபெரும் திறந்த வெளிச்சந்தை\nவாடிக்கையாளர்களுக்காக முன்னுரிமை சேவை வழங்கும் கருமபீடம் செலானில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/04/monthly-gst-collections-cross-rs-1-lakh-crore-mark-third-time-013437.html", "date_download": "2019-02-18T20:02:41Z", "digest": "sha1:W36AOSU4QXPVJPXCAILQRKI5IE6EANIL", "length": 23118, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது | Monthly GST Collections Cross Rs. 1 Lakh Crore Mark For Third Time - Tamil Goodreturns", "raw_content": "\n» 2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\n2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nஅடுத்த வருஷம் பாருங்க 7.61 லட்சம் கோடி சம்பாதிப்போம்..\nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nரூ.4 லட்சம் கோடி போச்சே மோடி சார்...\nடெல்லி: ஜ��எஸ்டி எனப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ.1.02 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டுவது இது மூன்றாவது முறை ஆகும். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கத\nமத்திய நிதி அமைச்சகம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் தொகையை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல், 94 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அதைவிட கூடுதல் தொகையை எட்டியுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.\nகடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர். வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.\nவரி வசூலில் இலக்கு நிர்ணயம்\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார்.\n2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது.\nஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஜிஎஸ்டி வசூல்\nஏப்ரல் மாதம் ரூ.1.03 லட்சம் கோடி, மே மாதம் ரூ.94,016 கோடி, ஜூன் மாதம் ரூ.95,610 கோடி, ஜூலை மாதம் ரூ.96,483 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.94,442 கோடி, அக்டோபர் மாதம் ரூ.100,710 கோடி, நவம்பர் மாதம் ரூ.97,637 கோடி, டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூலாகியுள்ளது.\nஒரு லட்சம் கோடி ரூபாய்\nஜிஎஸ்டி வரி வசூலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நவம்பர் மாதம் 30ஆம் தேதி யில் மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியது. இது அக்டோபர் மாதத்தைவிட, 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.\nபல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாலும், விலக்கு அளிக்கப்படுவதாலும் வசூல் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம், ஜிஎஸ்டி வசூல், ரூ.94,725 கோடியாக இருந்தது. வரிச்சலுகை மூலம் நுகர்வோரின் சுமையை குறைந்துள்ளபோதிலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு, ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 31 வரையிலுமான டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 3 பி படிவங்களை 73.3 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nரூ.9.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டாம்: பியூஷ் கோயல்\nமூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிக லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/17102-uk-and-us-need-to-stop-weapons-supply-to-yemen-amnesty-urges.html", "date_download": "2019-02-18T20:50:46Z", "digest": "sha1:JB65GSUXNYUUK2XCQE4LM6ZF3DBP547V", "length": 7336, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "ஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்: ஆம்னெஸ்டி | 'UK and US need to stop weapons supply to Yemen', Amnesty urges", "raw_content": "\nஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்: ஆம்னெஸ்டி\nஉள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துகள் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில், ” உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரிட்டனும், அமெரிக்காவும் நிறுத்த வேண்டும். இங்கு நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இது அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.\nதென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nசவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.\nஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n''ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக போரில் கொல்லப்படும் குழந்தைகள்'' - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஏமன் போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது குழந்தை பரிதாப பலி\nஉலகத்தின் கவனம் ஏமனின் மீது விழுமா- பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு\nமரணத்தின் பிடியில் 12.4 கோடி பேர்: பட்டினியில் செத்துக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்\nஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்: ஆம்னெஸ்டி\nஅடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nலண்டன் சொத்துக்கள்: வதேராவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை\nஇறுதியில் கைவிட்டார் புஜாரா; டக் அவுட்; 200 ரன் இலக்கை விரட்ட முடியாமல் சவுராஷ்ட்ரா தோல்வி: 2வது தொடர் ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-02-18T21:10:18Z", "digest": "sha1:V6LTLZLPEY5NGCR6G4MS5AMZEEOIWKX2", "length": 10477, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் பழைமையான தென்னிந்திய யானை முகாம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் பழைமையான தென்னிந்திய யானை முகாம்\nசுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் பழைமையான தென்னிந்திய யானை முகாம்\nஇயற்கை வனப்பு மிக்க பிரதேசங்களைப் போன்றே விலங்குகளின் வதிவிடங்களும் சுற்றுலாத்துறையை வலுப் பெறச் செய்கின்றன. அந்த வகையில் ஆசிய யானைகளில் இந்திய யானைகளுக்கு மிக முக்கியமான பங்குண்டு.\nதென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் காட்டுயானைகள் இயற்கை இடர்களில் இருந்து காப்பாற்றப்பட்டு, மனிதர்களுடன் அணுகுவதற்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅத்துடன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த யானைகள் பெரிதும் கவர்ந்துள்ளன. 1965 ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்ட சக்ரபாலியு யானைகள் காப்பகத்தில் 26 வளர்ந்த யானைகளும், 4 குட்டிகளும் வசிக்கின்றன.\nஇந்த முகாம் முக்கியமாக கிராம மக்களை தாக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கும், ஷிமோகா நகரைச் சுற்றியுள்ள பயிர்களை அழிக்கும் யானைகளை அப்புறப்படுத்துவதற்கும் தனது பங்களிப்பை செலுத்தி வருகின்றது.\nஇதன்படி, பழக்கப்பட்ட யானைகள் அருகில் உள்ள தங் ஆற்றில் விளையாடுவதற்கும், குளிப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றன.\nகாட்டு விலங்குகளுக்கு மனிதனால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கும், அரிய விலங்குகளை பாதுகாப்பதற்கும் இவ்வாறான காப்பகங்கள் முக்கிய சேவையை வழங்கி வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nபாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nபுல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அ\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் – திருமாவளவன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17016", "date_download": "2019-02-18T21:03:39Z", "digest": "sha1:PZ6A5SJ5AJ2QOGN2GPM3VO5GL4R6CRDJ", "length": 10347, "nlines": 54, "source_domain": "battinaatham.net", "title": "பெற்றோர்கள் மத்தியில் இருந்த தவறான புரிதலை உடைத்தெறிந்த பாடசாலை Battinaatham", "raw_content": "\nபெற்றோர்கள் மத்தியில் இருந்த தவறான புரிதலை உடைத்தெறிந்த பாடசாலை\nசிறந்த கற்பித்தலினால் சாய்ந்தமருது அல்- கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி, கல்விச் சமூகத்தால் கோரிக்கை ஒன்றும் முன்வைப்பு\nகல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் கமு/க/மு அல் - கமறூன் பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களில் 4 பேர் (21.05%) புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 17 பேர் (89.47%) சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார்.\nஎன்.எப். நப்லா (171), எம்.ஆர்.எப். மிஹ்னா சதா (169), என்.எப். செய்னப் (166), என்.எப். சஹ்னாஸ் (163) ஆகிய புள்ளிகளைப் பெற்று புலமையில் சித்தியடைந்துள்ளனர்.\n“மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அயராது கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் புலமைப்பரிசிலில் சாதனை படைக்க அயராதுழைத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாடசாலை மாணவர்கள் இதுபோல் கல்வியில் மென்மேலும் சாதனைகள் படைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு எமது பாடசாலை ஆசிரியர்களும் நானும் தொடர்ந்தும் அயராது முயற்சி செய்து வருகிறோம்”எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகமு/கமு/அல்-கமறுன் வித்தியாலயம் இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு சிறப்பான செய்தியையும் சொல்லியுள்ளதாக கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nசில பாடசாலைகள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு விதமான மயக்கத்தையும், மாயையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅத்தகைய பாடசாலைகளில் மாத்திரம்தான் சரியான கற்பித்தல் நடக்கிறது என்றும், அங்கு தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் தங்களது பிள்ளைகளை அப்பாடசாலைகளில் தான் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடிப்பதை நாம் அறிவோம்.\nஆனால் அந்த மாயையை முறியடிக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை - 2018 முடிவுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.\nஇதன் மூலமாக, எல்லாப் பாடசாலைகளும் சிறந்த பாடசாலைகள்தான் என்றும், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே சிறந்தவர்கள்தான் என்றும் நிரூபணம் செய்திருக்கிறது.\nஇத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ காரணமாக இருந்த மாணவர்கள், அதிபர் நிபாயிஸ், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நலன்விரும்பிகள் சகலருக்கும் கல்விச்சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு, எதிர்வரும் காலங்களில் பெற்றோர்கள் சில பாடசாலைகள் மீதான மோகத்தை தகர்த்து, தமக்கு அருகேயுள்ள பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளைச் சேர்க்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/60993/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-Update-Azhagi-", "date_download": "2019-02-18T21:04:05Z", "digest": "sha1:XYRGRICCKCBVKMKN5GMQMBMLDTM22OQU", "length": 9127, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கர���த்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nநீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா\nஇதெல்லாம் ரொம்ப பழைய மேட்டரு : பரிசல்காரன்\nநாகேஷ் பற்றி கமல் : RV\nசரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது : அபி அப்பா\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும் : தேனம்மை லெக்ஷ்மணன்\nகொலு : துளசி கோபால்\nகாம பதிவர்கள் -கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் : jackiesekar\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/88905/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!", "date_download": "2019-02-18T20:55:32Z", "digest": "sha1:HPPTLSTRGSSHFTJXI4TRVYBXWMWEU5JN", "length": 9623, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nஆர்.பி.ஐ. கஜானாவை சூறையாடலுக்குத் திறந்துவிட மறுத்து, இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறதாம், ரிசர்வ் வங்கி. சொல்வது சங்கி The post ரிசர்வ் வங்கியையும்...\n2 +Vote Tags: இந்தியா நரேந்திர மோடி RBI\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்சிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nஅழகாய் ஒரு கௌரவக்கொலை : அபி அப்பா\nநரசிங்கமியாவ் : துளசி கோபால்\nகார்க்கியின் காக்டெய்ல்-June 02 09 : Ka\nஅவள் தந்த முத்தம் : பார்வையாளன்\nஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை : உண்மைத்தமிழன்\nடைப்பு டைப்பு : Dubukku\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி : கவிதை காதலன்\nவெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி : Simulation\nநீதிமன்றத்தில் நான், மீண்டும் : SurveySan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:22:21Z", "digest": "sha1:3S3UNS4CUTKCDIVP7BRTLYHIL2KQFY4S", "length": 9006, "nlines": 159, "source_domain": "www.nesaganam.com", "title": "சாஸ்திரமும்… அர்த்தமும்… | நேசகானம்", "raw_content": "\nHome கட்டுரைகள் களஞ்சியம் சாஸ்திரமும்… அர்த்தமும்…\n“இரவில் ஏன் ஊசி நூலால் துணி தைக்க கூடாது என்றால் மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்பு\nசொன்ன சாஸ்திரம் .வெளிச்சம் பற்றாத நேரத்தில் கையில் ஊசி குத்திவிடும் என்பதற்காக சொன்னது.\n*இடி இடித்தால் காது அடைபட்டு விடும், அர்ஜூனா, அர்ஜூனா என்று கத்தினால் காது\nதிரும்ப திறந்துவிடும் அதற்காக சொல்வார்கள்.\n*வீட்டு வாசலில் மஞ்சள் தெளிப்பது. வெளியில் சென்று வரும் நமது காலில் கிருமிகள்\nஒட்டிக் கொண்டு வரும் அது வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக தெளிப்பார்கள்.\n*வீட்டில் செவ்வாய் வெள்ளி கிழமை களில் சாம்பிராணி போடுதல் பூச்சிகள் வராமல் தடுப்பதிற்காக..\n*வாசலில் முருங்கை மரம் வைக்க கூடாது என்பது முறிந்து விழும் என்பதிற்காக..\n*புளிய மரத்திற்கு கீழ் படுக்க கூடாது என்பது, அது கார்பன்டை ஆக்சைடு வெளியிடுவதால்…\n*வீட்டுக்குள் நகம் வெட்டினால் காலில் குத்திவிடும், உணவில் கலந்துவிடும் என்பதற்காக…\n*நகம் கடித்தால் அழுக்கு வயிற்றுக்குள் சென்று விடும் என்பதற்காக\n*இரவில் குப்பையை வெளியில் கொட்டினால் ஏதாவது சிறு பொருள்கள் சேர்ந்து போய் விடும்.\n*வீட்டில் புறா வளர்த்தால் விஷ பாம்புகள் வரும் என்பதற்காக வளர்க்க கூடாது எனபார்கள்.\nநன்றி : சுடும் நிலவு\nPrevious articleஇசைஞ��னி சில குறிப்புகள்\nஐ வகை நிலங்கள் – படங்கள்\nசென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/09/blog-post.html", "date_download": "2019-02-18T20:37:31Z", "digest": "sha1:GY6ONLM5T7JRSDBX7UFG2DIP2U3LWKME", "length": 14829, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "திலீபம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / திலீபம்\nதியாக தீபம் திலீபனை நேரடியாக அறிந்திராத இளம் தலைமுறையினர் பெருமளவில் திரண்டு இரத்ததானம் செய்கின்றார்கள். மரங்களை நாட்டுகிறார்கள். வாழ்வாதார உதவிகளை வழங்குகிறார்கள். பல்வேறு சமூக சேவைகளை இக்காலப்பகுதிகளில் இன்றைய இளம் தலைமுறையையும் செய்ய தூண்டிய அந்த ஒற்றைச் சொல் தான் திலீபம். கட்சி, இயக்க, மத, பொருளாதார வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றிணைப்பது திலீபம்.\n12 நாட்கள் நீராகாரம் கூட உள்ளெடுக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்து உச்ச பட்ச அகிம்சையை அன்று திலீபன் உலகுக்கே போதித்து இருந்தார். அதனால் தான் இன்றும் மக்கள் திலீபனின் நினைவு நாளை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கின்றார்கள். மகாத்மா காந்தியின் நினைவு நாளை உலகெங்கிலுமுள்ள எல்லா இந்தியர்களும் எவ்வாறு நினைவு கூருகிறார்களோ அவ்வாறே திலீபனின் நினைவுநாளை உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் நினைவு கூருகிறார்கள்.\nதிலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளில் குறிப்பாக முதலிரண்டு கோரிக்கைகளும் இன்றும் சிங்கள ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை. அவை இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளன.\n• மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்துநிறுத்தவேண்டும்.\n• சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nதிலீபனின் கோரிக்கைகளை இலங்கை அரசும் சர்வதேச அரசுகளும் கருத்தில் எடுக்கவில்லை. ஆயினும் 30 ஆண்டுகள் கடந்தாலும் திலீபத்தின் வீச்சு இன்னமும் குறையாமல் இருப்பது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று சர்வதேசத்திற்கு முரசறைந்து சொல்கிறது.\nசிங்கள அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களான மகாவலியை எதிர்த்து கடந்த மாதம் கூட எம் மக்கள் போராடி இருந்தார்கள். சிங்கள அரசின் கடல், நில ஆக்கிரமிப்புக்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதேபோல் திலீபனின் நினைவு நாளில் கூட தமிழ் அரசியல் கைதிகளின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சிறைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உடல்நிலை தொடர்பிலும் மோசமான செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன.\nதிலீபனின் அகிம்சையை, தியாகத்தை இன்னும் நிறைய மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக இனிவரும் திலீபனின் நினைவு காலங்களில் மாணவர்கள் மத்தியில் பேச்சு, கவிதை, கட்டுரைபோட்டிகளை நடாத்த வேண்டும். அத்துடன் போர்க் காலங்களுக்கு முந்தைய காலம்போல் கிராமங்களுக்குள்ளும் திலீபனின் நினைவு தினத்தை பரந்தளவில் அனுட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் வாழைதாரினாலும், பச்சை தென்னை ஓலைகளினாலும் பந்தல் அமைத்து அதற்குள் திலீபனின் நினைவுபடம் வைத்திருப்பார்கள். அப்படியான நிலை மீண்டும் வர வேண்டும்.\nதமிழ்மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் ஒப்பற்ற தியாகத்தை சுட்டி நிற்கும் திலீபம் எல்லைகளை கடந்து தமிழர் வாழுமிடங்களில் எல்லாம் நிலைத்து நிற்க வேண்டும். நிலைத்து நிற்கும்.\nநிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அ��்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagathamman.org/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-02-18T20:25:48Z", "digest": "sha1:NODDHW2G764W47ZUXGABL76IXDIAZKW7", "length": 13538, "nlines": 92, "source_domain": "www.nagathamman.org", "title": "ஆடி திருவிழா | Srikandi natham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nசுமங்கலி பூஜை/ திருவிளக்கு பூஜை\nHome >> திருவிழாக்கள்/சிறப்பு பூஜைகள் >> ஆடி திருவிழா\nஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் மிகவும் விமர்சையாக சீரும் சிறப்போடும் பக்தர்களின் திரளான வருகையாலும் அன்னையின்அருளாலும் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் நடந்தேறியிருக்கிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் அன்னையின் ஆலயத்திலிருந்து பரிவாரங்களோடு புறப்பட்டு அன்னையின் அருள்வாக்கால் அமைக்கப்பெற்ற ஸ்ரீகண்டிநத்தம் கன்னிமூளையில் அமர்ந்தருள்புரியும் அருள்மிகு செல்வ கணபதி ஆலயம் சென்று அங்கு சக்தி கரகம் உருவாக்கி வணங்கி அருளோடு அம்மா அவர்கள் தலைமையில் ஆலயத்திற்கு நாகாத்தம்மனை அழைத்து வந்தமர்த்தி அன்று இரவு சிறப்பான பூச்சொரிதல் நடத்தி, அன்னைக்கும் பக்தர்களுக்கும் அருள்வாக்கு அம்மா அவர்களின் அருள் கரங்களால் மஞ்சள் காப்பு கட்டுதல் மற்றும் சக்திமாலை அணிவித்தல் அதனைதொடர்ந்து அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அன்றிலிருந்து அடுத்து வெள்ளிக்கிழமைவரை சக்திகரக அலங்காரம், பூஜை அர்ச்சனை என்று தினமும் சிறப்பு பூஜைகளும் பக்தர்களின் சீர்வகையோடு அன்னையின் புறப்பாடும் நடத்தப்படுகின்றது.\nஇரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி அளவில் அருள்மிகு. செல்வ கணபதி ஆலய வளாகத்தில் சக்தி மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் திரளாக குடும்பத்தார்களுடன் ஒன்றுகூடி அருள்வாக்கு அம்மாவின் அருளாசியோடு பால்காவடி மற்றும் அலகு காவடிகளை அலங்கரித்து ஒன்றாக தயாராக அருள்வாக்கு அம்மாவும் சக்தி ரூபம் பூண்டு கையில் ���ூலம், தலையில் நாக கிரீடம், காலில் சலங்கை அணிந்து அம்மன் கோலத்தில் வேண்டிட அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் பகலில் ஸ்ரீகண்டிநத்தம் செல்வ கணபதி ஆலயத்தில் அம்மா அவர்கள் உருவில் எழுந்தாருள் செய்து தாளவாத்தியத்திற்கு ஏற்ப அருளாட்டம் ஆடி பால்காவடி, அலகு காவடிகள் பின்தொடர ஊர்வலமாக அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்கிறார்கள். ஊர்வலமாக எடுத்து வந்த செம்பு, பித்தளை, மற்றும் வெள்ளி என்ற மூன்று வகை குடத்திலான பால் கொண்டு அருள்வாக்கு அம்மா அவர்கள் சிறப்பு பாலாபிஷெகம் நடத்தி அன்னை மனம் குளிரச் செய்து அருள்வாக்குபடியான பரிகாரங்களை நிவர்த்தி செய்து பக்தர்கள் பலன்பெற செய்கிறார்கள், ஆடி மாத சிறப்பு பாலாபிஷெகம் நிறைவடைந்தவுடன் அன்னைக்கு கஞ்சி நிவேதியம் படைத்து மஹதீபாராதனை செய்து அதன் பிறகு மதியம் சிறப்பான அன்னதானம் அன்னையினால் தேர்தடுக்கபடும் உபயதார்கள் மூலமாக அருள்மிகு. செல்வ கணபதி ஆலயத்தில் தற்காலிகமாக அமைக்கபடும் அன்னதானமண்டபம் மனநிறைவோடு வழங்கப்படுகிறது. அன்று இரவு அன்னைக்கு புறப்பாடு நடத்தி முடிந்த பிறகு அருள்மிகு. செல்வ கணபதி ஆலயத்திற்கு வடமேற்கில் மேடை அமைக்கப்பட்டு பிரபலமான கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது, நிகழ்ச்சியின் முடிவில் பலவிதத்தில் உதவிய நன்கொடையாளர்கள் அருள்வாக்கு அம்மா அவர்களாலும், நிர்வாக அறங்காவலர் அவர்களாலும் பாராட்டப்பட்டு வாழ்த்தி நினைவு பரிசு, பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து பூஜைகள் நடத்தி அதன்தொடர்ச்சியாக இரண்டாவது ஞாயிற்றுகிழமை அன்று விடையாத்தி என்ற சக்தி கரகத்தை வழியனுப்பும் நிகழ்வும், அன்னைக்கு மஞ்சள் நீராட்டும் நடத்தி மாலையில் மஞ்சள் காப்புகள் கலைதல் நிகழ்வும், அருள்வாக்கு அம்மா அவர்களால் நிறைவேற்றபட்டு அம்பாளுக்கு கூல்பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.\nஆடி மதத்தில் வரும் அம்மனுக்கு உகந்த தினமான ஆடிப்பூரமன்று சுமங்கலி பெண்கள் கலந்துக்கொண்டு அன்னைக்கு கஞ்சி கலையம் சுமந்து வந்து கஞ்சி வார்க்கும் நிகழ்வும் மிகவும் சிறப்போடு நடத்தப்படுகிறது. ஆடிமாதம் அம்மன் மாதம் என்பதற்கிணங்க அருள்மிகு. மஹாசக்தி நாகாத்தம்மன் ஆலயத்திற்கு அருள்வாக்கு அம்மா அவர்கள் உருவில் எழுந்���ாருள்புரிந்து பக்தர்களின் பரிகார நேர்த்திகளை ஏற்று உரிய பலன்களை வழங்கியும், பகலில் எழுந்தருளி பக்தர்களின் ஊர்வலத்தை வழிநடத்தியும் காத்தருள்புரிவதால் இந்த பத்து நாட்களில் வரும் கிழமைகளில் அருள்வாக்கு நிகழ்த்தப்படுவதில்லை.\nகாலை 09.00 முதல் மதியம் 01.00 வரை\nஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_32.html", "date_download": "2019-02-18T20:49:48Z", "digest": "sha1:AWRRWOD6DXGYBI6YMJV7O2HTH4TGICKJ", "length": 22737, "nlines": 218, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 32 - இரவு \nசேது - காட்சி 32 - இரவு \nமிட் ஷாட் - நண்பர்களுடன் பைக்கில் வந்து இறங்குகிறான் சேது. மிட் ஷாட் - பலான வீட்டுக்குள் வரும் சேதுவும் அவன் நண்பர்களும் கண்ணில் படும் ஆட்களையெல்லாம் அடிக்கின்றனர். மிட் ஷாட் - சேது ஆட்களை அடிக்கிறான்.\nமிட் ஷாட் - ஒருவன் : டேய் யாருடா நீங்க\nகேள்வி கேட்ட ஆளையும் அடிக்கிறான் சேது.\nமிட் ஷாட் - சேது : உள்ள போய் பாரு.\nநண்பன் யாரையோ தேடி உள்ளே போகிறான். சேது ஒரு அறைக்குள் நுழைய அங்கே அபிதாவின் அக்கா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள்.\nகுளோஸ் ஷாட் - ஜூம் - அபிதா அக்கா.\nகுளோஸ் ஷாட் - சேது அவனை வெறுப்பாக பார்க்கிறான்.\nகுளோஸ் ஷாட் - அக்கா : என்னடா அம்பி, பணம் கொடுத்து அனுப்பிச்சாளா\nகுளோஸ் ஷாட் - அக்கா : ம்... நாப்பதினாயிரம் தர்றேன்னாளே...\nகுளோஸ் ஷாட் - சேது : உன் மொகறைக்கே அவ்வளவு வேணுமா... அது... என்கூட வா.. உன் மாமன் வீட்டிலே தருவாங்க.. வந்து வாங்கிக்க...\nகுளோஸ் ஷாட் - அக்கா : அய்யோ, அவாளுக்குக் கொடுக்கத்தாண்டா கேட்டிருந்தேன்.\nகுளோஸ் ஷாட் - சேது\nகுளோஸ் ஷாட் - அக்கா : போ... போய் வாங்கிண்டு வா... போ... போடா.\nகுளோஸ் ஷாட் - சேது : அடி... வாடா போடான்னா ஓங்கிக் குறுக்க சேர்த்து ஒரு மிதி. இடுப்பு எலும்பு எல்லாம் உடைஞ்சிடும்.\nசேதுவின் மிரட்டலில் ஒரு கணம் மிரள்கிறாள் அபிதாவின் அக்கா.\nகுளோஸ் ஷாட் - ஜன்னல் வழியே பார்க்கிறான் சேதுவின் நண்பன்.\nசேது : பார்த்தா மாமி மாதிரி தெரியுது. இப்படி படுத்து சம்பாதிக்க வந்துட்டியே... நாயே உனக்கு எல்லாம் வெட்கமா இல்லே...\nகுளோஸ் ஷாட் - அபிதாவின் அக்கா ஆவேசமாக எழுந்து வந்து சேதுவின் கன்னத்தில் அறைகிறாள். குளோஸ் ஷாட் - சேது அதிர்ச்சியாகி அவளைப் பார்க்கி��ான்.\nகுளோஸ் ஷாட் - அக்கா : என்னடா விட்டா நாக்கு ரொம்பத்தான் நீள்றது... கை நீட்டி பணம் வாங்க வந்துட்டா அவ்வளவு இளக்காரமாப் போச்சா...சும்மா ஒண்ணுமில்லே... அஞ்சுவட்டி தர்றேன்னு சொல்லியிருக்கேன். ஞாபகத்துல வச்சுண்டு பேசு.\nகுளோஸ் ஷாட் - சேதுவின் நண்பன் ஜன்னல் வழியே பார்க்கிறான். குளோஸ் ஷாட் - சேது அதிர்ச்சியுடன் அபிதாவின் அக்காவைப் பார்க்கிறான். மிட் ஷாட் - போலீஸ் விரட்ட சிலர் பயந்து ஓடுகிறார்கள்.\nகுளோஸ் ஷாட் - அக்கா : படுத்துச் சம்பாதிக்க வந்திருக்கேனாம்... யார்கிட்டே என்ன பேசிண்டு இருக்கே... நாக்கை ஒட்ட அறுத்துருவேன் ஜாக்கிரதை. என் தலையெழுத்து, என்னடா வம்பா கூப்புட்டு உபகாரம் பண்றாளேன்னு பார்த்தேன். இப்போ இல்லே புரியறது.. நேக்கு பணமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்... நான் ஆத்துக்குப் போறேன்...\nஅழுதபடி வெளியே செல்ல முயன்றவளை பாய்ந்து தடுக்கிறான் சேது குளோஸ் ஷாட் - சேது தடுக்கிறான். குளோஸ் ஷாட் - அக்கா புரியாமல் அவனைப் பார்க்கிறாள்.\nகுளோஸ் ஷாட் - சேது : இப்டிப் போனா ஆத்துக்கோ குளத்துக்கோ போக முடியாது... போலீஸ் ஸ்டேஷன்தான் போகணும்...\nகுளோஸ் ஷாட் - அக்கா : ஏன்\nகுளோஸ் ஷாட் - அக்காவை சைகையால் அழைத்து வெளியே நடப்பதைக் காட்டுகிறான் சேது. மிட் ஷாட் - விபச்சாரம் செய்தவர்ளை போலீஸ் பிடித்துச் செல்கிறது.\nகுளோஸ் ஷாட் - சேது : இதுகளோட சேர்த்து அக்ரஹாரத்துல ஊர்வலமா கூட்டிட்டுப் போவாங்க...\nகுளோஸ் ஷாட் - அக்கா அழுகிறாள்.\nகுளோஸ் ஷாட் - சேது : பரவாயில்லையா...\nகுளோஸ் ஷாட் - அக்கா : போயிடுத்து... நாசமாப் போயிடுத்து...\nமிட் ஷாட் - அக்கா : ...ஏற்கனவே என்னைக் கிறுக்குச்சின்னு மட்டும்தான் சொல்லிண்டிருந்தா... இப்போ வேசிங்கிற பட்டத்தையும் கட்டப் போறாளே... அப்புறம் ஆயுசு முழுக்க என் பிள்ளையைப் பார்க்காமே என் பிராணனை விட வேண்டியதுதான்.\nலாங் ஷாட் - விபச்சாரப் பெண்களைப் போலீஸ் ஏற்றுகிறார்கள். குளோஸ் ஷாட் - அபிதாவின் தோழி அதைப் பார்க்கிறாள். மிட் ஷாட் - விபசாரிகள் போலீஸ் வேனில் ஏற்றப்படுகிறார்கள். குளோஸ் ஷாட் - அபிதாவின் தோழி பார்க்கிறாள். மிட் ஷாட் - போலீஸ் வேன் கிளம்புகிறது. குளோஸ் ஷாட் - அபிதாவின் தோழி பார்க்கிறாள். மிட் ஷாட் - வீட்டிலிருந்து சேதுவின் நண்பர்கள் வருகின்றனர். குளோஸ் ஷாட் - தோழிக்குப் பின்னால் அபிதா நிற்பது தெரிகிறது. மிட் ஷாட் - சேது வெளியே வந்து பைக்கில் உட்காருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள். சேதுவும் அவளைப் பார்க்கிறான். ஒரு பெண் (அபிதாவின் அக்கா) முக்காடு போட்டபடி சேதுவின் பைக்கில் உட்கார பைக் கிளம்புகிறது.\nகுளோஸ் ஷாட் - நண்பன் : ஜெகஜ்ஜால கில்லாடிடா அவன். நமக்கு தோணாமப் போச்சே...\nமற்றொரு நண்பன் : நான் வேணுன்னா உட்காரட்டுமா...\nபெண்ணின் பாவனையில் நண்பன் கேட்கிறான். பைக்கில் உட்காருகிறான். பைக் கிளம்புகிறது.\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அபிதாவின், நண்பன், போலீஸ், சேதுவின், பார்க்கிறான், பார்க்கிறாள், பைக்கில், கிளம்புகிறது, என்னடா, வெளியே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2008/12/22/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:19:11Z", "digest": "sha1:6GYKRCB3EZTB3C74TBGDLYDSYRBI7LCA", "length": 8264, "nlines": 130, "source_domain": "saravanaraja.blog", "title": "பொம்மைகள்! – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகலை இரவு என்னும் புதிய வடிவம் தமுஎச தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.\nஇந்திய அரசின் தரச்சான்றிதழ் பெற்ற\nகடந்த வாரம் போயஸ் தோட்டத்திற்கு நேரில் சென்று, புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு மலர்க் கொத்த்து வழங்கி, அதிமுக-சி.பி.எம் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் பேராசான் பிரகாஷ் காரத்.\nஇந்த வாரம் தமுஎச மாநாட்டில் அதிமுகவிற்கும், சி.பி.எம்மிற்கும் மதச்சார்பின்மை, சேது சமுத்திரத் திட்டம் முதலான ���ில ‘பிரச்சினைகளில்’ கருத்தொற்றுமை இல்லை என்ற புதிய தத்துவம் 2008-ன் மூலம், மார்க்சிய தத்துவார்த்த துறைக்கு புதிய பங்களிப்பைச் செலுத்தி வரலாற்றில் இடம் பெற்றார் சீத்தாராம் யெச்சூரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/share-love-suryas-request-for-meme-creators/", "date_download": "2019-02-18T21:12:24Z", "digest": "sha1:DEBFU7WPEZA5DQ3F3RRSKMQX3NM5Z66L", "length": 25007, "nlines": 176, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "அன்பை பகிர்வோம் ! - மீம் கிரியேட்டர்களுக்கு சூர்யா வேண்டுகோள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n – மீம் கிரியேட்டர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட\nஅனிதாவைப் பற்றி தி இந்து நடுப்பக்கத்தில் கட்டுரை எழுதி இருந்தார் நடிகர் சூர்யா. அது\nதமிழிசை சவுந்தரராஜனால் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை தொடர்ந்து நடிகர்\nசிவக்குமாருக்கு சமீபத்தில் நடந்த அவமானம் குறித்து கட்டுரை எழுதி இருக்கிறார் நடிகர் சூர்யா.\nஎப்போதும் கேலி கிண்டல் என்றே இருப்பது தான் சமூக வலைதளத்தின் நோக்கமா \nஒருவரை ஒருவர் பழித்துப் பேசினால் அன்பு என்ற விஷியம் மறந்து வெறுப்பான சமூகமாக\nமாறிவிடும் என்பதே இந்தக் கட்டுரையின் மையக் கருத்து. அவர் எழுதிய கட்டுரை இதோ.\n“புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே\nவர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு\nவெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். –\nஇப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப்\nஇந்தப் பதிவை ‘ஸ்மைலி’ போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள்\nபகிர்ந்துகொண்டிருந்தபோது, தமி��கத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால்\nசூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும்\nபாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு,\nவாழ்வாதாரமே அழிந்துபோயிருந்தது. கொத்துக்கொத்தாக வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள்,\nமழையிலும் காற்றிலும் நிலைகுலைந்துபோன பயிர்கள் என இழப்புகளை நினைத்து மக்கள்\nஒரு வானிலை அறிவிப்பு வந்தால், உடனே மாணவர்கள் விடுமுறை கேட்பதுபோல வருகிற\nசாதாரண மீம்களில்கூட நகைச்சுவை அல்ல; கூடவே நம்முடைய அலட்சியத்தையும்\nஅறிவீனத்தையும் சேர்த்தே பகிர்கிறோம். ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர்.\nவாழ்வாதாரத்தை அழித்து, மக்களைத் துன்பத்தில் தத்தளிக்கவிடுகிற இயற்கைச் சீற்றத்தை\n‘விடுமுறை தின’மாக நம் குழந்தைகளுக்குக் கடத்துவது ஆபத்தானது.\nமது அடிமைகளுக்குக் குடிக்காமல் இருந்தால் எப்படி கை கால்கள் நடுங்குமோ, அதுபோலத்\nதங்களுடைய அபத்த நகைச்சுவைக்கு லைக், ஷேர், கமென்ட் அதிகமாகக் கிடைப்பதற்காக,\nஎவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கத் தயாராக இருக்கிறோம். நகைச்சுவை என்பது\nமற்றவர்களைக் காயப்படுத்துவது என்று யார் இந்தத் தலைமுறைக்குச் சொன்னது\nசென்னையில் கடந்த ஆண்டு ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, சில நூறு கோடி\nரூபாய் இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அப்போது தீப்பற்றி எரிகிற கடையின்\nபுகைப்படத்தைப் போட்டு, ‘மனைவிகூட புடவை எடுக்க வந்து மணிக்கணக்கில் காத்திருந்த\nகணவர்களின் வயிற்றெரிச்சல்தான் இந்தத் தீ விபத்து’ என்ற பதிவை ஸ்மைலி போட்டு சமூக\nஊடகங்களில் பல ஆயிரம் பேர் பகிர்ந்திருந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.\nமிகப் பெரிய இழப்புகளைக்கூட குரூர நகைச்சுவை ஆக்குவதும், அதை மற்றவர்கள் பகிர்வதும்,\nகவலைகொள்ள வேண்டிய செயல் மட்டுமல்ல, கண்டிக்க வேண்டிய செயலும்கூட. ஊரே தீப்பற்றி\nஎரியும்போது பிடில் வாசிப்பது என்பது இதுதான். ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கும்\nநகைச்சுவை உணர்வு, இணையத்தில் ஒரு தொற்றுநோயைப் போலப் பலரின் தனிப்பட்ட\nவாழ்வைப் பலி கேட்கிறது. பொறுப்புணர்வற்ற பதிவுகளைப் பரப்புவதை நிறுத்தினால், அவை\nஇன்னொரு பக்கம் பிரபலங்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சமூக ஊடகங்கள்\nநிகழ்த்துகிற அத்துமீறல் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. ரயிலில் பயணிக்கும்போது\nகழிப்பறைகளில் ஆபாசமாகக் கிறுக்கி வைத்த வக்கிரபுத்திக்காரர்கள்கூட யார் கண்ணிலும்\nபடாமல்தான் அதைச் செய்தனர். இன்று இணையத்தில் காணக் கிடைக்கிற பல்வேறு விதமான\nகமென்ட்டுகளில் வெளிப்படுகிற வக்கிர மனநிலை அச்சமூட்டுகிறது.\nசமூக ஊடகங்கள் ஒருவகையில் நம்மிடம் கும்பல் மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்றன.\nஎங்கிருந்தும் எவர் மீதும் பாயக் காத்திருக்கும் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும்\nசமீபத்தில் இலக்கானார். ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, ‘தன்படம்’ எடுக்க\nமுற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார்.\nஅந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால\nவாழ்வையே கேலிசெய்தது. ‘அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம்’\nஎன்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால்,\nஅந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்\nகாழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும்\nபிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது,\nதனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும்,\nசிலர் ‘தன்படம்’ எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று\nதடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.\nவிமான நிலையத்தில் கழிப்பறையை உபயோகித்துவிட்டுத் திரும்பினால், அங்கும் கேமராவோடு\nநிற்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாத்\nதரப்பினருமே இத்தகைய அத்துமீறலைச் செய்வதும், இத்தகைய தர்மசங்கட சூழலைப்\nபிரபலங்கள் எதிர்கொள்வதும் அன்றாட நிகழ்வுகள்.\nபொதுவெளியில் பொறுமையைத் தவறவிட்ட ஒரு கணத்துக்காக, ஒரு மனிதரின் ஒட்டுமொத்த\nவாழ்வையும் துச்சமாகத் தூக்கி எறிந்து ஆபாசமாகத் தாக்க முடியும் என்றால், நாமெல்லாம் யார்\nநகைச்சுவை என்கிற பெயரில் உருவான மீம்களும், விமர்சனம் என்கிற பெயரில் வெளிப்பட்ட\nவார்த்தைகளைப் படித்தபோது, இவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூக���்திலா வாழ்கிறோம்\nஇன்று சமூக ஊடகத்தில் அத்துமீறி கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்கள் நிகழும்போது,\nகண்ணியமிக்கவர்கள்கூட அமைதி காக்கிறார்கள். காரணம், சமூக ஊடகங்களில் பொறுப்பற்று\nநடந்துகொள்பவர்களைக் கண்டிப்பது என்பது, தேன்கூட்டில் கைவைப்பதுபோல ஆபத்து என்று\nஅவர்களும் கருதுகிறார்கள். வன்மத்தை மனதில் தேக்கி வைத்துக் காத்திருந்து\nஅடித்துவிடுகிறார்கள் என்று பயம் கொள்ளும் சூழல் எல்லோரிடத்திலும் இருக்கிறது. இன்னொரு\nபக்கம் இன்னொரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். சமூக வலைதளங்களில் இன்று ஆதிக்கம்\n நாம்தான். நம்மைப் பார்த்து நாமே அஞ்சும் நிலை அவலம் இல்லையா\nதொழில்நுட்பத்தைக் குறைகூற ஏதுமில்லை. இதே இணையவெளியில்தானே சென்னை\nவெள்ளத்தின்போது ஆயிரக்கணக்கான மீட்பர்கள் களமிறங்கினார்கள்\nபாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் எண்ணமுள்ளவர்களையும் ஒன்றிணைத்ததும் இதே\nசமூக ஊடகம்தான். ஆக, பிரச்சினை தொழில்நுட்பத்தின் மீது இல்லை. பயன்படுத்தும் நம்மிடம்\nவெளிப்படும் மனப்பான்மையில்தான் தீதும் நன்றும் இருக்கிறது. பூனைக்கு யாரேனும் மணி\nகட்டுவார்கள் என்று காத்திருப்பதில் பயன் இல்லை. ஒரு புயலைக்கூட அதன் தீவிரத்தோடு\nஅணுகும் நிலையிலிருந்து நாம் தவறுகிறோம் என்றால், எவ்வளவு கீழே நாம்\n வெறுப்பை விதைப்பதில் காட்டுகிற ஆர்வம், பரப்புவதில்\nஇருக்கிற துடிப்பு, அதைத் தடுப்பதிலும் இருக்க வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பு.\nபின்குறிப்பு: ‘இவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு அவரை அட்மிட் பண்ணு’ என தினம் தினம்\nதாக்குவதற்குப் புதிய இலக்குகளைத் தேடி அலையும் சமூக ஊடகங்களில் என்னையும் ‘அட்மிட்’\nசெய்யக்கூடும் என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டே இதை எழுதுகிறேன்\nபேட்ட விஸ்வாசத்துடன் வரேன்னு சொன்ன ராஜாவ...\nஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் தயாராகி இருக்கும் படம் வந்தா ராஜா வா தான் வருவேன்\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய த...\nபிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள்...\nநான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பா...\nஇசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ���வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இரு...\n” எனக்கு மட்டுமே இசை வரும்\nஇந்தியாவைப் பொறுத்த வரை இசை உலகில் இளைய ராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது உண்மையே. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இளைய ராஜாவின் புகழ் நின்றுகொண...\n – மீம் கிரியேட்டர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\"\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-06-25", "date_download": "2019-02-18T21:25:45Z", "digest": "sha1:CXHYAZG5MLGKGKLF2ETQAO5Y2TRPKUUX", "length": 14871, "nlines": 172, "source_domain": "www.cineulagam.com", "title": "25 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nரஜினிகாந்த் ரசிகர்களுக்காக கார்த்திக் சுப்புராஜ் போட்ட சூப்பர் திட்டம்\nவிபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு\nபோட்டியாளர்கள் இவ்வளவு மோசமாக பேசியும்.. நித்யா பாலாஜி தலைவியானது இப்படித்தான்\nபிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு\nவிஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்\nதெலுங்கு பிக்பாஸ் வீட்டில் நடந்த மோசமான சம்பவம் - 20 கிஸ் கொடுத்த நடிகர்\nலண்டனில் நடைபெற்ற சூர்யா 37 படத்தின் பூஜை\nபிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து இரவில் பெண்கள் ரூமில் நடிகர் மஹத் செய்த காரியம்\nமிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்\n இந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வானவர்கள் லிஸ்ட்\nலண்டனில் துவங்கியது சூர்யாவின் அடுத்த படம் - புகைப்படங்கள் உள்ளே\nவிஜய்க்குள் எப்படி வந்தது இது அசந்து போன பிரபல நடிகை\nரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்\n வடிவேலு காமெடியில் வந்த நடிகையா இது\nவிஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் முக்கிய அப்டேட்\nசர்க்கார் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் பற்றிய விசயத்தை வெளியிட்ட நடிகை\nஅக்கா அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்\nகோலிசோடா 2 - பொண்டாட்டி வீடியோ பாடல்\nசம்மந்தமே இல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்\nவிஜய் பேனர் கிழிப்பு, மருத்துவமனையில் சன்னிலியோன், கடந்த வார ஹாட் நிகழ்வுகள்\nவிஜய் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு வந்த சிக்கல்\nநாகினி புகழ் மௌனிராய் , அக்‌ஷய் குமார் நடிப்பில் GOLD படத்தின் ட்ரைலர் இதோ\nபிக்பாஸ் வீட்டிலிருந்து மும்தாஜ் வெளியேறுகிறாரா\nஸ்ரீலீக்ஸ் சர்ச்சை ஸ்ரீரெட்டிக்கு வந்த மோசமான நிலைமை\nசர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ\nபிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது திருமணம்- புகைப்படங்கள் உள்ளே\nஇறந்த பின்னும் ஸ்ரீதேவிக்கு தேடி வந்த பெருமை\nநடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவின் திருமண புகைப்படங்கள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் தான் அடித்து கூறும் ஜோதிட கணிப்பு\nமக்கள் எதிர்பார்த்த கமல்ஹாசனின் அடுத்த ஸ்பெஷல் ரிலீஸ் இதோ\nஇரவு அவரது மூக்கில் குச்சியை விட வேண்டும்- பிக்பாஸில் என்ன நடக்கிறது\nநயன்தாரா போலிஸாக மிரட்டும் இமைக்கா நொடிகள் படத்தின் புதிய புகைப்படங்கள்\nபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் சங்கமித்ரா படம் பற்றி வந்த புதிய அப்டேட்\nபாடகி ஜானகி அம்மாவை பற்றி வைரலாக பரவும் செய்தி- உண்மை என்ன\nரஜினிகாந்தின் புதிய படத்தில் ரசிகர்களை அசரவைக்கும் மாஸான பிளான் இதோ\nமுடியலைனா வீட்டுல உட்கார வேண்டியதுதான - மும்தாஜை தாக்கிய போட்டியாளர்: ஒட்டுக்கேட்ட நடிகை\nபிக்பாஸ் மூலம் எல்லோரையும் சிரிக்க வைத்த டேனியலுக்கு வந்த சோதனை\nகாலா படத்தை பார்த்த பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர், என்ன சொன்னார் தெரியுமா\nவிஜய்யின் சர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் இதுதானாம்- வெளியான தகவல்\nஅட்லீயும், நானும் ஒரு இடத்தில் தான் காப்பி அடித்தோம், பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nசியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புதிய HD புகைப்படங்கள்\nசர்கார் படத்தின் மூலம் விஜய்க்கு முதன்முதலாக நடக்கப்போகும் விஷயம்- அதிரடி மாஸ்\nகமல் சொன்ன இந்த விஷயத்தை கவனித்தீர்களா பிக்பாஸில் 7ம் நாள் நடந்த கூத்து\nஇலங்கை சென்ற காலா புகழ் ஹுமாகுரேஷி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம், இதோ\nவிஜய்யின் சர்கார் படத்தை தமிழ்நாட்டில் இந்த பெரிய நிறுவனம் வாங்கியுள்ளதா\nடிக் டிக் டிக் படத்தின் மூன்று நாள் பிரமாண்ட வசூல், ஜெயம் ரவிக்கு இது தான் அதிகம்\nநேரடியாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நபர் - ஷாக்கான பிக்பாஸ் போட்டியாளர்கள்\n பிக்பாஸில் கமல் போட்ட முதல் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/photos/page/2", "date_download": "2019-02-18T21:17:30Z", "digest": "sha1:Z5J356KAOE6KMKQP6YAVSVZ2DD34CQUK", "length": 8767, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Photos | Tamil Cinema Photos | Tamil Movie Photos | Celeberities Photos | Audio Launch Photos | Movies Photos | Cinema Award Photos", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்பட���்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nஇரண்டாவது திருமணம் செய்யும் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஅடையாளம் தெரியாத அளவிற்கு படத்திற்காக மாறிய நயன்தாராவின் புகைப்படங்கள்\nநடிகை அமலாபாலின் புதிய ஹாட் புகைப்படங்கள்\nநடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஇளம் நடிகை சுபிக்ஷாவின் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் இடம்பெற்ற நெகிழ்ச்சி தருணங்களின் தொகுப்பு இதோ...\nஇளைஞர்களின் ஆசை தொகுப்பாளினி அஞ்சனாவின் கலக்கல் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் டிடி-யின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nநண்பரின் திருமணத்திற்கு சென்ற கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nதல அஜித் அடுத்தப்படத்தின் ஹீரோயின் அபிராமியின் போட்டோஷுட் புகைப்���டங்கள் இதோ\nதமிழ் சினிமாவை கலக்க இருக்கும் இளம் நடிகை மேகா ஆகாஷின் கலக்கல் புகைப்படங்கள்\nநடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nலீக் ஆன ஹன்சிகாவின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை பிரபலம் அசார் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/02/10035534/In-the-opposition-line-To-sit-back-Ashok-Chavan-is.vpf", "date_download": "2019-02-18T21:18:32Z", "digest": "sha1:G6IR6ASLBW2H2EBEZSJBMBEMN4HSYQ2F", "length": 15522, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the opposition line To sit back Ashok Chavan is hurrying Chief Minister Fadnavis tease || எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார்முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஎதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார்முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல் + \"||\" + In the opposition line To sit back Ashok Chavan is hurrying Chief Minister Fadnavis tease\nஎதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார்முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்\nநாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என கருத்து கூறிய அசோக் சவான், எதிர்க்கட்சி வரிசையில் அமர அவசரப்படுவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தார்.\nமராட்டியத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளும், 48 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் மராட்டியம் ஆகும்.\nமராட்டிய சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் தான் நடைபெற வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக சமீப காலமாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.\nஅவுரங்காபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஜனசங்கர்ஷ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான், இந்த மாதம் தொடங்க உள்ள ���ட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும். மராட்டிய சட்டசபை கலைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇரு தேர்தலையும் ஒரே நேரத்தில் சந்திக்க தயாராகுமாறு கட்சி தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.\nஇதேபோல் தேசியவாத காங்கிரஸ் நவாப் மாலிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சிகளின் இந்த கருத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டலடிக்கும் வகையில் பதில் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர அசோக் சவான் அவசரப்படுகிறார். நாங்கள் தேர்தலை அதற்குரிய நேரத்தில் தான் நடத்துவோம். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இல்லை என்று தேேவந்திர பட்னாவிஸ் கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு காங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள் அசோக் சவான் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு 50 பிரசார கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக மாநிலத்தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.\n2. எதிர்க்கட்சி தலைவர்களை நாய் என்று கூறுவதா முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் - அசோக் சவான் வலியுறுத்தல்\nமும்பையில் நடந்த பா.ஜனதா இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n3. விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.\n4. ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளை எங்களது கூட்டணியில் சேர்ப்போம் : அசோக் சவான் பேட்டி\nஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளையும் எங்களது கூட்டணியில் சேர்ப்போம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.\n5. ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் : அசோக் சவான்\nராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என அசோக் சவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/business/2018/sep/11/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-14-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2997690.html", "date_download": "2019-02-18T20:09:37Z", "digest": "sha1:MK6OL3EH7IELZWRTLIPEU7ZPTMWCXEDL", "length": 3730, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 14% அதிகரிப்பு - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nடாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 14% அதிகரிப்பு\nடாடா மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) உள்ளிட்ட 1,07,030 வாகனங்கள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.\nடாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகனம் மற்றும் டாடா தேவூ வாகனங்களின் விற்பனை 29 சதவீதம் அதி��ரித்து 45,719-ஆக இருந்தது.\nசர்வதேச சந்தையில் பயணிகள் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு 61,328-ஆக இருந்தது.\nஜேஎல்ஆர் விற்பனை 42,658-ஆக இருந்தது. இதில், ஜாகுவார்விற்பனை 14,209-ஆகவும், லேண்ட் ரோவர் விற்பனை 28,449-ஆகவும் இருந்தது என டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு\nஐஓசி நிதி விவகாரப்பிரிவு இயக்குநராக ஏ.கே.சர்மா மீண்டும் நியமனம்\nஎல்&டி நிறுவனத்துக்கு விமான நிலைய கட்டுமான ஒப்பந்தம்\nகூகுள், முகநூலுக்கு புதிய வரி: நியூஸிலாந்து அரசு திட்டம்\nமத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்க முடிவு: ரிசா்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.testing-expo.com/india/ta/register.php", "date_download": "2019-02-18T20:46:20Z", "digest": "sha1:FMYXAU77R2LMV2HO6QXAAM4BMTWRRMKH", "length": 28889, "nlines": 128, "source_domain": "www.testing-expo.com", "title": "பதிவு செய்க | இந்திய வாகனப் பரிசோதனைக் கண்காட்சி 2018", "raw_content": "\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஅரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nஉங்களுடைய இலவச கண்காட்சி நுழைவுச்சீட்டுக்கு, இப்போதே பதிவு செய்யுங்கள்\nஇந்தப் படிவத்தை உபயோகிப்பதில் நீங்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால், பின்னர் web@ukimediaevents.com என்ற மின்னஞ்சல் வழியாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.\nதிரு. செல்வி. திருமதி. ஐயா கேப்டன் டிப்ளமோ எஞ்சினியர் டாக்டர் மரியாதைக்குரிய பேராசிரியர்\nவீட்டு எண்/தெரு முகவரி *\nதுறை / மின்னஞ்சல் குறியீடு\nநகரம் அல்லது மாநகரம் *\nஅஞ்சல் குறியீடு / ஜிப் *\nஆஃப்கானிஸ்தான்ஆலந்து தீவுகள்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்கன் சாமோவ்அன்டோர்ராஅங்கோலாஅங்கில்லாஅன்டார்டிகாஆண்டிகுவாஅர்ஜெண்டினாஅர்மேனியாஅருபாஅஸ்சென்ஷன் தீவுஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பெஹ்ரைன்பங்களாதேஷ்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலைஸ்பெனின்பெர்மூடாபூடான்பொலிவியாபொனைர்போஸ்னியா-ஹெர்ஸெகோவினாபோட்ஸ்வானாபோவெட் தீவுபிரேசில்பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் மாகாணங்கள்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்புரூனேபல்கேரியாபர்கினா ஃபாசோபுருண்டிகம்போட��யாகாமரூன்கனடாகேப் வெர்டே தீவுகள்கேமன் தீவுகள்மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசுசாட்சிலிசீனாகிரிஸ்துமஸ் தீவு (இந்தியப் பெருங்கடல்)காக்கஸ் (கீலிங் தீவுகள்)கொலம்பியாகொமோரஸ்காங்கோகாங்கோ DRகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாகுராகாவ்சைப்ரஸ்செக் குடியரசுடென்மார்க்ஜிபோடிடோமினிகாடோமினிகன் குடியரசுஈக்வடார்எகிப்துஎல் சால்வடார்ஈக்வடோரியல் கினியாஎரிட்ரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாஃபாக்லாந்து தீவுகள்ஃபாரோ தீவுகள்ஃபிஜிஃபின்லாந்துஃபிரான்ஸ்ஃபிரெஞ்ச் கயானாஃபிரெஞ்ச் பாலினேஷியாஃபிரெஞ்ச் வெஸ்ட் இண்டீஸ்காபோன்காம்பியாஜார்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துக்ரெனாடாக்வாடெலோப்க்வாம்குவாதிமாலாக்வெர்ன்சேகினியாகினியா-பிஸ்ஸாவ்கயானாஹெய்திஹெர்டு தீவு மற்றும் மெக்டோனால்ட்ஹான்டுராஸ்ஹாங் காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்அயர்லாந்துஇஸ்லே ஆஃப் மேன்இஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபாடிகொரியாகொரியா (DPR)கொசோவாகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லத்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியாலிச்டென்ஸ்டைன்லிதுவேனியாலக்ஸம்பர்க்மாகாவ்மேஸ்டோனியாமடகாஸ்கர்மலாவிமலேசியாமாலத்தீவுகள்மாலிமால்டாமரியானா தீவுகள்மார்ஷெல் தீவுகள்மார்டினிக்வேமொரிடானியாமொரிஷியஸ்மயோட்மெக்சிகோமைக்ரோனேஷியாமால்டோவாமொனாகோமங்கோலியாமாண்ட்டெனக்ரோமாண்ட்செராட்மொராக்கோமொஸாம்பிக்மியான்மர்N Z தீவு மாகாணங்கள்நமீபியாநவூருநேபாளம்நெதர்லாந்துநியூ கலிடோனியாநியூசிலாந்துநிகராகுவாநைகர் குடியரசுநைஜீரியாநியூநார்ஃபோல்க் தீவுவடக்கு மரியானா தீவுகள்நார்வேஓமன்பாகிஸ்தான்பலாவ்பாலஸ்தீன்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபெருஃபிலிப்பைன்ஸ்பிட்காய்ர்ன் தீவுபோலந்துபோர்ச்சுகல்ப்யூர்டோ ரிகோகத்தார்ரீயூனியன் தீவுகள்ரொமானியாரஷ்யாவாண்டாசெயின்ட் பார்த்லெமிசெயின்ட் ஹெலனாசெயின்ட் ஹெலனா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹாசெயின்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் லூசியாசெயின்ட் மார்டின்செயின்ட் பேர் & மிகெலன்செயின்ட் வின்சென்ட் & க்ரெனாடினெஸ்சாமோவ்சான் மரினோசாவ் டோம் & பிரின்ஸிப்சவூதி அரேபியாசெனகல்செர்பியாசெசல்ஸ்செர்ரா லியோன்சிங்கப்பூர்சி���்ட் மார்டென்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா மற்றும் தென் சாண்ட்விச் தீவுதெற்கு சூடான்ஸ்பெயின்ஸ்பிட்ஸ்பெர்ஜென்இலங்கைசூடான்சுரினாம்ஸ்வால்பார்டு மற்றும் ஜான் மாயேன்ஸ்வாஸிலாந்துசுவீடன்சுவிட்ஸர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர்-லெஸ்டேடோகோடொகெலாவ்டோங்காட்ரினிடாட் & டொபாகோதுனிசியாதுருக்கிடர்க்மெனிஸ்டான்துர்க்ஸ் & காய்கஸ் தீவுகள்துவாலுஉகாண்டாயுகேஉக்ரைன்யுனைடெட் அராப் எமிரேட்ஸ்யுனைடெட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லேயிங் தீவுகள்உருகுவேயுஎஸ்ஏஉஸ்பெகிஸ்தான்வானுவாடுவாட்டிகன் சிட்டி ஸ்டேட்வெனிசுலாவியட்நாம்வெர்ஜின் தீவுகள் (யுஎஸ்ஏ)வேக் தீவுவாலிஸ் & ஃப்யூடுனாவெஸ்ட் சஹாராவெஸ்டர்ன் சாமோவ்ஏமன்ஸாம்பியாஜிம்பாப்வே\n101 வாகன தயாரிப்பாளர்102 வாகனத்தின் பாகங்கள் / உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்103 பேருந்து, டிரக் மற்றும் தொழிற்சாலை வாகனத் தயாரிப்பாளர்104 பேருந்து, டிரக் மற்றும் தொழிற்சாலை வாகனப் பாகங்கள் தயாரிப்பாளர்105 பேருந்து, டிரக் மற்றும் தொழிற்சாலை பாகங்கள் தயாரிப்பாளர்106 டயர் தயாரிப்பாளர்107 எஞ்சின் / எஞ்சின் பாகங்கள் தயாரிப்பாளர்108 சோதனை வசதிகள் / ஆய்வகம் / சேவைகள்109 மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்110 வாகன வடிவமைப்பு / ஸ்டைலிங் ஆலோசனை111 நிரூபண மையம்100 மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)\nமற்ற வணிகச் செயல்பாடு *\n201 தலைவர் / CEO / தலைமை அதிகாரி202 நிர்வாக இயக்குனர் / பங்குதாரர்203 கொள்முதல் இயக்குனர் / மேலாளர்204 தொழில்நுட்ப இயக்குனர் / மேலாளர்205 R&D இயக்குனர் / மேலாளர்206 இயக்குனர் / துணைத் தலைவர்207 தரக் கட்டுப்பாட்டு மேலாளர்208 தலைமைப் பொறியாளர்209 வடிவமைப்பு மேலாளர் / பொறியாளர்210 சோதனை / மதிப்பீட்டு பொறியாளர்211 திட்ட மேலாளர் / பொறியாளர்212 வளர்ச்சி மேலாளர் / பொறியாளர்213 உற்பத்தி மேலாளர்214 மேலாளர்215 ஆலோசகர்200 மற்றவர் (தயவுசெய்து குறிப்பிடவும்)\nமற்றவர் வேலையின் பதவி *\nஇந்தக் கண்காட்சியைப் பற்றி நீங்கள் எங்கு கேள்விப்பட்டீர்கள்\nதயவுசெய்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் சர்வதேச வாகன சோதனை தொழில்நுட்பம் வலைத்தளம் நேரடி மின்னஞ்சல் சக ஊழியரிடமிருந்து நாள்காட்டி பட்டியலிலிருந்து விளம்பரம் மின்னஞ்சல் மற்றவை\nமற்றவை எனில், தயவுசெய்து குறிப்ப���டவும் *\nAutomotive Testing Expo India குறித்த தகவலை நான் அவ்வப்போது பெற விரும்புகிறேன்\n(நாங்கள் அனுப்பும் அனைத்து மின்னஞ்சலிலும் இடம்பெற்றுள்ள குழுவிலகல் இணைப்பைப் பயன்படுத்தி அல்லது datachanges@ukimediaevents.comஐ தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும்போதெல்லாம் எளிதாக எங்கள் சந்தைப்படுத்தலிலிருந்து குழுவிலகலாம்)\nமின்னஞ்சல், தபால் மற்றும் தொலைபேசி மூலமாக\nநான் UKi மீடியா & ஈவண்ட்ஸ் ஏற்பாடு செய்யும் இது தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது அனுப்பப்படும் மின்னஞ்சலைப் பெறுவதற்கு விரும்புகிறேன்\nஎங்களுடைய இதழ்கள் அல்லது நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதலான தகவல்களைப் பெறுவதற்கான தேர்ந்தெடுப்புப் பெட்டிகளில் டிக் செய்வதன் மூலம் நீங்கள் பயனுள்ள தொழில்துறைச் செய்தி புதுப்பிப்புகள், எமது டிஜிட்டல் இதழ்களின் சமீபத்திய பதிப்புகள், எமது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுடைய விவரங்கள் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க எங்களால் கையாளப்படும். தனிப்பட்ட தரவுகளை எப்படி மற்றும் ஏன் நாங்கள் பயன்படுத்துகிறோம் மற்றும் அது தொடர்பான உங்கள் உரிமைகள் பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள, எமது GDPR தனியுரிமைக் கொள்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nநாங்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்கான எந்த வழியையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அறிந்திருங்கள்.\nஉங்களை மின்னஞ்சல், தொலைபேசி மற்றும்/அல்லது தபால் மூலம் தொடர்புகொள்ள தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் நுழைவு பேட்ஜ், நிகழ்ச்சி அணுகல் குறியீடு, அல்லது பயணம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களைப் பெறுவீர்கள் என்று உறுதியாகக் கூற முடியும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால், பதிவு படிவத்திற்கு திரும்பிச் செல்ல ‘தேர்ந்தெடுக்கவும்’ பட்டனை க்ளிக் செய்து, உங்களை எப்படி தொடர்புகொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.\nநீங்கள் இந்த நிகழ்ச்சிப் பற்றிய அவசியமானத் தகவலைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்பவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘பதிவை சமர்ப்பிக்கவும்’ என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் பதிவை நி��ைவுசெய்யலாம்.\nவிசா அழைப்பிதழ் உங்களுக்கு வேண்டுமா\nஎனக்கு விசா அழைப்பிதழ் வேண்டும்\n\"உங்களுக்கு விசா தேவைப்பட்டால், உங்களுடைய விசா அழைப்பு கடிதத்தை இப்பொழுதே கோரவும், உங்களுடைய கோரிக்கையின்மீது கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுடைய கோரிக்கை மிகவும் அவசரமாக இருக்கும்பட்சத்தில், டேமி அட்கின்ஸ் (Tammie Atkins)-ஐ visa@ukimediaevents.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும் அல்லது +44 (0) 1306 743 744 என்ற எண்ணில் அவரை அழைக்கவும்.\nகடவுச்சீட்டு தொடங்கும் தேதி *\nகடவுச்சீட்டு தொடங்கும் தேதி *\n(Hotmail, GMail, Yahoo போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)\n(நிறுவனத்துக்கென தனி வலைத்தளம் இல்லையெனில், தயவுசெய்து பரிந்துரைக்காக ஐரோப்பிய அல்லது அமெரிக்க வர்த்தக கூட்டாளியின் விவரங்களை வழங்கவும்)\nசர்வதேச வாகன சோதனை தொழில்நுட்பம் இதழைப் பெற விரும்புகிறீர்களா\nசர்வதேச வாகன சோதனை தொழில்நுட்பம் இதழின் இலவச நகல்களை பெறுவதற்கு / தொடர்ந்து பெறுவதற்கு நான் விரும்புகிறேன்.\nதணிக்கைச் சரிபார்ப்புகளுக்கு தயவுசெய்து பின்வருவனவற்றுக்கு பதிலளிக்கவும்:\nசர்வதேச வாகன சோதனை தொழில்நுட்பம் இதழின் இலவச நகல்களை பெறுவதற்கு நான் விரும்பவில்லை.\nநிகழ்ச்சிக்கான நுழைவுப்பகுதியில் உள்ள பதிவு பகுதியில் உங்கள் ஸ்மார்ட்ஃபோன்/டேப்ளெட்டில் உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை நீங்கள் ஸ்கேன் செய்யலாம். பார்கோடை ஸ்கேன் செய்வதென்றால் நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் எந்த தகவலையும் அளிக்க தேவையில்லை – ஸ்கேன் செய்ததும் உங்களின் எண்ட்ரி பேட்ஜ் தானாக அச்சாகிவிடும், இதனால் உங்களால் நிகழ்ச்சிக்கு உடனே செல்ல முடியும் உங்கள் பேட்ஜை அச்சிடுவதற்கு உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை பயன்படுத்தினால், நுழைவுப்பகுதியில் நீங்கள் ஐந்து நிமிடங்கள் வரை சேமிக்கலாம் உங்கள் பேட்ஜை அச்சிடுவதற்கு உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை பயன்படுத்தினால், நுழைவுப்பகுதியில் நீங்கள் ஐந்து நிமிடங்கள் வரை சேமிக்கலாம் அதற்கு பதிலாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு நீங்கள் உங்களின் ஃபாஸ்ட்டிராக் பார்கோடை அச்சிட்டு, அச்சிட்ட பதிப்பையும் ஸ்கேன் செய்யலாம்.\nஇந்தப் படிவத்தை நிரப்பி, சமர்ப்பிப்பதன் மூலம், வெளியீட்ட���ளரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான UKIP Media & Events Ltd-இன் பிரிவான UKi Media & Events, எங்கள் தனியுரிமை கொள்கைக்கு ஏற்ப உங்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் மற்றும் அதற்கு ஒப்புதலளிக்கிறீர்கள். இந்தத் தனியுரிமை கொள்கையை எங்களின் வலைத்தளமான www.ukimediaevents.com இல் பார்க்கலாம்.\nதயவுசெய்து கவனிக்கவும்: இப்பொழுது நீங்கள் இந்தப் பத்திரிக்கையின் வாசகராக இருந்தால், உங்களுடைய விருப்பத்தை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-18T21:16:33Z", "digest": "sha1:ATV7GJEIFIWJDFKFO62LF3XMDCCNLXEW", "length": 10024, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "நடிகை யாசிகா தற்கொலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nவிமல் நடித்த ‘மன்னார் வகையறா’ உட்பட ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள யாசிகா தற்கொலை செய்துள்ளார்.\nதிருப்பூரைச் சேர்ந்த யாசிகா (வயது 21) சென்னையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nசென்னை, வடபழனியில் தங்கியிருந்த இவர் பெரும்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இருவருக்குமிடையில் அண்மையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இத���ையடுத்து யாசிகாவைப் பிரிந்து அவரது காதலர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது\nஇதையடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தன்னை காதலித்து ஏமாற்றியவருக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுங்கள் என்று தனது தாயாருக்கு வட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து யாசிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஉலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், காதல் விவகாரத்தால் யாசிகா தற்கொலை செய்துகொண்டமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை\n‘உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக\nபுல்வாமா தாக்குதல் – பாகிஸ்தான் கொடியுடன் ‘லைட்டர்’ இலவசம்\nபுனேயில் பாகிஸ்தான் கொடியை எரிக்க வசதியாக அனைவருக்கும் இலவசமாக லைட்டர் வழங்கப்பட்டுள்ளது. பிரபல தேசி\nதாதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஹற்றனில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்\nதாதியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்\nதற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஹற்றனில் கவனயீர்ப்\nபாலியல் தொந்தரவு காரணமாக பெண் வைத்தியர் தற்கொலை\nடெல்லியில் பெண் வைத்தியர் ஒருவர், சக வைத்தியர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17017", "date_download": "2019-02-18T21:03:28Z", "digest": "sha1:AZUQTGNKXT4VXPLRDI6OYQLP73GALDAO", "length": 13385, "nlines": 61, "source_domain": "battinaatham.net", "title": "திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினை, காணிகளை விடுவிக்க இணக்கம் Battinaatham", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட காணி பிரச்சினை, காணிகளை விடுவிக்க இணக்கம்\nதிருகோணமலை மாவட்ட காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் காணிகளை விடுவிக்க இணக்கம்\nதிருகோணமலைமாவட்டத்தின், புல்மோட்டை, குச்சவெளி, தோப்பூர், நீனாக்கேணி பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர் வழங்கல், நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று 11.10.2018 பி.ப.2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.\nஇந்தக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான்,அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதேச ஜம்இய்யத்துல் உலமாத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமேலும் புல்மோட்டை பிரதேசத்தில் இடம்பெற்று வரும் காணி பிரச்சினை தொடர்பாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\n01. காணி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்ப���த்த அனைவருக்கும் காணி அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.\n02. காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்ட காணிகளுக்குள் வன பரிபாலன திணைக்களத்தால் இடப்பட்டுள்ள கற்களை அகற்றி மக்கள்\nகுடியமர்வதற்கும், பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவும் அனுமதித்தல்.\n03. மக்களின் காணிகளுக்குள் புதை பொருள் காணிகள் என்பதை ஆராய்ந்து மக்களிடம் கையளித்தல்.\n04. படையினருக்கு பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக உள்ளவற்றை விடுவித்தல்.\n05. பிரதேச உரிமையாளரின் காணிகளை சுத்தம் செய்ய அனுமதித்தல்.\n06. புல்மோட்டை, குச்சவெளி பிரதேசத்தில் ஒவ்வொரு பௌத்த கோவிலுக்கும் 500 ஏக்கர் வீதம் அளவிட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.\n06. குச்சவெளி மகா ஆலங்குளம் முஸ்லிம்களின் காணிகளை சுத்தப்படுத்த அனுமத்தித்தல்.\nதோப்பூர் செல்வ நகர் நீநாகேணி\n07. குறித்த 49 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளித்தல்.\nகிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளதுடன், மேலதிக காணிகளையும்,விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வணபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கபட்டது.\nஅத்துடன், புல்மோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதி பத்திரமுள்ள காணிக்குள் பௌத்த பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ பௌத்த பிக்கு எடுத்த முயற்சி தொடர்பாக பிரதேச மக்களுடன் முறுகல் ஏற்பட்டது இது தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்ப அவற்றை தடை செய்வதற்கான ஏற்பாட்டை உடனடியாக தாம் மேற்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததுடன், குச்சவெளி பிரதேச மகா ஆலங்குளம் தொடர்பாக அரசாங்க அதிபர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nகால்நடைகளுக்கான மேச்சல் நிலம் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடத்தில் முன்வைக்கப்பட்டது. தோப்பூர் நீநகேணி 49 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்தாலோசித்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்\nஅடுத்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையை இடம்பெறவுள்ளஜனாதியின் விசேட செயலணி கூட்டத்தில் அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக,கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7032", "date_download": "2019-02-18T20:55:34Z", "digest": "sha1:PNL4CNK3VLI6WC4OMAUNLA6TJEN4DGM4", "length": 23735, "nlines": 64, "source_domain": "charuonline.com", "title": "ரெண்டாம் ஆட்டம் – இலவசமாக | Charuonline", "raw_content": "\nரெண்டாம் ஆட்டம் – இலவசமாக\nசனி மற்றும் ஞாயிறு அன்று கிண்டலில் ரெண்டாம் ஆட்டம் நூலை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nரெண்டாம் ஆட்டம் நூலுக்கு எழுதிய முன்னுரை:\nநான் அடிக்கடி சொல்லி வருவது போல் என்னுடைய எழுத்து வெறுமனே படித்து இன்புறுவதற்கான பண்டம் அல்ல. ஒரு கலாச்சார அரசியல் செயல்பாட்டின் அங்கமாகவே என் எழுத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். ’எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவலிலிருந்து தொடங்கி என் எழுத்தைக் கவனித்து வருபவர்களுக்கு அது விளங்கும்.\nநம்முடைய அரசியல், கலாச்சாரம், குடும்பம் போன்ற நிறுவனங்களில் நிலவும் பாலியல் ரீதியான ��டுக்குமுறை தனிமனிதனின் சமூக வாழ்வையும், தனிப்பட்ட வாழ்வையும் நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது என்பது என் எழுத்து இயக்கத்தின் ஆதாரச் சரடுகளில் ஒன்று. இவ்வகையில் என்னுடைய ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ என்ற சிறுகதையில் வரும் வில்ஹெல்ம் ராய்க்ஹ் பற்றிய குறிப்புகள் எதேச்சையானது அல்ல. ராயக்ஹின் ’செக்ஷுவல் ரெவல்யூஷன்’ என்ற புத்தகம் என்னை வெகுவாக பாதித்த ஒன்று.\nஆனால் பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை மேற்குலகில் கற்றுக்கொண்டு வந்து அதை இங்கே பதியன் போட்டு அந்தப் பாணியில் எழுதும் காரியத்தை நான் செய்ததே இல்லை. மேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம், நான்-லீனியர் எழுத்து என்று எதுவாக இருந்தாலும் அதைப் பற்றிய கோட்பாட்டு ரீதியான பயிற்சி எதுவும் இல்லாமல் நான் வாழும் சமூக, கலாச்சார சூழலிலிருந்தே என் எழுத்துக்கான தரவுகளைப் பெற்று அதைப் பகுப்பாய்வு செய்து எழுதுவதே என் போக்கு. உதாரணமாக, ‘கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ என்ற சிறுகதையை நான் எழுதியபோது அமைப்பியல்வாதத்தில் சொல்லப்படும் கட்டுடைத்தல் (de-construction) என்பது பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. இந்தியாவில் இருந்துகொண்டு நான் எழுதினேன். கர்ட் வனேகட்டும், டொனால்ட் பார்த்தெல்மேவும் அமெரிக்காவிலிருந்து எழுதினார்கள். அவ்வளவுதான். நான் எழுதிய பிறகு யாரேனும் ஒரு நண்பர் “உங்களைப் போலவே ஒருவர் அமெரிக்காவில் எழுதுகிறார்; பெயர் டொனால்ட் பார்தெல்மே” என்பார். பிறகுதான் பார்த்தெல்மேவைப் படிப்பேன்.\nஇந்தப் பின்னணியில் என்னைக் கவனித்தால் என் எழுத்தையும், செயல்பாடுகளையும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.\n1992 மே மாதம் மதுரையில் மு. ராமசாமியால் நடத்தப்பட்ட நாடக விழாவில் ஒரு நாடகத்தைப் போட எங்கள் குழுவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. குழு என்றால் ஒத்தச் சிந்தனையைக் கொண்ட ஒரு நாலைந்து பேர். அந்த நாலைந்து பேரும் இப்போது வெவ்வேறு கோட்பாட்டுத் தளங்களில் இருப்பது கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மாற்றம். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத் துறையில் ஒரேவிதமான சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருப்பது அடியேன்தான் என்பதை இந்த நாடக நிகழ்வின் கூட்டறிக்கையிலிருந்தே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம்.\n‘ரெண்டாம் ஆட்ட’த்தைப் பற்றி எழுதும் அ. ராமசாமி, நாடக விழாவை நடத்திய மு.ராமசாமியை நாங்கள் ஏமாற்றிவிட்டோம் என்கிறார். மு.ராமசாமி என்னிடம் “நாடகத்தில் கெட்ட வார்த்தை ஒன்றும் இல்லையே” என்று கேட்டார். “இல்லை” என்று சொன்னேன். நான் சொன்னது உண்மைதான். நாடகத்தில் கெட்ட வார்த்தை எதுவும் கிடையாது.\nமேலும், அ. ராமசாமி, வெளி.ரங்கராஜன் இருவரும் நாங்கள் தாக்கப்பட்டதை நியாயப்படுத்துகிறார்கள். ‘இப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாகச் செய்தால் அப்படித்தான் அடிப்பார்கள்’ என்பது இவர்களின் வாதம். தான்தோன்றித்தனமாகச் செய்வதற்கு நாம் என்ன படிக்காத முட்டாளா என்று யோசித்தேன். எத்தனையோ ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் The Drama Review என்ற நாடக இதழை நான் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அந்தப் பத்திரிகையை சுருக்கமாக TDR என்று குறிப்பிடுவார்கள். அதைப் படித்து வந்தாலே ஒருவருக்கு நவீன நாடகம் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். அது மட்டுமல்லாமல் பனிரண்டு ஆண்டுகள் தில்லியில் இருந்தபோது வாரத்துக்கு எப்படியும் இரண்டு நாடகங்களைப் பார்த்து விடுவேன். அப்படி, உலகிலுள்ள எல்லா முக்கியமான நாடகங்களையும் தில்லி மண்டி ஹவுஸில் பார்த்துவிட்டேன். செ. ராமானுஜம், மு. ராமசாமி போன்றவர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்தும் நாடகங்களைக் கூட தில்லிக்கு எடுத்து வந்துவிடுவார்கள். அதனால் ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்கும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நான் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகத்தை இயக்கிவிடவில்லை.\nஆனால் நாடகம் பற்றிய பாரம்பரியமான அறிவை மட்டுமே கொண்டிருந்த நாடகப் பேராசிரியர்களுக்கு நான் இயக்கிய நாடகம் தான்தோன்றித்தனமாகத் தோன்றியதில் வியப்பில்லை. வேடிக்கை என்னவென்றால் அவர்கள் நாடகத்தில் பேராசிரியர்களாக இருப்பவர்கள். என்னைப் போன்ற வெளியாட்களுக்கு நாடகம் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நான் இயக்கிய நாடகம் புரியவே இல்லை என்பதுதான் இதிலுள்ள முரண்நகை.\nஅல்லது, இப்படியும் இருக்கலாம், நாடகத்தில் இருந்த பாலியல் குறிப்புகள் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். நாடக விற்���ன்னர்கள் எங்களைத் தாக்கினார்கள். இதுவே கிராமமாக இருந்திருந்தால் நகைச்சுவை என்று எண்ணிச் சிரித்திருப்பார்கள். மதுரை ஜில்லாவின் கிராமங்களில் நடத்தப்படும் ஸ்பெஷல் நாடகங்களில் இல்லாத ஆபாசத்தையா ‘ரெண்டாம் ஆட்டம்’ பேசிவிட்டது இதிலிருந்து தெரிவது என்னவென்றால், புத்திஜீவிகள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் சாதாரண கிராமத்து மனிதனை விட பத்தாம்பசலிகளாகவும் இறுகிய ஒழுக்க மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇவர்கள் இப்படி என்னை அறியாமையினால் தாக்கியதைக் கண்டு மனம் நொந்த நான், நம்மைப் போன்ற ஆசாமி யாராவது நாடகத் துறையில் இருக்கிறார்களா என்று தேடியபோது கிடைத்தவர்தான் அகஸ்தோ போவால் (Augusto Boal). ப்ரஸீலைச் சேர்ந்த இவரது Forum Theatre-ஐத்தான் நாங்கள் ‘ரெண்டாம் ஆட்ட’மாக நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால் நாடகத்தை நிகழ்த்தியபோது எங்களுக்கு போவாலின் பெயர்கூடத் தெரியாது. அதனால் போவாலின் ஃபோரம் தியேட்டர் பற்றிய கோட்பாடுகளை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அது ‘வெளி’யில் தொடராகவும் வந்தது.\nதமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடக நிகழ்வு இவ்வளவு பெரிய பத்திரிகைச் செய்தியாக மாறியது சுதந்திரப் போராட்டக் காலக் கட்டத்துக்குப் பிறகு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சில பத்திரிகையாளர்கள் நாடகத்தையே பார்க்காமல் கேள்விப்பட்டதை மட்டுமே வைத்துக் கட்டுரை தயார் பண்ணியிருப்பதையும் இதில் நாம் காணலாம். ஏதோ செக்ஸ் லைவ் ஷோ பார்த்தது போல் எழுதியிருக்கிறார் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகைகள் எவ்வளவு பலஹீனமாக இருக்கின்றன என்பதற்கும், ஆளும் வர்க்க மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் எவ்வளவு வன்முறையுடன் இயங்குகின்றன என்பதற்கும் இந்தச் செய்திகள் ஒரு வரலாற்றுச் சான்று.\nஎழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்து நான் எதிர்கொண்டு வரும் பிரச்சினை, இலக்கியவாதிகளிடமிருந்தும், படித்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்களிடமிருந்தும்தான் வந்து கொண்டிருக்கிறது. சராசரி மனிதனிடமிருந்து இதுவரை எனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை இங்கே மீண்டும் ஒருமுறை பதிவு செய்ய விரும்புகிறேன். 1992-இல் நடந்த வன்முறைச் சம்பவங்களினால் நான் நாடகத்திலிருந்து விலகிவிட்டேன். மேலும் ச���யல்பட்டிருந்தால் சஃப்தர் ஹாஷ்மிக்கு நேர்ந்த கதியே எனக்கும் ஏற்பட்டிருக்கும். நிகழ்கலைக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி அது.\nஅதற்குப் பிறகு இந்தச் சம்பவங்கள் பற்றி 1993-ஆம் ஆண்டு ’ஆய்வு’ இதழில் விபரமாக ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அது எந்தப் புத்தகத்திலும் தொகுக்கப்படாததால் அந்தச் சம்பவங்களுக்கு அவரவர் கண் காது மூக்கெல்லாம் வைத்துக் கதைகளை ஜோடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறாற்போல் இப்போது இந்த நூல் வெளிவருகிறது.\n’ஆய்வு’ பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தவர் பூமா சன்னத்குமார் என்ற நண்பர். அவரைப் பார்த்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. என்னிடமோ ’ஆய்வு’ இதழ்கள் கைவசம் இல்லை. பூமாவின் தொடர்பு எண்ணும் இல்லை. இந்த நிலையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ சம்பவம் வெளிவரும் சாத்தியமே இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ’உயிர்மை’யில் பூமா சன்னத்குமாரின் ஒரு கடிதத்தைப் பார்த்து அவரைத் தொடர்பு கொண்டேன். எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் தமிழ்ச் சமூகம் என்னென்ன மரியாதையெல்லாம் கொடுக்குமோ அதே மரியாதைதான் பூமா சன்னத்குமாருக்கும் கிடைத்திருந்தது. லௌகீக வாழ்வின் நெருக்கடிகளில் மூழ்கி பனிரண்டு ஆண்டுகளாக ஆசாமி வெளி உலகத்துக்கே வரவில்லை.\nபனிரண்டு ஆண்டுகள் கழித்து என்னைச் சந்தித்த பூமா சன்னத்குமார் 1993-ஐ நினைவு கூர்ந்தார். “தபால் இலாகாவின் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து உங்கள் மகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருப்பீர்களே, அந்தக் காட்சி ஞாபகம் வருகிறது” என்றார்.\nமதுரைச் சம்பவத்தின்போது எனக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய நண்பர்கள் எம்.டி. முத்துக்குமாரசாமி, எஸ். ராமகிருஷ்ணன், டாக்டர் கே.ஏ. குணசேகரன், வே.மு. பொதியவெற்பன் மற்றும் பல நண்பர்களை இப்போதும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன்.\nபழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன் பதிவுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71790/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-18T20:17:08Z", "digest": "sha1:GSTY2USPZNPANYVQUBWVVK6FFWWWQILI", "length": 10180, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nகாஸ்மிக் தூசி பாட்டு பயிற்சியை அன்றே நிறுத்தி விட்டது வடையை பறிகொடுத்த காகம். கால் செண்டரில் வேலை முடித்து வீட்டுக்கு வந்து உடைமாற்றி சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டு யோகா வகுப்புக்கு செல்கிறது. ராயப்பேட்டையிலிருந்து காரில் வரும் ஒல்லியான பையனுடன் காதலாம். வடையை தின்றாலும் இன்னொரு கதையில் வந்து திராட்சையை எட்ட முடியாத நரி சாலை விபத்தில் கால் முறிந்து புத்தூருக்குப் போய் வைத்தியம் பார்த்துக்கொண்டதாய் கேள்வி. அதற்குப்பின் எங்கே போனதென அறிந்திலர் எவரும். திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு […]\n2 +Vote Tags: கவிதை எழுத்து காஸ்மிக் தூசி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்சிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nயம்மா : அவிய்ங்க ராசா\nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nமந்திர நிமிடம் : வெங்கிராஜா\nபரிசல் டிக்‌ஷ்னரி : பரிசல்காரன்\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் � ஆச்சரியம் - 1 : கருந்தேள் கண்ணாயிரம்\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nகோழியின் அட்டகாசங்கள்-3 : வெட்டிப்பயல்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=11061", "date_download": "2019-02-18T21:01:09Z", "digest": "sha1:4GH556ZKR2VYIXPXWWBWZZA3TNF3IGGH", "length": 14398, "nlines": 135, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு யாரும் கேட்காதீங்க…\nNext Story → நீள கூந்தல் பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்ப காரணம்\nஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்\nசைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை.\nகாதலினால் வலியும் சுகமும் இரண்டையுமே அதிகம் அனுபவிப்பது அவர்கள். பெண்களின் கற்பனை வாழ்க்கை சொர்கத்தை காட்ட���லும் சிறந்தது. அதே போல, வலியை ஆண்கள் வீட்டிலும் ரோட்டிலும் காட்டி வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால், பெண்கள் எங்கும் வெளிபடுத்த முடியாத சமூகத்தில் நாம் வைத்திருக்கிறோம்.\nஎனவே, அவர்கள் சின்ன சின்ன விஷயகளை கூட மிகவும் பார்த்து, பார்த்து நுணுக்கமாக தான் செய்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஆண்களுக்கு அவர்கள் விரும்பி செய்யும் செயல்கள் சிறிதாக தெரிந்தாலும், அதன் பின்னே இருக்கும் காதல் மிகவும் பெரியது…\nபெண்கள் எப்போதுமே தான் விரும்பும் ஆணுக்கு தான் எழுந்ததும் முதல் செய்தியை அனுப்புவாள். வெறும் காலை வணக்கமாக ஆண்கள் கருதினாலும், அதன் பின்னணியில் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தின் வெளிபாடு தான் இது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.\nபிரேமம் திரைப்படத்தில் சாயப் பல்லவி கண்களை விரித்து பார்ப்பது போல தான். சில சமயங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆண்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பெண் இருந்தால், தயங்காமல் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.\nபெரும்பாலும் ஐம்பது – நூறு ரூபாய் மதிப்பிலான பரிசுகளாக தான் இருக்கும். பர்ஸ், மோதிரம், காப்பு என எதையாவது பரிசளித்துக் கொண்டே இருப்பார்கள் பெண்கள். இதெல்லாம் அவர்கள் மனதில் உங்கள் மீதான விருப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதன் அறிகுறி.\nசில சமயங்களில் எங்கு சென்றாலும் தங்களுடன் பெண்கள் வர நினைப்பதை ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அவர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் தான் உடன் இருக்க விரும்புவார்கள்.\nஅதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது\nமற்றவர்களை விட தங்களுக்கு உரியவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மனதில் ஆழ பதிந்திருக்கும். வேறு யாரேனும் இதில் போட்டிக்கு வந்தால் பத்திரகாளி ஆகிவிடுவார்கள்.\nபெண்களின் உண்மையான அழகு அவர்கள் தூங்கி எழும் அந்த தருணம் தான். களைந்த கூந்தல், முட்டை போன்று விருந்திருக்கும் கண்கள். ஆனால், இந்த அழகுடன் உங்கள் முன் தோன்ற அவர் தயங்குவதில்லை என்றாலே, அவர் உங்கள் மீது விருப்பமாக உள்ளார் என்று தான் அர்த்தம்.\nதங்களுக்கு மிகவும் பித்த ஆண் மீது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவர்கள் பெண்கள். அதற்கான உரிமையை நீங்கள் தராமலேயே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.\nஉங்கள் காதலிக்கு உங்கள் மீது அளவில்லாத காதல் இருக்கிறது என்பதை, அவர்கள் ஐ. லவ் யூ சொல்லும் எண்ணிக்கையை வைத்தே கண்டறிந்துவிடலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n���ாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28892", "date_download": "2019-02-18T20:13:46Z", "digest": "sha1:XSOPEJQUPVSIQ2FCDZSXWZIUME6ZP6JA", "length": 15846, "nlines": 128, "source_domain": "kisukisu.lk", "title": "» பியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்", "raw_content": "\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\n← Previous Story விஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nNext Story → சன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகர்\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nநடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், தந்தை பாண்டியன், தாய் ரேகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரேகா ஆசைப்பட்டு வருகிறார். இதற்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார்.\nஹரிஷ் கல்யாணோ, தன்னுடைய அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாயகி ரைசாவை தினமும் பார்த்து ஒருதலையாக காதலித்து வருகிறார்.\nஒரு கட்டத்தில் ரைசா, ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் அலுவலத்தில், அவருடைய பக்கத்து சீட்டுக்கே வேலைக்கு வருகிறார். இதனால், அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைகிறார் ஹரிஷ் கல்யாண்.\nஎந்த பழக்கமும் இல்லாத ஹரிஷ் கல்யாண், ரைசாவிடம் பயந்து பயந்து பழகுகிறார். ஆனால், ரைசா மிகவும் யதார்த்தமாக பழகி வருகிறார். தன்னுடைய காதலை ஹரிஷ் சொல்லுவதற்கு முன்னதாகவே இருவரும் ஒன்றாகி விடுகிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தன்னுடைய காதலை சொல்லுகிறார் ஹரிஷ். ஆனால், ரைசா எனக்கு காதல் செட்டாவது என்று கூறி காதலை ஏற்க மறுக்கிறார்.\nஇருந்தாலும் இருவரும் ஒன்றாக பழகி வருகிறார். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத நிலைக்கு வருகிறார்கள். இதனால், லிவ்விங் டூ கெதராக இருக்கலாம் என்று முடிவு செய்து, ஹரிஷ் கல்யாண் இருக்கும் பக்கத்து வீட்டிற்கு குடியேறுகிறார். தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவில் ரைசாவுடன் தங்கி வாழ்ந்து வருகிறார் ஹரிஷ்.\nஇந்நிலையில், ரேகாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. உடனே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், ரைசா திருமணத்திற்கு மறுக்கிறார்.\nஇறுதியில் ஹரிஷ் கல்யாண், தன்னுடைய தாய்க்காக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாரா இல்லையா ரைசாவுடனான காதல் என்ன ஆனது இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், முந்தைய படங்களை இட இப்படத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இவருடைய வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரைசாவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹரிஷ், ரைசா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களின் ஈடுபாடு அமைந்துள்ளது. குறிப்பாக இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை சீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்திருக்கிறது.\nஅம்மாவாக வரும் ரேகா, மகன் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். அப்பாவாக வரும் பாண்டியன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ரைசாவின் அப்பாவாக வரும் ஆனந்த் பாபு, தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி இருப்பது மகிழ்ச்சி. முனிஷ்காந்த் காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக இவரிடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகளில் சிரிப்பு சரவெடி.\nபெற்றோர்கள் பார்க்கும் திருமணமும் சரி, லிவ்விங் டு கேதர் இருப்பவர்களும் சரி எதுவும் நிரந்தரம் இல்லை. உண்மையான காதல் இருந்தால் அதுதான் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இளன். முதல் படத்திலேயே இளைஞர்களை தன் வசமாக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரம் தேர்வு. அவர்களிடம் கையாண்ட விதம். போரடிக்காத வகையில் திரைக்கதையின் ஒட்டம் என செவ்வனே படத்தை கொடுத்திருக்கிறார் இளன்.\nஇப்படம் மூலம் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படத்தின் பெரிய பலமும் இவருடைய இசை. நிறைய பாடல்கள், அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் நான் தான் முன்னணி என்று நிருபித்திருக்கிறர் யுவன். ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘பியார் பிரேமா காதல்’ இளமை துள்ளல்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thooralkavithai.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-02-18T21:12:27Z", "digest": "sha1:TJESV5XMNBMKNXLKV2YRXKC4E2V6FP6C", "length": 5516, "nlines": 170, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "குப்பைத் தொட்டி: கல்கி கவிதைகள்", "raw_content": "\nகவிதைகளும்... கவிதை சார்ந்தும்... இன்ன பிறவும்.\nமுழுமை குலையாமல் சொல்லும் அளவுக்கு\nபின் இணைப்பாக ஒரு சிரிப்பு வேறு\nவெவ்வேறு புதிய புதிய இடங்களில்\nஎழுதியது ச.முத்துவேல் at 10:50 AM\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/31-november-01-15.html", "date_download": "2019-02-18T20:03:43Z", "digest": "sha1:ZRATCRZIUAXHOBM4XDHP7F7FWR5UROW3", "length": 4943, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசிந்தனைத் துளிகள் - கலைவாணர்\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஉலகப் பகுத்தறிவாளர் - எபிகூரஸ்\nகுழந்தைப் பேறு : எனது அனுபவம்\nகூடங்குளம் அணு மின் திட்டம் : விடை தெரியாத கேள்விகள்\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/womens/medical_articles/womens_medical_articles56.html", "date_download": "2019-02-18T21:29:19Z", "digest": "sha1:RG7X573RSXXFW3UVLHPDRGLN4JHHBLPG", "length": 17803, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது !!! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள் - மார்பக, காலத்தில், கர்ப்ப, காம்புகளை, பெண்கள், ஏற்படும், போது, உங்கள், காம்புகள், காம்புகளில், பயன்படுத்துங்கள், கட்டுரைகள், நேரம், இருக்கும், மாற்றங்கள், articles, எப்படி, மிகவும், women, பராமரிப்பது, இதனால், காம்புகளின், பராமரிக்கும், கர்ப்பமாக, மருத்துவக், உடல், மென்மையாக, ladies, பேட், பொருட்கள், விளங்கும், ஆலிவ், இதையும், மீது, நேரத்தில், வறண்டு, அதனால், பிராவை, லோஷனை, விடும், க்ரீம், மாய்ஸ்சுரைசிங், சந்தையில், இருந்தால், பாதுகாக்கும், பராமரிக்க, தான், வேண்டும், அப்படி, முக்கியமான, ஹார்மோன், நீங்கள், section, மாற்றங்களை, இவ்வகை, குழந்தைக்கு, தாய்ப்பால், ப்ராவை, அணியுங்கள், செய்வது, வேண்டியது, வேண்டிய, அளவு, அல்லது, வேளையில், அதற்கு", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பல விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திப்பார்கள். கர்ப்பத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாகவே இவ்வகை மாற்றங்கள் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திட இவ்வகை ஹார்மோன் மாற்றங்கள் அவசியமான ஒன்றே. ஆனால் அதே நேரம், கர்ப்ப காலத்த��ல் சில கஷ்டங்களையும் நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். கர்ப்ப காலத்தில், அனேகமாக அப்படி அனைத்து பெண்கள் சந்திக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை தான், மென்மையாக மாறும் மார்பக காம்பு.\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் உடல் தயாராகிக் கொண்டிருக்கும். இதற்கு சம்பந்தமான உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மார்பக காம்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மார்பக காம்புகளின் அளவு பெரிதாவது அல்லது மிகவும் மென்மையாக மாறுவது போன்றவைகளே மார்பக காம்புகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள். பிரசவ நேரம் நெருங்கும் வேளையில், உங்கள் மார்பக காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் உருவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும். சில நேரம் காம்பிலிருந்து கடும்புப்பால் எனப்படும் மஞ்சள் நிற திரவம் வெளியேறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகளே இவைகள்.\nகர்ப்ப காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை. கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. அவ்வாறான சில ஐடியாக்களை பற்றி இப்போது பார்க்கலாமா\nவசதியான ப்ராவை அணியுங்கள் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான ப்ராவை (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த பிராவை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். காம்புகளின் மீது சோப்பு கூடாது மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும். அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது. மாய்ஸ்சுரைசிங் க்ரீம் மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது\nகாம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வழியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் வலியெடுக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். ஐஸ் பேட் பயன்படுத்துங்கள் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும். கர்ப்பமாக காலத்தில், மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் பின்பற்றுங்கள். மார்பக பேட் மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்துங்கள். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திடுங்கள். மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் மறந்து விடாதீர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், மார்பக, காலத்தில், கர்ப்ப, காம்புகளை, பெண்கள், ஏற்படும், போது, உங்கள், காம்புகள், காம்புகளில், பயன்படுத்துங்கள், கட்டுரைகள், நேரம், இருக்கும், மாற்றங்கள், articles, எப்படி, மிகவும், women, பராமரிப்பது, இதனால், காம்புகளின், பராமரிக்கும், கர்ப்பமாக, மருத்துவக், உடல், மென்மையாக, ladies, பேட், பொருட்கள், விளங்கும், ஆலிவ், இதையும், மீது, நேரத்தில், வறண்டு, அதனால், பிராவை, லோஷனை, விடும், க்ரீம், மாய்ஸ்சுரைசிங், சந்தையில், இருந்தால், பாதுகாக்கும், பராமரிக்க, தான், வேண்டும், அப்படி, முக்கியமான, ஹார்மோன், நீங்கள், section, மாற்றங்களை, இவ்வகை, குழந்தைக்கு, தாய்ப்பால், ப்ராவை, அணியுங்கள், செய்வது, வேண்டியது, வேண்டிய, அளவு, அல்லது, வேளையில், அதற்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:36:33Z", "digest": "sha1:BBPDMOVHLSPU73KAZNAV3GVRM2HLRL3O", "length": 9784, "nlines": 106, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ஐ.தே.க அறிமுகப்படுத்திய புதிய முறையினாலேயே அமைதியான தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஐ.தே.க அறிமுகப்படுத்திய புதிய முறையினாலேயே அமைதியான தேர்தல்\nஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்திய புதிய தேர்தல் முறையினாலேயே நேற்றைய தேர்தல் அமைதியாக நடைபெற்றதென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nதேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் ஏனைய அதிகாரிக்கும் நன்றி தெரிவிப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் நேற்றுக் காலை வாக்களிக்க வந்த பிரதமர், வாக்களித்ததன் பின்னர் கருத்துத் தெரிவித்தார்.\n2002ஆம் ஆண்டு மிகவும் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடியதாக இருந்ததென்று தெரிவித்த பிரதமர், இந்தத் தேர்தலை அதனைவிடவும் அமைதியாக நடத்த முடிந்தென்று சுட்டிக்காட்டினார்.\nஇதுவரைகாலம் நிலவிய விருப்பு வாக்கு முறையின் காரணமாக காணப்பட்ட மோதல் நிலைமை இம்முறை காணப்படவில்லை. இவ்வாறான அமைதியான தேர்தலுக்கு வழிவகுத்தது ஐக்கிய தேசிய கட்சியே. இதன் அனுகூலங்கள் கட்சிக்குக் கிடைக்குமென்றும் பிரதமர் கூறினார். புதிய தேர்தல் முறையின் கீழ் தெரிவாகும் தமது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்ெகாள்ள முடியும் பிரதமர் தெரிவித்தார்.\nநம்பிக்கை ஒளிக்கீற்றாய் பிரதமரின் வடக்கு விஜயம்\nயுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கின் நான்கு மாவட்டங்களையும் சம காலத்தில் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும்...\nமண்ணிலிருந்து எழுந்து அந்த மண்ணிற்கே நிழல் கொடுப்பதே மரத்திற்கு அழகு. அப்படி நிழல் கொடுக்கும் ஆயிரமாயிரம் மரங்கள் மத்தியில்...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை\nஇலங்கையின் ஏற்றுமதி பொருட்களில் நாட்டிற்கு பெருமையும் முதல்தர அந்நிய செலாவணியையும் பெற்றுத்தரும் ஏற்றுமதி பொருள் இலங்கை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும் எதற்கு\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nதமிழ் மக்களுக்கு சமஜ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனநாயக போராட்டம் ஒன்றினைமுன்னெடுக்க தமிழ் மக்களை புதிய...\nமலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்\nசுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில்...\nஆரவ், ஆராதனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்து...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nமொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்\nபெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம்\nஉலக நாடுகளுக்கு வரலாற்று பாடம் சொல்லும் ஹெயிட்டி\nAMW டயர்களை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி\nகலாபொலவின் மாபெரும் திறந்த வெளிச்சந்தை\nவாடிக்கைய���ளர்களுக்காக முன்னுரிமை சேவை வழங்கும் கருமபீடம் செலானில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/47625", "date_download": "2019-02-18T21:03:16Z", "digest": "sha1:4RUTNT3VPTRI43VPWBW4FJBOA6TUXV24", "length": 11106, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nமைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - சம்பந்தன்\nமைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - சம்பந்தன்\nஇனவாதம், பிரிவினையை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த தரப்புக்களைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசியலமைப்பை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.\nபுதிய அரசியலமைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு கூறிய அவர்,\nநாட்டைப் பிரிப்பதோ, துண்டாக்குவதோ எமது நோக்கமல்ல. நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை நாம் அடைந்திட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. இதில் நாம் உறுதியாக உள்ளோம்.\nகுறுகிய அரசியல் எண்ணம் கொண்ட இனவாதிகள், பிரிவினைவாதிகள் புதிய அரசமைப்பு விவகாரத்தை தங்கள் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கின்றனர்.\nஇதைப் பார்த்து நாம் சோர்ந்துபோக மாட்டோம் பின்வாங்க மாட்டோம். எமது பணி தொடரும். எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து முழு மூச்சுடன் நாம் பயணிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசியலமைப்பு ரணில் மைத்திரி சம்பந்தன்\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48516", "date_download": "2019-02-18T20:47:44Z", "digest": "sha1:VZ2J3EUZMFVLROISBCGXOY2AVELPISMO", "length": 8916, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானத்தை கடத்த முயற்சித்தவர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nவிமானத்தை கடத்த முயற்சித்தவர் கைது\nவிமானத்தை கடத்த முயற்சித்தவர் கைது\nமதுபோதையினால் ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nசைபீரியாவிலிருந்து மொஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், மதுபோதையில் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும்படி விமான ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.\nஇதையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் விமானத்தில் ஏறி குறித்த நபரை கைதுசெய்து விமானத்தை கடத்தியதாக வழக்குப் பதிவு செ��்தனர்.\nவிமானம் ரஷ்யா சைபீரியா கைது\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nசவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2019-02-18 20:29:12 பாகிஸ்தான் சவுதி சல்மான்\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலி : கடும் கோபத்தில் ஈரான்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி எல்லை பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.\n2019-02-18 13:08:19 ஈரான் பாகிஸ்தான் இராணுவம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n2019-02-18 11:34:30 ஸ்டெர்லைட் தூத்துக்குடி தீர்ப்பு\nதனது கட்சி உறுப்பினர்களுக்கே தெரசா மே உருக்கமான கடிதம்\n'பிரெக்ஸிட்' நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\n2019-02-18 11:00:55 பிரெக்ஸிட் பிரிட்டன் தெராசா மே\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு : ஐந்து பேர் பலி\nமெக்சிக்கோவில் அங்குள்ள மதுபான விடுதியொன்றில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-18 11:13:42 மெக்சிக்கோ துப்பாக்கிச்சூடு பலி\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/05/blog-post_18.html", "date_download": "2019-02-18T20:03:33Z", "digest": "sha1:JAPLBESYQD2N6WPU75H6PV4U6X4GKCMZ", "length": 30515, "nlines": 370, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஆடைக்குறைப்பு அழகல்ல...", "raw_content": "\nஆள் வளர ஆடை குறைவதா\nஅறிவு மங்கியது தான் மிச்சமா\nஇளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு\nகீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா\nமேலும் கீழும் தெரிவதைக் கண்டு\nஇப்படிக் காட்டுவதால் என்ன பயன்\nஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட\nமுழு ஆடை அணிந்து மின்ன\nஅருமை நண்பரே அருமை இருபாலருக்கும் அருமையான சட்டையை குறித்து சரியான சாட்டையடி ஸூப்பர்.\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nமேல் நாட்டு மோகம் என்பது சரியா\nஅது அவரின் தட்ப்பவெப்ப நிலைக்கான உடை. நம்மின் உடைகள் நமக்கு சரியாக, ஆனால் நாம் எல்லாவற்றையும் விட்டு பறந்துக்கொண்டு, அதற்கு கேவலமான சாக்கு கற்பித்துக்கொண்டு,\nஇருபாலருக்கும் நம் பாரம்பரிய உடையின் அழகு கண்டதில்லையா\nசேலையும் வேட்டியும் சொல்லாத அழகா ஆடைக்குறைப்பில் உள்ளது. தாங்கள் சாடியது அருமை. வாழ்த்துக்கள். நன்றி\nதமிழ் பண்பாட்டைப் பேணத் தவறுவது ஆணா பெண்ணா எனப் பட்டிமன்றம் நடாத்த இயலாது. இருபாலருக்கும் சொன்னால் கூட தத்தம் செயலை மாற்றுவார்களோ தெரியாது. தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nபோடு...போடுன்னு போட்டாலும்...அதுகளுக்கு புத்தி வருமுன்னு நிணைக்க முடியல....\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nமேல்நாட்டவர் அணிந்தால் அது அவர்களது நாகரிகம். அது பார்ப்பதற்குத் தவறாகவும் தெரியவில்லை. ஆனால் நம்மவர் அணியும் போது அது சற்று நாகரீகமற்றதாகத்தான் தெரிகின்றது....இரு பாலாரும் பிறர் மரியாதை செய்யும் அளவு உடை அணிந்தால் போற்றுதற்குரியது....\n\"இரு பாலாரும் பிறர் மரியாதை செய்யும் அளவு உடை அணிந்தால் போற்றுதற்குரியது...\" என்ற கருத்தை வரவேற்கிறேன்.\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nஆடைக்குறைப்பு மட்டுமா அழகல்ல..,நீங்களும் இப்படிப பட்ட படங்களைப் போடுவதுவும்தான் :).\nநானோ கூகிள், முகநூல் பக்கங்களில் பொறுக்கிய படங்களை வைத்து நாலு வரி எழுத முனைந்தேன் ஐயா எப்படியோ இன்றைய இளசுகளின் போக்கு நாளைய உள்ளங்களில் நிலைத்துவிடாமல் பேணவே இவ்வாறான படங்களைப் போட்டு��் சில வரிகள் சிந்திக்க எழுதுகின்றேன்.\nதமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகண்கள் பேசும் மொழி கூட...\nகாதலும் ஒரு மருந்து தான்\nவாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க\nஇலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து\nதீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்\nஅறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்\nஅழும் முகங்களும் துயர் முகங்களுமாக\nஇலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங...\nயாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்...\nமின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்\nமின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா\nஇசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் ���டைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக���கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159309?ref=all-feed", "date_download": "2019-02-18T21:24:30Z", "digest": "sha1:BE627TQAS4F4NWE3XW6VFVZXB7FNFG7R", "length": 6419, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "என்னதுப்பா இது! கீதா கோவிந்தம் theme musicகிற்கு வந்த சோதனை - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\n கீதா கோவிந்தம் theme musicகிற்கு வந்த சோதனை\nஅர்ஜூன் ரெட்டி என்ற ஹிட் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கலக்கியவர் விஜய் தேவரகொண்டா. அவரது அடுத்த படைப்பாக கீதா கோவிந்தம் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸாகி இருந்தது.\nமுழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களின் பேராதரவில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. குறிப்பாக சித்ஸ்ரீராம் பாடிய ’இங்கம் இங்கம்’ பாடலை தென்னிந்தியாவில் பாடாத ஆட்களே இல்லை.\nஅந்த பாடலின் தீம் மியுசிக் எல்லாருடைய விருப்பமாக அவர்களது காலர் டியுனாகவும், ரிங் டோனாகவும் மாறியது. அது அங்கு மட்டும் ஒலிக்காமல் எங்கெல்லாம் ஒலித்துள்ளது என்று பாருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/04121244/1216352/pon-manickavel-Palni-vist-Statue-fraud-case.vpf", "date_download": "2019-02-18T21:38:06Z", "digest": "sha1:XADZ36XWTQ7VNNNUOTWGFADGQHG6ZXFO", "length": 20609, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பழனி வருகை - சிலை மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் பீதி || pon manickavel Palni vist Statue fraud case", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பழனி வருகை - சிலை மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் பீதி\nபதிவு: டிசம்பர் 04, 2018 12:12\nபழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel\nபழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel\nபழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் போகரால் வடிவமைக்கப்பட்ட நவப்பாசாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.\nஇந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டத���. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலை மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது.\nஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே உருமாறத் தொடங்கியது. இதனால் இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார்கள் எழுந்தன.\nஇதனால் புதிதாக வைக்கப்பட்ட சிலை கருவறையில் இருந்து எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் சிலை குறித்தும் விசாரணையை தொடங்கினார்.\nஅவரது விசாரணையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையில் மோசடி நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் புதிதாக சிலை செய்யப்பட்ட காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கொண்டு வந்தார். சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா, அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.\nபுதிதாக தயாரிக்கப்பட்ட ஐம்பொன்சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அடுத்தத்து பல்வேறு கோவில்களில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடும் என நினைத்தனர். இதனிடையே பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அவர் ஓராண்டு பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.\nஇதனையடுத்து நிலுவையில் உள்ள சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.\nஇன்று காலை 5 மணிக்கு பழனி மலைக்கோவிலுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வந்தார். விஞ்ச் மூலம் கோவிலுக்கு வந்த அவர் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு க��ழே இறங்கினார். இதனால் பழனி சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் சிக்கியுள்ள முன்னாள் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.\nவிரைவில் சிலை மோசடி குறித்த அடுத்த கட்ட விசாரணையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PonManickavel\nசிலை கடத்தல் வழக்குகள் | பொன் மாணிக்கவேல் | சிலை கடத்தல் | சிலை மோசடி | சுபாஷ்கபூர் | தீனதயாளன் | ரன்வீர்ஷா\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nபிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை\nஅமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்\nரூ.10 லட்சம் திருடு போனதாக சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ.\nரூ.1,400 கோடி ஊழல் - நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nசிவன் கோவிலில் 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு - 47 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு\nபொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 104 போலீசார் நியமனம்\nஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 87 போலீசார் நியமனம்\nவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்- பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக 66 போலீசார் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16325", "date_download": "2019-02-18T20:50:24Z", "digest": "sha1:JO46MTZXL4YOCCKGIWPJ3T6MT6GNLNB4", "length": 7725, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "பனிச்சையடிமுன்மாரிப்பகுதியில் குடிநீர் வழப்படவில்லையென மக்கள் குற்றசாட்டு. Battinaatham", "raw_content": "\nபனிச்சையடிமுன்மாரிப்பகுதியில் குடிநீர் வழப்படவில்லையென மக்கள் குற்றசாட்டு.\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பனிச்சையடிமுன்மாரி கிராமத்தியோகத்தர் பிரிவில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்காமையினால், குடிநீருக்காக மிகவும் சிரமத்தினை, எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கிராமசேவையாளர் பிரிவு, வட்டியாமடு, பத்தர்குளம், பனிச்சையடிமுன்மாரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், 99குடும்பங்களையும் கொண்டுள்ளது. குடியிருப்புக்களும் பரந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், குறித்த பகுதியில் 5நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் வழங்கப்பட வேண்டுமென்ற நிலையிலும், எந்தவொரு நீர்தாங்கிகளும் இதுவரை வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படவில்லையெனவும் கவலை வெளியிடுகின்றனர். இதனால் அதிக தூரம் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காக சென்று வருகின்ற நிலை காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.\nகடந்த ஆடி மாதத்திலிருந்து இக்குடிநீர்ப்பிரச்சினை உள்ளதாகவும், இது தொடர்பில், குறித்த பகுதியின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை��ென பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதுதொடர்பில், கிராமமட்ட உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு வினவிய போது, உரிய திணைக்கள அதிகாரி ஊடாக இப்பிரச்சினை தொடர்பில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளரிடம் இது தொடர்பில் வினவிய போது, தேவையான குடிநீரினை வழங்குவதற்கான குடிநீர் உள்ளபோதிலும், நீர்த்தாங்கி இல்லாமையினால், குறித்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லையெனவும். ஓரிரு வாரங்களில், நீர்தாங்கிகள் பெறப்பட்டு குடிநீர் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17018", "date_download": "2019-02-18T21:03:15Z", "digest": "sha1:M5UOKHHFB7PVGIMXGJVXB2545QAZHVGR", "length": 5981, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "மாடுகளை கட்ட சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி Battinaatham", "raw_content": "\nமாடுகளை கட்ட சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி\nதிருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் வாய்க்கால் பகுதியில் வயோதிபர் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் நேற்று (11/10/2018) இரவு இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்த வயோதிபர் மொரவெவ, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். ரத்னபாலா (58 வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்து வயோதிபர் மாடுகளை கட்டுவதற்காக சென்ற போது பாம்பு கடித்ததாகவும், அதனை அடுத்து மகாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கபடுகின்றது.\nஇந்நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தி���சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11012274", "date_download": "2019-02-18T20:59:50Z", "digest": "sha1:F2FCHA6QZNRKLYEMTL6DN4CRCUD73XFI", "length": 55769, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "வன்முறை 11 | திண்ணை", "raw_content": "\nஇதய நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்\nதனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதை\nசென்னை தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் விலை என்ன என கேட்பதை\nநகரப் பேருந்தின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் நடத்துனரிடம், இந்த பேருந்து எங்கே செல்லும் எனக் கேட்பதை\nசென்னை எஸ்கேப் தியேட்டரில் ஒரு பாப்கார்ன் பக்கெட்டின் விலை என்ன எனக் கேட்பதை\nரங்கநாதன் தெருவின் மிகமிக அருகில் உள்ள ரயில் நிலையத்தில் விடுமுறை நாட்களில் மாலை வேளையில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நிற்பதை\nஅங்கே 4 கவுண்டர் இருக்கும், ஆனால் இதுவரை 2 கவுண்டர்களில் மட்டுமே பயணச்சீட்டு கொடுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு நாள் …………… ஒரே ஒரு நாள் அந்த பயங்கரம் நடந்தேறியது. அங்கே 4 கவுண்டர்களிலும் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருப்பதாக கெட்ட கனவு ஒன்றைக் கண்டுவிட்டேன். அது நிறைவேறாத மன ஏக்கத்தின் விளைவாக இருக்கலாம். பிராய்ட் உயிருடன் இருந்திருநதால் அவரிடம் கேட்டிருக்கலாம். ஏன் சூரியன் மேற்கே உதிப்பதை போன்று கனவு வருகிறது. ஏன் தண்ணீருக்குள�� நான் மூச்சு விடுவதைப் போன்று கனவு வருகிறது. நாய் வால் ஏன் 180 டிகிரியில் நேராக நிற்பதைப் போன்று கனவு வருகிறது. ஏன் என் மனைவி நான் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்பதைப் போன்று கனவு வருகிறது. ஏன் நான் கானல் நீரில் கிலோ கணக்கில் மீன்பிடித்து விற்று கோடீஸ்வரன் ஆவதைப் போன்று கனவு வருகிறது. ஏன் நிலாவை மதிய வேளையில் பார்ப்பதைப் போன்று கனவு வருகிறது. ஏன் ரங்கநாதன் ரயில்வே ஸ்டேஷனில 4 கவுண்டர்களிலும் டிக்கெட் கொடுப்பது போன்று கெட்ட கனவு வருகிறது. இப்படியெல்லாம் கேட்டால் செருப்பால் அடிப்பேன் என்று அவர் மட்டும் சொல்லாமல் இருப்பாரேயானால் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.\nகாத்திருப்பதில் தான் எவ்வளவு சுகம் என்று எவனாவது வெட்டித்தனமாக கவிதை எழுதுவானேயானால் அவனது பிடிவாதத்தை சுலபமாக திருத்தி விடலாம். அப்படிப்பட்ட கருத்துடைய நோயாளிக்கு சிகிச்சை, ரங்கநாதன் தெருவுக்கு மிகமிக அருகில்தான் உள்ளது. ஒரு மோசமான குற்றவாளிக்கு 2 ஞாயிற்றுக் கிழமை காத்து நிற்கும் தண்டனை வழங்கினால்போதுமானது என்பது என் உள்ளக் கருத்து.\nஒரு நாய் அந்த இடத்தை வெகு நாட்களாக தனது படுக்கை அறையாக பயன்படுத்தி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் அதன் படுக்கையறையே அதற்கு கழிவறையாகவும் மாறிவிடுவது பற்றி சென்னையில் யாருக்கும் தெரியாது.\nமதிய வேளையில் உண்ட களைப்பில் அந்த நாய் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் யாரேனும் அதன் வாலை மிதித்து விட்டால், அந்த நாய் வெடுக்கென்று தலை நிமிர்த்தி பார்க்கும். பிறகு மிதித்தவனை பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டு திரும்ப நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும். அந்த நாய் மன்னிப்பை கற்றுக் கொண்டது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.\nஅந்த நாயை பார்த்து நானும் மன்னிக்கக் கற்றுக் கொண்டேன். என் பின்னால் நின்று முட்டித் தள்ளிக் கொண்டிருந்தவனை நான் 16 முறை மன்னித்துவிட்டேன். பாவம் அவன் அதிக பயத்துடனும், படபடப்புடனும் காணப்பட்டான். எங்கே வரிசையில நான் முன்னே நகர்ந்ததும், பின்னே வந்து டம்மென்று முட்டிக் கொண்டு நிற்கவில்லையென்றால் இடையில் வந்து எவனும் புகுந்து கொள்வானோ என்கிற பயம். வேறொன்றுமில்லை. அவன் மீது எனக்கு அன்பு பொங்கி வழிந்தது. என் கோரைபற்களிலிருந்து எச்சில் தெரித்து விழும் அளவிற்கு அன்பு பொங்கி வழிந்தது.\nஅவன் ஏன் வயதுக்கு வந்த பெண்ணை உரசுவதைப் போல் இடித்துக் கொண்டே வருகிறான் என்று எனக்குத் தெரியவில்லை. திரும்பி நின்று மீசையை முறுக்கிக் காண்பித்தால் ஒருவேளை அவனுக்கு பயம் ஏற்படலாம். ஆனால், அவன் கவனிப்பதாய் தெரியவில்லை. விஜய் படம் பார்ப்பவன் போல.\nபொதுவாக பெண்கள் தான் கன்னத்தில் அறைவார்கள். அல்லது தனது ஒரு செருப்பை கழற்றி அடிப்பார்கள். ஒரு ஆணாக பிறந்துவிட்ட நான் எப்படி அதையெல்லாம் செய்ய முடியும். ஆணாக பிறந்தாலே இதுதான தொல்லை. எனக்கு பெண்மைத் தன்மையுடைய வன்முறையில் சுத்தமாக விருப்பமில்லை. இதை முட்டிக் கொண்டு நிற்கும் அந்த இளைஞனால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். அவனால் நிச்சயமாக என்னை புரிந்து கொள்ள முடியும். அவனால் நிச்சயமாக என்னை மன்னிக்க முடியும். அந்த ஒரு காரணத்தால் மட்டும் தான்……… வேறொன்றுமில்லை.\nஆனால் ஒரு குத்துக்கு முகம் இவ்வளவு வீங்கியிருப்பது அநியாயம். எனக்கு அந்த நாயின் அளவுக்கு கூட பொறுமையில்லை என்று நொந்து கொண்டுதான் என்ன பிரயோஜனம். உடனே அங்கு ஸ்காட்லாந்து போலீசார் ஐயோ மன்னிக்கவும், தமிழ்நாட்டு போலீசார் வந்து விட்டார்கள். இந்த முறை நான் வெள்ளை நிற உள்ளாடை அணிந்திருந்தேன். அது சமாதானத்தின் அடையாம்.\nஎனக்கு ஆள் வைத்து அடிப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. முக்கிய காரணங்களும் முதன்மையானது எனது சம்பளம் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் போக 5 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் நோக்கம் என்னவென்றால் ‘நீ சோறு தின்று உயிருடன் இருந்தால் போதும், வந்து வேலையை பார்” என்பதாகும். சென்ற வருடம் 250 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது. வீட்டு வாடகை என்ற பெயரில் 500 ரூபாய் அநியாயமாக ஏற்றிய மதிப்பிற்குரிய வீட்டுச் சொந்தக்காரரை, இவ்வளவு குறைந்த சம்பளம் வாங்கக் கூடிய நான் எப்படி ஆள் வைத்து அடிப்பது. நடிகை த்ரிஷாவை போல் குதிரை வால் வைத்து கொண்டை போட்டிருக்கும் அந்த 35 வயது ரவுடி சார், எனக்கு நன்றாக தெரிந்தவர்தான் என்றாலும் அவர் என்ன கூறுகிறார் தெரியுமா அவரது ஒருவேளை பிரியாணிக்கு ஆகும் செலவே 500 ரூபாய் ஆகுமாம். அதில் கண்டிப்பாக ஆட்டின் வலது மற்றும் இடது கால்களின் தொடைப்பகுதி இருக்க வேண்டுமாம். அதோடு டாட்டா சுமோ மட்டும் தான் அவருக்கு ஓட்டத் தெரியுமாம். அடுத்தத் தெருவில் தான் என் வீட்டுச் சொந்த்காரர் இருக்கிறார் என்றாலும், ஆட்டோ அவரது உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாதாம். எனக்காக 2 ஆயிரம் ரூபாய் தனது சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொள்வதாகக் கூறினார். நான் கடவுளிடம் வேண்டினேன், அவரது மொத்த சம்பளம் 2500 ரூபாயாக இருக்க வேண்டும் என்று, ஆனால் இனிமேல் அந்த ஆளிடம் வேண்டிக் கொள்ளவே கூடாது என்கிற முடிவுக்கு 129வது தடவையாக தள்ளப்பட்டேன். வாய் கூசாமல் 10 ஆயிரம் ரூபாய் கேட்கிறார் அந்த ரவுடி சார். நான் மீதி 8 ஆயிரம் ரூபாய்க்கு 8 மாதங்கள் போராட வேண்டும்.\nவிஷம் என்று வெள்ளை பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி, அதை டானிக் பாட்டிலில் ஒட்டி வைத்து, சென்ற வாரம் முழுவதும் கேமராவை பார்த்து வசனம் பேசிக் கொண்டிருந்த அந்த சீரியல் நடிகை எனக்கு திடீரென ஞாபகத்திற்கு வந்தாள்.\nவிஷம்…………………. இவ்வளவு சுலபமான வழி இருக்கும் பொழுது நான் எப்படி வன்முறை பாதைக்குத் திரும்பினேன். அஹிம்சை முறையில் அமைதியாய் உயிரை எடுப்பதை விட்டுவிட்டு, அசிங்கமாய் அடிதடியில் இறங்கப் பார்த்தேனே. கடவுள் என் கண்களை திறந்துவிட்டார். அந்தக் கடவுளின் திருவிளையாடலைத்தான் என்னவென்று சொல்வது. இவ்வளவு நேரம் சோதித்தது இதற்காகத்தானோ\nநான் போட்டுக் கொடுக்கும் காபி என் வீட்டு சொந்தக்காரருக்கு மிகவும் பிடிக்கும். அது ஏற்கனவே விஷம் போல்தான் இருக்கும் என்றாலும், அதை இன்னொரு டம்ளர் கேட்டு வாங்கிக் குடிப்பார். அதில் விஷத்தை கலந்து விட்டால் போதும். விஷயம் முடிந்தது.\nஆனால் 2 தவறுகள் நடந்துவிட்டது. விஷம் கலந்த காப்பியை குடித்துவிட்டு அடுத்த நாள் காலை 50 தண்டால் போடுகிறார் என்றால்………… நடந்தது என்ன……….. ஆராய்ச்சிக்குப் பிறகு கண்ணில் தட்டுப்பட்ட 2 தவறுகள்.\n1.\tகாப்பிப் பொடி பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து பொடி அரை பாக்கெட் குறைந்திருந்தது. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. நான் எந்த எலிக்கும் மருந்து வைக்கவில்லை. காரணம் என் அறை எலிகளுக்க எலிமருந்து பொடி என்பது சரவணபவன் ஹோட்டலில் விருந்து சாப்பிடுவது போன்றதாகும். ஒவ்வொரு நாளும் அவைகள் தலைநிமிர்த்தி என்னை பார்க்கும் பொழுது ‘எனக்கு உணவு வைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்பது போல் தோன்றுகிறது.\n2.\tநான் கஷ்டப்பட்டு வாங்கிய அந்தவிஷம இருந்த டப்பாவின் அடிப்பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது ‘மேட் இன் இந்தியா”\nகடவுளே உன்னை 130வது தடவையாக நிராகரித்துவிட்டேன். நீ 130 தடவை கருணையேயின்றி என்னை ஏமாற்றிவிட்டாய்.\nஅன்று அந்த ஆட்டோ ஓட்டுனர் கிண்டியிலிருந்து, பரங்கி மலை செல்வதற்கு 250 ரூபாய் கட்டணமாகக் கேட்டார். ‘அந்த தொகையை சிரிக்காமல் கேட்டதற்காக உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டதற்கு கடுமையாக கோபித்துக் கொண்டார் அந்த ஆட்டோ ஓட்டுனர். ஏன் மீதி 750 ரூபாயை விட்டு விட்டீர்கள். மொத்தமாக ஆயிரம் ரூபாய் கேட்டிருந்தால் எவ்வளவு கெத்தாக இருந்திருக்கும் என்று ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்டதற்கு சண்டைக்கே வந்துவிட்டார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.\nஅவர் என்னிடம் கூறினார், ‘வெங்காயம் என்ன விலை விற்கிறது தெரியுமா விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சு சார், நாங்க நியாயமாத்தான் கேட்கிறோம்”\nஎனக்கு நியாயத்தின் அர்த்தம் மறந்து விட்டது என்றே தோன்றுகிறது. இல்லையென்றால ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நான் ஏன் இவ்வளவு பேரம் பேசப்போகிறேன். ஒரு வேளை நான் மட்டும் ஜெர்மனியிலிருந்து வெங்காயம் வாங்கி சமைத்து சாப்பிடுகிறேனோ என்கிற சந்தேகம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. என் பள்ளி ஆசிரியர் ஜெர்மனியை உலக மேப்பில் காட்டுமாறு, கைகளில் பிரம்பை வைத்துக் கொண்டு மிரட்டிய போது கூட, நான் அண்டார்ட்டிகாவைத்தானே அவரிடம் சுட்டிக் காட்னேன். எனக்கு சத்தியமாக ஜெர்மனி எங்கிருக்கிறது என்று தெரியாது. நானும் இதே இந்தியாவில், இதே தமிழகத்தில், இதே சென்னையில் தான் வெங்காயம் வாஙகி சமைத்து சாப்பிடுகிறேன் என்பதை அம்மன் கோவிலில் சூடம் பொருத்தி அதை அனைத்து சத்தியம் செய்யக் செய்யக் கூட தயாராக இருக்கிறேன். விலைவாசி உயர்வுமீது ஆட்Nடுh ஓட்டுனர்கள் சுயஉரிமை கொண்டாடுவது சற்றும் நியாயமே இல்லாத விஷயம்.\nசரியாக கணக்கிட்டுப் பார்ப்போமேயானால் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய விமானத்தில் கூட அவ்வளவு தொகை கேட்கப்படுவதில்லை. உன் எதிர்கால லட்சியம் என்ன என பள்ளிச் சிறுவனிடம் கேட்கப்பட்டால், நான் மருத்துவராக விரும்புகிறேன், நான் இன்ஜீனியர் ஆக விரும்புகிறேன் என்று சொல்லாமல் நான் ஆட்டோ ஓட்டுனராக விரும்புகிறேன் என்று சொல்லிவிடுவான் போல. ஒன்றரை கிலோம���ட்டர் தூரத்திற்கு 250 ரூபாய் வசூலிக்க முடியும் என்றால் யார்தான் டாக்டர் ஆக விரும்புவார்கள்.\nஇந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அவ்வப்பொழுது நியாபகப்படுத்திவிடுகிறார்கள் நடைபயிற்சி உடலுக்கு அவசியமானது என்று. ஏன் அதிகாலையில் தான் நடைபயிற்சி செய்ய வேண்டுமா எப்பொழுது நடந்தால் தான் என்ன எப்பொழுது நடந்தால் தான் என்ன தமிழக மக்களின் உடல் நலத்தை பாதுகாப்பதில் மருத்துவர்கள் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுனர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.\nமேற்குத் தொடர்ச்சி மலையை செங்குத்தாக நிற்க வைத்தது போல் பெரிய, பெரிய தொப்பைகளை சுமந்து திரியும் இந்திய மக்கள் மீதுதான் அவர்களுக்கு எவ்வளவு அன்பு. ஒரு ஆட்டோ ஓட்டுனர் கேட்கும் தொகை காதில் விழுந்தவுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடைபயிற்சி செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுகிறான். மனதிற்குள்ளாக நடைபயிற்சியில் உள்ள நன்மைகளைப் பற்றி பட்டியலிடுகிறான். சர்க்கரை வியாதி உடையவர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா என்ற அவப்பெயரை நீக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் பங்கெடுத்துக் கொள்கிறார் என்பதில் இந்தியராகிய நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.\nஅன்று அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து விலையுயர்ந்த உணவுப்பொருளாகிய மதிப்புமிக்க வெங்காயத்தை உருவகமாக்கி இவ்வாறு கூறினேன்.\n‘யோவ் வெங்காயம் மாதிரி பேசாதயா, உங்க அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு”\nஇந்த வார்த்தையை கேட்டபிறகு, கதாநாயகியை கட்டிப்பிடித்து உம்மா கொடுக்க வரும், கதாநாயகனைப்போல் ஆவேசமாக பாய்ந்து வந்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர். ஆனால், என் கன்னத்தில் விழுந்ததோ ஒரு கும்மாங்குத்து.\nஅப்பொழுதுதான் அந்த வாசகம் என் நியாபகத்திற்கு வந்தது.\n‘உன் ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு”\nஆனால் இந்த பேருண்மையை அந்த ஆட்டோ ஓட்டுனர் அறிந்து கொள்ள வேண்டுமே. அந்த வாய்ப்பை வேறு யார்தான் அவருக்கு வழங்குவார்கள். அவருக்கும் மறு கன்னம் என்ற ஒன்று உண்டு என்கிற உண்மையை அவர் எப்பொழுதுதான் புரிந்து கொள்வது. அதற்காகத்தான் ………….. அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவரது ஒரு கன்னத்தில் நான் மிதவன்முறையை கடைபிடித்து மெதுவாக அறைந்தேன். ஆனால் துரதிஷ்டமான விஷயம் அவர் மறு கன்னத்தை கா���்டவே இல்லை. அதனால் அவருக்கு மறு கன்னத்தை காட்டும் வாய்பை 16 முறை வழங்கினேன். ஏனெனில் 17வது முறை அவர் கீழே விழுந்துவிட்டார். மயக்கம் போல.\nஅவர் 10 முறை எனக்கு அந்த வாய்பை வழங்கினார். ஆனால் மயங்கி விழுந்த ஆட்டோ ஓட்டுனர் கடைசிவரை மறு கன்னத்தை காட்டுவது என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவே இல்லை என்பதை நினைக்கையில் வருத்தம் மேலிடுகிறது. என்ன செய்வது.\nஆனால் இந்த முறை சைரன் ஒலியை நாலாபுறமும் சிதறவிட்டபடி வந்த காவல்துறையினர், 5 பைசா செலவில்லாமல் என்னை அந்த காருக்குள் அமரவைத்து பரங்கிமலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த காவல்துறையினரின் சேவை மனப்பான்மை கூட இல்லை, அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு. காவல் நிலையத்தின் அருகில் தான் என் வீடு இருக்கிறது என்று நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் 2 நாட்கள் கழித்துதான் என்னை வெளியே விட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அந்த சைரன் ஒலி பொருத்தப்பட்ட காரில் ஏசி போடப்பட்டிருந்தது.\nகவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10\nராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்\nவிளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு\nஇவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர\nசாதாரண ஒரு சராசரி ஈயின் கதை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27\nஅணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)\nகணினி மேகம் (cloud computing) பகுதி 1\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)\nதமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு\nமீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு\nநேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு\nஅமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா\nபரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)\nமுள்பாதை 61 (இறுதி அத்யாயம்)\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்\nஇரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி\nPrevious:ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்\nNext: முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)\nகவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10\nராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்\nவிளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு\nஇவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர\nசாதாரண ஒரு சராசரி ஈயின் கதை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27\nஅணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)\nகணினி மேகம் (cloud computing) பகுதி 1\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)\nதமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு\nமீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு\nநேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு\nஅமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா\nபரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)\nமுள்பாதை 61 (இறுதி அத்யாயம்)\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்\nஇரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/29/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:34:04Z", "digest": "sha1:ADJB4QCDUIS5B5JJT6PMU4TSVHW6W6NQ", "length": 16994, "nlines": 60, "source_domain": "www.salasalappu.com", "title": "அவசியம் வாசியுங்கள்! – சலசலப்பு", "raw_content": "\nவடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழந்தபோதே வடமாகண மக்களை பிரித்து அவர்களுகாகுள்ளே சண்டை மூட்டிவிடும் திட்டமும் வகுக்கப்பட்டுவிட்டது.\nஆயுதபோராட்டத்தை உருவாக்கியவ்களே அதனை அழித்து முடிவுக்கு கொண்டுவந்தது போல் யாழ்மைய தமிழ் தேசிய அரசியலை உருவாக்கி உரம்போடாடு வளர்தாதவர்களே அதனை அழித்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர்.\nஇலங்கையை தமது பிடிக்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் யாழ் மைய தமிழ்தேசிய அரசியலையும் இதற்கு நிகர் எடையாக சிங்கள தேசியத்தையும் உருவ��க்கினர். ஆனால் தமிழ் தேசியத்தை அபரிவிதமாக வளரச்செய்து தமிழ்-சிங்கள மக்களிடையே இனத்துவேசம், வெறுப்பு, குரோதம் போன்றவற்றை வளரவிட்டு இந்தநாட்டில் கோர போரை உருவாக்கியும் விட்டனர். அதேவேளை சிங்கள தேசியம் தமிழ்தேசியம் அளவுக்கு வளர்ந்துவிடாமல் பார்த்தும் கொண்டனர்.\nயாழ் மைய தமிழ் தேசியத்தின் இயங்கு மையம் அல்லது அடித்தளம் வன்னியிலேயே உள்ளது. வன்னிக்கும் குடாநாட்டுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி அவர்கள் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டால் அன்றே யாழ் மைய தமிழ்தேசியம் முடிவுக்கு வந்துவிடும். குடாநாட்டினர் மீது வெறுப்பை ஏற்படுத்தி அவர்களில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என வன்னிமக்களை தூண்டுவதற்காகவே திட்டமிட்டு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் முதலமைச்சர் “அன்புக்குரிய” விக்னேஸ். அதனால்தான் அவரின் வடமாகாண அரசு யாழ்ப்பாண அரசாக மட்டும் செயற்படுவதும் வன்னி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்டுவதுமாகும்.\nவடமாகாணத்தை பிளப்பதன் மூலம் யாழ் மைய தமிழ் தேசிய அரசியலை அழிக்கும் திடாடம் தனது அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டது. “அன்புள்ள” விக்னேஸின் உதவியால் வன்னி மக்கள் தாங்கள் தனியான மாகாணமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தாராள ஜனநாயகவாதியாகிய நானே வன்னியை பாதுகாக்க வன்னி வடமாகாணம் பிரிக்கப்பட்டு வன்னி தனிமாகாணமாக வேண்டும் என நினைக்கின்றேனே\nஎன நீங்களே தீர்மாணித்து கொள்ளுங்கள்.\nபுலிகளையே புத்திசாலித்தனமாக கையாண்டு முடித்து வைத்தவர்களுக்கு இந்த தமிழ் தேசிய பிரிவினைவாத அரசியல் ஒரு பெரிய விடயமா என்ன\nமுள்ளிவாய்கால் என்ன யாழ்ப்பாணத்திலா உள்ளது\nமுள்ளிவாய்காலை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களால் முல்லைத்தீவுக்கு ஒரு இடம் கொடுக்கமுடியவில்லையா\nஅடுத்த தடவை முள்ளிவாய்காலுக்கு விளக்கு கொழுத்தவரும்போது உங்களை முல்லைத்தீவு மக்கள் கொழுத்தாமல் இருந்தால் அது உங்கள் அதிஸ்டமாகவே இருக்கும்.\nமனதில் உள்ள அழுக்கை அகற்றிவிட்டு மனசாட்சியுடன் சிந்தியுங்கள். சோறுதானே உண்கின்றீர்கள்\nசமூக பொருளாதார அரசியல் மற்றும் அபிவிருத்தியில் பிராந்தியங்கள் தனித்தனியே இயங்குவதும் அவை அப்பிரதேச மக்களால் ��ிர்வகிக்கப்படுவதுமே முக்கியமானது. அதுவே அப்பிரதேசத்தை வளப்படுத்தும். ஒவ்வொரு பிரதேசத்தினரும் முதலில் தமது பிரதேச அபிவிருத்தியை முதலில் கணக்கில் எடுக்க வேண்டும்.\nலடமாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டு குடாநாடு வன்னிபெருநிலப்பரப்பு என்கின்ற இரண்டு தனித்தனியான மாகாணங்களாகப்ட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் உயர்தரவாழ்வை அனுபவிக்க வேண்டும் என்றால் இது நடந்தேயாக வேண்டும்.\nஆனால் பிரதேசங்களுக்கிடையேயான மக்களிடையே வெறுப்பு குரோதத்தை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் இழிவாக நடத்தும் எதிர்மறை பிரதேசவாதம் அல்ல.\nஒரு மாகாண சபை அமைச்சரவையில் முதல்வர் உட்பட 05 பேர் உள்ளனர்.\nவடக்கு மாகாணத்தில் 05 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் வடமாகாண சபை என்கின்ற உத்தியோகபூர்வ பெயரில் மாழ் மாகாண சபையாகவே இயங்கும் இந்த சபையில் முதல்வர் உளுபட 03 யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிநிதித்துவம் இல்லை. ஒப்புக்காக வவுனியா மன்னாருக்கு இடம் வழங்கப்பட்டாலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கிவீசப்படலாம் என்கின்ற நிலைதான் வடமாகாண நிர்வாகம் உள்ளது.\nஇப்போது கூறுங்கள். இது வடமாகாண சபையா அல்லது யாழ்ப்பாண சபையா\nவன்னி பெருநிலப்பரப்பில் வாழும் மக்களே\nவன்னி தனிமாகாண நிர்வாகம் என்பதை முன்னெடுக்க வேண்டும் என்பதை தயவு செய்து இனியாவது உணருங்கள். இந்த கேவலமான போலி அரசியல் நம்மோடு முடியட்டும் நமது சந்தியாவது ஐரோப்பிய தரத்தில் வாழட்டும்.\nயாழ் முதலமைச்சர் “அன்புக்குரிய” விக்னேஸுகாகு ஆதரவாக வன்னியில் குறிப்பாக கிளி-முல்லையில் ஆர்ப்பாட்டம் ஹர்த்தால் என்று கொடிபிடித்தவர்கள் வரிசையில் வந்து இஞ்சி பிளேன்ரீ குடியுங்கள். போலி தமிழ் அரசியல் பித்தம் தெளியட்டும்.\n2009க்கு பிறகு தமிழ் அரசியல் நகர்வதே கிளி-முல்லை பிரதேசத்தை வைத்துதான். ஆனால் இந்த மக்களை ஒரு ரூபாய் கடாபி டொபிக்கூட கணக்கெடுப்பதில்லை யாழ் மைய தமிழ் அரசியல்.\nஇனியாவது புரிந்து கொண்டு குடாநாட்டினர் கூறுவதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு அவர்கள் பின்னே செல்லாமல் உங்களுக்கென்று ஒரு பிரதேச அரசியலையும் தலைமையையும் உருவாக்க்கி கொள்ளுங்கள்.\nவடக்கு மாகாண அமைச்சரவையில் முதல்வர் உட்பட மொத்தமாக உள்ள 05 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல்வர், மற்றும் இரு அமைச்சர்கள் யாழ் மாட்வட்டத்தை சேர்ந்தவர்கள். அதாவது 03 பேர் யாழ்குடாநாட்டினர்.\nஏனைய இருவரில் ஒருவர் மன்னார் மற்றையவர் வுவுனியா. இந்த இருவரையும் பதவியை பறிகொடுக்கும் நிலையில் முதல்வர் வைத்திருக்கின்றார்.\nமுல்லைத்தீவு-கிளிநொச்சியில் நடந்த 2006-2009 இறுதிப்போரை வைத்துத்தான் இந்த முதல்வர்”அன்புக்குரிய”விக்னேஸ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளே தமது வயிற்று பிழைப்பு பார்கின்றனர். ஆனால் இந்த பிரதேசம் உள்ளடங்கியுள்ள வன்னி பிரதேசத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துக்கின்றனர். குடாநாட்டு அரச அதிகாரிகளை பயன்படுத்தி வன்னியின் வளங்களை சூறையாடுவதுடன் கள்ள காணிகள் பிடித்து முஸ்லிம்களுக்கு விற்கின்றனர். இதைனை வெளிப்படையாக கூறினால் பிரதேசவாதம் பேசுவதாக கூறி சில குடாநாட்டினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்த முதலமைச்சருக்கு ஆதரவாக வன்னியில் ஆர்ப்பாட்டம்,ஹத்தால் நடத்தியவர்கள் தயவுசெய்து உண்மைதான அரசியலை விளங்கிக்கொள்ளுங்கள். யாழ்குடாநாட்டினரின் தாளத்துக்கு ஆடுவதை நிறுத்திவிட்டு எமது வன்னிக்கான அரசியலை கட்டியெழுப்புங்கள். எமக்கான தலைமையை உருவாக்குங்கள். எமது நிலத்தையும், வளத்தையும், உரிமைகளையும் காப்பாற்ற நாம் குடாநாட்டு அரசியல்வாதிகளை நம்பியதன் விளைவை கடந்த 60 ஆண்டுகளாக அனுபவித்துவருகின்றோம்.\nஅரச கைக்கூலியான பிரித்தானியர் உருவாக்கிவிட்ட யாழ்மைய குடாநாட்டு போலி தமிழ்தேசிய அரசியல் மாயையில் இருந்து வெளிவாருங்கள். எமக்கான அடையாள அரசியலை உருவாக்குவோம். ஒன்றிணையுங்கள்.\nவன்னி தனி மாகாணம் ஒன்றே எமது வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவரும்.\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/08/26/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:33:30Z", "digest": "sha1:64YI2AF4KIW4ZWDJE4BSRMTJB7R7WKJB", "length": 5952, "nlines": 40, "source_domain": "www.salasalappu.com", "title": "உரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்! – சலசலப்பு", "raw_content": "\nஉரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nமானிப்பாய் வீதி உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக் குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவ தாவது,\nஉரும்பிராய் சந்தி பகுதியில் காணப்படும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு முடி திருந்துவதற்காக இனந்தெரியாத நபர்கள் இருவர் சென்றுள்ளனர்.\nஅப்போது குறித்த சிகை அலங்கரிப்பு நிலையம் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இப்பொழுது முடி திருத்த முடியாது என்று கடை ஊழியரால் அந்நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது மதுபோதையில் காணப்பட்ட அவர்கள் கோபமடைந்துதகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டவாறு அவ்விடத்தில் நின்றுள்ளனர்.\nஇதனை அடுத்து கடை உரிமையாளர் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.\nஇதனால் அங்கிருந்து சென்ற அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் மேலும் ஒருவரை அழைத்துக்கொண்டு மூவராக வந்து கடையில் பணிபுரியும் ஊழியர் மீதும் கடை உரிமையாளர் மீதும் சராமரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nவாள்வெட்டுத் தாக்குதலின் போது கடை உரிமையாளர் தப்பித்த போதும் கடையில் பணி புரிந்த ஊழியர் வாள்வெட்டினால் படு காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.\nபின்னர் அவர்கள் கடையையும் அடித்து நொருக்கி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.\nபடுகாயமடைந்த கடையில் பணிபுரிந்த ஊழியர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇத் திடீர் வாள்வெட்டு சம்பவத்தால் உரும்பிராய் சந்திப் பகுதி பரபரப்பு ஏற்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்களும் அச்சம் காரணமாக உடனடியாக மூடப்பட்டுள்ளன.\nஅச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyMjcyNw==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-18T20:54:41Z", "digest": "sha1:CYKO66CGACAY76CU55DM2KHYDDGTIDPU", "length": 7738, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nவேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு\nதமிழ் முரசு 2 years ago\nசமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன் செய்வது, மெகந்தி, சங்கீத நிகழ்ச்சிகள் வரை மும்முரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்.\nஇதற்கிடையில் ஒப்புக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சாவித்ரி வாழ்க்கை படத்தில் முதலில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா திடீரென்று அதிலிருந்து விலகினார்.\nஸ்லிம் தோற்றத்திலிருந்து மாறி வெயிட் போட வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் விதித்த கண்டிஷனே இந்த மாற்றத்துக்கு காரணம். இதனால் அவர் ஏற்கவிருந்த சாவித்ரி பாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு கைமாறியது.\nசாவித்ரி வாழ்க்கை படத்தில் தானும் இருக்க வேண்டும் என்று எண்ணிய சமந்தாவுக்கு அப்படத்தில் இடம் பெறும் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க யோசனை வரவே அதற்கு ஓ. கே சொன்னார்.\nகதைப்படி சாவித்ரியும், ஜமுனாவும் போட்டியாளர்கள் என்பதால் அது தன்னை எதிர்மறையாக காட்ட வாய்ப்புள்ளது என்று தயக்கம் எழவே அந்த பாத்திரத்திலிருந்தும் விலகினார்.\nஅவர் நழுவவிட்ட ஜமுனா கதாபாத்திரத்தில் தற்போது அனுஷ்கா நடிக்க முன்வந்திருக்கிறார். கடைசியாக பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு வ��சாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/2019/01/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:27:31Z", "digest": "sha1:WYQIYROXMLGDPMRGNNWHD6DICULIYVUB", "length": 4306, "nlines": 106, "source_domain": "www.tiruppurfm.com", "title": "குடிக்காதீர்.... - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nவிளக்கொளியில் படிக்கும் மாணவனை கேட்டேன்;\n உங்கள் வீட்டில் மின் இணைப்பு இல்லையா\nஅதற்கு அவன் சொன்ன பதில்,\n‘என் அப்பா குடிக்க போனார்;\nதடுத்த என் தாயை அடித்து முடமாக்கினார்;\nஅவருக்கு மின் கட்டணம் கட்ட இல்லை;\nஅரசாங்கம் எங்கள் மின் இணைப்பை துண்டித்தது;\nஅரசாங்கம் எங்கள் வீட்டில் ஃபீஸை பிடுங்கியது;\nஆஸ்பத்திரி எங்களின் காசை பிடுங்கியது;\nஆனால் என் தாய் உடல்நிலையில் முன்னேற்றமில்லை;\nஎன்றாவது என் குடும்பத்திற்கு விளக்கேற்றி வைக்க இந்த விளக்கொளியில் படிக்கிறேன்’ என்றான்.\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48319", "date_download": "2019-02-18T20:51:12Z", "digest": "sha1:VXRHFX353TW6BRMEZ5DJILVJWWCPAQ5N", "length": 9181, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nபொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nபொலிவியாவின் தலைநகர் லபாஸிலிருந்து சுமார் 250 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சல்லபாட நகரத்தில் வைத்தே குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nஇவ் விபத்து குறித்து சல்லபட்டா மேயர், விபத்துக்காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 37 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதானால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.\nபஸ் விபத்து பொலிவியா சல்லபட்டா\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nசவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2019-02-18 20:29:12 பாகிஸ்தான் சவுதி சல்மான்\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலி : கடும் கோபத்தில் ஈரான்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரா��ின் சிஸ்டான் பகுதி எல்லை பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.\n2019-02-18 13:08:19 ஈரான் பாகிஸ்தான் இராணுவம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n2019-02-18 11:34:30 ஸ்டெர்லைட் தூத்துக்குடி தீர்ப்பு\nதனது கட்சி உறுப்பினர்களுக்கே தெரசா மே உருக்கமான கடிதம்\n'பிரெக்ஸிட்' நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\n2019-02-18 11:00:55 பிரெக்ஸிட் பிரிட்டன் தெராசா மே\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு : ஐந்து பேர் பலி\nமெக்சிக்கோவில் அங்குள்ள மதுபான விடுதியொன்றில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-18 11:13:42 மெக்சிக்கோ துப்பாக்கிச்சூடு பலி\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48517", "date_download": "2019-02-18T20:53:05Z", "digest": "sha1:XFI27WRPVB3HJ65VWQZ4VIFW3EMOLBWN", "length": 9109, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுக் கணக்கு குழுவுக்கு புதிய தலைவர் நியமனம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழ���ம்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபொதுக் கணக்கு குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபொதுக் கணக்கு குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்\nஅரச கணக்கு அலுவத்திற்கு புதிய தலைவர் இன்று பாராளுமன்றத்தில் நியமிக்கபடவுள்ளார்.\nபாராளுமன்ற அமர்வுகள் இன்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.\nஇதன்போது பொது கணக்குக் குழுவின் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட ஒப்புதலுக்கான வரைவு சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரச கணக்கு பாராளுமன்றம் புதன்கிழமை\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின��� பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/supreme-court-india-adultery-not-a-crime/", "date_download": "2019-02-18T20:27:20Z", "digest": "sha1:4WDJGLWEKKHUDGVPLH6KKPNKXXSLTUDD", "length": 13962, "nlines": 105, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nதகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nஇந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை பறித்த 377சட்டப்பிரிவு. இன்னொன்று தற்போது ரத்து செய்யப்பட்ட கள்ள உறவு தண்டணை சட்டப்பிரிவு 497. ஆனால் இந்த இரண்டு உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பெரும��பாலானோர் முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை.\nதகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு.\nதகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை, கள்ளக்காதல் தவறு கிடையாது திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை,\nபெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும், சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான். பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது. சமுதாயம் நினைப்பதைதான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. திருமணத்திற்கு மீறிய பாலியல் உறவு குற்றம் கிடையாது. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட கூடாது. பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல என்று தீர்ப்பு வாசித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.\n* சும்மாவே தினம் தினம் கள்ள காதல் கொலை அதிகரிக்குது இதுல நீதிமன்றம் இப்படி சொன்ன விளங்கும்.\n* தலைமை நீதிபதி உறவினர் யாருக்காவது இந்த மாதிரி சம்பவம் நடந்தா அப்பவும் இப்படி தான் தீர்ப்பு சொல்வாரா \n* பேசாமல் நல்லவனாக வாழ்வதுதான் குற்றம்னு சொல்லிடுங்க ஜட்ஜய்யா \n* இனி லட்சுமிகளுக்கு கொண்டாட்டம்தான்\nஎன்று தங்கள் வேலையை காட்டத் தொடங்கிவிட்டார்கள். ஓரினச் சேர்க்கை தண்டனைச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போது நம்ம ஆட்கள் என்ன தவறு செய்தார்களோ அதே தவறை தான் தற்போதும் செய்து வருகிறார்கள்.\nஒரு பெண் யாருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு. மாறாக அவளுடைய கணவனுக்கோ, அவளது தாய்க்கோ அதில் சம்பந்தம் இல்லை. காரணம் கேள்வி கேட்டு அதிகாரம் செய்யும் அவர்கள் யாரும் ஒழுக்கமாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பினால் கண்றாவியான பதில்கள் கிடைக்கும்.\nஇதை தான் பாலகுமாரன் அன்றே சொன்னார். காதலில் நல்ல காதல் கள்ள காதல் என்று எதுவும் இல்லை. காதல் என்றால் அது காதல் அவ்வளவு தான் என்றார். அவர் எப்போதோ சொன்ன கருத்து இன்னமும் யாராலும் ஏற்று க்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு நம்முடைய சிந்தனைகள் பிற்போக்காக இருக்கிறது.\nமற்றவர் யாருடைய வாழ்க்கைக்கும் தொந்தரவு இல்லாத காதல் நல்ல காதலே. திருமணம் முடிந்து வேறொருவருடன் காதல் ஏற்பட்டால் முறையான மணமுறிவு செய்துகொண்டு புது வாழ்க்கையை தொடங்கினால் இங்கு எதுவும் தவறு இல்லை.\nரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்...\nபூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள...\nபிளாஸ்டிக் தேசியக்கொடிகள் உபயோகிப்பதை தவ...\nசுதந்திர தான விழாவின் போதும் குடியரசு தின விழாவின் போதும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. அந்த இரண்டு நாட...\n165 தமிழர்கள் என்ன ஆனார்கள்\nதமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை பல்வேறு நாடுகளில் தமிழர்கள், தமிழ் வம்சாவளிகள் முக்கிய பதவியில் இருந்தாலும் அந்நாடுகளில் வாழும் சாமான்யனின் நிலை...\nபாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் ...\nகடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் ...\nBe the first to comment on \"தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\"\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-02-18T20:54:56Z", "digest": "sha1:IVRYARJONL6UJG6QRHV56KQJAGTE6SSH", "length": 7875, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for கன்னியாஸ்திரி\nபேராயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு\nகன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றம்சாட்டுக்குள்ளான பேராயர் ஃபிரான்கோ முலக்கல் எதிராக போராடிய\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயர் பிராங்கோ முல்லக்கல் கைது\nகொச்சி: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முல்லக்கல்லை கேரளா காவல்துறை கைது செய்துள்ளது\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை: திருச்சபை பணிகளில் இருந்து பேராயர் விடுவிப்பு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல்லை, திருச்சபை பணிகளில் இருந்து விடுவித்து வாடிகன் உத்தரவிட்டுள்ளது.\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜரான பேராயர்\nகன்னியாஸ்திரியினை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல் சிறப்பு விசாரணைக் குழு முன் விசாரணைக்கு ஆஜரானார்.\nகேரள பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கிறிஸ்துவ சபை\nநாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் கேரள பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை குற்றம் சாட்டப்பட்ட பேராயர் சார்ந்த கிறிஸ்துவ சபை வெளியிட்டுள்ளது.\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் நிம்மதி\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது நடவடிக்கை தேவையில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் பிராங்க்கோ முலாக்கல் நிம்மதியடைந்துள்ளார்.\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றால் 5 கோடி: கேரள கன்னியாஸ்திரி சகோதரருக்கு ஆசை காட்டும் பேராயர்\nதன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக, பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பேராயர் பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jalamma.com/jalamma-kids/naadugal/naadugal-pages/naadugal-1-6-1.php", "date_download": "2019-02-18T20:25:21Z", "digest": "sha1:3H3MTZUPH2XWK3X2HO4TTQ5ANB6WEMYL", "length": 3342, "nlines": 57, "source_domain": "www.jalamma.com", "title": "வரலாறு - யாழ் அம்மாவின் நாடுகள் தொகுப்பு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nவட அமெரிக்கா கண்டத்தில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை நாடுகளுள் சிலவாகும். இக்கண்டமானது வடக்கே ஆட்டிக் பெருங்கடலாலும், கிழக்கே வட அத்திலாந்திக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும்.\nவட அமெரிக்கா கண்டத்தில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை நாடுகளுள் சிலவாகும். இக்கண்டமானது வடக்கே ஆட்டிக் பெருங்கடலாலும், கிழக்கே வட அத்திலாந்திக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16326", "date_download": "2019-02-18T20:50:11Z", "digest": "sha1:M5BKSIBMHLCECA62ZRTQDQ77BWNDSGRN", "length": 6280, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "இளைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். Battinaatham", "raw_content": "\nஇளைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nசமூகப்பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமலாக்குவது, இளைஞர்களது பொறுப்பாகும். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.\nமண்முனை தென்மேற்கு இளைஞர், யுவதிகளுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமின் இறுதிநாளாகிய இன்று(09) வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, இதனைக் குறிப்பிட்டார்.\nமேலும், அங்கு, அவர் உரையாற்றுகையில்,\nசமூகத்தில் பல பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அவ்வாறான பிரச்சினைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படக்கூடாது. இதற்காக இளைஞர்கள் பொறுப்புடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நாம் கற்பதனை வாழ்க்கையோடு பயன்படுத்த வேண்டும். இதற்காக கற்கின்ற விடயங்கள் தொடர்பில், எமக்குள்ளே உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத பிரச்சினைகள் அதிகம் உள்ளன. இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய விடயங்களை கற்க வேண்டும். அதேவேளை ஏனையவர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். எதிர்கால மக்களுடைய இருப்பும், சமூகப்���ிரச்சினைகள் இல்லாத சமூகத்தினை உருவாக்குவதும் இளைஞர்களின் கையிலே தங்கியுள்ளன. என்றார்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17019", "date_download": "2019-02-18T21:03:05Z", "digest": "sha1:ED47X2PSEEKQTEUOT6BDLOFIU5RPLJVL", "length": 5668, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு Battinaatham", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n(சா.நடனசபேசன்) அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இலவச வகுப்பில் கலந்துகொண்டு இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 11 ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவரும் யோகா கலைஞருமான கலாபூசணம் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் சேனைக்குடியிருப்பில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கழகத்தின் உபதலைவர் பொறியியலாளர் வி.சர்வானந்தா, கழகத்தின் செயலாளர் உதவிக் கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன், கழகத்தின் பொருளாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான கே.செல்வராசா மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trvramalingam.com/TamilHistory.htm", "date_download": "2019-02-18T20:44:54Z", "digest": "sha1:SQGYZW7OMPRWOAEGMD2Y5OUHMNJGKLV6", "length": 53258, "nlines": 120, "source_domain": "trvramalingam.com", "title": "History", "raw_content": "\nஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் இந்த கோயில் லிங்கத்தில் விஸ்வருபம் எடுத்து மார்கண்டேயரை யமதர்மரிடம் இருந்து காப்பாற்றி என்றும் பதினாறு வயது என்று ஆசீர்வதிக்கப்பட்டாதக வரலாறு கூறுகிறது.\nஸ்ரீ அபிராமி அம்மன், இந்த கோவிலில், அவரது பக்தரான அபிராமி பட்டர் முன் தோன்றி அவருக்கு காட்சி அளித்து ஒரு அமாவாசை நாளில் வானில் பளிச்சிடும் புதிய முழு நிலவை ஒளிபெற செய்ததாகவும் வரலாறு உண்டு இந்த திருகடையூர்ருக்கு.\nஇந்த கோவிலில், ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தரான அபிராமி பட்டர் உலக நன்மைகாக 100 பதிகம் பாடினார். அந்த பதிகம் பாடி வழிபடுவோர் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யத்துடன் வாழ்வார்கள் என்றும் சான்று கூறுகிறது.\nஇறப்புக்கு சாசுவதமான யமதர்மனை இந்த திருதலத்தில் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் சம்ஹாரம் செய்ததால், இந்த திருதலத்தில் 59 வயது பூர்த்தி செய்தவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஐஸ் வர்யத்துடன் வாழ, இந்த திருதலத்தில் உக்ரரத சாந்தி செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம்.\nமற்றும் 60 வயது பூர்த்தி செய்தவர்கள் முழு குடும்ப நலனுக்காக சஷ்டியப்தபூர்த்தி சாந்தி அல்லது மணிவிழா, மற்றும் 70 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் தலைமுறை நன்மைக்காக் பீமரத சாந்தி, மற்றும் 80 வயது பூர்த்தி செய்தவர்கள் தங்கள் வாழ்க்கை பரிபூரணாத்துவம் பெற சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுதல் நலம் என்பது ஐதிகம். இந்த விழா மற்றும் வழிபாடுகள் இங்கு வெகுவிமர்சியாக கொண்டாடபடுகிறது என்பது உலகறிந்த விஷயம்.\nதமிழ்நாட்டில், கோவில்கள் மிகவும் நன்கு அறியப்படுவது அம்பாள் அல்லது பகவான் பெயர்களை கொண்டு மற்றுமே.\nகாஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன்\nமதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன்\nகாசி ஸ்ரீ விசாலாட்சி அம்மன்.\nஅதற்கு மத்தியில் ஒரு சில கோயில்களும் உள்ளன ஸ���வாமி மற்றும் அம்பாள் பெயர்களை கொண்டு அறியபடுபவைகள்.\nஅதில் திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.\nதிருகடையூர் என்ற இத்திருதலம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன், மார்கண்டேயர் மற்றும் அபிராமி பட்டர்பற்றிய புராதன செவி வழிக்கதைகளுக்கு தொடர்புடையதாகவும் உள்ளது.\nசோழர் கால மாபெரும் கோவில்களின் கட்டிடக்கலை ஏற்ப, இக்கோயில் மிக பரந்த பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து. 5 பிரகாரங்கள் கொண்டும் (தாழ்வாரங்கள்), கம்பீரமான கோவில் கோபுரங்கள் மற்றும் பெரிய விசாலமான மண்டபம் கொண்டு பரந்தது நிற்கிறது. இக்கோவிலை புனரமைப்பு செய்தவிவரங்களை யார் என்று அறுதியிட்டு கூற முடியாது என்றாலும், அது 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இராஜராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கோவில் கல்வெட்டுகளில் இன்றும் காணப்படுகிறது.\nகுலோத்துங்கசோழன் (1075 - 1120) காலத்தில் கோவில் செங்கல் சுவர் மாற்றி கல் சுவர் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டது.\nகோவில் ராஜகோபுரம் முழுவதும் புராணங்களில் சித்தரிக்கும் மற்றும் தொடர்புடைய படங்கள் மற்றும் சிலைகள் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டு நிறைந்து உள்ளன.\nயமதர்மனை பற்றி பிரபல கதை (Yamaraj’s Death)\nமிருகண்டு என்ற முனிவர் ஒரு சிவபக்தராக இருந்தார். அவர் ஒரு மகன் வேண்டும் என்று கடவுளை வேண்டினார் . சிவன் அவர் வேண்டுக்கோலுக்குகினங்க ஒரு மகன் பிறப்பான், ஆனால் அவன் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று ஆசி கூறினார்.\nஅவருக்கு மார்கண்டேயன் என்று ஒரு மகன் பிறந்தான். மேலும் அவன் ஒரு சிவபக்தனாக வளர்ந்து சிறுவன் ஆனான். அவரது தந்தையின் ஆலோசனை படி இறைவன் திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை இக்கோவில் பாதால வழி மூலம் புகழ்பெற்ற கங்கை நதி நீரை கொண்டு வழிபடலனான். (இன்றும் அந்த பாதால வழிபகுதியில் 20 படிகள் உள்ளது)\nவிதி முடியும் நாள் அன்று எமன் மார்கண்டேயனை பிடிக்க சுருக்குடன் கூடிய தனது பாசகயிறுடன் தோன்றினார். எமனை கண்ட மார்கண்டேயன் உடன் ஒடி இறைவனிடம் தஞ்சம் அடைந்து இறைவனை கட்டிக்கொண்டார்.\nஉடனே இறைவன் தனது பாதுகாப்பின் கீழ் இருந்த மார்கண்டேயனை தொடாதே என எச்சரித்தார், இருந்தும் யமன் கேட்காமல் மார்கண்டேயனை பிடிக்��� பாசகயிறு வீசினான். அந்த பாசகயிறு மார்கண்டேயன் கட்டிக்கொண்டிருந்த கடவுள் (லிங்கம்) மேலும் சுருக்குடன் விழுந்தது. இந்த துடுக்குத்தனம் கண்டு கோபம் கொண்ட சிவன் விஸ்வருபம் எடுத்து தனது இடது காலால் உதைத்தார் மற்றும் அவரது இடது காலின் கீழ் அவரை மிதித்து,யமனை செயலற்று ஆக்கினார்.\nபகவான் ஆள்க்காட்டி விரலை உயர்த்தி யமனை எச்சரிக்கை செய்யும் படங்கள் இன்றும் கோவிலில் சித்தரிக்கின்றன. யமன் வீசிய பாசகயிற்றின் அடையாளம் இன்றும் லிங்கத்தில் தெரியும்.\nயமன் செயலற்று இருப்பதால் பூமியில் எப்பொழுதும் எற்படும் இறப்பு இல்லாமல் இருந்தன.என்றும் பூமி அதன் இயல்பான வழியில் சஞ்சரிக்க வேண்டும் என இறைவன் உரைத்து, காலசம்ஹாரமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் யமனை மீண்டும் உயிர்பித்தார்.\n'இடது காலால் உதைத்து’ யமனின் துடுக்குத்தனமான செயலுக்குதான் தண்டனை என்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி இன்றும் பேசப்படுகிறது இல்லையெனில் ஸ்வாமி வலது காலால் உதைத்து யமனை முற்றிலும் செயலற்று ஆக்கியிருப்பார் என ஐதீகம். இறப்பை வென்ற ஸ்தலம் இந்த திருகடையூர் என்பதால் இங்கே வழக்கமாக வயதான ஜோடிகள் தங்கள் சஷ்டியப்தபூர்த்தி (60 ஆண்டுகள் நிறைவு), பீமரதசாந்தி (70 வது பிறந்தநாள்) மற்றும் சதாபிஷேகம் (80 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடப்பட்டு காலசம்ஹாரமூர்த்தியை தரிசனம் செய்வதை வெகுவாக பார்க்க முடியும்.\nபௌர்னமி பற்றிய மற்றோறு கதை\nஅபிராமி பட்டர், சரபோஜி மஹாராஜா ஆட்சியின் போது வாழ்ந்து வந்தார். அவர் முற்றிலும் தன்னை அபிராமி அம்மனுக்கு அர்ப்பணித்து பல மணி நேரம் என்றில்லை, பல நாட்கள் தேவி முன்னிலையில் அமர்ந்து பேரின்ப நிலையில் தியானம் இருப்பார்.\nஒரு முறை ராஜா சரபோஜி கோயிலுக்கு விஜயம் செய்தார். அபிராமி பட்டர் அப்பொழுது தன்னையே மறந்த நிலையில் தியானம் இருந்ததினால் ராஜா சரபோஜி வருவதை கவனிக்காமல், ஒரு அடிப்படை மரியாதையின்\nஅடையாளமாக எழுந்து கூட நிற்காமல் தேவி அபிராமியின் ஒளிரும் தெய்வீக முகத்தோற்றம் கண்டு பார்வை ஒன்றி மூழ்கியிருந்தார். அப்பொழுது மரியாதை காட்டாத அபிராமி பட்டரை, கோபமான மன்னர் அருகில் நின்ற நபர்களிடம் அவரை பற்றி விசாரித்தார். துரதிருஷ்டவசமாக, அருகில் நின்ற நபர்கள் இவர் ஒரு மோசடி பேர்வழி எ��்று கூறினார்\nபின்னர் சரபோஜி மஹாராஜா அபிராமி பட்டரை அணுகி இன்று என்ன திதி என்று கேட்டார். மன்னர் கேட்ட அன்று அமாவசை நாள். அபிராமி பட்டர் தேவியின் ஒளி வீசுகின்ற முகத்தோற்றம் கானும் கற்பனையில் கண்கள் திறக்காமல் அன்று முழு நிலவு நாள் என்று கூறினார்.\nஇந்த பதில் மூலம் கோபமடைந்த மஹாராஜா இந்த மோசடி பேர்வழியை தண்டிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என எண்ணி இன்று மாலை முழு நிலவு இல்லையென்றால் நீங்கள் மரணத்தை சந்திக்க நேரும் என்று அவர் எச்சரித்து சென்றார். நீண்டநேரத்திற்கு பிறகு அபிராமி பட்டர் தனது தியானம் கலைந்து, கண்களை திறந்து என்ன நடந்தது என்று அறிந்தார். இதயங்களை உருக வைக்கும் கவிதையாக, பதிகம் என நூறு அதிகாரம் கொண்ட பதிகங்கள் அபிராமி அம்மனை புகழ்ந்து பாடினார்.\nஅதுவே அபிராமி அந்தாதி ஆகும். அபிராமி அந்தாதி கவிதை ஒரு வகையான தனிப்பட்ட கவிதையாகும். முந்தைய ஒரு கவிதையின் கடைசி அடி, அடுத்த கவிதையின் முதல் வரியில் முதல் வார்த்தையாக தொடங்குகிறது. இந்த வகையான கவிதை ஒரு தனிப்பட்ட ரகம் என்று கூறப்படுகின்றன. மனமுருகிய தேவி அபிராமி தன் காது தோடு எடுத்து வானில் எறிந்தார். அது முழு நிலவாக நடு வானில் பிரகாசமான பிரகாசித்தது. ராஜா சரபோஜி அபிராமி பட்டரின் பெருமையையும் ,பெருந்தன்மையும் உணர்ந்து, பட்டர் தொடர்ந்து மறுத்த போதிலும், அவருக்கும் மற்றும் அவர் சங்கதியினருக்கும் எல்லா கிராமங்கள் தோரும் வரும் வருவாயில் ஒரு நூறு பகுதியை தானம் செய்யவதாக அவரது கட்டளையை செப்பு தகடுகளில் ஆவண செய்தார் என ஆவணங்கள் சொல்கின்றன. இன்றும் அந்த செப்பு பட்டயம் பட்டரின் சங்கதியினரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த திருதலத்தில் மூன்று குளங்கள் (புஷ்கரணி) உள்ளன. அவை அம்ரிதா தீர்த்தம், காலா தீர்த்தம் மற்றும் மார்கண்டேய தீர்த்தம் ஆகும்.\nகோவிலில் ஒரு நாள் 6 முறை வழிபாடுகள், சேவைகள் வழங்கப்படுகிறது. இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 60 வது, 70 வது,80 வது பிறந்த நாள் மற்றும் பிற சிறப்பு சந்தர்ப்பங்களில் இங்கு கொண்டாட வருகின்றனர்.\nமுதல் கடவுள் கணபதியை வழிபடாமல் தேவர்கள் அவரை அசட்டை செய்துவிட்டு அமிர்தம் எடுக்க பாற்கடலை கடையும் போது, அசட்டை செய்த தேவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவசரமாக கணபதி யாருக்கும் தெரியாமல் அமிர்தபானையை திருடி ரகசிய இடத்தில் அதை மறைத்து வைத்துவிட்டார். தேவர்கள் அதை தேடிதேடி கிடைக்காமல் சிவனிடம் முறையிட்டனர், சிவன் தேவர்களை கணபதியிடம் மன்னிப்பு கேட்க அறிவுரை கூறினார். பிறகு விநாயகாபெருமான் அமிர்தபானையை தந்தருளினார். அமிர்தபானையை பெற்ற தேவர்கள் ஒரு குளியல் போட சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது, அவர்கள் பானையை எடுக்க முடியவில்லை அது ஒரு சிவலிங்கமாக மாறிவிட்டது. அந்த சிவ லிங்கம் தான் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அதாவது அமிர்தம் + கடம், அதுவே, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரராய் திருகடையூரில் அருள்பாலிக்கிறார்.\nஸ்ரீ மார்கண்டேயன் கங்கை நீரை கொண்டு அமிர்தகடேஸ்வரரை அபிஷேகம் செய்யும்பொழுது ஜாதி மல்லியும் தண்ணீரின் கூடவே வந்தது. பிஞ்சிலம் எனப்படும் ஒரு பெயரும் அதற்கு உண்டு. ஜாதி மல்லி ஒரு ஆண்டு முழுவதும் பூக்கும் ஒரு மலர் ஆகும். இந்த மலர் கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்ற மனித நோக்கங்களுக்காக பயன்படுத்த கூடாது. ஒரு பூ கொண்டு செய்யும் ஒரு அர்ச்சனை 1008 அர்ச்சனைக்கு சமமாக கருதப்படுகிறது.\nஇங்கு லிங்கம் சுயம்புவாக உள்ளது. கோவில் மேற்கு நோக்கி எதிர்கொண்டுள்ளது. நீங்கள் நெருக்கமாக நோக்கினால் மற்றொரு லிங்கமும் உங்களால் பார்க்க முடியும்.\n8 அஷ்டவீரட்டன புனித கோயில்களிள் திருகடையூரும் ஒன்றாகும். இறைவன் செப்பு விக்கிரகத்தில் காலசம்ஹாரமூர்த்தியாய் சீற்றம் தெரிகிற தோற்றத்தில் எமன் மீது இடது கால் வைத்து தாக்கி கம்பீரமாய் காட்சி அளிக்கிறார்.\nபல சித்தர் இங்கே தவம் செய்யதுள்ளனர் அதில், பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.\n. நவகிரகங்களுக்கும் இங்கு சக்தி இல்லை.அனைத்து பக்தர்களும் காலசம்ஹாரமூர்த்தியையே பூஜை செய்கின்றனர். திருகடையூரில் ராகுவின் எந்த விளைவுகளும் இருக்காது. இங்கு தேவி அபிராமி ஸ்ரீ மகா விஷ்ணுவின் நகையில் இருந்து தோன்றியதாகவும் கூறப்படுகிறது. பிரம்மா, அகஸ்திய, புலஸ்திய மற்றும் துர்கா தேவி ஆகியோர் இங்கு கடவுள் வழிபாடு நடத்தியதாகவும் கருதப்படுகிறது.\n63 நாயன்மார்களிள் கரிய மற்றும் குங்கிலியகாலய நாயனார் இங்கே வாழ்ந்து இறைவன் பணியாற்றினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ அபிராமி பட்டரை பெற்றெடுத்த புனித மண் இதுவாக கருதப்படுகிறது அப்பர், ��ுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் மூவரால் பாடப்பட்ட ஸ்தலம் இது. நிகழும் தமிழ் மாதம் சித்திரை (ஏப்ரல்/ மே) 18 நாட்கள் யமா சம்ஹர விழா கொண்டாடப்படுகிறது. நிகழும் தமிழ் மாதம் கார்த்திகை திங்கட்கிழமையின் (நவம்பர்/ டிசம்பர்) போது 1008 சங்காபிஷெகம் மிகவும் பிரபலமானது. புரட்டாசி நவராத்திரி மற்றும் மார்கழி விதிபதம் ஒரு நாள் திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. ஆடிபூரம், நவராத்திரி,பௌர்னமி, ஸ்கந்த சஷ்டி, மாஹா சிவராத்திரி, பங்குனி உத்திரம், அபிராமி அந்தாதி பாராயணம், மாதாந்திர பிரதோஷ நாட்கள் மற்றும், தமிழ், ஆங்கிலப்புத்தாண்டு நாள் மற்றும் பொங்கல் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (என்றும் பதினாறு)\nதிருமணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் கோயில் திருகடையூர் அருகே உள்ளது. இது முற்றிலும் ஒரு சைவ திருதலம் ஆகும். இந்த கோவில் திருமணல்மேடு என அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் திருகடையூரிலிருந்து 0.5.km தென்மேற்கில் அமைந்துள்ளது. இங்கே அவரது பெற்றோர் ஒரு ஆண் குழந்தை வரம் வேண்டி பக்தியுடன் தங்களை அர்ப்பணித்து பிரார்த்தனை மற்றும் சிறப்பு சிவ பூஜைகள் செய்தனர். அதன் பலனாக சிவன் என்றும் பதினாறு வயது மார்கண்டேயரை தந்தருளினார். இந்த தலத்தில் ஸ்ரீ மார்கண்டேயர் சிவ பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து என்றும் பதினாறு என்று சொல்லும் சிரஞ்சிவியின் அடையாளமாக விளங்கினார். இந்த கோவிலில், ஸ்ரீ மார்கண்டேயர் சிவபெருமான் முன் மூலவராய் அமர்ந்து பக்தர்களுக்கு நீண்ட வளமான வாழ்க்கை அமைய ஆசீர்வதிக்கிறார்.\nஸ்ரீ மார்கண்டேயரை ஒரு உண்மையான பக்தன் என்று சிவபெருமான் குறிப்பிட்டார். இதனால் இந்த கோயில் தனி முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. திருகடையூர் வந்து இறைவன் ஸ்ரீ அமிர்தகடேஸ்வர் மற்றும் ஸ்ரீ அபிராமியை வளமான வாழ்க்கை பெற பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் கூட ஒரு முழு வளமான வாழ்க்கை மற்றும் அவர்கள் குடும்பத்தின் நலனுக்காக இந்த ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலுக்கும் வந்து தரிசித்து வழிபட வேண்டும்.\nஇங்கு ஒவ்வொரு ஆண்டும் கோவில் ஆச்சாரியர்கள் தமிழ் மாதம் (மீனா மாசம்) பங்குனியில் அசுவதி நக்ஷத்திர நாளிள் ஒரு முக்கியமான பூஜா செய்வார்கள். அன்று தான் சிவபெருமான் தனது பக்தன் ஸ்ரீ மார்கண்டேயரை ஒரு கடம் கங்கை நீர் கொண்டு புனிதபடுத்தி ஆசிர்வதித்ததாக கூறப்படுகிறது. இங்கு பகவானுக்கு பூஜைகள் செய்ய விரும்பும் பக்தர்கள் ஸ்வாமி அம்பாளுக்கு திருகல்யாணம் செய்வித்து சிறப்பு ஹோமம் செய்து வழிபட்டால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத மக்களுக்காக ஸ்வாமி அம்பாளுக்கு திருகல்யாணம் செய்வித்து சிறப்பு ஹோமம் செய்து வழிபட்டாலும் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.\nபஞ்சக்ஷர ஹோமம் என்று ஒரு சிறப்பு ஹோமமும், சங்காபிஷேகமும் இத்திருதலத்தில் செய்து வழிபட்டால் நோயற்ற வாழ்வு வாழ கிடைக்கும் என ஐதிகம்.\nபகவான் ஸ்ரீ மிருகண்டேஷ்வரர், அம்பாள் மருத்துவதி மற்றும் மூலவராய் ஸ்ரீ மார்கண்டேயர் இங்கே தெய்வங்களாக அருள்பாலிக்கிறார்கள்.\nகாசி மற்றும் வாரணாசி இருந்து கங்கை நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யபடுகிறது. எனவே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி மற்றும் சதாபிஷேகம் செய்ய வேண்டுவோர் கங்கை நீர் கொண்டுவர தேவையில்லை.\nமேலும், மிருத்யுஞ்ஜய ஹோமம், சுவாமி அம்பாள் திருகல்யாணமும், 108 சங்காபிஷேகமும் இங்கே செய்யப்படுகிறது. குழந்தை பாய்க்கியம் வேண்டுவோர்க்கு \"புத்ர-காமேஷ்டியாகம்\"என மிகவும் சக்திவாய்ந்த பிரசித்தி பெற்ற யாகம் இங்கே செய்யப்படுகிறது.\nபக்தர்களின் குடும்பத்தில் மற்றும் அவரது தொழிலில் அஷ்ட ஐஸ்வரியம் பொங்க இங்கு மிகவும் பிரசித்திப்பெற்ற\"லலிதா சஹஸாரநாமமும் \" செய்யப்படுகிறது.\nஇந்த பாழடைந்த கோவில் திரு T.R விஸ்வநாத குருக்களின்கடுமையான முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு, சீரமைத்து இப்பொழுது அனைத்து நவீன வசதிகளுடன் புதிதாக காட்சியளிக்கிறது. இப்போது இந்த கோவிலில் டாக்டர் திரு T.R விஸ்வநாத குருக்கள் மற்றும் அவரது மகன்கள்,திரு.T.R.V. ராமலிங்க குருக்கள் மற்றும் அவரது சகோதரர்கள் திரு.T.R.V குருமூர்த்தி குருக்கள், திரு.T.R.Vசுந்தரமூர்த்தி குருக்கள், திரு.T.R.V சந்திரமௌலி குருக்கள் மூலமாக பராமரிக்கபட்டு வருகிறது.\nஇந்த ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலிலுள்ள ஸ்ரீ மாஹாமேரு (மரகதம்) சம்ப்ரொக்ஷனத்தை மறவாமல்பக்தர்கள் பார்வையிட வேண்டுகிறோம்.\nசஷ்டியப்தபூர்த்தி (\"சஷ்டி அப்த பூர்த்தி\" என்றும் அழைக்கப்படுகிறது). இங்கு ��ண்களின் 60 வயது நிறைவை கொண்டாடப்படுகின்றது.\n.“சஷ்டி”என்பது கணிதத்தில் உள்ள அறுபது கால அளவை (60) குறிக்கும்.\nஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையில், அறுபது ஆண்டுகால பூர்த்தியானது சஷ்டிபூர்த்தி என குறிப்பிடப்படுகிறது.\nசமஸ்கிருதத்தில் “சஷ்டி” என்றால் அறுபத்து, “அப்த” என்றால் முடித்தல் என்று பொருள் படுகிறது.\nஎல்லோரும் வாழ்க்கையில் அறுபதுவது ஆண்டினை ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக, மறக்கமுடியாத திருப்புமுனையாக, மற்றும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஒரு நினைவூட்டல் பதிவாக அமைகிறது என்று விவரிக்கிறார்கள். முனிவர்களும், ரிஷிகளும் இந்த அறுபதுவது ஆண்டினை ஒரு விரிவான புனித சிறப்பு சடங்குகள் அடங்கிய ஆண்டாகவும் விவரிக்கிறார்கள். இதற்கு பிறகு வரும் நாட்களை ஒரு மறுபிறப்பு நிகழ்ச்சியாகவே கருதப்படுகிறது.\nஇது ஒரு புனித சிறப்பு சம்பிரதாயமாக வேத கலாச்சாரத்தில் குறிப்பிடுகிறார்கள். நவீன காலத்தில் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட்டங்கள் சாந்தி மற்றும் கிராந்தி என இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.சாந்தி சாஸ்திரங்களின் படியும் மற்றும் கிராந்தி இயற்கையின் வழியின் படியும் பரிந்துரைக்கப்படுகின்றன.\nசாந்தி என்று சாஸ்திரங்களின் வழியில் பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் உக்ரரத சாந்தியையும் குறிப்பிடப்படுகிறது. உக்ரரத சாந்தி என்று குறிப்பிடுபவை நாம் இதுவரை வாழந்து சந்தித்த கடுமையான நேரத்தை குறிப்பவையாகும். ஒரு நூறு ஆண்டு கால மனிதனின் வாழ்வில் முந்தய அறுபது ஆண்டு காலம் என்பது பொருள்சார்ந்த தேடலை பின்தொடரும் ஒரு காலம் ஆகும்.பின்வரும் பிந்தைய ஆண்டு காலம் என்பது ஆன்மீக முயற்சியின் தேடலை பின்தொடரும் காலமாக கருதப்படுகிறது. பிந்தைய ஆண்டு காலம் ஆன்மீக பணி நிறைவேற்றும் பொருட்டு செய்யப்படும் சாந்தியானது சொர்கத்திற்கு அனுப்பப்படும் ஒரு பிரார்த்தனையாக கருதப்படுகிறது.\nஇதை பெரும்பாலான சமஸ்கிருத ஸ்லொகங்களில் மேற்கோள் காட்டப்பட்டு தெளிவான ஆதாரமாக கொள்ளப்படுகிறது. இதன்படி, சாந்தி தமிழ்,\nசெய்யப்பட வேண்டும். இந்திய ஜாதகப்படி சஷ்டியப்தபூர்த்தி சாந்தி பிறந்த அதே ஆண்டு,அதே மாதம் வரும் பிறந்த நாளில் செய்வது வெகு விசேஷமாகும். அது முடியாத பட்சத்தில் ஆண்டிறுதியின் முன் வசதியான ஒரு நாளில் செய���துக்கொள்ளலாம்.செய்துக்கொள்ளுமிடம் ஒரு யாத்ரீக நகரம், ஒரு கோயில், ஒரு நதிகரை அல்லது ஒரு குடும்பத்தலைவரின் வீட்டில் இருக்க வேண்டும்.\nமிருத்யுஞ்ஜயதேவதா கலச ஸ்தாபனா, ப்ரதிம ஸ்தாபனா மற்றும் அர்ச்சனைகள், வழிபாட்டின் ஒரு மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இதேபோல் கூடவே ஸ்ரீகணபதி, ஸ்ரீ துர்கா மற்றும் விஷ்ணு போன்ற தெய்வங்கள் வழிபாடுகளும் வேண்டும்.\nகடல்கள், ஆறுகள், திசைகள் (Dikpalakas) என்ற முக்கியமான இயற்கை தெய்வங்கள் மற்றும் நவகிரகங்களை புனித கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும்.இந்த வழிபாட்டின் மூலம் இயல்பாக ப்ரகிருதியை முதல் கடவுளாக போற்றப்பட்டு அதற்குண்டான மதிப்பும் வழங்கப்படுகிறது.\nஇதேபோல் அட்டவணை படி ஒவ்வொரு ஆண்டும் (60 ஆண்டுகள்) , ஒவ்வொரு அயனாவும் (உத்தர, தக்ஷின), ஒவ்வொரு பருவமும் (ஆறு ரிதி), ஒவ்வொரு மாதமும் (12 மாதங்கள்), ஒவ்வொரு பக்ஷமும், (சுக்லா மற்றும் கிருஷ்ண), ஒவ்வொரு திதியாக (15) வாரம், ஒவ்வொரு நாட்களாக (ஏழு), ஒவ்வொரு நட்சத்திரம் (27 நட்சத்திரங்கள்),ஒவ்வொரு யோகமும், ஒவ்வொரு கரணமும் மற்றும் ஒவ்வொரு ராசி முறையாக வழிபட வேண்டும்.\nஅதேபோல் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிற த்வாதச ஆதித்யா, ஏகதச ருத்ர, தச திஷா, அஸ்டவாசு, சப்த வாயு, மற்றும் பஞ்ச ப்ரம்மா வரையிலான கடவுள் வரை இந்த வழிபாட்டின் மூலம் போற்றப்படுகிறது.\nஇந்த வழிபாட்டு மூலம் சக்திவாய்ந்த பரமாத்மாவை பூஜிப்பதாக ஏற்றுகொள்ளப்படுகிறது.இந்த முறையில் பிரபஞ்சத்தின் சக்திவாய்ந்த தெய்வங்கள் அனைத்தையும் கலச ஆரதணை, ப்ரதிம பூஜை, ஜபம் தபங்கள் மூலம் வழிபடுவதாக ஐதீகம்.இவை அனைத்தும் இந்த ஹோமம், மற்றும் சாந்தி மூலம் நடத்திவைக்கபடுகிறது.\nஆச்சாரியார்கள் தேவதா ஆவாஹனம் செய்த கலசத்தில் உள்ள புனித நீர் எடுத்து குடும்பத்தலைவருக்கு அபிஷேகம் செய்வார்கள். இதன் மூலம் குடும்பத்தலைவராக தனது அறுபது ஆண்டு கால வாழ்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததற்கு அடையாளமாக ஒரு தாழ்மையான நன்றியையும், அனைவருக்கும் தான தர்மங்கள் வழங்கி தனது சமூக பொறுப்பையும் பூர்த்தி செய்து மனதிருப்தி அடைந்தது மகிழ்கிறார்.\nசாந்தி வேள்வி நடத்திய ஆச்சாரியார்களுக்கும், மற்றும் குருமார்களுக்கும் தச தானங்கள், நவகிரக தானங்கள், கோ தானம் மற்றும் தானங்களிள் ���ிறந்த தானமாக கருதப்படுகிற அன்னதானம் நடத்தி அவர் வெற்றிகரமாக இந்த சாந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறது போது ஆன்மீகம் மற்றும் சமூக கடப்பாடுகள் கடந்து மக்கள் சார்ந்த மதச்சார்பற்ற குடும்பத்தலைவராக திகழ்ந்து ஒரு நீண்ட பேரின்ப வாழ்வில் பெரும்பேறு பெற்று வாழ்கிறார்.\nசாந்தி நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடிந்த பிறகு, கிராந்தி நிகழ்ச்சி. இதில் மிகவும் முக்கியமானது கல்யாண வைபவம். கிராந்தி என்பது ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி ”முன்னோக்கி செல்கிறதை” குறிக்கிறது. சஷ்டியப்தபூர்த்தி குடும்பத்தலைவருக்கும் தலைவிக்கும் இடையே ஆன்மீக உலகின் ஒரு நல்ல பாலமாக அமைய்கிறது.\nவானப்ரஸ்தத்தின் போது திருமணமான தம்பதிகள் பிரம்மச்சரியத்தை அனுசரித்தல் மூலம் அவர்களின் வாழ்க்கை பணியை நிறைவு செய்ததாகும். கல்யாண கொண்டாட்ட பகுதி அவர்கள் இனி வாழ்போகும் பல ஆண்டுகால வாழ்க்கையின் இருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட பாத்திரத்தை ஒரு நினைவூட்டல் செய்வது போல் ஆகும். இளைய வயது திருமணம் உடல் நாட்டம் கொண்டும், இப்போழுது செய்யும் திருமண வைபவம் ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டும் செய்யப்படுகிறது.\nதொடர்ந்து கடவுள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டும், ஒரு குடும்ப உறவுகளை தக்க வைத்து பத்திரமாக கட்டி காத்துக்கொண்டும் வாழ்ந்த இந்த வாழ்க்கை நிலையை கொண்டாட இதுவே ஒரு சிறந்த தருனமாக உள்ளது தங்கள் குடும்பம், அடுத்த தலைமுறைக்கும் மற்றும் இந்த சமூகத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய பெருவது இன்னும் சிறந்ததாக கருதப்படுகிறது.\nபொதுவாக இந்த சாந்தி மற்றும் பூஜை கொண்டாட்டங்கள் குழந்தைகள், சகோதரர்கள் மற்றும் பேரக்குழந்தைகள் மூலம் ஏற்பாடு செய்யபடுகிறது. திருமண விழாவில் பல்வேறு நிரல்களுக்கும் கூடுதலாக இயற்றப்பட்டு விவாஹ சஷ்டியப்தி கொண்டாடுகிற தம்பதிகள் ஏற்கனவே இது போன்ற நிகழ்வுகளை கொண்டாடி மகிழ்ந்த பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள். விவாஹ சஷ்டியப்தி கொண்டாடுகிற தம்பதியர்களிடம் அவர்களை விட இளைய தம்பதிகள் மற்றும் பங்கேற்கும் உற்றார் உறவினர்களும் ஆசீர்வாதம் பெற்றால் நன்மையும், நீண்ட ஆயுல் கிடைக்கும் என நம்பப்படுகிறது.\nஒரு மிக எளிய நிகழ்ச்சியாக மட்டும் நடத்துவதாக இருந்தால் கூட, அதில் \"ஆய���ஷ் ஹோமம்”மிக அவசியம்.\nகூடவே மற்ற ஹோமங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்றால் நிறைய பின்வரும் ஹோமங்கள் உள்ளன.\nகணபதி ஹோமம் (முதல் கடவுள் பிரார்த்தனை)\nநவக்கிரக ஹோமம் (நன்மைக்காக நவக்கிரக கிரகங்களுக்கும்),\nதன்வந்திரி ஹோமம் (பூரண ஆரோகியம் வேண்டி)\nமிருத்யுஞ்ஜய ஹோமம் (நீண்டஆயூள் வேண்டி)\nருத்ர ஏகாதசனி, ருத்ரம் மற்றும் சமகம்.\nமென்மேலும் ஏழைக்கு ஆஸ்தி உருவாக்கி தருதல், அன்னதானம் செய்தல், தானம் செய்தல், மற்றும் தகுதிக்கேற்ப நன்கொடைகள் அனைத்து செய்யலாம். இது மதத்தை விட சமூக சார்ந்த விஷயமாகவே காணப்படுகிறது.\nமேலும் சடங்குகளுக்கும் மற்றும் மத முறைகளுக்கும் உங்கள் குருக்களை (பண்டிட்) தொடர்பு கொள்ளவும்.\nமுக்கிய இணைப்புகள் எம்மை தொடர்பு கொள்க துணை சேவைகள் மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16475-Avani-avittam-explanation-by-Cho-Ramaswamy", "date_download": "2019-02-18T21:02:52Z", "digest": "sha1:LEVJDHCOA2VFY3T7XQNWTSSOQAE7SES7", "length": 13333, "nlines": 221, "source_domain": "www.brahminsnet.com", "title": "Avani avittam explanation by Cho.Ramaswamy", "raw_content": "\n`ஆவணி அவிட்டம் – சோ\nகேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது\nசோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு 'ஆவணி அவிட்டம்' என்ற\nபெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.\nவேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமு���் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.\nகேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன் அது எதற்கு இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே\nசோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். 'போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும் அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும் தேசம் போய் விட்டதா\n அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும் ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும் ஏன் அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை' என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும்\nகேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.\nதேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம்\nஅவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.\nஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத��திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த\nதினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த 'ஆவணி அவிட்டம்'\nஎன்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTk3MA==/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-18T20:56:25Z", "digest": "sha1:JD64NLOFRCCHDMN5UZACVTMZU7N5JDNF", "length": 6390, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nசீனாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி\nபீய்ஜிங்: சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் பலர் காயமடைந்தனர். காரில் இறங்கியவன் கத்தியால் 9 பேரை ஆத்திரத்த்தில் குத்தி கொன்றான்.\nசீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு அசுரக வேகத்தில் வந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர். உடன் காரை விட்டு இறங்கியவன் கத்தியால் கண்ணில்பட்டவர்களை சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற���ர்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nதேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு\nகொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்\nடென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா\nயு மும்பா வாலி அபார வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:09:02Z", "digest": "sha1:IHNEDIJADTREVYW7R3CJOZAVS5KCWCG6", "length": 17048, "nlines": 252, "source_domain": "chollukireen.com", "title": "கோப்தா வகைகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nபழுத்தத் தக்காளி—3 திட்டமான சைஸ்\nகடலைமாவு—கால்கப். வேண்டிய அளவு உபயோகிக்க\nபிரிஞ்சி இலை —சிறியது ஒன்று.\nசுரைக்காயைத் தோல் சீவிக் கொப்பரைத் துருவியில்த்\nசற்று நீருடன் கூடியதாகத் துருவல் இருக்கும்.\nவெங்காயம், பூண்டு. இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்\nவிடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nதக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nமிளகு.சீரகம், லவங்கத்தைப் பொடித்துக் கொள்ளவும்.\nசுரைக்காய்த் துருவலுடன் திட்டமாகக் கடலைமாவைச் சேர்த்துக்\nதுருவலே தண்ணீருடன் இருப்பதால் தண்ணீர் அவசியமில்லை.\nவடைமாவு மாதிரி சற்றுத் தளரவே மாவு இருக்க வேண்டும்.\nஅடுத்து எண்ணெயைக் காய வைத்து கலவையை சிறிய வடை\nபோலவோ, பகோடாக்கள் மாதிரியோ போட்டுபொறித்தெடுக்கவும்.\nஇரண்டு பக்கமும் சிவக்க வேகும்படி நிதானமாகத் திருப்பிவிட்டு\nஅகலமான நான்ஸ்டிக் வாணலியில் 5,6 ஸ்பூன் எண்ணெயைச்\nசூடாக்கி பிரிஞ்சி இலையுடன் ,வெங்காய விழுதைச் சேர்த்து\nவெங்காயம் நிறம் மாறி நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து\nபிரட்டி தக்காளி விழுதைச் சேர்க்கவும்.\nஉப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.\nஎண்ணெய் பிறிந்து கலவை நன்றாகக் கொதித்துச் சுருண்டு வரும்\nபதத்தில் முக்கால்கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.\nகோப்தாக்களைப் பரவலாக அதில் சேர்க்கவும்.\nமிதமான தீயில் இரண்டொரு கொதிவிட்டு ஒவ்வொன்றாகத்\nதிருப்பிவிட்டு இறக்கவும். கோப்தாவின் அளவிற்குத் தக்கபடி\nகிரேவியில் முன்னதாகவே நீரின் அளவை சற்று\nரொட்டி பூரி வகைகளுடன் நன்றாக இருக்கும்.\nவிருப்பத்திற்கிணங்க காரமும் கூட்டிக் குரைக்கலாம்.\nகீழுள்ள படங்கள் யாவும் மாதிரிக்குதான்.\nகோப்தா தயார். லௌகிகா கோப்தா இதுதான்.\nசுரைக்காய் கோப்தாவின் மாதிரி ஸாமான்கள்.\nதயார் நிலையில் மாவுக்கலவையும்,பொரித்த கோப்தவும்.\nதிசெம்பர் 20, 2011 at 10:40 முப 8 பின்னூட்டங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, தத்துவம், ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/31/what-will-be-the-farmers-agricultural-sector-expectation-budget-2019-013323.html", "date_download": "2019-02-18T21:33:39Z", "digest": "sha1:HFMMKDKEQLCDABQLWQ2ENUNV5XW4GVNR", "length": 19919, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2019-ல் விவசாயிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்..? | what will be the farmers and agricultural sector expectation of budget 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2019-ல் விவசாயிகள் என்ன எதிர்பார்���்கிறார்கள்..\nபட்ஜெட் 2019-ல் விவசாயிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nதமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடி... இந்த பட்ஜெட்டில் எவ்வளவு சொல்லப்போகிறார் ஓபிஎஸ்\nஇவர்கள், மோடியின் இடைக்கால பட்ஜெட்டைப் புகழ்வது ஏன்..\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nவருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா\nஇது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து\nசாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து\nநரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது மானியங்களை நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்குகளுக்கே செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார். அது தான் இன்று direct benefit transfer - DBT என அழைக்கிறார்கள்.\nஇந்த திட்டப் படி ஒரு பருவத்துக்கு 4000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். ஒரு மொத்த ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மிகாமல் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி சொந்தமாக உழவு செய்ய நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன.\nசொந்தமாக உழவு நிலம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தின் அடிப்படையில் மானியங்களோ உதவிகளோ கிடைப்பதில்லை. காரணம் சொந்தமாக நிலம் இல்லாதவர்களை எப்படி விவசாயிகள் என கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என அரசு விவசாயிகளிடமே கேட்டது. இதனால் விவசாயக் கூலிகளாக காலத்தைக் கழிப்பவர்களுக்கு மேலும் சுமையாகிப் போனது.\nசொந்தமாக நிலம் உள்ளவர்களுக்கு நிலத்துக்கான பட்டா சிட்டா தஸ்தாவேஜ்கள் அடிப்படையில் அரசு வங்கிகள் விவசாயக் கடன்களை வழங்கும். பொதுவாக அரசு வங்கிகளில் விவசாயக் கடன் என்றால் வட்டி கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கும். சமீபத்தில் அந்த கொஞ்ச நெஞ்ச வட்டிச் சுமையைக் கூட முழுமையாக நீக்க வட்டியில்லாக் கடனை வழங்கச் சொன்னது அரசு.\nசொந்தமாக நிலம் உள்ள ஒரு விவசாயி அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத விவசாயக் கடனாகப் பெற்று வந்தார்கள். இதுவும் நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே. இந்த மானியம் + வட்டி இல்லாக்கடன் திட்டத்தினால் சுமார் 2.28 லட்சம் கோடி அர��ு செலவழித்திருக்கிறார்களாம்.\nஇப்போது விட்டுச் சென்ற விவசாயிகளுக்கு அதாவது சொந்தமாக உழவு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு குறைந்த பட்ச அடிப்படை ஊதியத் திட்டத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கிறார்களாம். அதோடு விவசாய விலை பொருட்களுக்கும் வளர்ந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நல்ல விலை கொடுக்க ஏதாவது திட்டம் சொல்வார்கள் என எதிர்பார்ப்பதாக பல்வேறு விவசாய சங்கங்கள் இந்தியா முழுமைக்கும் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்விகி ஸ்டோர்ஸ்: ஆன்லைனில் மளிகை சாமான் ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும்\nநுகர்வோர் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி விவரங்கள்\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/why-centre-not-fulfilled-middle-class-family-s-woes-so-far-4-and-half-years-013380.html", "date_download": "2019-02-18T20:59:00Z", "digest": "sha1:RDF3VO6UOU5YYDH6KQ3TH7ABIBZFO446", "length": 22345, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Budget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா? | Why Centre not fulfilled middle class family's woes so far 4 and half years? - Tamil Goodreturns", "raw_content": "\n» Budget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா\nBudget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nதமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடி... இந்த பட்ஜெட்டில் எவ்வளவு சொல்லப்போகிறார் ஓபிஎஸ்\nஇவர்கள், மோடியின் இடைக்கால பட்ஜெட்டைப் புகழ்வது ஏன்..\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nவருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா\nஇது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளு��் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து\nசாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து\nசென்னை: மாத ஊதியதாரர்கள் மீது நான்கரை ஆண்டுகளில் இல்லாத அக்கறை ஆட்சி முடிய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது மட்டும் மத்திய அரசுக்கு திடீரென்று வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.\nபெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நடுத்தர மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயருவதும், தேவையில்லாத பொருட்களின் விலை குறைவதும் வாடிக்கையான ஒன்று.\nஇது மட்டுமல்லாமல் வருமான வரி விலக்கின் உச்சவரம்பு அதிகரிக்குமா என்ற ஏக்கம் நடுத்தர வர்க்கத்தினரிடையே காணப்பட்டது. எனினும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில் மக்களை குளிர்விக்கும் பல திட்டங்களும் சலுகைகளும் இன்று மத்திய அரசு அள்ளி வீசியுள்ளது. அதில் முக்கியமானது வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு அதிகரிப்புதான். ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை இருந்தால் வருமானம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊதியதாரர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும் இது எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த அறிவிப்பை வெளியிட்ட பியூஷ் கோயல் கூறுகையில் பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அறிவிப்பது உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. இருந்தாலும் நடுத்தர மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.\nஅப்படியிருக்கையில் இதன் அர்த்தம் என்ன. நான்கரை ஆண்டுகளாக எந்த நன்மையையும் மக்கள் எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யாமல் இருந்த மத்திய அரசு கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி கலைய உள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் மீது திடீர் கரிசன��்துக்கு என்ன காரணம்.\nஅது போல் விவசாயிகள் கடன் தள்ளுபடியை கோரி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 என்ற திட்டத்தின் மூலம் மாதத்துக்கு ரூ. 500-ஐ பெற்றுக் கொண்டு என்ன செய்வார்கள். வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு நிதியை எப்படி எப்போது மத்திய அரசு ஒதுக்கும். மேலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி விடுப்பில் இருக்கும் நிலையில் இது போன்ற புதிய அறிவிப்புகளை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் எப்படி வெளியிடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஇது போன்ற கேள்விகள் சாதாரண மக்கள் மனங்களிலேயே எழும்நிலையில் பொருளாதாரம் படித்தவர்களின் மனதில் எழாமலா இருக்கும். எனவே இது போன்ற அறிவிப்புகள் மக்கள் நலன் கருதி அல்ல என்றும் தேர்தலை குறிவைத்தே பாஜக சலுகைகளை அறிவித்துள்ளது என்றும் தெள்ளத் தெளிவாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்விகி ஸ்டோர்ஸ்: ஆன்லைனில் மளிகை சாமான் ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும்\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nமூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிக லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/162929?ref=home-feed", "date_download": "2019-02-18T21:29:57Z", "digest": "sha1:HBAVYIOZRXCCIQOMBSAA7EKAMOFWTXMP", "length": 6714, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விபத்தில் சிக்கிய பிரபல நடிகை- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர��யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம்\nமலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார்.\nஇருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது என்ன விஷயம் என்றால் மஞ்சு வாரியர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.\nஅப்போது ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ பயங்கர விபத்து அங்கு ஏற்பட்டிருக்கிறது அதில் தான் மஞ்சு வாரியர் சிக்கியதாக கூறுகின்றனர்.\nஆனால் அவரை படக்குழுவினரோ உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos/celebs", "date_download": "2019-02-18T21:27:45Z", "digest": "sha1:YHTZ5JCIJ5S7ABOAK7YYVHMBCE6NKUNH", "length": 8795, "nlines": 162, "source_domain": "www.cineulagam.com", "title": "Videos | Celebrity | List of all Celebrities | Latest Celebrities | Trending | Celebrities | Popular Celebrities | Actrors | Actress | Producers | Directors | Singers | Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nரஜினி மகள் திருமண வீடியோ இதோ\nமகள் திருமணத்தில் குஷியில் ரஜினி போட்ட ஆட்டம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு\nஇளையராஜா விழாவில் நடந்த சொதப்பல்கள், நான் அங்கே இருந்திருந்தேனா\nவிஜய் சேதுபதி ஒரு அரக்கன், சேரன் ஏன் இப்படி சொன்னார்\nசினிமா மேடையில் கொந்தளித்த திருமுருகன் காந்தி, ஏன் தெரியுமா\nபொது இடத்தில் அஜித் பிகேவியர் இது தான், நீங்களே பாருங்களேன்\nThirller மட்டும் படமல்ல, நல்ல சினிமாவும் இருக்கு - மோகன் ராஜா ஓபன் டாக்\nவிஜய் அண்ணாவை எல்லா பெண்களுக்கும் பிடிக்க காரணம் நடிகை Ayra சிறப்பு பேட்டி\nரசிகர்களுடன் ஆட்டம் போட்ட கார்த்திக் சுப்புராஜ், பேட்ட வெற்றிக்கொண்டாட்டம் இதோ\nரசிகனின் அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுத சிம்பு, ஏன்\nமுதன் முறையாக வெளியே வந்த இயக்குனர் சிவாவின் குடும்ப புகைப்படங்கள், இதோ\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து\nஇது தான் உண்மை - அரசியல் சர்ச்சை குறித்து திருப்பூர் அஜித் ரசிகர்கள்\nஇப்ப கூட லவ் பண்றேன், மேடையை செம்ம கலகலப்பாக்கிய பாக்யராஜ்\nவிஜய் படம் குறித்து முருகதாஸ் ஹாட் அப்டேட்\nநடு இரவில் சூப்பர் ஸ்டாரை ரகசியமாக ரசிகர் எடுத்த வீடியோ, இதோ\nசன் டிவியில் டாப்-10ல் கலக்கும் டாக்டர் சுரேஷின் எமோஷ்னல் பக்கங்கள்- அவரே சொல்கிறார்\nசார்லீ சாப்ளி��்-2 ப்ரஸ் மீட்டில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி கலகலப்பான பேச்சு\nஅஜித்தை பாராட்டிய காவல் துறை ஆணையர் அர்ஜுன் சரவணனின் சிறப்பு பேட்டி இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11005953/Pornography-before-college-studentWear-to-the-young.vpf", "date_download": "2019-02-18T21:18:41Z", "digest": "sha1:V2XJG76LFF2OAOBSDNBCGVQNN7RSAQW2", "length": 11481, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pornography before college student Wear to the young lady, kick || கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை\nசாந்தாகுருசில் கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட வாலிபரை மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nமும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று இரவு அங்குள்ள பூங்காவுக்கு சென்றிருந்தார். அங்கு தனது தோழிக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது மாணவியின் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மாணவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.\nஇதனால் தர்மசங்கடமான நிலையை உணர்ந்த மாணவி அங்கிருந்து சென்று வேறொரு இடத்தில் அமர்ந்தார். அங்கும் வந்த அந்த வாலிபர் மாணவியின் முன்னால் ஆபாச செய்கையில் ஈடுபட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து தகவலை கூறினார். அங்கு வந்த மாணவியின் நண்பர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபரை வகோலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபோலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் வாகித் அலி (வயது29) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடி, உதை - 4 பேர் கைது\nஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. திருவண்ணாமலையில் நேபாள நாட்டை சேர்ந்தவருக்கு அடி- உதை\nநேபாள நாட்டை சேர்ந்த சுமார் 40 வயது கொண்ட ஒருவர் சுற்றித்திரிந்தார். அவர் கற்களை எடுத்து பொதுமக்களை தாக���கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேர்ந்து அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:26:05Z", "digest": "sha1:W6FXB3Y6NLNVOMLU4ILULPL4P4W6VPKA", "length": 10865, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "மிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுப்பு\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ���ெண் ஒருவரின் உடல் கண்டெடுப்பு\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபர்ன்ஹாம்ஹார் வீதி வெஸ்ட் மற்றும் ரிச்வே டிரைவ் பகுதியில், ருஷ்டன் க்ரெஸ்ஸன் இல் உள்ள வீடு ஒன்றுக்கு, நேற்று காலை 7.15 அளவில் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.\nஅங்கு சென்ற போது, அந்த வீட்டினுள் 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஅங்கிருந்து ஆண் ஒருவர்பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ற தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.\nதற்போது குறித்த இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, காணாமல் போனோர் குறித்த விசாரணைப் பிரிவினரும், கொலை தொடர்பான சிறப்பு விசாரணைப் பிரிவினரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், குறித்த அந்தப் பெண் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தோ, உயிரிழந்தவருக்கும் கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே எவ்வாறான உறவு என்பது தொடர்பாகவும் தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமிசிசாகா பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்\nஒன்ராரியோ – மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nமிசிசாகா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல் – பொலிஸார் விசாரணை\nமிசிசாகாவில் உள்ள கிரெடிட் வொல்லி வைத்தியசாலையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பீல் பி\nமிசிசாகா பகுதியில் நடந்துசென்றவர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை\nமிசிசாகாவின் Burnhamthorpe வீதி மேற்கு மற்றும் கரியா ட்ரைவ் பகுதியில், நபர் ஒருவரிடம் இருந்து பொருட\nபொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்\nமிசிசாகுவா பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ம\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24330", "date_download": "2019-02-18T20:12:47Z", "digest": "sha1:4E47G2SZ6XUKESNT7O7CAXXGUCWWOAAA", "length": 11864, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» 10 ந் திகதிக்குள் நீதிமன்றில் நேரில் ஆஜராக நடிகைக்கு உத்தரவு!", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா\n← Previous Story ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் நடிகை புகார்…\nNext Story → உங்களுக்கு தெரியாமல் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் ஸ்மார்ட்போன்கள்\n10 ந் திகதிக்குள் நீதிமன்றில் நேரில் ஆஜராக நடிகைக்கு உத்தரவு\nபிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை அவர் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பதிவு கட்டணமாக ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ. 1½ லட்சத்தில் பதிவு செய்து விடலாம்.\nஇதற்கு புதுச்சேரியில் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, அமலாபால் புதுச்சேரியில் நம்பர் 6, செயின்ட் தெரசா தெரு, திலாஸ்பெட், புதுச்சேரி என்ற முகவரியில் தங்கியிருப்பதாக ஆவணம் தாக்கல் செய்து காரை பதிவு செய்தார்.\nஅந்த காரை அவர், கேரளாவில் ஓட்டி வந்தார். பிற மாநிலத்தில் பதிவு செய்த கார்கள், கேரளாவில் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.\nஅதன்படி, அமலாபாலின் சொகுசு கார் குறித்த விவரங்களை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில், வருகிற 10-ந்தேதிக்குள் சொகுசு கார் குறித்த உண்மை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வாகனத்திற்கான கேரள பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.\nஅமலாபாலின் புதுச்சேரி முகவரியில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இன்னொருவரின் சொகுசு காரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நபரிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அமலாபால் தங்கியிருந்தது தரை தளம். நான், அந்த வீட்டின் முதல் தளத்தில் தங்கியிருந்தேன். எனவே தான் இருவரும் ஒரே முகவரியை கொடுத்ததாக கூறி உள்ளார்.\nஇது குறித்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28895", "date_download": "2019-02-18T21:25:19Z", "digest": "sha1:5PF7RIIRUM7EAJSQ2YNSCXKUNNY4TUVB", "length": 9126, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» சன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகர்", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா\n← Previous Story பியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nNext Story → வரட்டும்.. பழிவாங்குறன்.. பிக்பாஸ் மஹத்தின் காதலி \nசன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகர்\nசன்னி லியோன் ஆபாசப்படங்களில் நடித���ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடியதன் மூலம் தமிழிலும் கால்பதித்த அவர், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.\nதமிழில் ´வீரமாதேவி´ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்று முதல் மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார்.\nதற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை கண்ணசைவு புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயண���் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/a-person-tease-yashika-glamours-photo-yashika-sister-replied-to-him-119021200023_1.html", "date_download": "2019-02-18T21:35:36Z", "digest": "sha1:SP5YHG2JF34RYKC3DO4R5HTZTY3UYDRZ", "length": 13925, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "யாஷிகாவின் அந்த இடத்தை விமர்சித்த நபர்! ரைட் அண்ட் லெப்ட் விட்ட யாஷிகாவும் அவரது தங்கையும்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nயாஷிகாவின் அந்த இடத்தை விமர்சித்த நபர் ரைட் அண்ட் லெப்ட் விட்ட யாஷிகாவும் அவரது தங்கையும்\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் படத்தின் மூலம் இளசுகள் வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஅந்த படத்தினால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.\nஇவர் தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும், சோசியல் மீட���யாக்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைபட்டங்களை பதிவிட்டு வருவதால் தற்போது வரை பல லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஅந்தவகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனது உடல் பாகம் தெரிவது போல படுமோசமான கவர்ச்சி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் உங்கள் ஊர் எது என்று கமெண்ட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு யாஷிகாவின் தங்கை நீங்கள் இருக்கும் அதே வீட்டில் இருந்து தான் வருகிறேன் என்று கிண்டலாக ரிப்ளை செய்திருந்தார்.\nஇதற்கிடையில் இணையதளவாசி ஒருவர் , யாஷிகாவின் தங்கை ஓசினிடம், உங்கள் அக்காவிடம் இப்படி மார்பகத்தை காட்ட கூடாது என்று சொல்ல மாடீங்களா என யாஷிகாவை கொச்சைப்படுத்தும் விதத்தில் அட்வைஸ் செய்துள்ளார். இதனால் சட்டென கோபமடைந்த ஒஷீன், ஒரு பெண்ணின் உடல் பாகத்தை பற்றி எப்படி பேசுவது என்று கூட உங்களுக்கு இங்கீதம் இல்லையா என் அக்காவை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்று கடும் கோபத்தோடு கமெண்ட் செய்தார்.\nபிறகு அம்மணி யாஷிகாவும் உங்க அம்மா இதுபோன்ற காட்சிகளை பார்க்க கற்றுக்கொடுத்தாரா இல்லை இல்ல அப்போ மூடிட்டு போ என்று மோசமான வார்த்தையால் அந்த நபரை திட்டி தீர்த்தார்.\nஇந்த இன்ஸ்டாகிராம் போரை பார்த்த சமூகவலைதள வாசிகள் சிலர், நீங்கள் ஒழுங்காக உடை அணிந்திருந்தால் இதெல்லாம் வரப்போவதில்லையே முதலில் நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் அடுத்தவர்கள் இப்படி நடந்துள்ளமாட்டார்கள் என யாஷிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nநெஞ்சிருக்கும் வரை நடிகையின் படுகவர்ச்சி புகைப்படம்..\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nயாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்ட 'சகலகலா வள்ளி' சிங்கிள் டிராக் வெளியீடு\nதல அஜித் தான் என்னோட கிரஷ்.. அஜித் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிய யாஷிகா..\nதமிழ் சினிமாவின் முதல் அடல்ட் காமெடி 3D படத்தில் யோகிபாபு-யாஷிகா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/bagavat_gita/gnana_karma_sanyasa_yoga_2.html", "date_download": "2019-02-18T20:58:40Z", "digest": "sha1:P72HEO4JPAMZK2ZOA5ZDFUKY2KQRM6CF", "length": 18216, "nlines": 199, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - என்னை, கர்ம, பகவத்கீதை, சன்யாச, அத்தியாயம், நான், நான்காவது, ஸ்ரீமத், யோகம், யார், செயல்களின், அர்ஜுனா, gita, bhagavad, இந்து", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ��லயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்)\nநான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\nயதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத\nஅப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்॥ 4.7 ॥\n எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்து கொள்கிறேன்.\nபரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்\nதர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥ 4.8 ॥\nநல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோரும் நான் தோன்றுகிறேன் .\nஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:\nத்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன॥ 4.9 ॥\nஅர்ஜுனா எனது மேலான பிறப்பையும் செயல்பாட்டையும் இவ்வாறு யார் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்கிறானோ அவன் உடம்பை விட்ட பிறகு மீண்டும் பிறப்பதில்லை என்னை அடைகிறான்.\nபஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥\nஆசை, பயம், கோபம், நீங்கிய என்னால் நிறைக்கபட்ட என்னை சரணடைந்த, ஞானத்தாலும் தவத்தாலும் புனிதமான பலர் என் இயல்பை அடைந்தார்கள்.\nயே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்\nமம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥\nயார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன். அர்ஜுனா மனிதர்கள் என்னுடைய வழியையே எப்போதும் பின்பற்றுகின்றனர்.\nகாங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:\nக்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥\nசெயல்களின் பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகின்றார்கள். ஏனெனில் பூமியில் செயல்களின் பலன் விரைவில் உண்டாகிறது.\nநான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, என்னை, க��்ம, பகவத்கீதை, சன்யாச, அத்தியாயம், நான், நான்காவது, ஸ்ரீமத், யோகம், யார், செயல்களின், அர்ஜுனா, gita, bhagavad, இந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:36:44Z", "digest": "sha1:YYOIXRDAJYN3AS3LTREAST5SA3UE6VGR", "length": 46758, "nlines": 135, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து சபைகளில் ஆட்சி அமைப்போம்! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தில் ஐந்து சபைகளில் ஆட்சி அமைப்போம்\nகே: உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறாக அமையும் என எதிர்பார்த்திருந்தீர்கள்\nப: நாம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்திருக்கிறோம். ஏனெனில் நீங்கள் எழுப்பும் கேள்வியானது நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலுக்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலானது. தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது சம்பவங்களின் அடிப்படையிலல்ல. தேர்தலன்று நடந்த சம்பவங்களின் பின்னரான இரண்டு நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். எம்மைப் பொறுத்தவரையில் கடந்த பொதுத்தேர்தலை விட எமக்கு வாக்கு வங்கி கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இலட்சத்து 4 ஆயிரம் விருப்பு வாக்குகள் எமது தரப்பில் பெறப்பட்டிருந்தாலும் இன்றைய நிலையில் ஐ.தே.க ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 560 வாக்குகளை நுவரெலிய��� மாவட்டத்தில் பெற்றுள்ளது. அதில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள்தான் அதிகம் என்பதை எம்மால் உறுதிபடக்கூற முடியும்.\nநாடு தழுவிய ரீதியிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சிங்கள மக்களின் வாக்குகள் எங்கு போயிருக்கிறது என்பது நன்கு தெரிந்த விடயம். அதனை நுவரெலியா மாவட்டத்தில் சபைகளின் அடிப்படையில் கணிப்பிட்டு கூறலாம். வலப்பனையை எடுத்துக்கொண்டால் ஐ.தே.க ஒன்பது ஆசனங்களை வென்றுள்ளது அதில் ஐந்து ஆசனங்களை நேரடியாக நாம் கைப்பற்றியுள்ளோம். பெரும்பான்மை கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருப்பவர்களே இத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.\nதமிழ் முற்போக்குக் கூட்டணியாகிய நாம் கடும் பிரசாரங்களை மேற்கொண்டோம். 8 வட்டாரங்களில் போட்டியிட்டு 5 வட்டாரங்களில் வெற்றிபெற்றதுடன் இரண்டு சிங்கள உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர். சிங்கள மக்களின் வாக்குகள் நுவரெலியா மாவட்டம் மட்டுமல்ல, நாடு தழுவிய ரீதியிலும் பொதுஜன பெரமுனவுக்கே செல்ல, அதனையும் தாண்டி எமக்கெதிரான தரப்பு தற்போதைய வட்டார முறையிலான தேர்தலில் சபைகளைக் கைப்பற்றுவதன் ஊடாக தாங்கள்தான் வெற்றியடைந்தோம் எனக்கூறுகிறார்கள்.\nசபைகளின் எண்ணிக்கையிலோ சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதிலோ எமது அரசியல் வளர்ச்சியைப் பார்க்கவில்லை. எத்தனை உறுப்பினர்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரையில் ஜுன் மாதம் வந்தால் அதற்கு மூன்று வயதாகிறது. கூட்டணி உருவாகுவதற்கு முன்னரான காலப்பகுதியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்த நிலையில் தற்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் அமைச்சர்களும் ஒவ்வொரு கட்சியின் கீழும் இரண்டிரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் சராசரியாக இருக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் இருந்த பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இன்று அது பல மடங்காக அதிகரித்திருக்கிறது. எனவே இந்த காலப்பகுதிக்குள் பெரிய மாற்றம் அடைந்துள்ளது.\nஅம்பகமுவ பிரதேச சபையை எடுத்துக்கொண்டால் ஒரேயொரு உறுப்பினரைக் கொண்டிருந்த நிலையில் கடந்த தேர்தலில் ம.ம.முவுடன் இணைந்து கேட்டபோது இரண்டாக அதிகரித்த���ருந்தது. இன்று பிரிக்கப்பட்ட பிரதேச சபைகள் ஊடாக கணிசமான வளர்ச்சியைக் காட்டுகிறது. நோர்வூட் பிரதேச சபையில் 8 ஆசனங்களையும் மஸ்கெலியா பிரதேச சபையில் 6 ஆசனங்களையும் வென்றுள்ளோம்.\nகூட்டணி அமைத்ததும் நாம் முன்வைத்த விடயம் மலையகம் என்பது நுவரெலியா மட்டுமல்ல. நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கியதே. எங்கெங்கு நமது மக்கள் செறிந்து வாழ்கிறார்களோ அவர்களின் பிரச்சினைகளை பொதுமைப்படுத்தினோம். தேர்தல் காலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இரத்தினபுரி, கண்டி, கேகாலை, ஊவா, மாத்தளை பகுதிகளிலும் நான் மட்டுமல்ல அமைச்சர்கள் திகா மற்றும் மனோகணேசன் ஆகியோரும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்கள்.\nஇந்தத் தேர்தல் ஊடாக எமது அரசியலை ஏனைய பகுதிகளிலும் விஸ்தரித்திருக்கிறோம். முழு மலையகத்திலும் மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மலையக மக்களும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். இ.தொ.காவை விட இருமடங்கு நாம் முன்னணியில் இருக்கிறோம். வட்டார முறையில் நூற்றுக்கும் அதிகமான ஆசனங்களை வென்றுள்ளோம். தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பட்டியல் கிடைக்கும் பட்சத்தில் அது உறுதிப்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கணிசமான அளவு வளர்ச்சி அறியப்பட்டுள்ளது.\nகே: தேர்தல் முடிவுகள் வெளியானதும் முன்னணி கூடி ஆராய்ந்ததா தேர்தல் உருவாக்கியிருக்கும் புதிய அரசியல் சூழலில் தமிழ் முற்போக்குக்கூட்டணி என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது\n எவ்வாறு பட்டியல் ஆசனங்களை பகிர்ந்துகொள்வது என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது. எமது செயற்பாடுகளையெல்லாம் பார்க்கும்போது சாதகமான நிலைமைகளே காணப்படுகின்றன. குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை நிவர்த்தி செய்து எமது வேலைகளைத் தொடர்வோம். எமது கூட்டணியைப் பொறுத்தவரையில் மிகவும் பலமாகவே இருக்கிறது. தேர்தல் முடிந்த பின்னர் முழுமையானதொரு கூட்டத்தை நடத்த முடியாவிட்டாலும் கூட அவ்வப்போது சந்தித்து பேசி வருகிறோம். எம்மிடமுள்ள குறைபாடுகளை நாம் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். ஏற்பட்டிருக்கும் ஒருசில குறைபாடுகளுக்கான காரணங்களைக் க��்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது.\nஅதையும் தாண்டி அவர்கள் தனித்துவமாக வெல்லவில்லை. வென்ற பின்னர் இன்னொரு தரப்பினருடன் இணைந்து ஆட்சியமைப்பதாக வெளிவந்த அறிவிப்புதான் மக்கள் மத்தியில் இவர்கள்தான் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் அதை இரண்டு நாட்களில் மீள்பரிசீலனை செய்ய வேண்டியதாகிவிட்டது. இப்போதுதான் அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பது புரிகிறது.\nஇவ்விடயத்தில் நாங்கள் மிகவும் பொறுமையாக இருந்தோம். நாங்கள் நிதானமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம். தேர்தலில் போட்டியிடுவதென்பது எமது வேலை. அதில் தெரிவு செய்பவர்களை அத்தாட்சிப்படுத்தி அனுப்புவதென்பது தேர்தல் திணைக்களத்தின் வேலையாகும். எந்த சபையை யார் அமைக்க வேண்டும் என்பதை அந்த அதிகார அமைப்புத்தான் முடிவு செய்ய வேண்டும். ஆட்சியமைப்பதைப்பற்றி நாம் அவசரப்படவில்லை. ஆட்சியமைப்பது என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் சம்பந்தப்பட்டது. சபை கூடியதன் பின்னர் சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள் என்பதை வைத்து யார் ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்திற்கு வரலாம்.\nஇன்று ஐ.தே.கட்சி பாராளுமன்றத்தில் பலமாக இருக்கிறது. உள்ளுராட்சி மன்றத்தில் தோல்வியடைந்த பின்னரும் பாராளுமன்றத்தில் அது பலமாக இருப்பதற்கு காரணம் அது கொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை. ஆனால் ஆட்சி இன்னும் இரண்டு வருடங்களில் மாறப்போகிறது. மேலும் இவர்கள் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டால் அது யார் உறுப்புரிமை வைத்திருக்கிறார்கள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. இரண்டு மூன்று சபைகளில் ஆட்சியமைத்து விட்டதால் முழு மலையகத்திலும் மாற்றத்தை கொண்டுவந்துவிட்டோம் என்று கூற முடியாது.\nநாங்கள் கட்டியெழுப்பிய நாகரிகமான அரசியலுக்கும். அவர்கள் செய்யும் நயவஞ்சகமான அரசியலை வெளிப்படுத்துவதற்குமான சிறந்த ஒரு சந்தர்ப்பம் தற்போது வாய்த்திருக்கிறது. அவர்கள் வெற்றிபெற்றால் எப்படி நடந்துகொள்வார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் எப்படி நடந்து கொள்வோம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்க���களைப் பெற்று மூன்றுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் ஆட்சியமைத்தாலும் கூட நாங்கள் எப்போதும் அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.\nஆனால் தேர்தல் முடிந்து அறிவிப்புகள் வெளிவருமுன்பதாகவே ஜனாதிபதிக்கு எதிராக அவரை விமர்சித்து வாக்குகளைப்பெற்றவர்களுடன் கூட்டுச்சேர்வது என்பது எந்தளவுக்கு அரசியல் சாணக்கியமற்ற நிலையில் அந்த இயக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஎல்லாம் நடந்து முடிந்த பின்னர் நாம் அப்படிச்சொல்லவில்லை என்றார்கள். இதில் எந்த குழப்பத்திற்குள்ளும் தமிழ் முற்போக்குக்கூட்டணி அகப்படவில்லை. நாங்கள் நிதானமாக இருந்தோம். தற்போதைய நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து சபைகளிலும் ஆட்சியமைக்கப்போவது நாங்கள்தான். நம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் நாம் பெற்றுக்கொடுத்த தேர்தல் பெறுபேறுகளின்படி தேர்தல் திணைக்களம் எங்களைத்தான் ஆட்சியமைக்குமாறு கோரும். நாங்கள் ஆட்சியமைப்போம். ஆட்சியமைத்த பின்னர் ஏதேனும் கபட தனத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுமாக இருந்தால் அதற்கு அடுத்தக்கட்டமாக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அதிரடியானதாக இருக்கும். அந்த ஆட்சிமாற்றம் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வெளியேயும் மாறும். உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் அந்த மாற்றம் நடக்காது. வேறு எங்கெங்கு மாறவேண்டுமோ அங்கெல்லாம் மாற்றியமைப்போம். எடுத்த எடுப்பில் எதனையும் செய்யாமல் தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பையடுத்தே தீர்மானிப்போம்.\nகே: நுவரெலியா மாவட்ட பெறுபேறுகளை ஆராய்ந்து பார்த்தீர்களா\nப: பிரதானமாக நாம் கண்டறிந்தது ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக செய்யப்பட்ட பிரசாரம், சாதாரணமாக எமது ஆதரவாளர்களாக இருந்தவர்களையும் கூட அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கியிருக்கிறது. ஒப்பீட்டு ரீதியாக நாம் எங்களுக்குள் பேசினாலும் ஐக்கிய தேசியக்கட்சி அல்லாது தனித்து போட்டியிட்டதில் அதிகளவான வெற்றியை பெற்றுள்ளோம். கண்டி, கொழும்பு, பலாங்கொடை பகுதிகளில் அதன் தாக்கம் ஏற்படவில்லை. நாடு முழுக்க பிணைமுறி விவகாரம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைப் போலவே மலையகத்தில் ஊழியர்சேமலாப நிதி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nகே: இ.தொ.கா 11 மன்றங்களில் ஆட்சி அமைக்கவும் ஆட்சியில் பங்கெடுக்கவும் உள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளாரே\nப: எமக்கும் அவர்களுக்கும் இடையே சிறுசிறு வித்தியாசத்தில் 6 - 7, 4 - 6 என எண்ணிக்கை மாறுபடுகிறது. நோர்வூட் பிரதேச சபையில் மட்டுமே உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 - 3 காணப்பட்டது. அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளில் சம அளவில் வென்றுள்ளனர்.\nஇரண்டரை வருடத்திற்கு முன்னர் உருவான கட்டமைப்பு எம்முடையது. அதைப்பயன்படுத்தி ஆண்டாண்டு காலமாக வளர்ந்துவந்தவர்களை எதிர்த்து போட்டியிட்டு வென்றிருக்கிறோம். அவர்கள் அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரேயே இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கான காரணம் எங்களைத் தோற்கடித்து விட்டோம், எம்மை மேவி விட்டோம் என்பதை காட்டுவதற்கான உபாயம் மட்டுமே தவிர அவர்களின் பலத்தால் வெற்றியடையவில்லை. அந்த வகையில் நாம் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறோம் என்ற வகையில் அதுவும் ஒரு வெற்றிதானே\nகே: இ.தொ.காவைப் போல சொந்த சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும் என்று கருதுகிறீர்களா\n. எம்மைப் பொறுத்தவரையில் நாம் நிதானமாக இந்த முடிவை எடுத்தோம். அவர்களைப் பொறுத்தவரைக்கும் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் காலத்தில் தாங்கள் அரசாங்கத்திடம் என்ன பெற்றுக்கொண்டோம் என்ற நன்றியுணர்வோடு மீண்டும் அந்த அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் காலத்தில் எடுப்பதில்லை. அவ்வாறு எடுத்திருந்தாலும் அடிக்கடி மாறி விடுவார்கள் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.\nஎங்களைப் பொறுத்தவரைக்கும் கடந்த இரண்டரை வருட காலமாக நாங்கள் கூட்டணியாக செயற்பட்ட ஐ.தே.க அரசாங்கம், பிரதேச சபைகளை பிரித்துக் கொடுப்பது பிரதேச சபை சட்டத்தைத் திருத்தவது போன்ற விடயங்களில் அமைச்சரவையிலும் சரி, பாராளுமன்றத்திலும் சரி, எங்களுக்கு ஆதரவாக இருந்து செயற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அதில் பலனடையும் விதத்தில் செயற்பட்டால்தான் எதிர்வரும் காலங்களிலும் எமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடியதாக இருக்கும்.\nபுதிதாக ப��ரதேச சபைகளை பிரித்துக்கொடுத்த பின்னர் நாம் பிரிந்து அதனைக் கொண்டாடினால் தொடர்ந்தும் உரிமைகளை பெறுவதற்கு கைகோர்த்து செயற்படுவதற்கு கஷ்டமாக இருக்கும்.\nவிகிதாசார அடிப்படையில் பார்க்கும்போது ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியாவில் வெற்றி பெறுவதற்கு நாம் துணையாக இருந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமாக அடுத்து வரும் காலங்களிலும் அவர்கள் எமக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு அப்படியே இருக்கும். நாம் தனியாக பிரிந்துசென்று வெற்றியை கொண்டாடியிருக்கலாமே தவிர உள்ளுராட்சியை கொண்டாடுவதன் மூலமாக பாராளுமன்றத்தில் அடையவேண்டிய விடயங்களை அடைந்திருக்க முடியாது. எனவே இது சாதுரியமான முடிவு. இப்போது எங்களால்தான் ஐக்கிய தேசியக்கட்சி பதுளை நுவரெலியா மாவட்டங்களில் வென்றெடுத்திருக்கிறது என்பதை உணரும் ஐக்கிய தேசியக்கட்சி கடந்த காலங்களை விட இனிமேல் எம்மீது அதிக விசுவாசம் கொள்ளும்.\nநாம் அவர்களுக்கு வெற்றிப் பார்வையை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஐ.தே.கவில் போட்டியிட்டோம் என்பதற்காக அக்கட்சிக்கு எந்த வட்டாரத்தையும் முழுமையாக கொடுக்கவில்லை. ஐ.தே.கட்சியின் சின்னத்தின் ஊடாக கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுத்து அவர்கள் வேலை செய்து கொடுப்பதற்கான ஐ.தே.கவுக்கு கொட்டகலை அக்கரபத்தனை, மஸ்கெலியா மற்றும் ஏனைய பிரதேச சபைகளில் வட்டாரங்களை கொடுத்திருக்கிறோம். அந்த சின்னத்தின் ஊடாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்து அதற்கான நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களுக்கும் வெற்றி எங்களுக்கும் வெற்றி என்ற நிலையை தோற்றுவித்திருக்கிறோம். கடந்த காலங்களில் நடந்த தவறுகள் என்னவென்றால், அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று அதனை மக்களுக்கு அரசாங்கத்தின் பெயரில் அளிக்காமல் தங்களது தனிப்பட்ட பெயரில் பெற்றுக் கொடுத்ததால் அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் நம்பிக்கை இழந்தனர். தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் இல்லாததன் காரணமாக அரசாங்கத்திடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வதில் தடையும் அவர்களுக்கு ஏற்பட்டது.\nஎம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து பெற்றுக்கொடுப்போம். அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டிய உரிமைகள் என்பது இன்னும் முடிந்துவிடவில்லை. அடைய வேண்டிய இலக்குகள் நிறைய இருக்கிறது. இருக்கின்ற அரசாங்கத்தோடு கணிசமாக ஒத்துழைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு கடப்பாடு இருக்கிறது. அந்த வகையில் இந்த முடிவு பிழையெனக் கருதுவதற்கில்லை.\nஅவர்களைப் பொறுத்தவரையில் தனியாகச் சென்றது இந்த நம்பர் விளையாட்டு மட்டுமே புதிய தேர்தல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திலேயே அவர்களது கவனமும் ஒரு நயவஞ்சகத் தன்மையும் இருந்ததே தவிர எமது தூரநோக்கம் எதுவும் அவர்களிடமில்லை. நாம் மிக விசுவாசமாக இருந்து இதை வென்றெடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு திடீரென பொதுஜன பெரமுனவின் பக்கம் நன்றி மறந்து தாவினர். எனினும் ஜனாதிபதிக்கு எதிராக கிளம்பிய அவர்கள் மாகாணசபை பறிபோகப்போகிறது என்றதும் ஜனாதிபதியை சந்தித்தார்கள். இந்த விளையாட்டை அவர்கள் விளையாடியிருக்கக்கூடாது.\nகே: இ.தொ.காவிற்கு நுவரெலியாவில் ஒரு அலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொண்டமான் பெயர் நீக்கமும் இதற்கான ஒரு காரணம் என்கிறார்களே\nப: எம்மைப் பொறுத்தவரையில் தொண்டமானின் பெயரை தேர்தலுக்கு முதல்நாள் மாற்றவில்லை. அதனை மாற்றியது நாங்களுமல்ல. அதற்குள்ளிருந்த பல்வேறு சிக்கல்கள் குறித்து ஏற்கனவே விளக்கி கூறிருக்கிறோம். அந்தப் பெயரை பூல்பேங்கில் வைக்கச் சொல்லி இடையில் செய்து கொண்டதெல்லாம் வேறு விடயங்கள். இவர்களாகவே அந்தப் பெயரை வைத்துக்கொண்டார்கள். அந்த நிறுவனம் சிக்கலுக்குள்ளான நேரத்தில் அப்பெயரிலேயே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அமைச்சரவையில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் எம்மிடமிருக்கின்றன. அது நடந்தது 2016 ஜுன் மாதம். உண்மையில் அந்தப் பெயரில் அக்கறையுடன் இருப்பவர்கள் 2016ஆம் ஆண்டு ஜுலையிலேயே பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அப்போது செய்யாமல் ஏன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் செய்தாரகள் அதிலிருந்து தேர்தலை நோக்கமாகக் கருதியே இந்த விவகாரத்தை அவர்கள் இழுத்தார்கள் என்பது புரிகிறது. அவர்கள் வைத்த தொண்டமான் என்ற அந்தப் பெயர் சமூகத்தின் நன்மைக்காக என்றிருந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார்.\nஆனால் அவர்கள் தொண்டமான் என்ற பெயரைப் பயன்படுத்துகின்ற விதம் அந்த அரசியலை நடத்துவதற்கான பெயராக இருக்கும் வரைக்கும் த��ண்டமான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதைத் தெளிவாக ஜனாதிபதிக்கும் கூறியிருக்கிறோம். இதே பெயரை செளமியமூர்த்தி தொழிற்பயிற்சிக் கல்லூரி என்று வைப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். செளமியமூர்த்தி தொண்டமான் என்பதும் தொண்டமான் என்பதும் ஒன்றல்ல. தொண்டமான் என்ற நாமத்தை வைத்து கொக்கோகோலாவைப்போல மலையகத்தை மயக்கமுடியாது. செளமியமூர்த்திக்கு சிலை வையுங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இப்போது வருகிறவர்கள் எல்லாம் தொண்டமான் பெயரையும் சேர்த்துக்கொண்டு வருகிறார்கள். இப்போது ஐந்தாவது தலைமுறையாக ஒருவர் வந்து எனக்கெதிராக பேசிக்கொண்டிருக்கிறார். உலகத்திலேயே தமிழர் வரலாற்றில் அவ்வாறு பெயர் வைப்பதில்லை. ஆனால் இவர்கள் அரசியலுக்காக தொண்டமான் பெயரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nநம்பிக்கை ஒளிக்கீற்றாய் பிரதமரின் வடக்கு விஜயம்\nயுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கின் நான்கு மாவட்டங்களையும் சம காலத்தில் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும்...\nமண்ணிலிருந்து எழுந்து அந்த மண்ணிற்கே நிழல் கொடுப்பதே மரத்திற்கு அழகு. அப்படி நிழல் கொடுக்கும் ஆயிரமாயிரம் மரங்கள் மத்தியில்...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை\nஇலங்கையின் ஏற்றுமதி பொருட்களில் நாட்டிற்கு பெருமையும் முதல்தர அந்நிய செலாவணியையும் பெற்றுத்தரும் ஏற்றுமதி பொருள் இலங்கை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும் எதற்கு\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nதமிழ் மக்களுக்கு சமஜ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனநாயக போராட்டம் ஒன்றினைமுன்னெடுக்க தமிழ் மக்களை புதிய...\nமலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்\nசுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில்...\nஆரவ், ஆராதனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்து...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுக��முறை\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nமொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்\nபெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம்\nஉலக நாடுகளுக்கு வரலாற்று பாடம் சொல்லும் ஹெயிட்டி\nAMW டயர்களை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி\nகலாபொலவின் மாபெரும் திறந்த வெளிச்சந்தை\nவாடிக்கையாளர்களுக்காக முன்னுரிமை சேவை வழங்கும் கருமபீடம் செலானில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71806/cinema/Kollywood/Rajini-in-Vijay-movie-function?.htm", "date_download": "2019-02-18T21:27:21Z", "digest": "sha1:RAU4RGZ3JDRAKC5MHSPGHRX7HQADJISR", "length": 12149, "nlines": 167, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் பட விழாவில் ரஜினி? - Rajini in Vijay movie function?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் பட விழாவில் ரஜினி\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. அக்டோபர் 2ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது.\nஇந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று சர்கார் படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்கார் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான், ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது. அதன் காரணமாக இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nசீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் ... சமந்தாவை சோகத்தில் தள்ளிய ராஜமவுலி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதலைவா எங்க தல(வலி) படத்துக்கும் போகும் அப்ப தான் ஒரு விளம்பரம் கிடைக்கும்\nபேட்ட\" செய்யாத எங்க கிட்ட \"சேட்டை\" மாற்ற போரார் என் தலைவர் \"நாட்டை\" காசுக்கு போடாத \"ஓட்டை\" திறந்து வைங்கடா \"கேட்டை\" அதிர போகுது \"கோட்டை\" வெட்ட போறோம் உங்க வாலுங்கள \"ஒட்டை\"\nஇருக்கற இம்சை போதாதுன்னு இவனுங்க வேற .. ரெண்டு பேரும் ஒளறுவானுங்க .. போதாக்குறைக்கு சன் நிறுவனம் வேற .. ஏன்யா மாறன், தாத்தா செத்த துக்கமே இல்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி\n'பிச்சைக்காரன், பாகுபலி 2' முந்த முடியாத 'சர்கார்'\n25 நாட்களை கடந்த பேட்ட - விஸ்வாசம்\nமகள் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி லதா ரஜினிகாந்த் மனு\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162951?ref=home-top-right-trending", "date_download": "2019-02-18T21:23:02Z", "digest": "sha1:HNUHG6M22IISRWPNKIU4WGMFJGTCEQWT", "length": 6494, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்ட வசூலை அள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்! லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபிரம்மாண்ட வசூலை அள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்\nஅருணாச்சலம், படையப்பா படங்களில் அவர் சொல்லும் வசனம் போல உண்மையிலே ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க மக்கள் செல்வாக்கு இருக்கிறது.\nஇது அவருக்கு தானாக சேர்ந்த கூட்டம் என்றே சொல்லலாம். மலேசிய பிரதமர் கூட அவரின் ரசிகர் தான். 2.0 படம் ரூ 500 கோடிகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.\nஇன்னும் இது அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரிய படங்கள் ரிலீஸ் இப்போதைக்கு எதுவும் இல்லை. டிசம்பர் 3 ம் வாரம் தான் படங்கள் வருகிறது.\nசரி, இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் வசூலை பொறுத்தவரை எது எது எந்த சிறப்பை பெற்றுள்ளது என பார்க்கலாம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100978?ref=reviews-feed", "date_download": "2019-02-18T21:29:48Z", "digest": "sha1:MZINF3GMJEQKZVCCHY6MPROC6TYVHTGV", "length": 9678, "nlines": 101, "source_domain": "www.cineulagam.com", "title": "வண்டி திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த். இவர் நடிப்பில் குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய தரமான படங்களை தொடர்ந்து ராஜேஸ் இயக்கத்தில் வண்டி என்ற படமும் வந்துள்ளது, இந்த படமும் அந்த லிஸ்டில் இணைந்ததா\nபடத்தின் ஆரம்பத்திலேயே டுட்டூ என்ற பைக் காவல் நிலையத்தில் நிற்கின்றது. அந்த பைக் ஏன் காவல் நிலையத்திற்கு வந்தது என்று கதை விரிகின்றது.\nஅந்த கதை மூன்றாக நான் லீனியராக வருகிறது, இதில் ஒவ்வொரு கதையும் எப்படி ஒரு இடத்தில் சந்தித்து படத்தின் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது என்பதே வண்டி படத்தின் மீதிக்கதை.\nவிதார்த் எப்போதும் கதை தேர்வில் கோட்டை விட மாட்டார், அதை இந்த முறையும் சூப்பராக செய்துள்ளார், விதார்த் வேலையை விட்டு சுற்றும் இளைஞராக நடித்துள���ளார், அவரை போலவே கூட வரும் நண்பர்களும் அப்படியே உள்ளனர்.\nஜான் விஜய் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார், அதேபோல் வண்டியை திருட இரண்டு இளைஞர்கள் வருகின்றனர், அதில் ஒரு இளைஞரின் நடிப்பு சூப்பர், நல்ல எதிர்காலம் தமிழ் சினிமாவில் அவருக்கு உள்ளது.\nபடத்தின் முதல் பாதியில் வரும் கதை மிகவும் சுவாரஸ்யமாக நகர்கின்றது, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று சென்றாலும், இரண்டாம் பாதியில் மூன்றாவது கதை தொடங்கியது கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பிக்கின்றது.\nமுதல் டுவிஸ்டிலேயே படத்தின் கதை தெரிந்துவிட, அதன் பின் சுவாரஸ்யம் கொஞ்சம் குறையத்தொடங்குகிறது, படத்தின் பின்னணி இசை கலக்கல், ஒளிப்பதிவும் நான் லீனியர் கதையை நமக்கு புரியும் படி தெளிவாக கலர் டோன் மாற்றி காட்டியுள்ளனர்.\nபடத்தின் திரைக்கதை அனைத்தும் மக்களுக்கு புரியும் படி காட்டிய விதம்.\nபடத்தின் கிளைமேக்ஸ் 3 கதையும் ஒரு இடத்தில் சந்திக்கும் விதம் சூப்பர்.\nமூன்றாவது கதை வரும் போது ஆடியன்ஸிடமே கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது. மிகவும் டபுள் மீனிங் வசனம், அதை தவிர்த்து இருக்கலாம்.\nமொத்தத்தில் இந்த வண்டி ரேஸ் பைக் போல் செல்லவில்லை என்றாலும், ஒரு முறை உட்கார்ந்து ரைடு வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/may/10/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-2917059.html", "date_download": "2019-02-18T21:10:05Z", "digest": "sha1:LA2DRWKEICIXL6AZMI7PV2B6S653BAJL", "length": 10579, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "இதையெல்லாம் செய்யாதீங்க! சமையல் தவறுகள் சில!- Dinamani", "raw_content": "\nBy சினேகா | Published on : 10th May 2018 12:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசமைப்பது ஒரு அழகான கலை. மனம் உவந்து நம் குடும்பத்துக்கான உணவை சமைத்து பரிமாறுவது என்பது ஆத்மார்த்தமான ஒரு செயல். அதனை பெண்களின் பக்கம் ஒதுக்கிவிட்டு ஆண்கள் அதிகாரம் மட்டும் செய்யும் இடத்தில் இருப்பதால்தான் பல குடும்பங்களில் சமையல் ஒரு வேலையாகவும் சுமையாகவும் மாறிவிட்டது. மாறாக ஆண்களும் பெண்களும் இணைந்து சமைப்பதை ஒரு கலையாகவும், குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்��வும் செய்வார்கள் எனில் அந்தக் குடும்பம் உண்மையில் மகிழ்ச்சிகரமாக விளங்கும்.\nசமையலைப் பொருத்தவரையில் சின்ன சின்ன தவறுகள் கூட ருசியைக் கெடுத்துவிடும். முழு மனதையும் கொண்டு சமைக்கப்படும் உணவே அதி ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று உப்பு புளி மிளகாயை போட்டு வேக வைத்து வறுத்து பொரித்து எடுப்பதன் பெயர் சமையல் ஆகாது. எனவே ஆணோ பெண்ணோ யார் சமைத்தாலும் சரி பின்வரும் விஷயங்களில் கவனமாக இருங்கள். ருசியாக சமைத்துப் பயன் பெறுங்கள்.\nகாபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.\nமோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.\nஆழமாக வறுத்தல் மற்றும் பலமுறை மீண்டும் அதே எண்ணையை உபயோகிக்கவே கூடாது\nகாய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.\nசூடாக இருக்கும்போது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.\nதக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.\nபிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.\nகாய்கறிகள்/பழங்களை சமைப்பதற்கு/சாப்பிடுவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே நறுக்கி வைக்கக் கூடாது\nபெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.\nமைக்ரோவ்வில் சமைக்கும் உணவுகளுக்கு பிளாஸ்டி கொள்கலன்களை பயன்படுத்தக் கூடாது\nதேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.\nகுலாப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.\nகுழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது.\nஇன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. சமைக்கும் போது அது பற்றிய நுண்ணுணர்வு இயல்பாக வந்துவிடும். எனவே அக்கறை மட்டுமே சமைப்பதில் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் அம்மா கை சாப்பாடு ஏன் ருசியாக இருக்கிறது என்பதன் ரகசியம் இதுவே.\nடிப்ஸ் - காஞ்சனா இராசகோபாலன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேத��ஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indhuvedham.gurudevar.org/?%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:37:05Z", "digest": "sha1:JC4QWDUQKEWF4A7MX76236AIRZFFRCLC", "length": 14875, "nlines": 52, "source_domain": "indhuvedham.gurudevar.org", "title": " Indhu Vedham - given by Pathinensiddhars – இந்து வேத தேவ விளக்கம்", "raw_content": "\nஇந்து வேத தேவ விளக்கம்\nஇங்கே உள்ளீர்கள் : ஆரம்பப் பக்கம் > இந்து வேத தேவ விளக்கம்\nஇந்து வேத தேவ விளக்கம்\nஇந்து வேத நாடான இந்தியாதான் தமிழ்நாடு.\n'இந்தியா' என்று வட இமயம் முதல் தென் குமரி வரை உள்ள பெருநிலப் பரப்பிற்கு பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தான்.\nஇந்தியா, இந்துமதம், இந்துவேதம், இந்து, இந்துக்கள், இந்து வேதியர், இந்துக் கலாச்சாரம் (இந்து + கலை+ ஆன்மீக + சாரம்) .... முதலிய சொற்கள் அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களே.\nவட இமயத்தின் முடி முதல் தென் கோடிக் கடற்கரை மணல் பரப்பு வரை உள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களுக்கும் தமிழ்மொழி மட்டும்தான் தெரியும்.\nஇந்து மதத்தின் பழமையான கோயில்கள் அனைத்திலும் உள்ள சக்கரங்கள், தகடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் எழுதப்பட்டவைதான்.\nஇந்து வேதத்தையும் இந்து மதத்தையும் இம் மண்ணுலகுக்கு வழங்கிய 'பதினெண் சித்தர்களுடைய தாய்மொழியும்', 'அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியுமாக' விளங்குவது 'அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிதான்'.\nஅருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் இருநூற்று நாற்பத்தேழு (247) எழுத்துக்களால் இந்துவேத நூல்களும், இந்துமத நூல்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. இவை மட்டுமின்றி எழுபத்தைந்து (75) எழுத்துக்கள் ஒலி வடிவிலும், வரிவடிவிலும் அருட்செல்வங்களை, அருளாற்றல்களை, அருட்சத்திகளை கடவுள்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர்புகளை உண்டாக்கும் ஏந்துகளை, துணைகளை, சாதனங்களை, சத்திகளை.... எல்லாம் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ளன. இப்படித் தமிழ் மொழியில்தான் முன்னூற்று இருபத்திரண்டு (322) எழுத்துக்கள் இருக்கின்றன.\nஅருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் கடவுளைக் காணத் துணை செய்யும், உதவி செய்யும், ஏந்து நல்கும் எ��ுபத்தைந்து (75) எழுத்துக்கள் இருக்கின்றன.\nஅருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி ஒன்றில் மட்டும்தான் 'மனிதனைக் கடவுளாகவே ஆக்கிடும்', 'அருளாற்றல் ஊற்றெடுக்கும் எழுத்துக்கள்' எழுபத்தைந்து (75) இருக்கின்றன.\nஇந்து மதத்தில் சிவபதவி, சத்தி பதவி, மாயோன் பதவி, பிறமண் பதவி, தேவர் பதவி, தேவதை பதவி முதலிய பதவிகளில் வாழ்ந்திட்ட கடவுள்களில் பெரும்பாலான கடவுள்கள் தங்களுடைய பதவிக்காலம் முடிந்தவுடன் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் குடி புகுந்துள்ளார்கள். எனவேதான், இந்துவேதத்தில் 1) “தமிழ்நாடுதான் கடவுள்களின் பிறப்பிடம், இருப்பிடம், தாய்நாடு”, 2) “தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் உள்ளங்களும் இல்லங்களும்தான் 'அருளுலக நாற்றங்கால்கள்', 'அருளுலக நாற்றுப் பண்ணைகள்', 'அருளுலக விதைப் பண்ணைகள்'”. 3) “தமிழ்நாட்டில்தான் உலகம் முழுவதும் உள்ள கடவுள்கள் வந்து தங்கி ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெற்ற்ச் செல்லும் 'கரந்தமலை' இருக்கின்றது”.... என்ற பல கருத்துமிகு செய்திகள் வழங்கப் பட்டிருக்கின்றன.\nபதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் வழங்கியுள்ள இந்துவேதத்தில்தான்; நொடிக்கு நொடி மனிதனுக்கு ஏற்படும் கோடிக்கணக்கான தேவைகளையும், சிக்கல்களையும், தொல்லைகளையும் தீர்த்துத் தர கோடிக்கணக்கில் வகைவகையான கடவுள்கள் இருக்கின்றார்கள் என்ற பேருண்மையை விளக்குகிறார்கள்.\nஇந்துமதத்தில் கோடிக்கணக்கில் கடவுள்கள் உண்டு.\nஇந்துமதக் கடவுள்கள் தேடி வந்து பத்தர்களுக்கு உதவுகிறார்கள்.\nஇந்துமதத்தில் கடவுளைத் தேடிச் செல்பவர்கள் கடவுள்களைக் காண்கின்றார்கள்.\nஇந்து மதத்தில் மனிதர்கள் கடவுள்களாகவே மாறுகின்றார்கள்.\nஇந்து மதத்தில் கடவுள்கள் மனிதர்களாக வருகின்றார்கள், பிறக்கின்றார்கள், வாழுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் மனித வாழ்க்கையையே வாழுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் நோய்க்கு மருந்தும் பசிக்கு விருந்தும் வழங்குகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் தாயாக, தந்தையாக, குருவாக, தோழனாக, தொண்டனாக, மகனாக.... நேரில் வந்து உதவுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்களில் ஆண்கள், பெண்கள், அலிகள் என்று மூவகையினரும் உண்டு.\nஇந்துமதக் கடவுள்களில் அருவங்கள், உருவங்கள், உருவ அருவங்கள், உருவங்கள் என்று நான்கு வகையினரும் உண்டு.\nஇந்துமதக் கடவுள்கள் ஊழ்வினை, ஆள்வினை, சூழ்வினை, விதி..... முதலிய பாதிப்புக்களை அகற்றிப் பாதுகாப்புத் தருகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் 'குடும்ப ஆண்டவர்களாக', 'குல தெய்வங்களாக', 'கிராமத் தேவர் தேவதைகளாக', 'நாட்டுக் கடவுள்களாக', .... பல நிலைகளில் வாழ்ந்து உதவுகின்றார்கள்.\nஇந்துமதக் கடவுள்கள் முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு எனும் மூன்றையும் விளக்குகின்றார்கள்.\nவிரிவஞ்சி இந்த இருபத்தைந்து கருத்துக்களோடு நிறுத்திக் கொள்கின்றோம்.\nமதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ... என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.\nவேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.\nமதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ... என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.\nவேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.\n« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »\n|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || மாத வெளியீடுகள் ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:28:41Z", "digest": "sha1:PDDI4ID4JQHGJIWL7TBIVFEVZFITMEAG", "length": 6511, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n1180. சங்கீத சங்கதிகள் - 163\n1110. சங்கீத சங்கதிகள் - 156\n994. சங்கீத சங்கதிகள் - 146\nகேள்வி - பதில் பகுதி சங்கீதம் தியாகராஜர்\n956. சங்கீத சங்கதிகள் - 141\nமுக்கிய செய்திகள் சங்கீதம் தியாகராஜர்\n911. சங்கீத சங்கதிகள் - 137\nவிறுவிறுப்பு ஸ்பெஷல் சங்கீதம் INVESTIGATION\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசிஸ்டர் ஐ லவ் யூ\nஅவியல் � 03 ஏப்ரல் 2009 : பரிசல்காரன்\nமந்திர நிமிடம் : வெங்கிராஜா\nஜெய்ப்பூரும் நானும் : பினாத்தல் சுரேஷ்\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nஎதிரிகள் சாகவில்லை : VISA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/2018/08/09/", "date_download": "2019-02-18T20:53:51Z", "digest": "sha1:U54SOKWXNUZ5JAVENQ4KNTJDSMQG3GBR", "length": 6121, "nlines": 52, "source_domain": "kollumedu.com", "title": "August 9, 2018 – Kollumedu.com", "raw_content": "\nS.முஹம்மது அபுதாஹிர் - பர்ஹானா பேகம் திருமணம்\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவியும்,M. இப்ராஹிம் அவர்களின் தாயாருமான #மஹ்மூதாபீவ* அவர்கள் இன்று மாலை 4.30 மணி அளவில் வாபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.\nகொள்ளுமேடு செய்திகள் வஃபாத் செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_97.html", "date_download": "2019-02-18T20:13:07Z", "digest": "sha1:K7B7OGESVVXDCCKTQVKCDKH3AOW4E4TU", "length": 5773, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "குருக்கள்மடத்தில் மணிகண்டப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குருக்கள்மடத்தில் மணிகண்டப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது\nகுருக்கள்மடத்தில் மணிகண்டப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது\nசபரிமலை ஐயப்ப சுவாமி விரதம் அனுஸ்டிப்போரின் மணிகண்டப்பெருவிழா மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.\nஐயப்ப சுவாமி ஹரிகரசுத மணிகண்டன் மண்டல பெருவிழா இன்று வெள்ளிக் கிழமை (18) மட்டக்களப்��ு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் நடைபெற்றது.\nஇதன்போது மாலை அணிந்த ஐயப்ப சுவாமிகள் மற்றும், இலங்கையின் நாலாபாகமும் இருந்து வந்த பல நூற்றுக் கணக்கான பக்தர்களும், கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்நிகழ்வில் 18 படிப்பூஜைகள் இடம்பெற்று, தேவார பாராயணம், பஜனை வழிபாடுகள், சமய சொற்பொழிவுகளும், இடம்பெற்று அன்னதானமும் நடைபெற்றது.\nஇதன்போது மாத்தளை சுதுகங்கை ஹரிகரசுத மணிகண்டன் சன்னிதான சபரிமலை குருஜீ சிவ.ஸ்ரீ.ரவீந்திரக்குருக்களும், குருவின் குரு திருகோணமலை சாம்பல்தீவு ஈழ புரீஸ்வரர் சிவ.ஸ்ரீ.ரமேஸ் குருக்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/02/050219.html", "date_download": "2019-02-18T20:08:58Z", "digest": "sha1:CJQEONQKZ2BCHHZRECEEKRA4SATA2BE3", "length": 25695, "nlines": 526, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.02.19 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.02.19\nபொறுத்த லிறப்பினை யென்றும் அதனை\nஅளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.\n1. விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.\n2. என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.\nவெற்றியோ, தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளிபடும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.\n1.விமானம் பறக்கும் உயரத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன\n2. முதன்முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு எது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n* பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், மன��த உடலுக்கு மிகவும் நன்மையானது.\n* மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Poly unsaturated Fatty Acid) ஆக நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக (HDL)உள்ளது. எனவே இவை எளிதில் ஜீரணமாகும்.\n* ரோட்டரி, எக்ஸ்பெல்லர்ஸ் (Rotary, Expellers)-ல் ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக சூடு ஆவதால் PSFA (Saturated Fat) ஆகமாறி பிரீ ரேக்கல்ஸை தோற்றுவித்து இரத்தத்தை அசுத்தமாக்கி கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) கூட்டி இதய இரத்தத்தை தடை செய்கிறது.\n* இது ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு ஆகும்\n* வயிற்று பையில் குட்டியை பேணும் இனத்தைச் சேர்ந்தது.\n* கங்காருவின் முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீண்டும் மிக வலிமையானது ஆகவும் காணப்படும்.\n* இவைகள் மிக வேகமாக குதித்து செல்லும்\n* இவைகள் அவற்றின் உயரத்தை விட மூன்று மடங்கு உயரமாக குதிக்கும்.\nஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.\nஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.\nகாஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா\nஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.\n“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.\nஅன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.\nஅந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்ற��ல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.\nஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.\n“அரசனுக்கு காஹா ஏன் தேவை” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”\nஅரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே\nஇதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.\nதண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.\nஅரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.\n உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.\nஅவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.\nஅன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\n* பலத்த சர்ச்சைகளுக்கிடையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லா, நேற்று காலை பொறுப்பேற்றா��். இவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.\n* நாட்டின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.\n* கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\n* எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிக்கள் கண்டுபிடிப்பு.\n* ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் அசைக்கமுடியாமல், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_60.html", "date_download": "2019-02-18T20:47:31Z", "digest": "sha1:5SE4ZBYRIXP7XFFZR6IPPK2AOE2UKPXK", "length": 16948, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 60 - பகல் - INT./ சேது வீடு\nசேது - காட்சி 60 - பகல் - INT./ சேது வீடு\nமிட் ஷாட் - சேதுவின் அண்ணன் டைப் அடித்துக் கொண்டிருக்க, அண்ணி வருகிறாள்.\nஅண்ணி: என்னங்க...அந்தப் பொண்ணோட அப்பா வந்திருக்காரு\nமிட் ஷாட் - இருவரும் ஹாலுக்கு வர, குருக்கள் நிற்கிறார்.\nகுருக்கள்: சித்த சேர்ந்து நிக்குறேளா...\nடாப் ஆங்கிள் / மிட் ஷாட் - குருக்கள் இருவரது காலிலும் விழுகிறார். பதறிய சேதுவின் அண்ணன் அவரைத் தூக்குகிறார்.\nகுளோஸ் ஷாட் - அண்ணன்: என்ன சாமி இது...\nகுளோஸ் ஷாட் - இருவரையும் குருக்கள் வணங்குகிறார்.\nலாங் ஷாட் - குருக்கள் வணங்குகிறார்.\nகுருக்கள்: உத்தமமான அந்தப் புள்ளையை வளர்த்து ஆளாக்குன உங்களுக்கு இது தகும்.\nகுளோஸ் ஷாட் - அண்ணன்: உட்காருங்க.\nமிட் ஷாட் - மூவரும் உட்காருகிறார்கள்.\nகுருக்கள்: நேக்கு ரெண்டு பொண் குழந்தைகள். மூத்தவளை நாள், நட்சத்திரம், குலம், கோத்திரம் பார்த்துத்தான் கன்னிகாதானம் பண்ணி வச்சேன். ஆனா போன எடத்திலே என் குழந்தை நன்னா வாழலை.\nகுளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் பார்க்கிறார்.\nகுளோஸ் ஷாட் - குருக்கள்: வரதட்சிணை, சீர் செனத்தின்னு எந்தவித அனுபவமும் கண்டு...\nகுளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் தலையாட்டுகிறார்.\nகுளோஸ் ஷாட் -குருக்கள்: ஆனா, இன்னைக்கு என் கொழந்தை அவ ஆத்துக்காரரோட அமோகமா வாழ்ந்துண்டு இருக்கா... அது மாத்திரமல்ல... நானும், என் குடும்பமும் இன்னைக்கும் உசிரோட நடமாடுறதுக்கும் காரணம் உங்க தம்பிதான்.\nகுளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் கலக்கமாகப் பார்க்கிறார்.\nகுளோஸ் ���ாட் - குருக்கள்: அய்யா இன்னும் ஒரு பிச்சை...\nகுளோஸ் ஷாட் - அண்ணன் நிமிர்ந்து பார்க்கிறார்.\nகுளோஸ் ஷாட் - குருக்கள்: என் சின்னப் பொண்ணு அபிதாவும், எங்க அம்பியைக் கல்யாணம் பண்ணின்டு அவா ஷேமமா வாழணுங்கிறது என்னோட ஆசை மாத்திரமல்ல, அரு ஒரு சத்தியம்.\nகுளோஸ் ஷாட் - அண்ணன்.\nகுளோஸ் ஷாட் – குருக்கள் : நீங்கபெரியவர்..... தர்மம் தெரிஞ்சவா.\nகுளோஸ் ஷாட் - அண்ணன். குளோஸ் ஷாட் - அண்ணி\nஅண்ணன்: நான் என்ன செய்யணும்...\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், குருக்கள், அண்ணன், சேதுவின், பார்க்கிறார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jalamma.com/jalamma-kids/naadugal/naadugal-pages/naadugal-1-6-4.php", "date_download": "2019-02-18T21:35:31Z", "digest": "sha1:Y3QL5Z2JXE5LVO7DWK7QW3XPZH46DHU4", "length": 5813, "nlines": 139, "source_domain": "www.jalamma.com", "title": "நாடுகளும் கொடிகளும் - யாழ் அம்மாவின் நாடுகள் தொகுப்பு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஅன்டிகுவா பர்புடா : 88000\nபிரித்தானிய வெர்ஜின் தீவுகள் : 23000\nகேமன் தீவுகள் : 56000\nகுராசோ (நெதர்.) : 1,40,794\nடொமினிக்கன் குடியரசு : 1,00,90,000\nநவாசா தீவு : 0\nபுவேர்ட்டோ ரிக்கோ : 39,82,000\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba : 1537\nசெயிண்ட் பார்த்தலெமி : 7448\nசெயிண்ட். கிட்ஸ் நெவிஸ் : 52000\nசெயிண்ட். லூசியா : 1,72,000\nசெய்ண்ட் மார்டின் : 29820\nசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் : 1,09,000\nசின்டு மார்தின் : 40009\nடிரினிடாட் மற்றும் டொபாகோ : 13,39,000\nதுர்கசும் கைகோசும் : 33000\nஅமெரிக்க கன்னித் தீவுகள் : 1,10,000\nகோஸ்ட்டா ரிக்கா : 45,79,000\nஎல் சல்வடோர : 61,63,000\nஅன்டிகுவா பர்புடா : 88000\nபிரித்தானிய வெர்ஜின் தீவுகள் : 23000\nகேமன் தீவுகள் : 56000\nகுராசோ (நெதர்.) : 1,40,794\nடொமினிக்கன் குடியரசு : 1,00,90,000\nநவாசா தீவு : 0\nபுவேர்ட்டோ ரிக்கோ : 39,82,000\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba : 1537\nசெயிண்ட் பார்த்தலெமி : 7448\nசெயிண்ட். கிட்ஸ் நெவிஸ் : 52000\nசெயிண்ட். லூசியா : 1,72,000\nசெய்ண்ட் மார்டின் : 29820\nசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் : 1,09,000\nசின்டு மார்தின் : 40009\nடிரினிடாட் மற்றும் டொபாகோ : 13,39,000\nதுர்கசும் கைகோசும் : 33000\nஅமெரிக்க கன்னித் தீவுகள் : 1,10,000\nகோஸ்ட்டா ரிக்கா : 45,79,000\nஎல் சல்வடோர : 61,63,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15987-india-to-field-injured-dhoni-misses-out-hardik-in.html", "date_download": "2019-02-18T20:47:15Z", "digest": "sha1:T4GDYFRRHHCBTB2N2JSSYSNK4TT422EU", "length": 11327, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "3வது ஒருநாள் போட்டி: 3 விக்கெட்டுகளை இழந்து நியூசி. திணறல் :தோனி இல்லை, பாண்டியாவுக்கு வாய்ப்பு | India to field, injured Dhoni misses out, Hardik in", "raw_content": "\n3வது ஒருநாள் போட்டி: 3 விக்கெட்டுகளை இழந்து நியூசி. திணறல் :தோனி இல்லை, பாண்டியாவுக்கு வாய்ப்பு\nமவுண்ட் மவுங்கினி நகரில் நடந்துவரும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nஇந்த போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும், விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டனர்.\nநியூசிலாந்தில் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்று 2-0 என்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய 3-வது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். மவுண்ட் மவுங்கினி நகரில் பகலிரவாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் கிராண்ட்ஹோமேக்கு பதிலாக சான்ட்னர் சேர்க்கப்பட்டார்.\nஇந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. தோனிக்கு நேற்று பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளாக வாய்ப்பு பெறாத கார்த்தி இந்த வாய்ப்பை இருகப் பற்றிக்கொள்வது அவசியமாகும். இந்த போட்டியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியதால், விஜய் சங்கருக்கு பதிலாக பாண்டியா வாய்ப்புப் பெற்றார்.\nகப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே முன்ரோ பேட்டில் எட்ஜ் எடுத்தது ஆனால், அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்கமில்லை. ஷமி 2-வது ஓவரை வீசினார். 3-வது பந்தில் முன்ரோ பவுண்டரி அடித்தார், 4-வது பந்தில் அருமையான கேட்ச் அதை தினேஷ் கார்த்திக் முயன்றும் பிடிக்க முடியவில்லை. ஆனால், கடைசிப் பந்தில் ஆப் சைட் விலகிச் சென்ற பந்தை முன்ரோ பேட்டால் தொட அது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் சரணடைந்தது. முன்ரோ 7 ரன்னில் வெளியேறினார். 10 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.\nஇலங்கைத் தொடரில் இருந்து முன்ரோ மிகமோசமாக பேட் செய்துவருவதால், நியூசிலாந்து அணியில் இருந்து விரைவில் கழற்றிவிடப்படுவார், அல்லது உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத நிலைக்கு தள்ளப்படுவார் எனத் தெரிகிறது.\n2-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்ஸன், கப்திலுடன் இணைந்தார். நிதானமாக வில்லியம்ஸன் பேட் செய்ய, புவனேஷ்குமாரின் 5-வது ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் விளாசினார் கப்தில். மீண்டும் 7-வது ஓவரை புவனேஷ்குமார் வீசனார். முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து கப்தில் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் இருவரும் மிகவும் அற்பத்தனமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்கூடாத பந்துகளை தொட்டு எளிதாக விக்கெட்டுகளை இந்த முறையும் இழந்துள்ளனர்.\nஅடுத்துவந்த ரோஸ் டெய்லர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 12 ஓவரில் நியூசிலாந்து 50 ரன்களை எட்டியது. 17-வது ஓவரை சாஹல் வீசினார். மிட்விக்கெட் திசையில் வில்லியம்ஸன் தூக்கி அடிக்க அதை பாண்டியா அருமையாக கேட்ச் பிடித்தார். வில்லியம்ஸன் 28 ரன்களில் வெளியேறினார்.\nகளத்தில் ரோஸ் டெய்லர், லாதம் உள்ளனர். 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது நியூசிலாந்து அணி.\n3வது ஒருநாள் போட்டி: 3 விக்கெட்டுகளை இழந்து நியூசி. திணறல் :தோனி இல்லை, பாண்டியாவுக்கு வாய்ப்பு\nஹாட்லீக்ஸ்: புன்சிரிப்பில் மிதக்கும் பொன்னார்\nகடன் தீரும்; கவலை பறக்கும்; தோஷம் விலகும் தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம்\nஆறு சட்டை வாங்கித் தந்தார் பாக்யராஜ் சார்; ஆர்.பாண்டியராஜன் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16329", "date_download": "2019-02-18T20:49:34Z", "digest": "sha1:3PRBYU5DZEYWQMVYWPIJTQU4XCDKBSDY", "length": 8045, "nlines": 51, "source_domain": "battinaatham.net", "title": "பர்தா அணியாவிட்டால் முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் Battinaatham", "raw_content": "\nபர்தா அணியாவிட்டால் முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்\nதற்போது நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையில் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாட்டின் பல பகுதிகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை அகற்றும்படி பரீட்சை மேற்பாளர்களால் உத்தரவிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபரீட்சை எழுத வரும் மாணவிகளை பரீட்சைக்கு சில நிமிடங்களுக்கு முன் இவ்வாறு நடத்தியதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் அவர்களினால் பரீட்சை வினாத்தாளில் கவனம் செலுத்த முடியாது போயுள்ளது. இது அந்த மாணவிகளின் பெறுபேறுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇவ்வாறு மாணவிகளின் பர்தாவை அகற்ற சட்டத்தில் இடமில்லை, அவர்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் பெண் ஆசிரியர் ஒருவர் மூலம் சோதனை செய்யலாம். ஆனாலும் இவ்வாறான சோதனைகளை செய்வதற்கான முன் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் செய்திருக்க வேண்டும்.\nஎனவே இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆராயும்படி பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூல கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதோடு இவ்வாறான சந்தர்பங்களில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஎந்த பரீட்சை மேற்பாளராவது சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்று��் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/2018/07/29/", "date_download": "2019-02-18T20:54:41Z", "digest": "sha1:4V3QTHOMSJFR2HUFGHU3BUASCTDO3IN2", "length": 5995, "nlines": 52, "source_domain": "kollumedu.com", "title": "July 29, 2018 – Kollumedu.com", "raw_content": "\nS.முஹம்மது அபுதாஹிர் - பர்ஹானா பேகம் திருமணம்\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம்.\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம் கொள்ளுமேடு தெற்குத் தெருவைச் சேர்ந்த மவ்லவி ஜியாவுதீன் மகன் அபுபக்கர் சித்தீக் (வயது 14) சிதம்பரம் அருகில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்ட அளவில் சிபிஎஸ்சி மாணவர்களிடையே நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயப் பிரிவில் மாவட்ட அளவில் முதல் பரிசை வென்றுள்ளார். கொள்ளுமேட்டிற்கு பெருமை தேடித் தந்த இந்த மாணவரை கொள்ளுமேடு.காம் இணையதளம் சார்பில் பாராட்டுகிறோம்.\nகொள்ளுமேடு செய்திகள் வட்டார செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/167-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-02-18T20:21:34Z", "digest": "sha1:K5RN5CW7NLEOSWXX7D4HHOYNDQ5JAVI4", "length": 7015, "nlines": 92, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nகை கால் வலி குணமாக\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 31\nபா.ஜ.க ஆட்சியில் பாரத மாதா படும் பாடு\nசித்தர்கள் கூறிய சிறுநீர் சோதனை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் :\nசொத்துக்கள் வாங்க சட்டப்படியான வழிமுறைகள்\nமுட்டையை குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது\nஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\"\n95 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கப்பல்\nகுளிரூட்டிய அறை கொடுக்கும் கேடுகள்\nஇன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா\nஇராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்\nஅக்கிரகாரம் ஆனந்தக்கூத்தாடினால் நம்மக்களுக்கு அது கேடு என்று பொருள்\nதிராவிடத்திற்கு மாற்று இல்லை தேர்தல் தந்த தீர்ப்பு\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kovilpattimurderinvallur", "date_download": "2019-02-18T20:19:35Z", "digest": "sha1:JVRQ2TKOUU7VFTT72T7YCHTXJSRXXAAR", "length": 8116, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் வெட்டி படுகொலை! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome செய்திகள் தனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் வெட்டி படுகொலை\nதனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் வெட்டி படுகொலை\nகோவில்பட்டியில் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் காந்தாரியை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடினர். இதில் தலைத் துண்டிக்கப்பட்ட காந்தாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காந்தாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nPrevious articleகல்லூரி மாணவி வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதம்\nNext articleகிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/bagavat_gita/bakthi_yoga_2.html", "date_download": "2019-02-18T20:57:38Z", "digest": "sha1:YGV6UC7U57DQCR6AI3OIXZ5MN5LAJVGU", "length": 17915, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - பகவத்கீதை, ஸ்ரீமத், பன்னிரண்டாவது, வேலை, அத்தியாயம், முடியாவிட்டால், பக்தி, யோகம், செய், எனக்காக, ஆழ்ந்த, மேலானது, வேலைகளின், மய்யேவ, gita, bhagavad, இந்து, என்னிடமே, மனத்தை, என்னிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்)\nபன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\nமய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய\nநிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:॥ 12.8 ॥\nஎன்னிடமே மனத்தை நிலைநிறுத்து, என்னிடம் புத்தியை செலுத்து,அப்போது என்னிடமே வசிப்பாய்.அதில் சந்தேகம் இல்லை.\nஅதசித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்\nஅப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநம்ஜய॥ 12.9 ॥\n என்னிடம் மனத்தை உறுதியாக நிறுத்துவதற்கு முடியாவிட்டால் ஈடுபாட்டுடன் கூடிய இடைவிடாத பயிற்சியால் என்னை அடைய முயற்சி செய்.\nஅப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ\nமதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி॥ 12.10 ॥\nஒழுங்காக பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டால் எனக்காக வேலை செய். எனக்காக வேலை செய்வதன் மூலம் நிறைநிலையை அடைவாய்.\nஅதைததப்யஷக்தோ அஸி கர்தும் மத்யோகமாஷ்ரித:\nஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்॥ 12.11 ॥\nஇதை கூட செய்ய முடியாவிட்டால், பிறகு என்னில் இணைந்தவனாக, தஞ்சம் அடைந்தவனாக , சுயகட்டுப்பாட்டுடன் வேலை செய்து எல்லா வேலைகளின�� பலன்களையும் துறந்துவிடு.\nஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே\nபயிற்சியை விட அறிவு மேலானது. அறிவை விட ஆழ்ந்த சிந்தனை சிறந்தது. ஆழ்ந்த சிந்தனையை விட வேலைகளின் பலன்களை துறப்பது மேலானது. ஏனெனில் தியாகத்திலிருந்து விரைவில் அமைதி கிடைக்கிறது.\n‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ››\nபன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பன்னிரண்டாவது, வேலை, அத்தியாயம், முடியாவிட்டால், பக்தி, யோகம், செய், எனக்காக, ஆழ்ந்த, மேலானது, வேலைகளின், மய்யேவ, gita, bhagavad, இந்து, என்னிடமே, மனத்தை, என்னிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/01/14180612/1222836/AAP-MP-moves-SC-seeking-review-of-Rafale-verdict.vpf", "date_download": "2019-02-18T21:38:34Z", "digest": "sha1:XXAT6FTOMMAPC2NHNPYFRHID4TGJXEEC", "length": 4738, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: AAP MP moves SC seeking review of Rafale verdict", "raw_content": "\nரபேல் விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மறுபரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி முறையீடு\nரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview\nரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று கூறியும் மேற்படி பேரம் தொடர்பாக தொடரப்பட்ட 4 வழக்குகளை கடந்த 14-12-2018 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅவரது சார்பில் வழக்கறிஞர்கள் தீரஜ் குமார் சிங், மிருனாள் குமார் ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview\nபாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பங்கேற்பு\nகாங்கிரஸ் ஆட்சியில் செய்த ஒப்பந்தத்தைவிட குறைந்த விலைக்கே ரபேல் ஒப்பந்தம்- சிஏஜி அறிக்கையில் தகவல்\nரபேல் ஒப்பந்த விவகாரம்- பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nரபேலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு\nஅனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துவிட்டார்- ராகுல்காந்தி பகிரங்க தாக்குதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6741", "date_download": "2019-02-18T20:28:00Z", "digest": "sha1:TIYPIQCLKOLMBNGPRWSPYA4J7DEPVYYY", "length": 5065, "nlines": 42, "source_domain": "charuonline.com", "title": "ஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர் | Charuonline", "raw_content": "\nஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர்\nஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர் முகநூலில் எழுதியிருப்பதற்காக அல்லது வேறொருவர் எழுதியதைத் தன் பக்கத்தில் போட்டதற்காக அவர் எல்லா ஊடகப் பெண்களிடமும் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். படுக்காமல் ஊடக வேலை கிடைக்காது என்று சொன்னால் அதன் உள்ளர்த்தம் என்ன தெரிகிறதா எனக்கு நீண்ட காலப் பழக்கம் உள்ள எஸ்.வி. சேகர் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 86 வயதோ 96 வயதோ ஏன்யா ஒரு பெண்ணின் கன்னத்தைத் தட்டினாய் என்று கேட்டால், படுக்காமல் மீடியா வேலைக்கு வர முடியாது. அதனால் தட்டினால் தப்பில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒரு பெண்ணை உற்று நோக்கினாலே மேற்கத்திய நாடுகளில் குற்றம். இங்கே கன்��த்தில் தட்டுகிறார்கள். கேட்டால், படுத்துத்தானே மீடியா வேலைக்கு வந்தாய் என்று கேட்கிறார்கள். என்ன நாடுய்யா இது எனக்கு நீண்ட காலப் பழக்கம் உள்ள எஸ்.வி. சேகர் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 86 வயதோ 96 வயதோ ஏன்யா ஒரு பெண்ணின் கன்னத்தைத் தட்டினாய் என்று கேட்டால், படுக்காமல் மீடியா வேலைக்கு வர முடியாது. அதனால் தட்டினால் தப்பில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒரு பெண்ணை உற்று நோக்கினாலே மேற்கத்திய நாடுகளில் குற்றம். இங்கே கன்னத்தில் தட்டுகிறார்கள். கேட்டால், படுத்துத்தானே மீடியா வேலைக்கு வந்தாய் என்று கேட்கிறார்கள். என்ன நாடுய்யா இது இந்த நாட்டில் வாழ்வதற்காக வெட்கப்படுகிறேன். இன்னும் 50 ஆண்டுக் காலத்துக்கு பிஜேபி இந்தியாவில் தலையெடுக்க முடியாதபடி செய்து விட்டார்கள். இந்தியர்களின் தலையெழுத்து வாரிசு ஆட்சிதான் போல\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7038", "date_download": "2019-02-18T20:17:41Z", "digest": "sha1:ECSJ46F5BZSMOZVF5XCCXVHLYBAOU6IB", "length": 6560, "nlines": 44, "source_domain": "charuonline.com", "title": "பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன் பதிவுத் திட்டம் | Charuonline", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன் பதிவுத் திட்டம்\n”என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன்.” இப்படியாக பழுப்பு நிறப் பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இது ஏதோ அலங்கார வார்த்தைகள் அல்ல. இதை எழுதுவதற்காக என் முழு நேரத்தையும் செலவழித்தேன். அப்படிச் சொல்வது கூட சரியல்ல. இந்தப் பக்கங்கள் என் முழு வாழ்க்கையையுமே உறிஞ்சிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த நூல் கொடுத்த வேலைப் பளுவின் காரணமாக இனிமேல் பழுப்பு நிறப் பக்கங்கள் நான்கின் பக்கமே போக வேண்டாம் ��ன்று முடிவு செய்து விட்டேன். இல்லாவிட்டால் என் ஆசான் நகுலன், என் mentor இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், தோப்பில் முகமது மீரான், நீல. பத்மநாபன் என்று போயிருக்க வேண்டும். பிறகு என் நாவல்களை யார் எழுதுவது என்று நிறுத்தி விட்டேன். என் வாழ்நாளின் ஆக முக்கியமான முயற்சி. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் திறவுகோல். இதற்கும் முன்பு போலவே 250 ரூ முன் பதிவுத் திட்ட விலை நிர்ணயித்திருக்கிறார்கள். ப.நி.பக்கங்கள் இரண்டாம் தொகுதி 550 பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டன. இது ஒரு ஆயிரம் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டால் புத்தகம் இன்னும் சிறப்பான முறையில் அச்சிடப்படும். பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டே தயாரிப்புத் தரத்தில் உச்சம் என்றார்கள். அதை விடவும் உச்சத்தை அடையலாம், ஆயிரம் பிரதி முன்பதிவு செய்யப்பட்டால். முன்பதிவு செய்ய, தொடர்புக்கு:\nரெண்டாம் ஆட்டம் – இலவசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:21:05Z", "digest": "sha1:2AP5P5LDKSPKAE6W6DW7YB7M7KIRNEDR", "length": 5976, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nகண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் : விசரன்\nமூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்\nகம்பிக்குள் தம்மாத்துண்டு வெளிச்சம் : ஜி கௌதம்\nஇப்படியும் சிலர் : பின்னோக்கி\nசென்சார் சர்ப���டிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nநீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா\nலிப்கோ பாலாஜி : முரளிகண்ணன்\nஎன்ன செய்ய : கதிர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111090.html", "date_download": "2019-02-18T20:50:27Z", "digest": "sha1:BKBT3RNE5HINCT2OSHAFKMVTBSG5BYYU", "length": 13222, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் ஆணையம் பரிந்துரை ஏற்பு: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் ஆணையம் பரிந்துரை ஏற்பு: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு..\nதேர்தல் ஆணையம் பரிந்துரை ஏற்பு: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு..\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும்.\nஇதனால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.\nஇரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.\nஇதற்கிடையே, இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக, ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.\nஇந்நிலையில், தேர்தல் ஆணையத்தி���் பரிந்துரையை ஏற்று, 20 ஆம் ஆத்மி எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் கையெழுத்திட்டார்.\nஜனாதிபதியின் நடவடிக்கையை தொடர்ந்து, மேற்கண்ட 20 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.\nசம்மந்தனே உன்னால் முடியாவிட்டால் போ என ஆவேசமாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..\nமக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி ��ொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilisai-airport-2", "date_download": "2019-02-18T20:24:27Z", "digest": "sha1:T3SEY2L7ER4RFGTQA2OOF6OLWHM7MTAM", "length": 8863, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "விநாயகர் சிலைகள் வைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – தமிழிசை சவுந்திரராஜன் | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome மாவட்டம் சென்னை விநாயகர் சிலைகள் வைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – தமிழிசை சவுந்திரராஜன்\nவிநாயகர் சிலைகள் வைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – தமிழிசை சவுந்திரராஜன்\nதமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க, தமிழக அரசு விதிமுறைகளை தளர்த்திட வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விநாயகர் சிலைகளை வைக்க அரசு கடுமையான சட்டத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதால், பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினார் .எனவே, மதநல்லிணக்கத்துக்கான விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விதிகளை தளர்த்தி தமிழக அரசு உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇந்த நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துமுன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்தாவிட்டால், இன்று முதல் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், கருப்புக்கொடி ஏற்றி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.\nPrevious articleநிமிர் வணக்கம் என்ற பெயரில் கருணாநிதிக்கு புகழஞ்சலி..\nNext articleபந்த் நடத்திய மறுதினமே பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48294", "date_download": "2019-02-18T21:49:37Z", "digest": "sha1:MUE2T5IIOSYPXGYYABO3MNTJZUPYW454", "length": 5251, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "முல்லைத்தீவு – கொக்குளாய் கடலில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள் இன்று மீன்பிடியில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுல்லைத்தீவு – கொக்குளாய் கடலில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள் இன்று மீன்பிடியில்\nமுல்லைத்தீவு – கொக்குளாய் கடலில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள் இன்று மீன்பிடியில் ஈடுபட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்..\nதென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறும் செயற்பாட்டை நேரடியாக அவதானிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் கொக்குளாய் கடற்கரைக்கு தற்சமயம் விஜயம்செய்துள்ளனர்.\nஉழவு இயந்திரம் மூலம் வலையினை இழுத்து தொழில் செய்யும் முறை தடை செய்யப்பட்ட தொழிலாக இருகின்ற போதிலும், இன்று காலை உழவு இயந்திரங்களை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கொ��்குளாய் கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டனர்.\nPrevious articleமாத்தளன் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு\nNext articleகூட்டமைப்பால் வடமாகாண சபையில் வழங்கப்பட்ட “போனஸ் ஆசன முஸ்லிம் உறுப்பினர்” பதவி யாருக்கு உரித்தானது\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\n1990 ல் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்களை வெளியேற்றியமை கவலைக்குரியது -சி.வி விக்னேஸ்வரன்\n. மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை புரிகின்ற ஆசிரியர்கள் சொர்க்கத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/02/10230937/Near-HaliyalThe-suicide-of-a-professional-who-shoots.vpf", "date_download": "2019-02-18T21:21:43Z", "digest": "sha1:N4TTEJEUDVNUMYAZBBMRBHNNTNYY3ZE6", "length": 14834, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Haliyal The suicide of a professional who shoots himself by fire He was found dead in the car || ஹலியால் அருகேதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தொழில்அதிபர் தற்கொலைகாருக்குள் பிணமாக கிடந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஹலியால் அருகேதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தொழில்அதிபர் தற்கொலைகாருக்குள் பிணமாக கிடந்தார் + \"||\" + Near Haliyal The suicide of a professional who shoots himself by fire He was found dead in the car\nஹலியால் அருகேதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தொழில்அதிபர் தற்கொலைகாருக்குள் பிணமாக கிடந்தார்\nஹலியால் அருகே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். இவர் காருக்குள் பிணமாக கிடந்தார்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nஉத்தரகன்னடா மாவட்டம் ஹலியால் தாலுகா கானாப்பூர்-தாளகொப்பா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு கார் நீண்ட நேரமாக நின்று ெகாண்டிருந்தது. இதனால் சந்தேக மடைந்த அந்தப்பகுதி மக்கள் ஹலியால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் ேபாலீசார், காரில் இருந்தவரின் உடலை மீட்டனர். அப்போது அவருடைய கையில் துப்பாக்கி இருந்தது. தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதனால் அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு ஹலியால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவை சேர்ந்த மஞ்சுநாத் வாசு என்பதும், அவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது.\nஅவர் நேற்று முன்தினம் இரவு காரில் இங்கு வந்து துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஹலியால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஆரணி அருகே விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை\nஆரணி அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம்: போலீஸ் ஏட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nமதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவமாக போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\n3. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசெங்குன்றம் அருகே, கல்லூரி கட்டணம் செலுத்தாத விரக்தியில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம்\nகாதலியை திருமணம் செய்ய தன்னுடைய பெற்றோர் சம்மதிக்காததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n5. திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு\nதேவகோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முத��்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/dent-removers/top-10-dent-removers-price-list.html", "date_download": "2019-02-18T20:35:13Z", "digest": "sha1:UVIL5SXRJKQQBAUO7FOYY64LNQCYSFMI", "length": 14211, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 டென்ட் ரெமோவெர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 டென்ட் ரெமோவெர்ஸ் India விலை\nசிறந்த 10 டென்ட் ரெமோவெர்ஸ்\nகாட்சி சிறந்த 10 டென்ட் ரெமோவெர்ஸ் India என இல் 19 Feb 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு டென்ட் ரெமோவெர்ஸ் India உள்ள ஸிஸ்டெமான்டுட்டோமேஷன் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற் Rs. 449 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 டென்ட் ரெமோவெர்ஸ்\nஸிஸ்டெமான்டுட்டோமேஷன் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற்\nக்ணயிடவுட்டோமேஷன் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற்\nகில்லிஸ் பில்லர் டென்ட் ரெமோவிற்\nஸாரூதிபைட் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற்\nகோல்ட் டஸ்ட் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற்\nகோஸ்ட௨கஸ்டபஜார் பில்லர் டென்ட் ரெமோவிற்\nபெஸ்டெல்லன் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற்\nப்ரவர் சூக்ஷன் கப் டென்ட் ரெமோவிற்\nகட்ச் பில்லர் டென்ட் ரெமோவிற்\nப்ரவர் பில்லர் டென்ட் ரெமோவிற்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:13:25Z", "digest": "sha1:KIKZDO6YRG7DIN2O2SAZPEY4GNPMNMH2", "length": 11353, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு நேர்மையாக செயற்படுகிறது – ஹரீஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு ���ினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு நேர்மையாக செயற்படுகிறது – ஹரீஸ்\nஅரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு நேர்மையாக செயற்படுகிறது – ஹரீஸ்\nஅரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக நேர்மையாக செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் எம்.என்.என்.ஹரீஸ் தெரிவித்தார்.\nஅத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது பகுதிகளை கட்டியெழுப்பவேண்டும் என்ற உயரிய நோக்குடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் 238 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஇந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி ஊடாக 1000மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன், அதன் மூலம் கிராமங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்யும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சு, உள்ளுராட்சி மன்றத்தினூடாக இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nபன்முகத்தன்மை குறித்த அறிக்கையிடுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு மட்டக்களப்பில்\nமாமாங்கேஸ்வர���் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nபிரசித்திபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட இரதத்திற்கான தேர்முட்டிக\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெ\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்\nமட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா\nஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு\nமட்டக்களப்பில் ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/26993", "date_download": "2019-02-18T20:04:56Z", "digest": "sha1:B4DGGUAOGRHNCLNIU35POBWSFMED7SHJ", "length": 23350, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "எனக்கே வாக்களிப்பதாக நினைத்து வளர்மதிக்கு வாக்களியுங்கள்: ஜெயலலிதா கோரிக்கை! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஎனக்கே வாக்களிப்பதாக நினைத்து வளர்மதிக்கு வாக்களியுங்கள்: ஜெயலலிதா கோரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nதனக்கே வாக்களிப்பது போல நினைத்து ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளரான வளர்மதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீரங்கம் என் தாய் மண், என் சொந்த வீடு, தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி. எனவேதான், என் இதய துடிப்போடு கலந்துவிட்ட உறவு ஸ்ரீரங்கத்திற்கு உண்டு. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்காள பெருமக்களாகிய நீங்கள், என்மீது அளவில்லா அன்பு கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வியக்கத்தக்க வாக்கு வித்தியாசத்தை அளித்தீர்கள். என்னுடைய வேண்ட்டுகோளை ஏற்று ஒவ்வொரு முறையும் நீங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு எனது மனமார்த்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சூழ்ச்சியாளர்களின் சூது மதியால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம் எந்த தொகுதியில், எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் அங்கே போட்டியிடுவது உங்கள் அன்பு சகோதரியாகிய நான்தான் என்று எண்ணி வாக்களிக்கும் உணர்வு கொண்டவர்கள் எனதருமைத் தமிழக வாக்காளர்கள்.\nஇந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களாகிய தாங்கள் அனைவரும், எனக்கே வாக்களிக்கும் எண்ணத்தோடு உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீரங்கம் சட���டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அன்புச் சகோதரி திருமதி எஸ்.வளர்மதி அவர்களுக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு அளிக்கும் வாக்காகவே கருதப்படும்.\nஎனவே, நானே போட்டியிடுவதாக கருதி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்ட நலத்திட்டப் பணிகளையும் பட்டியலிட்டுள்ள ஜெயலலிதா, எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குகளைவிட அதிகமாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.\nPrevious: அரச வாகனத்தை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை\nNext: கூட்டமைப்பிற்கு ஆதரவினை வழங்க தயார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றப��ி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள மு���ியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/49268", "date_download": "2019-02-18T20:05:20Z", "digest": "sha1:V6GL7B3BVCWTPSHPSVROREHZM77YHMDI", "length": 19657, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தின் 48 வது நாள் மண்டலாபிஷேக பூர்த்தி (படங்கள், வீடியோ) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தின் 48 வது நாள் மண்டலாபிஷேக பூர்த்தி (படங்கள், வீடியோ)\nபிறப்பு : - இறப்பு :\nசுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தின் 48 வது நாள் மண்டலாபிஷேக பூர்த்தி (படங்கள், வீடியோ)\nசுவிட்ஸர்லாந்து தேசத்தின் பேர்ண் மாநகரில் மலையும் மலை சார்ந்த இடமும், குபேர நதியும் ஆர்ப்பரிக்கும் தொப்பன் எனும் அழகிய கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தின் 48 வது நாள் மண்டலாபிஷேக பூர்த்தி நிகழ்வு 1008 சங்குகளுடன் நேற்றைய தினம் (24.07.2015 வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nமங்கள வாத்திய இசையால் விண் அதிர கும்பங்களுடன் குருக்கள் ஆலயத்தை வலம் வந்தமை அடியார்களை பக்தி பரவசத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.\nவேலை நாளாக இருந்த போதிலும் முருக பக்தர்கள் அலை அலையாகத் திரண்டு வந்து முருகன் அருள் பெற்றுச் சென்றனர்.\n“மேன்மைகோள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”\nபடங்கள் இங்கே கிளிக் செய்யவும்\nகுட முழுக்கு கண்டான் சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் (காணொளி, படங்கள் இணைப்பு)\nசுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழர்களால் அமைக்கப்படும் மிகப் பிரம்மாண்டமான முருகன் ஆலயம்\nPrevious: தத்துவம் பேசும் தத்துவ நாயகி\nNext: படத்தில் இருப்பது ஒரு நாடு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=10771", "date_download": "2019-02-18T20:21:44Z", "digest": "sha1:IT6KO2X5N6L5Z35CFYVLQ4IMTRHUQS6O", "length": 9734, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» தீயாக வேலை செய்யும் தீபிகா! (Video)", "raw_content": "\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\n← Previous Story உலகிலேயே முதல்முறையாக உருவாகும் ரோபோ விவசாயப் பண்ணை\nNext Story → ஆபாச பாடல் – சிம்பு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு\nதீயாக வேலை செய்யும் தீபிகா\nஇந்தி சினிமா உலகின் வெற்றிப்பட கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தீபிகா படுகோனே.\nசென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, ஹேப்பி நியூ இயர், பிக்கு, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி என தொடர்ந்து வெற்றிப்படங்களால் மற்ற பாலிவுட் நடிகைகளின் மார்க்கெட்டையும் ஆட்டம் காண செய்துள்ள தீபிகா படுகோனே, தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் வின்டீசலின் அடுத்த படமான ”டிரிபிள் எக்ஸ்: தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜெட்லிய��ம், டோனி ஜாவும் இணைவார்கள் என தெரிகிறது.\nஇந்த படத்திற்காக தீபிகா படுகோனே ஜிம்மில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பயிற்சியாளர் யாஷ்மின் கரசிவ்லா பயிற்சி அளித்து வருகிறார். யாஷ்மின் கரசிவ்லா ஏற்கனவே தீஷ் மார் கான் படத்திற்காக கத்ரீனா கைப்புக்கும், ராம் லீலாவுக்காக தீபிகா படுகோனேவுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.\nஇதற்காக, ஜிம்மிலேயே பழியாய்க் கிடக்கும் தீபிகா படுகோனே தீவிரப்பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22552", "date_download": "2019-02-18T21:09:03Z", "digest": "sha1:NIQNHYGESW5KBGTS2HVYNDWM5O76GTAT", "length": 11252, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» கஞ்சா கருப்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..?", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா\n← Previous Story 9 வருடங்களுக்கு பிறகு…\nNext Story → பக்கத்து வீட்டு பெண்ணை கடித்த நடிகை – பிதிய சர்ச்சை\nகஞ்சா கருப்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..\nதனக்கென தனி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச இவரைவிட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.\nகொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் கஞ்சா கருப்பு. அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார் கஞ்சா கருப்பு.\nதற்போது ‘சந்தனத்தேவன்’, ‘அருவா சண்ட’, ‘கிடா விருந்து’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ படம் ரிலீசாக இருக்கிறது.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்.\nபிக் பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான். அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, “அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ். அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளிய தெரிஞ்சிருமே..” என்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mk-azhagiri-will-join-in-bjp-119021000002_1.html", "date_download": "2019-02-18T20:54:56Z", "digest": "sha1:Q2BNWZZMEEMJB2ZLJ74DP6XTYN4NODFJ", "length": 11201, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மதுரை பாஜக வேட்பாளர் மு.க.அழகிரியா? பரபரப்பு தகவல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதுரை பாஜக வேட்பாளர் மு.க.அழகிரியா\nகருணாநிதியின் மறைவிற்கு பின் திமுகவில் மீண்டும் இணைய மு.க.அழகிரி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் அவர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன\nமதுரை பாஜக வேட்பாளராக மு.க.அழகிரியை நிறுத்தி அவர் வெற்றி பெற்றால் அவரை மத்திய அமைச்சராக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான மு.க.அழகிரி, அவருடைய ஆலோசனையின்பேரில் பாஜகவில் இணைய விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும், இணைந்தால் திமுக இல்லையேல் ரஜினி கட்சி என்ற முடிவில் இருப்பதாகவும் அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.\nஅதிமுக-பாஜக கூட்டணி அமைய தம்பிதுரை முட்டுக்கட்டையாக இருப்பதால் ஒருவேளை இந்த கூட்டணி அமையாவிட்டால் அழகிரி, ரஜினி, தினகரன், பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை பாஜக உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஅத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா – பாஜக குறித்து தம்பிதுரை நக்கல் பேச்சு \nமோடி வருகை – அலர்ட் மோடில் திருப்பூர் \nஅதிமுக- பாஜக கூட்டணி 90 சதவீதம் உறுதி: அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த ஜெயானந்த் பேட்டி\nகாங்கிரசுக்கு இந்து மதம் மீது நம்பிக்கை உண்டு: கே.எஸ்.அழகிரி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:27:00Z", "digest": "sha1:5USE4ENS3HIFWNLG7USXNYIH3KBJ74XH", "length": 8075, "nlines": 97, "source_domain": "www.tiruppurfm.com", "title": "கவிதைகள் Archives - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nஒரு மனிதன் குழந்தையாக இருக்கும் போது விளையாட்டு பொருட்களை தேடுகிறான்; இளமையில், படிப்பைத் தேடுகிறான், நண்பர்களைத் தேடுகிறான்; வாலிப வயதில் வேலையைத் தேடுகிறான், காதலைத் தேடுகிறான், தன் துணையைத் தேடுகிறான்; நடு...\nTiruppur fm \"உழைத்து களைப்பவன் 'ஏழை' உண்டு களிப்பவன் 'பணக்காரன்' முகத்தில் வறுமையும், வயிற்றில் வெறுமையும் இருந்தால் 'ஏழை' கையில் பணமும்,தலையில் கணமும் இருந்தால் 'பணக்காரன்' \". -கங்காதரன்.\nஉழைப்பின் அடையாளம் களைப்பு; வறுமையின் அடையாளம் வெறுமை; ஆடம்பரத்தின் அடையாளம் ஆணவம்; வெற்றியின் அடையாளம் முயற்சி; மதிப்பின் அடையாளம் நன்னடத்தை; மகிழ்ச்சியின் அடையாளம் சிரிப்பு; மனிதனின் அடையாளம் மனிதாபிமானம். ஒரு நல்லமனிதன் சமுதாயத்தின் சிறந்த குடிமகன். கங்காதரன். Tiruppur...\nமாட்டு வண்டி பாதையில பாட்டுச்சத்தம் கேட்குதம்மா; பாட்டுச்சத்தம் கேட்கும்போதே குயிலுச்சத்தம் கேட்டதம்மா; குயிலோசை தேடிப்போனேன் அவ முகத்த பார்த்தேனம்மா; அவ முகத்த பார்க்கையில குயில் பாட்ட மறந்தேனம்மா. -ஜி.ஜி.தரன் tiruppurfm\nமார்கழி பனிநிலவோ இல்லை மாசியில் இளவெயிலோ; மோகன புன்னகையோ இல்லை மந்திர சிரிப்பழகோ; வானவில் தங்கையோ வான்தந்த கங்கையோ; கவிபாடும் குயிலினமோ தோகை விரித்தாடும் மயிலினமோ; சிங்கார...\nஉயிர்குடிக்கும் மதுபானம்,அதை நீ குடிக்கிறாய்; உனக்கும் ஒரு குடும்பம் உண்டு; உன் குடும்பத்தாருக்கும் சோகம் உண்டு; கவலைக்காக குடிக்க ஆரம்பித்தால் ஒவ்வாரு வீடும் டாஸ்மாக் தான். இன்று உனக்காக குடிப்பாய்; நாளை உன்...\nகாற்றிலே கலந்து எங்கள் வீட்டிலே விளைய���ும் குழந்தையும் நீதானே.. அன்பாலே அரவனைக்கும் அன்னையும் நீதானே.. அன்பாலே அரவனைக்கும் அன்னையும் நீதானே.. தவறுகள் செய்யும்போது தட்டிக்கேட்டு என்னை திருத்தும் தந்தையும் நீதானே.. தவறுகள் செய்யும்போது தட்டிக்கேட்டு என்னை திருத்தும் தந்தையும் நீதானே.. அறிவுரைகள் கூறி வாழ்க்கையை நெறிபடுத்தும்...\nபறவையின் சிறகு வாங்கு; காற்றின் வேகம் வாங்கு; பூமியின் பொறுமை வாங்கு; வானவில்லின் நிறங்கள் வாங்கு; பூவின் வாசம் வாங்கு; நிலவின் வெண்மை வாங்கு; வானின் நீலம் வாங்கு; கடலின் ஆழம் வாங்கு; மானின்...\nவாழ்வில் துயரங்களை எண்ணி கலங்காதே; பிறக்கும்போதே இறந்திருப்பாய் உன்விதி கொஞ்சம் மாறியிருந்தால்; நீ பிறந்ததற்கும் ஒரு காரணம் உண்டு; இதை நீ உணர்ந்தால் உன் துன்பமும் இன்பமாய் மாறும்; அழுகையும் சிரிப்பாய் மாறும்; வாழ்க்கையும் சிறப்பாய்...\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/goosebump-for-every-second-2-0-review/", "date_download": "2019-02-18T20:57:49Z", "digest": "sha1:YKTE2XMWSJUOWAKSRJYFUFBAUF5HQMHQ", "length": 16267, "nlines": 101, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! - 2.O விமர்சனம்!", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nநொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O\nசெல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே… இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிருக்காங்களே… என்ன ஆகுமோ இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே… இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிருக்காங்களே… என்ன ஆகுமோ இயக்குனர் ஷங்கருக்கு ஓய்வுக்காலம் வந்துவிட்டதோ இயக்குனர் ஷங்கருக்க��� ஓய்வுக்காலம் வந்துவிட்டதோ சுஜாதா இல்லாமல் ஷங்கர் என்ன செய்து வைத்திருக்கிறாரோ சுஜாதா இல்லாமல் ஷங்கர் என்ன செய்து வைத்திருக்கிறாரோ என்ற பல கேள்விகளுடன் தியேட்டருக்குள் குவிந்திருந்தனர் ரசிகர்கள்.\nபடம் தொடங்கிய முதல் பத்து நிமிடங்கள் மிகச் சாதாரணமாக தொடங்கிய படம் பிரம்மிப்பு… பிரமிப்பு… பிரமிப்பு… இந்த உணர்வை படம் இறுதி வரை தக்க வைத்தது. சாலை முழுக்க செல்போன் பரவும் காட்சியிலும், காடுகளில் உள்ள மரங்களில் செல்போன் பரவும் காட்சியிலும் குட் சிட்டி மற்றும் பேட் சிட்டி அறிமுகமாகும் காட்சிகளில் எல்லாம் மெய் சிலிர்த்து விடுகிறது.\nஇடைவேளையில் அறிமுகமாகிறார் அக்சய் குமார். செல்போன்களுக்கு சிறகு முளைத்தால் எப்படி இருக்கும் என்பதை மிரட்டலான சிட்டுக்குருவிகளின் கீச்சல் சத்தம் தோன்ற திரையில் மிரட்டுகிறார். இவர் தன் பிளாஸ்பேக் சொல்லும் காட்சி எதோ விளம்பர படம் போல இருக்க, அடுத்த சில காட்சிகள் அயற்சியைத் தந்தது. என்னடா இது படம் போச்சா என்று எண்ணுகையில் மீண்டும் வேகம் ஆரம்பிக்கிறது. ரெட் சிப் மாட்டிய சிட்டி, 3.O என்று ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் சடசடவென்று படம் வேகம் எடுக்கிறது.\nஅமெரிக்காவில் நம்மைவிட குறைவான செல்போன் நெட்வொர்க்களே இயங்கி வருகிறது நம்மைவிட மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் மூன்றே மூன்று செல்போன் நெட்வொர்க்குகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் தான் பத்துக்கும் மேற்பட்ட நெட்வொர்க்குள் இயங்கி வருகிறது… செல்போன் உபயோகத்திற்கு என்று ஒரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும், இறந்த பின் ஒருவரை சுற்றி இருக்கும் ஆரோ பவரைப் பற்றியும் பேசுகிறார். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. செடிகளை நாசம் செய்யும் புழுபூச்சிகளை கொன்று திங்கும் பறவைகள் இல்லாவிட்டால் மனிதர்களுக்கு உணவே இல்லாமல் போய்விடும். ஆக பறவைகளுக்கும் நாம் வாழ்வளிக்க வேண்டும் என்ற கருத்தை கூறி இறுதியில் தன் ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். அவ்வப்போது சில ஷாட்கள் அந்நியன் படத்தை நினைவூட்டியது.\nவசீகரனாக… குட் சிட்டியாக… ரெட் சிட்டியாக… 3.O வாக பல பரிணாமங்களில் ரஜினி கலக்கி உள்ளார். குறிப்பாக அக்சய் குமாராக உருவம் மாறிமாறி வரும் காட்சி���ில் ரஜினி நடிப்பு அருமை.\nவட போச்சே… நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்லை… காதலுக்கு மரியாதை… என்று கொஞ்சமாக சிரிக்க வைக்க அவ்வப்போது எடுபிடி வேலைக்காக இறுதியில் ஒரு ரொமான்ஸ் பாடலுக்காக மட்டுமே எமி ஜாக்சன் நிலாவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.\nவைப்ரேட்டிங் மோட் பிஜிஎம்மை வில்லனுக்கும் எந்திரன் பிஜிஎம்மை சிட்டிக்கும் போட்டு இசையால் நம்மை கட்டிப்போட்டிருக்கிறார் ஏ. ஆர். ரகுமான். ராஜாளி நீ காலி பாடல் இடம்பெறும் காட்சியில் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறார்.\n” மனிதர்களுக்குப் பிடித்த 4 விஷியங்கள்: சினிமா, விளையாட்டு, சாப்பாடு, வதந்தி… “\n“கடவுளும் அரசாங்கமும் ஒன்னு இருக்குற மாதிரியும் தெரியும்… இல்லாத மாதிரியும் தெரியும்… ” ” பெருசா ஒன்னு நடந்திருச்சுன்னா உடனே கடவுள் மேல பழி போடுறோம்… இல்லைன்னா தீவிரவாதி மேல பழி போடுறோம்… “\n” நம்பர் ஒன் நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு… ஐயம் த ஒன்லி ஒன்… சூப்பர் ஒன்… “போன்ற வசனங்களில் ஜெயமோகன் பளிச்சிடுகிறார்.\nஅடிப்படை கதை சற்று பலவீனமாக இருந்தாலும் அசறடிக்கும் திரைக்கதையும் கிராபிக்ஸ் காட்சிகளும் வியப்பை தருகின்றன. அடிக்கடி அயல்மொழிப்படங்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு சில காட்சிகள் சலிப்பைத் தரலாம். ஒரு சில காட்சிகளில் தன்னை விமர்சிக்கும் நபர்களை அப்டி ஓரமா போய் உக்காருங்க என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். 3Dயில் பார்க்கத் தவறாதீர்கள்\n தமிழரின் அடையாளம் – ...\nகடந்த வருடம் இதே மாதத்தில் ஜல்லிக்கட்டு என்பது எங்களின் வாழ்வுரிமை என்று அதனை மீட்டெடுக்க ஒன்றுதிரண்டு போராடி வெற்றிகண்டார்கள் தமிழர்கள். வேலை இல்லாமல...\nரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வ...\nரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்ற...\nஅதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இ...\nரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும...\nசாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுந...\nBe the first to comment on \"நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O – 2.O விமர்சனம்\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagathamman.org/tamil/2016/09/", "date_download": "2019-02-18T20:27:10Z", "digest": "sha1:COGQQNIEIPU2X2YOQWTGDLS4MBTYAVGM", "length": 3250, "nlines": 45, "source_domain": "www.nagathamman.org", "title": "Archives for September 2016 | Srikandi natham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nசுமங்கலி பூஜை/ திருவிளக்கு பூஜை\nஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்\nநாளை 02/09/2016காலை 4.00 முதல் 6.00 க்குள் கோ பூஜையும் காலை 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும் காலை 10.00 அருள்வாக்கு தெய்வம் அம்மா அவர்களின் அருள்வாக்கும் மதியம் 01.30 மணிக்கு அன்னதானமும் மாலை 06.00 மணிக்கு மஹா தீபாராதனையும் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் அம்மாவை தரிசித்து அருளை பெறுமாறு அழைக்கின்றோம்.\nஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100962?ref=reviews-feed", "date_download": "2019-02-18T21:18:37Z", "digest": "sha1:SFOU6QPBXJTEK2BYA4CPQ23NFIK6YH3C", "length": 13412, "nlines": 108, "source_domain": "www.cineulagam.com", "title": "சீமராஜா திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா\nராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.\nஅதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.\nமுதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.\nஅதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா மக்களின் நிலத்தை மீட்டாரா\nசீமராஜாவாக சிவகார்த்திகேயன் த���்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.\nபடத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.\nஇதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.\nலால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.\nஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.\nடி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.\nசிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.\nவலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.\nநெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவ��ல்லை.\nமொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-3304771110", "date_download": "2019-02-18T20:19:56Z", "digest": "sha1:FSRVSYVTB45INLBBECQKMQMUOOZOJ6SX", "length": 5375, "nlines": 142, "source_domain": "www.internetpolyglot.com", "title": "エンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை | Lesson Detail (Japanese - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nエンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை\nエンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை\n芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n0 0 ささやく (Sasayaku) சப்தமில்லாமல் பேசுதல்\n0 0 ツアー (Tsua^) சுற்றுலா பயணம்\n0 0 テレビ番組 (TerebiBangumi) தொலைக்காட்சி நிகழ்ச்சி\n0 0 フルート (Furu^to) புல்லாங்குழல்\n0 0 リモート (Rimo^to) தொலைநிலை கட்டுப்பாட்டு\n0 0 夜会 (Yakai) மாலை விருந்து\n0 0 日焼けする (HiyakeSuru) தோல் பளுப்பாக்குதல்\n0 0 映画 (Eiga) திரைப்படங்கள்\n0 0 漫画 (Manga) கேலிச் சித்திரம்\n0 0 絵筆 (Efude) வர்ணத் தூரிகை\n0 0 踊る (Odoru) நடனமாடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/16174-release-of-asiya-beevi.html", "date_download": "2019-02-18T21:01:51Z", "digest": "sha1:45NY5K3IBPYUXIU2MOCRYTYNR6TUP2E3", "length": 7673, "nlines": 95, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே: தீர்ப்பை உறுதி செய்தது பாக். நீதிமன்றம் | Release of Asiya Beevi", "raw_content": "\nஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே: தீர்ப்பை உறுதி செய்தது பாக். நீதிமன்றம்\nகிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே என்று பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.\nபாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக் கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை உச்ச நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியா வுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பும் இருந்தது. இதனால் அவர் தலைமறைவாக இருக் கிறார். இந்நிலையில் அவரது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமைய���லான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது மறுசீராய்வு மனுவை தலைமை நீதிபதி கோசா தள்ளுபடி செய்தார். மேலும் ஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.\nஇஸ்லாம் மதத்தை அவ தூறாகப் பேசியதாகக் கூறி பாகிஸ்தான் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீவி மீது கடந்த 2009-ல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. அதை லாகூர் உயர் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது. இந் நிலையில் இதை எதிர்த்து ஆசியா பீவி சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 9 ஆண்டு களாக சிறையில் இருந்த அவர் உடனடியாக விடுதலையானார். பின்னர் தனி விமானம் மூலம் அவர் லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தங்கியிருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது\nஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே: தீர்ப்பை உறுதி செய்தது பாக். நீதிமன்றம்\nதலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்\nஅமராவதி நகரம் உருவாக நிதி உதவி செய்த மூதாட்டி காலில் விழுந்த சந்திரபாபு நாயுடு\nதேர்தலுக்குள் கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம்: எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்க வியூகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204908?ref=home-feed", "date_download": "2019-02-18T20:09:36Z", "digest": "sha1:GNK2AER4QPD2P7YZELKTMXMBM6DEBXCJ", "length": 8237, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலை செல்லும் மாணவர்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த நபருக்கு நேர்ந்த நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலை செல்லும் மாணவர்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த நபருக்கு நேர்ந்த நிலை\nதிருகோணமலை, சம்பூரில் சாராயம் குடித்து விட்டு வீதியால் ��ெல்லும் பாடசாலை பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nநீணாக்கேணி, தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவரே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று கொண்டு, பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் வீதியால் செல்வோரிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளதாக சம்பூர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுறைப்பாட்டுக்கமைய பொலிஸார் முதியவரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அவரது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே சந்தேகபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-02-18T21:13:52Z", "digest": "sha1:PZAFEJNYCGGBPFLONXY3XQYVBI4OOUKJ", "length": 9347, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "அடுத்த கட்டத்திற்குச் செல்லும் தனுஷின் ‘அசுரன்’ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅடுத்த கட்டத்திற்குச் செல்லும் தனுஷின் ‘அசுரன்’\nஅடு��்த கட்டத்திற்குச் செல்லும் தனுஷின் ‘அசுரன்’\nவெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் தனுஷ் தற்போது நடித்துவருகிறார்.\nஇதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஇதன் படப்பிடிப்புகள் விருதுநகரில் நடைபெறவுள்ளதையடுத்து தனுஷ் உட்பட்ட படக்குழுவினர் நேற்று விருதுநகருக்குச் சென்றனர்.\nவிருதுநகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் அசுரன் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன.\nதனுஷூடன் மஞ்சுவாரியர் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தில் வடிவேலு, அஜய்ராஜ், பிரேம்ஜி அமரன், விஜய்வசந்த், வைபவ், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதோடு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘அசுரன்’ வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானது\n`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கி\n200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ புதிய புரட்சி\nதென்னிந்திய சினிமாவில் பாடல் புரட்சி என்றால் அண்மையில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் தான்.\nதென்னிந்திய சினிமாவில் முதலிடத்தை பிடித்தது ‘ரவுடி பேபி’\nதென்னிந்திய சினிமாவில் அதிகமானோரால் கவரப்பட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தைப் பிட\n‘கொலை வெறி’ பாடலை முறியடித்து ‘ரவுடி பேபி’ சாதனை\n‘வை திஸ் கொலை வெறி’ பாடலை முறியடித்து ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனையை நிலைந\nமீண்டும் இணைந்துள்ள சிம்பு – தனுஷ்\nதமிழ் திரையுலகில் தொழில் ரீதியாக போட்டிபோடும் நடிகர்கள், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருந்துவரு\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட���டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTc2Ng==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D!-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-02-18T21:10:06Z", "digest": "sha1:5ZLDZNO7G3GJZ3RVUQELDCT72UO2HY3C", "length": 6488, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருமணத்தன்று கைவிட்ட காதலன்! மணப்பெண் எடுத்த விசித்திர முடிவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\n மணப்பெண் எடுத்த விசித்திர முடிவு\nகிரீஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் நெருங்கிய சமயத்தில் காதலன் கைவிட்டதால், அவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nலியடிடியா குயின் என்ற பெண், நபர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார், இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.\nஆனால் திருமண நேரத்தில் மனம் மாறிய குயினின் காதலன் அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறி பிரிந்து சென்றுவிட்டார்.\nஇதையடுத்து மனம் கலங்கிய குயின் அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார், அதன்படி தன்னை தானே திருமணம் அவர் திருமணம் செய்து கொண்டார்.\nஇது குறித்து குயின் கூறுகையில், என்னையே நான் திருமணம் செய்து கொண்டது எனக்குள் மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நேரத்தில் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nதேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு\nகொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்\nடென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா\nயு மும்பா வாலி அபார வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youngstarlyss.com/2015/01/youngstar-indoor-cup-11012015-live.html", "date_download": "2019-02-18T20:59:31Z", "digest": "sha1:GWRSPLIDRPHZ5GLFFUVAH4UQP6BFAZWB", "length": 11985, "nlines": 534, "source_domain": "www.youngstarlyss.com", "title": ".: YOUNGSTAR INDOOR CUP 11.01.2015-LIVE TICKER", "raw_content": "\nதிங்கள், 5 ஜனவரி, 2015\nஇல நேரம் குழு அணி 1 அணி 2 முடிவு பனா\nஇல நேரம் குழு அணி 1 அணி 2 முடிவு பனால்டி\nஇல நேரம் குழு அணி 1 அணி 2 முடிவு பனால்டி\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகிட்டு கிண்ணம் U 17\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/22/farm-loan-waivers-not-solve-any-probles-for-farmer-says-imf-chief-013235.html", "date_download": "2019-02-18T21:46:48Z", "digest": "sha1:LHZHR2Q5NYCSFFEVZH2X3JCZQYJTY4BU", "length": 32405, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன்தள்ளுபடி தீர்வல்ல... ரொக்கமாக பணத்தை கொடுங்க - கீதா கோபிநாத் ஐடியா | Farm Loan Waivers not solve any probles for Farmer says IMF Chief - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன்தள்ளுபடி தீர்வல்ல... ரொக்கமாக பணத்தை கொடுங்க - கீதா கோபிநாத் ஐடியா\nகடன்தள்ளுபடி தீர்வல்ல... ரொக்கமாக பணத்தை கொடுங்க - கீதா கோபிநாத் ஐடியா\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\n“மோடியின் திட்டம் முழுக்க முழக்க வீண் தான்” முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் அபிஜித் சென்\nஎன்னாது ஒரு விவசாயிக்கு 2000 ரூபாயா.. ஒரு விவசாய குடும்பத்துக்கு தாம்ப்பா 2000\nஆதார் இல்லையா, அப்ப இந்த 2,000 ரூபாய் கிடையாதுப்பு..\nகடன் வாங்காதவர்களுக்கு எல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடியா.. மபியில் புதிய ரக மோசடி\n2000 ரூபாய் கொடுக்க வேண்டிய விவசாயிகள் பட்டியல் கொடுக்கும் படி மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு..\nபட்ஜெட் 2019.. தலைநகரில் அம்மணமாக ஓடியும் கூட கடன் ரத்து செய்யலையே.. விவசாயிகள் குமுறல்\nடெல்லி: மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மாற்றாக, அவர்களின் கடன்களுக்கு ஈடான தொகையை ரொக்கமாக அளித்தால் அவர்கள் அதிக பலன் அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதி அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nவிவசாயத்தில் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மானியத்திற்கு பதிலாக நேரடியாக பணம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசகர் கீதா கோபிநாத் இவ்வாறு கூறியுள்ளார்.\nநடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் விவசாயிகளை புறக்கணித்ததுதான். விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முறையிட்டும், போராட்டம் நடத்தியும், ஆட்சியாளர்கள் விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.\nதங்களின் கடன் பிரச்சனைகளை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற விரக்தியில் எத்தனையோ விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டனர். ��ந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். நாட்டின் பொருளாதாரமும், பணவீக்க விகிதமும், சீரான அளவில் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால், விவசாயத் தொழிலும் நல்ல முறையில் நடைபெறவேண்டும். இதற்கு ஆளும் அரசுகளும் விவசாயிகளின் பிரச்சனைகளைகளையும் கோரிக்கைகளையும் போக்குவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.\nமஹாத்மா காந்தியடிகள் கூட, நம் நாடு விவசாயத்தையே நம்பி உள்ளது. எனவே அவர்களின் கோரிக்கைக்கு நாம் செவி சாய்க்கவேண்டும் என்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு அரசுகள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி நடப்பதாக சொல்லிக் கொண்ட காங்கிரஸ் கட்சி, விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இதனால் தான் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.\nமுன்னால் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு முறை விவசாயிகள் தங்களின் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிடுங்கள் என்று விவசாயிகளை நோகடித்தார். விவசாயிகளை மறந்ததால் தான் விவசாயிகளும் காங்கிரஸ் கட்சியை கை கழுவி விட்டு, அதற்கு பதிலாக பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினர். ஆட்சியில் அமர்ந்தவுடன் பாஜக அரசு விவசாயிகளை மறந்தனர். விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் ஆட்சியாளர்கள் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. இதன் எதிரொலியே பாஜக கட்சி ஆட்சியில் இருந்த 3 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது.\nதோல்வியை ஜீரணிக்க முடியாத பாஜக அரசு, தற்போது யோசிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன் 7 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ளது. இதில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக கட்சி உள்ளது. எனவே தான் தற்போது விவசாயிகளின் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது.\nமத்தியில் ஆளும் பாஜக கட்சி தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகளை வாரி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயிர் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக நேரடியாக பணம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்���ு இழப்பு ஏற்படும்.\nஇந்தியாவை பொருத்தவரையில் விவசாயிகளின் பிரச்னையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்களது கடன்களை ரத்து செய்யவும் கூடாது. அதே நேரத்தில் மானியத்திற்கு பதிலாக பண உதவியை செய்யலாம். நடப்பாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.\nமத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விவசாயிகளை கவர்வதற்காக அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே சரியான ஒரு தீர்வு கிடையாது. அதற்கு பதிலாக அவர்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு கடன் சுமை அதிகரிக்கும் என்றும், கூடவே வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் லாபமும் கடுமையான பாதிப்படையும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியும் பிற கடன் வழங்கும் வங்கிகளும் வலியுறுத்து வருகின்றன. பொருளாதார வல்லுநர்களும் இதனையே வழி மொழிகின்றனர்.\nவரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லோக்சபா மற்றும் சில மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதற்கு முன்பே விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் செலவிடப்போவதாக தெரியவந்துள்ளது. இதை எதிர்கொள்வது அனைத்து வங்கிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nநாடு முழுவதும் சுமார் 21 கோடி விவசாயிகள் உள்ளனர். இவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் செலவு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் பயனடைய முடியும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்ய முடியும்.\nஒரு விவசாய குடும்பத்திற்கு சலுகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாயை இரண்டு தவணைகளாக வழங்கினால், அவர்களும் ஆண்டுக்கு இருமுறை பயிர் செய்து ஆண்டிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வருவாய் ஈட்ட முடியும். தெலுங்கானா மாநிலத்தில் இத்திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மாற்றாக, அவர்களின் கடன்களுக்கு ஈடான தொகையை ரொக்கமாக அளித்தால் அவர்கள் அதிக பலன் அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதி அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவை பொருத்தவரையில் விவசாயிகளின் பிரச்னையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் கடன் சுமை என்பது அவர்களுக்கும் விவசாயத் துறைக்கும் மிகப்பெரிய துயரமாகும். கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே அவர்களின் கடன் பிரச்சனைகளுக்கு சரியான நிரந்தர தீர்வாக அமையாது. மானியத்திற்கு பதிலாக பண உதவியை செய்யலாம். ரொக்கமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தினால் அவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று கீதா கோபிநாத் தெரிவித்தார்.\nமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட ஜி.எஸ்.டி. முறை சற்று பலவீனமாகத்தான் காணப்படுகிறது. அதனை நிறைவேற்றும் முறையில் சரிசெய்ய வேண்டியவை உள்ளன. நடப்பாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: farmers loan imf விவசாயிகள் கடன் ஐஎம்எஃப் கீதா கோபிநாத்\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nஇனியும் குறைக்க முடியாது.. ஏர்டெல் திட்டவட்டமாக அறிவித்தது, ஜியோ-வின் திட்டம் என்ன..\nநுகர்வோர் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanigham.com/2019/01/18/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-02-18T20:18:47Z", "digest": "sha1:VFZXWGDEZNKXXJKI4BCMEFWP34NQVF32", "length": 4769, "nlines": 44, "source_domain": "vanigham.com", "title": "உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 19, 2019\nவிற்பனை மேலாளர், விற்பனை பிரதிநிதிகள்\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க வாழ் இந் தியரான இந்திரா நூயியின் பெயரை அமெரிக்க அதிபரின் மூத்த மகள் இவாங்கா ட்ரம்ப் பரிந் துரைத்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள் ளது.\nபெப்சி நிறுவனத்தின் தலை வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நூயி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 63 வயதாகும் நூயி, தற்போது இவாங்கா ட்ரம்ப்பின் ஆலோ சனைக் குழுவில் உள்ளார்.\nஉலக வங்கித் தலைவர் பொறுப்புக்கு உரியவர்களை பரிந்துரைக்கும் குழுவில் இவாங்கா ட்ரம்ப் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலக வங்கித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இப்பதவிக்கு உரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதிபர் ட்ரம்ப்பிடம் விடப்படும்.\nஇருந்தாலும் இந்திரா நூயி பற்றி தனது ட்விட்டர் பதிவில் அவர் மிகச் சிறந்த ஆலோசகர், சிறந்த முன்மாதிரியாகத் திகழ்பவர் என்று இவாங்கா ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக வங்கியின் தற்போதைய தலைவராக உள்ள ஜிம் யோங் கிம், தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.\n← சிறு, குறுந் தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரம்பு உயர்வு\nமுத்ராவில் 11,000 கோடி வாராக்கடன் →\nஜனவரி 11, 2019 admin TNPSC Planner 2019 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமுத்ராவில் 11,000 கோடி வாராக்கடன்\nஜனவரி 18, 2019 admin முத்ராவில் 11,000 கோடி வாராக்கடன் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/02/10044704/pondichery-former-MLAs-death.vpf", "date_download": "2019-02-18T21:21:26Z", "digest": "sha1:URYUUYMUUMTSAEBIQVE7FOT2V3WR2IDQ", "length": 10490, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "pondichery former MLA's death || புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nபுதுவை முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்\nபுதுவை முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தா வேதநாயகம் நேற்று மரணமடைந்தார்.\nபுதுவை தெற்கு மாநில தி.மு.க. அவைத்தலைவராக இருந்தவர் சீத்தாவேதநாயகம் (வயது 83). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார்.\nஇந்தநிலையில் நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் மரணமடைந்தார். அவரது உடல் புதுவை தேங்காய்த்திட்டு புருஷோத்தம நாயக்கர் வீதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட தி.மு.க.வினர் பலரும் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேங்காய்த்திட்டு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.\nசீத்தாவேதநாயகம் கடந்த 1980–ம் ஆண்டு நடந்த தேர்தலில் உப்பளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 1983 வரை எம்.எல்.ஏ.வாக பணியாற்றி உள்ளார். மேலும் 1997–ம் ஆண்டு முதல் ஜானகிராமன் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சுமார் 4 ஆண்டுகள் நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார்.\nஇவர் தி.மு.க.வின் புதுவை மாநில பொருளாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது தெற்கு மாநில தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வந்தார். 1969–ம் ஆண்டு புதுவை நகராட்சி உறுப்பினரகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமல���ங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/04151108/1188877/rajma-sabji.vpf", "date_download": "2019-02-18T21:33:53Z", "digest": "sha1:TPJSBUJAZRHZYDBMHV3MDNKHOBLNQBBQ", "length": 14355, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சப்பாத்திக்கு அருமையான ராஜ்மா சப்ஜி || rajma sabji", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசப்பாத்திக்கு அருமையான ராஜ்மா சப்ஜி\nபதிவு: செப்டம்பர் 04, 2018 15:11\nநாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nராஜ்மா - 100 கிராம்,\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nதனியாத்தூள் - 1 டீஸ்பூன்,\nசீரகத்தூள் - 1 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு,\nபட்டை - 2 துண்டு.\nவெங்காயம், தக்காளியை தனித்தனியா விழுதாக அரைத்து கொள்ளவும்.\nராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்ட தாளித்த பின்னர் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.\nவெங்காய விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nமசாலா பொருட்கள் பச்சை வாசனை போனவுடன் ஊறிய ராஜ்மாவை சேர்த்து 7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.\nசூப்பரான ராஜ்மா சப்ஜி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசப்ஜி | சைடிஷ் | ராஜ்மா சமையல் |\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாரா��ுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nசூப்பரான மீல் மேக்கர் குருமா\nதிருத்தி கொள்ள வேண்டிய சுகாதாரமற்ற பழக்கங்கள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் பீட்ரூட் போண்டா\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2019/01/24171229/1224377/West-Indies-women-to-tour-Pakistan-after-nearly-15.vpf", "date_download": "2019-02-18T21:35:44Z", "digest": "sha1:NELW27ZQULILA4HMDPRO6AAEXHMPQTVS", "length": 4393, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: West Indies women to tour Pakistan after nearly 15 years", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று டி20 தொடரில் விளையாடுகிறது\nவெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 15 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டி20 தொடரில் விளையாட இருக்கிறது. #PAKWvWIW\nஇலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது தாக��குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டியை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்று ஆட்டங்களும் கராச்சியில் நடக்கிறது.\nஇதன்மூலம் கடந்த 2004-ம் ஆண்டிற்குப்பிறகு வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது.\nஇரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 31-ந்தேதியும, 2-வது டி20 போட்டி பிப்ரவரி 1-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி பிப்ரவரி 3-ந்தேதியும் நடக்கிறது.\n10 ரன்னில் சுருண்டது சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி: இதில் உபரி 6\nபெண்கள் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் பெண்கள் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nபெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ரன்னில் சுருண்ட சீனா\nபெண்கள் பிக் பாஷ் லீக்: கிரேஸ் ஹாரிஸ் அதிவேக சதம் அடித்து சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16928", "date_download": "2019-02-18T20:31:01Z", "digest": "sha1:L64IGDNJXWPM4YCO4QGEHWTQGXO5GLNN", "length": 8795, "nlines": 54, "source_domain": "battinaatham.net", "title": "தமிழர்கள் மத்தியில் ஓரு தலைமுறை இடைவெளியுள்ளது. மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி Battinaatham", "raw_content": "\nதமிழர்கள் மத்தியில் ஓரு தலைமுறை இடைவெளியுள்ளது. மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி\nதமிழ் சமூகம் மத்தியில் எழுத்து துறையில் ஒரு தலைமுறை இடைவெளி காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான தொடர்பாடல் மற்றும் ஊடகம் தொடர்பிலான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஅரச தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்;ட தகவல் திணைக்கள உத்தியோகத்தர் அப்துல் லத��தீப் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த செயலமர்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபாரன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த செயலமர்வினை கிழக்கு பல்கலைக்கழக ஊடக கற்கை பிரிவு விவுரையாளர்களான திருமதி சி.சிவப்பிரியா மற்றும் செல்வி அனுதர்சினி,சிரேஸ்ட ஊடகவியலாளர் பூ.சீவகன் ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர்.\nஇந்த செயலமர்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் ஊடகத்துறையினை கற்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர்,\nஊடகத்துறை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது ஊடக ஓழுக்கம் என்னும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்படும்போது ஊடகத்துறை ஒரு சிறந்த துறையாக கருதப்படும்.\nநவீன தொழில்நுட்பம் விரைவான முறையில் வளர்ச்சியடைந்துவருவதன் காரணமாக அவற்றில் தேவையான பலன்தரும் விடயங்களைக்கற்றுக்கொள்ளவேண்டும்.\nஎழுத்து துறையில் மாணவர்கள் அதிகளவு அக்கரை செலுத்தவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் எழுத்து துறையில் சமூக ரீதியாக எழுத்து துறையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.தமிழ் சமூகம் மத்தியில் எழுத்து துறையானது ஒரு தலைமுறை இடைவெளி காணப்படுகின்றது.\nஒரு எழுத்தாளர் மரணிக்கும்போது அவர் விட்டுச்சென்ற பணியை தொடர யார் இருக்கின்றார் என்று தேடவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.\nமாணவர்கள் எந்த துறைக்கு சென்றாலும் அவர்கள் தங்களது எழுத்தாற்றல்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/199337", "date_download": "2019-02-18T20:38:09Z", "digest": "sha1:EPW5YROZ6VNFKU3OVY4R7N7B2Y7NHLI5", "length": 19989, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "சமந்தா போட்ட புது கண்டிஷன்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசமந்தா போட்ட புது கண்டிஷன்\nபிறப்பு : - இறப்பு :\nசமந்தா போட்ட புது கண்டிஷன்\nரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றி கூட்டணியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், பொன்ராம், சூரி, டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார்.\nஇப்படத்தில் இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் வில்லியாக சிம்ரனும் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்ராம் இயக்கத்தில், படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தா, “வெயில் அதிகமாவதற்கு முன்பு தனது காட்சிகளை படமாக்க வேண்டும். அல்லது வெயில் குறைந்த பிறகு நடிக்கிறேன். முடிந்தவரை நேரடியாக என் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நடத்த வேண்டும்” என்று இயக்குநரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nசமந்தாவுக்கு ஏற்கனவே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது. மேலும் கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற உள்ளதால்தான் இந்த நிபந்தனை வைத்திருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா – சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n – பிக்பாஸ் வீட்டில் மிரட்டல்\nNext: தமிழ் நடிகை அமலா பால் இனி சாதாரண ஹீரோயின் இல்லையாம்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி ���ெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுப��ுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100121011", "date_download": "2019-02-18T21:11:24Z", "digest": "sha1:HXFBB3WEORKJURHYGR4KY5OGUUPUV5AY", "length": 43935, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "பக்கவாத்தியம் | திண்ணை", "raw_content": "\nபாழாய்ப் போன செருப்பு ‘ நேரங்காலம் தெரியாமல் அறுந்துத் தொலைத்தது. சந்தர்ப்பம் தெரியாமல். கடைத்தெருவில். நாலுபேருக்கு மத்தியில்; விட்டுவிடவும் மனமில்லை. ஒரு நாலணா செலவு செய்தால் இன்னும் ரெண்டு மாசம் உழைக்கும். கழற்றிக் கையில்தான் எடுத்துக் கொண்டேன். யாராவது பார்த்தால் அசிங்கமாக….அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. செருப்பு என்னுடையதுதானே ‘ அதன் அருமை எனக்கல்லவோ தெரியும் ‘\nநகரத்தின் மையப் பகுதி. நான்கு தெருக்களும் கூடும் நெருக்கமான சந்திப்பு. மார்க்கெட், கடைத்தெரு, பஜார், எல்லாம் அதுதான். சந்திப்பின் ஓரம் தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ‘கலைஞனிடம் ‘— (தொழில் வினைஞர்)—கையில் எடுத்துப் போனதைக் கொடுத்தேன்.\nஅவன் அதை வாங்கி ஒரு மாதிரியாகப் ப���ர்த்தான். இளக்காரமாக இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தான். நிமிர்ந்து என்னைப் பார்த்தான். என் பரதேசிக் கோலம் அவனுக்கு எப்படியிருந்ததோ ‘ ரொம்ப அனுதாபத்துடன் ‘சும்மா தச்சா சொகப்படாது சார் ‘ ரெண்டு நாளுல பிச்சிக்கும். கீழே ட்யர்போட்டு, பட்டய மாத்தி ஸ்ட்ராங்கா தச்சிட்டா அது பாட்டுங் கெடக்கும் சார் ஒரு வருஷத்துக்கு ஒண்ணும் கை வைக்க வேண்டில்ல….ஒண்ணோ முக்கா ரூவா குடுத்துடுங்க….. ‘\nநான் கொஞ்சம் யோசித்தேன். எனக்கு அதில் திருப்திதான். ‘ஒரு வருஷத்துக்கு ஒண்ணும் கை வைக்க வேண்டியதில்லை; அது பாட்டுங் கெடக்கும்; ஸ்ட்ராங்கான தையல் ‘ என்பதெல்லாம் ரொம்ப நல்ல விஷயங்கள்தான். ஆனால் ஒண்ணே முக்கால் ரூபாய் என்பதும் அதிகம்தான்.\nபேசினேன். அவன் ஒண்ணரை ரூபாய்க்கு ஒப்புக் கொண்டான். ‘பாவம் அவனுக்கு தொழில் கிடைத்தா மாதிரி…. எனக்கும் ஒரு வருஷ பிரச்சினை தீர்ந்த மாதிரி ‘ என்று எண்ணமிட்டவனாக, சோமனை சுருக்கிக் கொண்டு தொட்டி விளிம்பில் குத்துக் காலிட்டுக் குந்தினேன்.\nஅவன் கைவேலையை எடுத்து அப்புறம் ஒதுக்கிவிட்டு, என் செருப்பை ஆபரேஷன் செய்கிற வேலையிலே இறங்கினான்.\nஎவ்வளவு நேரந்தான் டேக்கா போடுவதையும், ஊசி குத்துவதையும், நூல் மாட்டி இழுப்பதையுமே பார்த்துக் கொண்டிருப்பது \nமாலை நேர வியாபாரத்தால் சந்திப்பு களை கட்டியிருந்தது. மஞ்சள் வெயில்கூட எங்கும் அஸ்தமித்துவிட்டது. கடைகளில் இங்குமங்குமாக ஒவ்வொன்றாக மின் விளக்குகள் தோன்றின. எதிர்தாற் போலிருந்த சொக்கநாதன் செட்டியார் ஜவுளிக் கடையண்டை டவுன் சப் இன்ஸ்பெக்டர் யாரோ நாலு பேருடன் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் அரிசிக் கடை, மளிகைக் கடை, வெற்றிலை பாக்குக் கடை, பீடி வத்திப்பெட்டி, சிகரெட், சுருட்டு, பெட்டிக்கடை……\nதெருவில் நெரிசல் நிறைந்திருந்தது. வியாபாரம் மும்முரமாகியிருந்தது.\n‘எடு நாலேணா…. நாலேணா எடு…. நாலேணா….. ‘\nபக்கத்துச் சாரியில் மாங்காய் கூறு கட்டியிருந்தவன் கத்திக் கொண்டிருந்தான். நடைபாதை யோரம் நலிந்துபோன ‘மலிவு விலைச் ‘ சரக்குகள்; அழுகிய தக்காளி; வண்டரித்த மாம்பழங்கள்; ஈ மொய்க்கும் பலாச் சுளைகள்; உதிர்ந்து நொந்த திராட்சைப்பழங்கள். எல்லாம் கூறுகூறாக, மொத்தை மொத்தையாக.\n‘நேத்து ஒண்ணேகால் ரூவா வித்தது. அதுக்குள்ளாற வெலையேறிப் போச்ச��� \n‘எதுதான் சார் நித்ய வெல விக்யுது. அது பெங்களூர் சரக்கு, இது நாடு சரக்கு சார். வெலையப் பத்தி பாக்காதீங்க; வாங்கிப் போங்க அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க ‘\n‘ஒண்ணும் பூச்சி கீச்சி இருக்காதே \n எண்ணை ஊத்தி வதக்கி மாத்தரம் கொழம்பு வச்சிட்டுப் பாருங்க…. அப்படியே தேன் மாதிரி கரையும் வாயில ‘\n‘சரி சரி கால் கிலோபோடு ‘\nதெரு விளக்குகள் மாற்றி மாற்றி கண் சிமிட்டுகின்றன. கொஞ்சம் நிதானமடைந்து பிரகாசிக்கின்றன. ஏனோ ஒன்றிரண்டு விளக்குகள் எரிய மறுத்து விட்டன. இருந்தாலும் ஒளி தெருவில் வெள்ளம் பாய்ச்சியது. அரிசிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவேயிருந்தது. ஜனங்கள் நெருக்கத்தில் அசைந்து கொண்டிருந்தார்கள்.\n‘படி எப்படிப்பா….. ‘ ‘\n‘படி ஏதுய்யா இப்ப…… எல்லாம் லிட்டர் தான் ‘ ‘\n‘இது என்னா அரிசி இது ‘ ‘\n‘கிச்சிலி சம்பா; ஆக்கிப் போட்டா சும்மா வாழைப் பழமாட்டம்; உள்ள எறங்கறதே தெரியாது…. ‘\n‘ரூவா அறுவது காசு….. ‘\n‘ஆருய்யா கஷ்டந் தெரியாத ஆளு நீ ‘ அங்கங்க மானங்காஞ்சி போய் அரிசியே வெளிய வரமாட்டென்னுது, கண்ணால பாக்கறதே அரிதா கீது. என்னமோ இதுவான்னு அலர்றியே ‘ ‘\n‘இது கார் அரிசி; தோசைக்கி. ரூவா முப்பது காசு ‘\n‘சரி ரெண்டு லிட்டர் போடு…. ‘\nவியாபாரம் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது பேரம் பேசுவோரின் குரல்களும், விற்பனையாளர்கள் அறைகூவல்களும் சாகசங்களும் சளசளவென்று ஒலித்துக் கொண்டிருந்தன.\n‘எடு நாலேணா சார் ‘ நாலேணா நாலேணா சார் நாலேணா ‘\n‘என்னா மீனும்மா இது…. ‘\n‘தெனம் வாங்கற ‘….. கானாங்கழுததான் ‘ ‘\n‘எப்பவும் இதே தானா…. ‘ ‘\n‘மழத்தண்ணியில்லாமெ புதுசா எங்கமா படுது…. ‘\n‘நொந்து கிந்து போயிட்டிருக்காதே…. ‘\n‘ம்…..நீ வேற…. திப்ப பொழுதாக பட்ட மீனும்மா இதெல்லாம்…. ‘\n‘அதோ அந்தக் கூற எடு….. ‘\nகூட்டம் உழன்று கொண்டிருந்தது. சுற்றிச் சுற்றி… ஏதோ ஒரு வட்டத்துக்குள்ளேயே வலம் வருகிற மாதிரி பார்த்த முகங்களே மீண்டும் மீண்டும் தோன்றின. புதுப்புது முகங்கள் நெரிசலில் கலங்கின.\nமீன்கடைப் பக்கம் தான் என்ன கோலாகலமான காட்சிகள். கலர் கலராக…. விதம் விதமாக…. பாஷன் பாஷனாக… ஹேர் ஸ்டைல்தான் எத்தனை விதம்…. ‘ அழகழகான கண்கள், அழகழகான முகங்கள் மறக்க முடியாத கோணங்கள்…..\n‘ஏமா சென்னாகுன்னி யிருக்குதா…. ‘ ‘\n‘ஆமா இப்பல்லாம் எங்க பெரிய ���றாவையே காணம்….. ‘\n‘நண்டு எப்படிமா…த…த… ஓடுது பார். புடி; புடி… கால சரியா கட்டலியா…. ‘\nமீன் மார்க்கட்டுக்கு அப்பால் உலர்ந்த சரக்குகள், இந்தப் பக்கம் தகரக்கடை, மருந்துக்கடை, பெயிண்டுக்கடை, பாக்கு புகையிலை மண்டிகள் வரிசையான பூக்கடைகள்.\n‘எடு நாலேணா எடு…. நாலேணா சார் நாலேணா….. ‘\nசந்திப்பு சந்துஷ்டியால் நிரம்பி வழிந்தது. ‘ணிங்….ணிங் ‘ என்று மணியடித்தவாறு வரும் சைக்கிள்கள் சந்து பொந்துகளில் புகுந்து சர்க்கஸ் வித்தை போல ஓடின. இன்ஸ்பெக்டர் இன்னும் அங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தார். நியூ சினிமாவில் முதலாட்டம் ஆரம்பித்து விட்டதன் அறிகுறியாக ஹ்உஸேன் பாய் டெய்லர் கடை வரைக்கும் நின்றிருந்த கியூ மறைந்து ஒழிந்தது. வீலில் சிக்குகிற அளவுக்கு நீளமாக ரெட்டைக் கரைத் துண்டு போட்ட நகரக் கவுன்சிலர் ஒருவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், சைக்கிளில் போனவாறே ‘நமஸ்காரங்க ‘ என்று கையை உயர்த்திக் காட்டியபடி மிதப்போடு சென்றார்—- விளக்கில்லாமல் தான்….\nபதிலுக்கு இன்ஸ்பெக்டர் லேசான புன்முறுவல் பூத்து ஸ்டைலாக தலையை அசைத்துக் காட்டி வணக்கம் தெரிவித்தார்.\n‘எடு நாலேணா சார் ‘ நாலேணா… ‘\nவாய் வலிக்கக் கத்திக் கொண்டிருந்தவன் சோர்ந்துபோய் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். குரல் கரகரத்து ஒலிக்க, மீண்டும் கத்த விரும்பாதவன் போல வெறித்த நோக்கில் ஜனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nமாம்பழ மண்டிகளில் வாழைப் பழ தார்கள் அடுக்கியிருந்தார்கள். தெரு முடக்கிலிருந்த தமிழ் மருந்துக் கடையில் பன்னீர், சந்தனம், ஊதுவத்தி, ஜவ்வாது குங்குமப்பூ, வாசனைகள் கணபதி விலாஸ் மசால் தோசை மணத்துடன் சங்கமித்து என்னவோ மாதிரி மூக்கை வருடியது.\nவலப்பக்கம் தெருவில் நட்டிருந்த கழிக்கொம்பில் தீவட்டியாட்டம் எரியும் காடாவிளக்கை மாட்டி விட்டு, மூட்டை அவிழ்த்து கடை விரித்த ஏலக்காரன், முதல் போணியை உற்சாகமாகத் தொடங்க ஆரம்பித்தான்.\n‘அருமையான நைலக்ஸ்; அழகான பூப்போட்டது. ஏக்கிளாஸ் டிசைன்சார். முக்கா மீட்டர். ஓல்டு மாடல்னா ஒரே ரவிக்கதான். லேட்டஸ்ட் மாடல் லோ கட்டுன்னா ரெண்டு….கடையில எடுத்தா ஒம்பது ரூபா, இப்ப இதும் வெல ஒரே ருபா சார்…. ஒரு ரூபா….. ‘\n‘ரூபா ஒண்ணே கால்…. ஒண்ணே கால் ரூபா ‘\nகூட்டம் லேசாகக் கரைந்த மாதிரி தெரிகிறது. சாலை கொஞ்சம் அமைதியில் விசாலமிட்டது. பரவலாக தெருவில் நடந்த ஜனங்கள் சிறுசிறு கும்பலாக கடைகளுள் குழுமியிருந்தார்கள். விற்று முடித்த தட்டுக் கூடைகள் வியாபாரத்தை ஏறக்கட்டின. மீன் மார்க்கெட்டில் கலகலப்பு ஓய்ந்தது. ‘எடு நாலேணா ‘ நாலேணா ‘ சார்; நாலேணா ‘ ‘ ஒன்றும் திருப்தியில்லாத வியாபாரமாக இனிமேலும் எதுவும் விற்காது என்று சோர்வோடு சாக்கைச் சுருட்டினான்.\nசைக்கிளில் ஏறி உட்கார்ந்து இடது காலைத் தரையில் ஊன்றி வலது காலை பெடலில் வைத்துப் புறப்பட யத்தனித்தவராகக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.\n‘செய்யுங்கோ ‘ பவ்யமாக தலையை தாழ்த்தி கைகளை நெஞ்சு பக்கம் கொண்டு வந்து, வழியனுப்பும் வார்த்தையை உதிர்த்தார் செட்டியார். இன்ஸ்பெக்டர் புறப்படாமல் தெருவில் எதையோ உறுத்து நோக்கினார்.\nஅங்கே ஒரு சின்னப் பையன் அவசர அவசரமாக சைக்கிளிலிருந்து இறங்கி நிதானத்தோடு தள்ளிக் கொண்டு வந்தான்.\n‘டாய்…..இங்க் வா….. ‘ ‘\nகுரலைக் கேட்டு பையன் நடுங்கி விட்டிருக்க வேண்டும். பயந்து போனவனாக, அடக்கமாக இன்ஸ்பெக்டரிடம் தள்ளிக் கொண்டு வந்தான். சோர்வடைந்த கண்களில் மிரட்சி; நாள் முழுக்க சைக்கிளில் அலைந்து திரிந்த களைப்பின் அறிகுறிகள். கேரியரில் ஒரு பெயிண்ட் டின். குறுக்கே ஒரு பிரஷ். பையன் எங்காவது பெயிண்டர் கிட்டே வேலை செய்கிறானோ என்னவோ பார்க்கப் பரிதாபகரமாயிருந்தான்.\n‘என்னாடா முழிக்கற சரி சரி வால்ட்யூபப் புடுங்கு ‘ ‘ வார்த்தைகள் அதிகாரத் தோரணையில் ஒலித்தன.\n‘சார் ‘ குரல் கெஞ்சியது. ‘பசாத்து வரைக்கும் போவணம் சார்…. கையில் காசி கூடம் இல்ல சார் காத்தடிக்க…. ‘\nஇன்ஸ்பெக்டரின் முகத்தில் கொஞ்சம் இரக்கத்தின் சாயல். அதே சமயம் அவர் ஒரு மிடுக்கோடு சுற்றிலும் பார்வையை ஓட்டினார். அவர் முகம் மாறியது. தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் அங்கங்கே நின்ற வாக்கில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். ‘என்னாடா தபாய்க்கற—- சொன்னத செய்….. ‘ ‘\nஇன்ஸ்பெக்டருக்கு ஸ்வரம் ஏறிவிட்டது. ‘ப்ளாக்கார்ட்ஸ்…. மரியாதையா சொன்னா கேக்கமாட்டானுங்க…. கீழ எறங்கி கழுத்துல நாலு வக்கணும்… அப்பத்தான் புரியும்…. ‘\nபையன் அதிர்ந்து போனான். கண்களில் கலவரம் கசிவு நீர்; நிராதரவு. அவன் ஒன்றும் பேசவில்லை.\n‘ஏண்டா…ஐயா தான் சொல்றாரே புடுங்கிட்டுப் போயேன் ‘.\n‘சே ‘ பசங்களுக்கு வர வர மரியாதையே தெரியமாட்டன்னுது. யார் யார் கிட்ட எப்பிடி நடந்துக்கிறதுன்னு ‘ செட்டியார் பக்க வாத்தியம்.\n‘தம்மத் தோண்டு இருந்தாலும் ஆணவத்தப் பாத்தியா எங்கன்னா வணங்கறானாப் பாரேன் ‘\n‘ப்ச்சங் அடிச்சிடப் போராரு புடுங்கிட்றா ‘\nபையன் அழுது கொண்டே குனிந்து வால் டியூபைப் பிடுங்கினான்.\n‘புஸ் ‘ஸென்று வெளியேறிய காற்றில் இன்ஸ்பெக்டரின் ஸ்வரம் இறங்கியது. முகத்தில் சாந்தம்.\n‘கொண்டா இப்பிடி ‘ இன்ஸ்பெக்டர் வால்வை வாங்கிக் கொண்டார்.\n‘சார் ‘ சிறுவன் தேம்பினான்.\n‘இனிமே வெளக்கில்லாம வரமாட்டியே ‘\nசிறுவன் இல்லையென்று தலையாட்டினான். இன்ஸ்பெக்டர் வெற்றிப் பெருமிதத்தில் எழுந்த லேசான புன்முறுவலுடன் வால்வை பையன் கையில் கொடுத்து விட்டார்.\nஅவர் சைக்கிள் ‘விர் ‘ரென்று பறந்தது விளக்கில்லாமல் தான்.\nகாற்றுப் போன டியூபால் இளைத்துப்போன டயர் தடக்…தடக்கென்று ஒவ்வொரு சுற்றுக்கும் ஒலியெழுப்பி சிணுங்க, கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடியே சைக்கிளைத் தள்ளிப் போய்க் கொண்டிருந்தான் சிறுவன்.\n‘தடக்…தடக்… ‘ சத்தம் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. துயரம் தோய்ந்த கண்களால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n‘சார். போட்டுப்பாருங்க ‘ குரல் என்னை என் செறுப்பு உலகத்துக்கு அழைத்தது.\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 10, 2000)\nஎன் கதை – 1\nPrevious:செம்மங்குடி (தன் ஊர் தேடல்)\nNext: குந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 10, 2000)\nஎன் கதை – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kgf-2-is-the-start-of-shooting-in-april-119021100081_1.html", "date_download": "2019-02-18T20:34:13Z", "digest": "sha1:43BHDF4SNOHAOSROUWZTZV4UUTEE7L6W", "length": 9845, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற���ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம்\nபிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு வெளியான படம், `கே.ஜி.எஃப்'.\nகர்நாடகா, ஆந்திரா, தமிழ் நாடு என இந்தியா முழுவதும் திரையரங்குகளில் நல்ல வசூலானது.\nகன்னட படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 200 கோடி வசூல் ஈட்டியது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.\nசூப்பரோ சூப்பர்... பப்ஜியை ஓரம் கட்ட வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nசிறுவனை மிரட்டி மிரட்டி பாலியல் சுகம் கொண்ட ஆண்ட்டி: பாய்ந்தது போக்சோ\n பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ\n4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம் ...\nபோதை தலைக்கேறிய இளைஞர் ’செய்த காரியம்’.... உயிர் பிழைத்த அதிசயம் ...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_56.html", "date_download": "2019-02-18T21:02:35Z", "digest": "sha1:TK2G6AJRMQO25CM7ZJFL5K4LDOVWN2W5", "length": 31594, "nlines": 76, "source_domain": "www.nimirvu.org", "title": "பெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / கல்வி / சமூகம் / பெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை\nபெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை\nஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கல்வியின் பங்களிப்பென்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இன்று எம் தேசத்திலுள்ள கல்வி முறைகளை எடுத்துக் கொண்டால் ஆரம்பக் கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11ம் வகுப்பு) வரையான பொதுக்கல்வி, பல்கலைக்கழக கல்வி, தொழிநுட்ப கல்வி, தொடர் கல்வி என பலவற்றை இணங்காணலாம். இவற்றுள் முறை சார்ந்த கல்வியின் பிரதான நிலைகளாக ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி என்பன அடையாளப்படுத்தப்படுகின்றன.\nகலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல���வி என்பார்கள். கல்வி சமூக மாற்றத்தின் அச்சாணியாகவும் விளங்குகின்றது. கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஆகவே கல்வியில் எழுச்சி பெறாத சமூகங்கள் அபிவிருத்தி இலக்குகளை அடைத்துக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை.\nசமூக அபிவிருத்தி என்பது ஆண் மற்றும் பெண் இருவரினதும் கைகளிலும் தங்கியிருக்கிறது. எனவே கல்வி துறையிலும் இருபாலார்களினதும் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மலையகக் கல்வி குறித்து நாம் நோக்குகின்ற போது பெண்களின் நிலைமைகள் குறித்து நாம் விஷேடமாக நோக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு பெண்களின் கல்வியில் விஷேட அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.\nபெண்கள் சமூகத்தின் கண்கள் என்கிறார்கள், ஆனால் மலையகப் பெண்கள் எந்தளவிற்க்கு கண்களாக மதிக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு மலையகப் பெண்கள் வாயில்லாப் பூச்சிகளாக மௌனித்து கிடப்பதையே காணக்கூடியதாக உள்ளது. சகல துறைகளிலும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் வெறுமனே உழைக்கும் இயந்திரங்களாக இப் பெண்கள் உருமாறிப் போய் இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.\nகாரணம் இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கை ஆரம்பித்த காலம் தொட்டு வரலாற்று ரீதியாக பெருந்தோட்ட பிள்ளைகளுக்கான கல்வி பொறுப்பு பெருந்தோட்ட முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1977ம் ஆண்டு வரை பெருந்தோட்டப் பாடசாலைகள் பெருந்தோட்ட உரிமையாளர்களால் முகாமைத்தவம் செய்யப்பட்டு வந்தன. அரசாங்க மானியங்களும் பெருந்தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் இப் பாடசாலைக்கான வசதிகளையும் கல்வி தராதரங்களையும் மேம்படுத்துவதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தவில்லை.\n1947இல் நாடு சுதந்திரம் பெற்றதும் குடியேற்றஆட்சிக்கல்வி முறையின் குறைகளை அகற்றி ஒரு தேசியக்கல்வி முறையை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெருந்தோட்ட பாடசாலைகள் இவ்வாறான தேசியக் கல்வி முறைமைக்கு பிறம்பாக குறைந்த வசதிகளுடன் மிகச் சாதாரணமான பாட ஏற்பாட்டை கொண்டும் தனித்தும் இயங்கி வந்தன.\nசுதந்திர கால இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பிரதான அம்சம் கல்வி நிலையை மேம்படுத்துவதாகும். 1940 களின் பிற்பகுதிகளில் கிராமப்புறங்களில் இடைநிலைக் கல்வி வழங்கும் மத்திய பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இலவசக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் பாடசாலைகளையும், கிறிஸ்தவ மிஷனரிமாரின் பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. இவ்வாறான நடவடிக்கைகள் பல்வேறு பின்தங்கிய பிரிவினரின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டவையாக அமைந்தன. இம்முறையானது இலங்கையை கல்வியில் முன்னேறிய நாடாக அடையாளப்படுத்தியது. ஆனால் தேசிய ரீதியில் ஏற்பட்ட மாற்றம் மிக அண்மைக்காலம் வரை பெருந்தோட்ட இந்திய வம்சாவழி மக்களை சென்றடையவில்லை. பிரதான கல்வி நீரோட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்கள் இணைக்கப்பட்டமையானது 1980களில் தான் நடந்தது. அவர்களுடைய கல்வி அடைவில் இன்றுவரை பல பற்றாக்குறைகள் நிலவ இதுவே காரணமாயிற்று.\nஎழுத்தறிவு வீதங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தற்போதும் ஒரு இடைவெளியை காணமுடிகின்றது. தேசிய எழுத்தறிவு வீதம் 94.15ம%. பெருந்தோட்ட ஆண்களின் எழுத்தறிவு வீதம் 88.3%. பெருந்தோட்ட பெண்களின் எழுத்தறிவு வீதம் 60.6ம% ஆக குறைந்து காணப்படுகிறது. கல்வி அடைவிலும் இவ்வாறான இடைவெளியை காணமுடியும். 26% பெருந்தோட்ட பெண்கள் பாடசாலைக் கல்வியை பெறாதவர்கள், எனவே பெருந்தோட்ட மக்களின் 44% ஆனோர் ஆரம்பக் கல்வித் தகுதிகளை மட்டுமே பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n2003ம் ஆண்டின் அரசாங்க புள்ளிவிபரங்களின்படி பெருந்தோட்ட பகுதிகளில் 17.5% ஆனோர் பாடசாலை செல்லாதவர்கள் (No Schooling). பெருந்தோட்ட மக்களில் 12ஆம் 13ஆம் தரங்கள் வரை அல்லது உயர்க் கல்வி பெற்றவர்கள் 3.7% மட்டுமே. ஆகவே இலங்கையில் ஏனைய இனக்குழுமத்தினரை விட அதிகளவான பின்தங்கிய நிலையில் பெருந்தோட்ட மக்கள் உள்ளதை அறியக்கூடியதாயுள்ளது. எனவே பெருந்தோட்ட பெண்களை பொறுத்தமட்டில் பாடசாலைக் கல்வியை முழுமையாக பெற்று அதன் வாயிலாக கிட்டும் நன்மைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அரிதாகவே காணப்படுகின்றது. கல்வி ரீதியான உயர்சியை அடைந்து கொள்ள முடியாதவர்களாயுள்ளனர்.\nமலையகப் பெண்களின் கல்வி நிலை குறித்து நோக்குவதற்கு முன்பதாக மலையக கல்வி குறித்து நோக்குகின்ற போது தேசிய கல���வி மட்டத்தை காட்டினும் மலையகக் கல்வி மட்டம் தொடர்ச்சியாக பின்னடைவைக் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இதற்கான பிரதான காரணம், தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருப்பவர்கள் கல்வி கற்று ஏனைய தொழிலுக்கு சென்று விட்டால் தோட்டங்களில் தொழில் புரியத் தேவையான தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற கவலை தோட்ட நிர்வாகத்தினருக்கு இருக்கின்றது. இதனால் மலையக இளைஞர்கள் கல்வியில் முன்னேறுவது ஊக்குவிக்கப்படவில்லை.\nஇதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பெருந்தோட்ட பெண்களில் 36% ஆரம்பநிலைக்கல்வியையும் 24% சதவீதத்தினர் இரண்டாம் நிலைக் கல்வியையும் 40% சதவீதத்தினர் சாதரணதரக்கல்வியையும் பெற்றுள்ளனர். இப்புள்ளி விபரம் பெருந்தோட்ட பெண்களின் கல்வி நிலமைகள் பின்னடைவு நிலையிலுள்ளதை அடையாளப்படுத்துகின்றது. இதற்கான காரணம் உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் தோட்டங்களுக்கு வெளியில் காணப்டுவதனால் பெண் பிள்ளைகளை தூர இடங்களுக்கு அனுப்பிக் கல்வி வழங்குவதில் பெற்றோர் நாட்டம் கொள்வதில்லை.\nபோக்குவரத்து வசதிகள் இல்லாதமையும் சில போக்குவரத்து வழிகள் காடுகள் நிறைந்ததாக இருப்பதும் பெருந்தோட்ட பெண்களின் கல்வி மேலும் வளர தடையாக உள்ளன. இதனால் கல்வி கற்பதை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். சில குடும்பங்களில் பொருளாதார வருமானங்கள் குறைவாக இருப்பது கல்வியைப் பெற்றுக் கொள்ள தடையாக உள்ளது. மேலும் கலாசாரக் கட்டுப்பாடுகளும்பெண்கள் வெளியில் சென்று கல்வி கற்பதற்கு தடையான காரணிகளாக காணப்படுகின்றன.\nகுறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் பெண்பிள்ளைகள் பருவமடையும் போது அவர்களை மூன்று மாதத்திற்கும் மேல் வீட்டிலேயே தடுத்து வைத்திருப்பர். இதனால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இது தொடர்ந்தும் பிரச்சினைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இருந்தும் பெற்றோர் கூட்டங்கள் மற்றும் பல்வேறு விதமான வைபவங்களின் போது பெண் பிள்ளைகள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அர்த்தமற்ற பாரம்பரிய சடங்குகளானவை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பெற்றோர்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இதனால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் நிலமை பொதுவாக பெரிதும் மாற்றமடைந்து விட்டதாக கூற முடியவில்லை. விசேடமாக விழிப்புணர்வூட்டப்படாத பெற்றோர் வாழும் பெரும்பாலான பகுதிகளில் இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பழமைவாதக் கலாச்சாரப் பண்பாடுகளில் மூழ்கி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் பிள்ளைகளின் கல்வியைப் பாழாக்குவது, அல்லது அவர்களின் கல்வி முன்னேற்றத்தை தாமதப்படுத்துவது என்பது பெண் பிள்ளைகளுக்குச் செய்யப்படும் ஒரு பாரிய சமூக அநீதியாகும்.\nபெருந்தோட்டங்களில் உள்ள குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளை ஆண்பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது பெண்பிள்ளைகளின் கல்வியே பாதிக்கப்படுகின்றது. மேலும் வீடுகளில் மற்றவர்களின் சுகவீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, கோவில் திருவிழாக்கள் என்பவற்றின் போது சம்மந்தப்பட்டவர்களைக் கவனிப்பதற்காக பெண்பிள்ளைகள் பாடசாலை செல்வதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு பெண்பிள்ளைகள் வற்புறுத்தப்படுவதால் வீடுகளில் பாடங்களைப் படிக்க நேரம் கிடைக்காமை அவர்களின் கல்வியை பாதிக்கின்ற விடயமாக இருந்து வருகின்றது.\nஅதேவேளை மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலும் பெண் கல்வியானது முன்னைய நிலையில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது என்றே கூறவேண்டும். தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைபவர்களில் பெருந்தோட்ட பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பொதுவான கருத்து நிலவுகின்றது. இது உண்மையில் உற்சாகம் தருகின்ற செய்தியாக காணப்படுகின்றது.\nமேலும் பல்கலைக்கழக கல்வி, ஏனைய உயர் கல்வி வாய்ப்பினை இன்றைக்கு பெருந்தோட்டப் பெண்கள் பெறுகின்ற நிலையானது ஆரம்ப காலங்களை விட சற்று அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதேபோல பல்கலைக்கழகங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மலையகப் பெண்கள் விரிவுரையாளர்களாக உள்ளனர். விசேடமாக கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவப்பீடத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்த கலாநிதி திருமதி. சேனாதிராஜா இருந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும். வரலாற்றில் முதல் முறையாக மலையகப் பெண் இவ் உயர் பதவிக்கு வந்திருக்கின்றமையானது வரவேற்கத்தக்கதோர் அம்சமாகும். அதே போல் அநேகமான பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெண் பிள்ளைகள் ஆசிரியர்களாக, முகாமைத்துவ உதவியாளர்களாக இருக்கின்றனர். இந்நிலை பாராட்டத்தக்கதாகும்.\nஆனால் மறுபுறம் பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வியில் பெண் பிள்ளைகளுக்கு சமத்துவமான நிலமை கிடைத்துவிட்டதாக எவரும் திருப்திப்பட முடியாது. பெருந்தோட்டப் பெண்களின் இத்தகைய கல்விசார் பின்னடைவுகளை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் நிச்சயம் மலையக சமூகம் தனது வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_list/index.html", "date_download": "2019-02-18T20:57:03Z", "digest": "sha1:23X3AYJ57LAEDEMSOKB3GDU2JL5QQQQA", "length": 15125, "nlines": 211, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தமிழ்த் திரைப்படங்கள் - Tamil Cinema's - Arts, Music, Drama, Film, Cinema, Dance, Painting, கலைகள், இசை, நாடகம், திரைப்படம், சினிமா, நடனம், ஓவியம் - வருடம், தமிழ்த், கலைகள், திரைப்படங்கள், cinema", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழ்த் திரைப்படங்கள்\nதமிழ்த் திரைப்படங்கள் - கலைகள்\nதமிழ்த் திரையுலகில் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இங்கு வருட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது:\n1931 வருடம் 1932 வருடம் 1933 வருடம்\n1934 வருடம் 1935 வருடம் 1936 வருடம்\n1937 வருடம் 1938 வருடம் 1939 வருடம்\n1940 வருடம் 1941 வருடம் 1942 வருடம்\n1943 வருடம் 1944 வருடம் 1945 வருடம்\n1946 வருடம் 1947 வருடம் 1948 வருடம்\n1949 வருடம் 1950 வருடம் 1951 வருடம்\n1952 வருடம் 1953 வருடம் 1954 வருடம்\n1955 வருடம் 1956 வருடம் 1957 வருடம்\n1958 வருடம் 1959 வருடம் 1960 வருடம்\n1961 வருடம் 1962 வருடம் 1963 வருடம்\n1964 வருடம் 1965 வருடம் 1966 வருடம்\n1967 வருடம் 1968 வருடம் 1969 வருடம்\n1970 வருடம் 1971 வருடம் 1972 வருடம்\n1973 வருடம் 1974 வருடம் 1975 வருடம்\n1976 வருடம் 1977 வருடம் 1978 வருடம்\n1979 வருடம் 1980 வருடம் 1981 வருடம்\n1982 வருடம் 1983 வருடம் 1984 வருடம்\n1985 வருடம் 1986 வருடம் 1987 வருடம்\n1988 வருடம் 1989 வருடம் 1990 வருடம்\n1991 வருடம் 1992 வருடம் 1993 வருடம்\n1994 வருடம் 1995 வருடம் 1996 வருடம்\n1997 வருடம் 1998 வருடம் 1999 வருட��்\n2000 வருடம் 2001 வருடம் 2002 வருடம்\n2003 வருடம் 2004 வருடம் 2005 வருடம்\n2006 வருடம் 2007 வருடம் 2008 வருடம்\n2009 வருடம் 2010 வருடம் 2011 வருடம்\n2012 வருடம் 2013 வருடம் 2014 வருடம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழ்த் திரைப்படங்கள் - Tamil Cinema's - Arts, Music, Drama, Film, Cinema, Dance, Painting, கலைகள், இசை, நாடகம், திரைப்படம், சினிமா, நடனம், ஓவியம், வருடம், தமிழ்த், கலைகள், திரைப்படங்கள், cinema\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:18:08Z", "digest": "sha1:C4WI2HZANER7EIPYDBJZQECT7H3WJLXZ", "length": 5060, "nlines": 52, "source_domain": "saravanaraja.blog", "title": "தமிழ் – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nமார்க்சியக் கண்ணோட்டத்திலான சினிமா விமர்சனம் என்பது, ஒரு கலைப் படைப்பை நிலைப்பாடுகளின் கசாப்புக் கத்தியால் அறுத்துப் போட்டு அரசியல் தராசில் நிறுப்பதல்ல. அதன் பெயர் ஸ்தானோவிசம். Continue reading பரியேறும் பெருமாளும், ஸ்தானோவிசமும்\nகாய சண்டிகை பசியாறும் போழ்தில்…\nஇரத்தம் கசியும் வண்ணம் பெருங்குரலெடுத்து அழுதாள். Continue reading காய சண்டிகை பசியாறும் போழ்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/22/budget-2019-20-government-begins-printing-documents-with-halwa-ceremony-013231.html", "date_download": "2019-02-18T20:03:58Z", "digest": "sha1:3CASQLWEZ55AGC35RMX222LHSLV43N5Y", "length": 23219, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2019: அல்வாவை மிஸ் செய்த அருண் ஜெட்லி- டேஸ்ட் செய்த பொன். ராதாகிருஷ்ணன் | Budget 2019-20: Government Begins Printing Of Documents With Halwa Ceremony - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2019: அல்வாவை மிஸ் செய்த அருண் ஜெட்லி- டேஸ்ட் செய்த பொன். ராதாகிருஷ்ணன்\nபட்ஜெட் 2019: அல்வாவை மிஸ் செய்த அருண் ஜெட்லி- டேஸ்ட் செய்த பொன். ராதாகிருஷ்ணன்\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\nவிரைவில் ஊழியர்களுக்கு வரி விலக்குடன் ரூ. 20 லட்சம் கிராஜூவிட்டி கிடைக்க வாய்ப்பு\n194 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ்: ஐடி நிறுவனங்களின் பங்குகளுக்கு 4 சதவீதம் சரிவை சந்தித்தன\nசென்செக்ஸ் 32.90 புள்ளிகள், நிஃப்டி 8.50 புள்ளிகள் சரிவுடன் முடிந்த பங்கு சந்தை\n92 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த 'ரயில்வே பட்ஜெட்' ரத்து.. என்ன காரணம்..\nபட்ஜெட்டில் கிடைத்த வரிப் பயன்கள் 'ரொம்ப மோசம்' - மக்கள் குமுறல்..\nடெல்லி: பட்ஜெட் உரை பிரிண்ட் எடுக்கும் முன்பாக நிதியமைச்சக பணியாளர்கள் அல்வா சாப்பிட்டு விட்டுதான் பணிகளை தொடங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் உரை பிரிண்ட் செய்ய தொடங்கும் முன் அல்வா கிண்டும் விழா நேற்று நடைபெற்றது.\nஅருண் ஜெட்லி சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் அதனை மிஸ் செய்துவிட்டார்.\nடெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணியை அல்வா கிண்டி அனைவருக்கும் பரிமாறிய பின்னர் தொடங்கி வைத்தனர்.\nபட்ஜெட் அறிக்கையை உருவாக்கியவர்கள், அச்சிடும் பணியில் ஈடுபட உள்ளவர்கள், அல்வா சாப்பிட்ட நாள் முதல் பட்ஜெட் தாக்கல் செய்து முடியும் வரை அவர்களது வீட்டில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. மேலும், அவர்கள் தங்களது வீட்டிற்கும் செல்ல முடியாது.\nமத்திய பட்ஜெட்டை அச்சடிப்பதற் காக ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பணியாளர்கள் விரும்பி சிறை வைக்கப்படுகிறார்கள். நிதியமைச்சர் உள்பட அனைவரும் மூன்றுகட்ட பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன.\nநாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்தின் கீழ்தளத் தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்னதாக அச்சுப் பணி தொடங்கப்படுகிறது. நிதி அமைச்சக அலுவலர்கள் உட்பட அச்சடிப்புப் பணியில் ஈடுபடும் சுமார் 200 பேர் மற்றும் பணியாளர்கள் பட் ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை சுமார் 15 நாள்களுக்கு சிறை வைக் கப்படுகிறார்கள்.\nபிக்பாஸ் வீடு போல ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. யாருடனும் பேசவும் முடியாது. அங்கே கேமரா மூலம் உள்ள நடப்பதை வெளியே இருப்பவர்கள் பார்க்கலாம். இங்கே எல்லாமே சீக்ரெட். காலையில் எழுவது முதல் உறங்குவது வரை மூடிய கதவுகளுக்கு உள்ளேயே வாழ வேண்டும். டீ முதல் உணவு வரை தேவையான பொருட்கள் மட்டும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும். அவை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும். இந்த கதவுகளுக்குள் பாதுகாப்பு போலீசாருக்கும் அனுமதி இல்லை.\nபட்ஜெட் பணிகளைத் தொடங்கும் முன்பு அல்வா பார்ட்டி என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத அரசு விருந்து அளிக்கப்படுகிறது. புனித யாத்திரைக்கு புறப்படுபவர்களை வழியனுப்ப அவரது குடும்பத்தார் செய்யும் சடங்குபோல் இந்த விருந்து அமைகிறது. தித்திப்பான இனிப்பு சாப்பிட்டு விட்டு நிதியாண்டை தித்திப்பாக தொடங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அல்வா பார்ட்டி நடத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகாலமாக அல்வா கிண்டிய அருண் ஜெட்லி இம்முறை அதனை மிஸ் செய்துள்ளார்.\nஅல்வாவை மிஸ் செய்த அருண் ஜெட்லி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிதி அமைச்சரான அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் அல்வா விழாவில் பங்கேற்க முடியவில்லை. அல்வா கிண்டும் விழாவில் அருண் ஜெட்லி பங்கேறக்கவில்லை என்றாலும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்விகி ஸ்டோர்ஸ்: ஆன்லைனில் மளிகை சாமான் ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும்\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nரூ.9.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி ��ெலுத்த வேண்டாம்: பியூஷ் கோயல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/category/latest-health-tips-in-tamil/", "date_download": "2019-02-18T21:01:50Z", "digest": "sha1:Q45TH3CDIDNGB7ZHIQ4HSJABUTEVCRYQ", "length": 8495, "nlines": 86, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Health News in Tamil | Daily Health Tips, Articles and Blogs in Tamil | Trending Online Now", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது வருகிற ஏப்ரல்(2017) ஒன்று முதல் பி.எஸ்….\nடெங்கு காய்ச்சலும் நிலவேம்பு கசாயமும் பன்றிக்காய்ச்சலும் டேமிபுளூ தடுப்பூசியும் – மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது\nஉடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்த முறைகேடு\nவார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்\nபிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nதமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகரிக்கிறது துணிப்பை உற்பத்தி\nபெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு.\nதூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து இன்று திமுக ஒரு நாள் பந்த் – போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்\nஎல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாது – தெரிந்தே தவறு செய்வதை சகஜப்படுத்திவிடும் பெற்றோர்கள்\nநூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பல தலைமுறை என்றாலே தெரிந்து…\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:10:52Z", "digest": "sha1:SNAFM6XHJ4FBLR7YTN4IIYOMDLWOK5O6", "length": 10095, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "யாழில் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவருக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nயாழில் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவருக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறை\nயாழில் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவருக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறை\nஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nகுறித்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிவான் அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் விதித்து உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞ\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nயுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுத\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்\nஉரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nபதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை\nநிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ\nஅந்தோணி சாமி பீற்றர் போல்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே ந��கரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:25:31Z", "digest": "sha1:UWVGVVSC2243QZK7MUWGCI7ETIPE4FH3", "length": 15424, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்கள்\nநெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்கள் நெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்… read more\nசிரிப்பு – துரோகிகளை விரட்டும் எதிரிகளை மிரட்டும்\nசிரிப்பு – துரோகிகளை விரட்டும் எதிரிகளை மிரட்டும் சிரிப்பு – துரோகிகளை விரட்டும் எதிரிகளை மிரட்டும் வாழ்க்கை எனும் ஓட்ட‍ப்பந்தயத்தில் வெற்… read more\nஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம்\nஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம் ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசி… read more\nசிந்தனைகள் ஆண்கள் தெரிந்து கொள்ளுங்கள்\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனித… read more\n டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்ட��தலே மிக மிகத் தேவை\n டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை ஏன் டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை உண்மையில் உங்கள் டீன்ஏ… read more\nஉன் வீழ்ச்சிக்கு வித்திடும் 20 பகைவர்கள் யார் யார் தெரிந்து கொள், உணர்ந்து கொல்\nஉன் வீழ்ச்சிக்கு வித்திடும் 20 பகைவர்கள் யார் யார் தெரிந்து கொள், உணர்ந்து கொல் வாழ்க்கை என்பது ஒரு ஓட்ட‍ப்ப‍ந் read more\nநிரந்தரமாக மன நிம்மதி பெறுவதற்கான எளிய வழிகள் – வாழ்வியல் வி(த்)தைகள்\nநிரந்தரமாக மன நிம்மதி பெறுவதற்கான எளிய வழிகள் – வாழ்வியல் வி(த்)தைகள் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, புதிய பறவை read more\nசிந்தனைகள் தெரிந்து கொள்ளுங்கள் இன்றைய தகவல்\nஅரங்கத்தையே 1 நிமிடம் திகைக்க வைத்த சுகி சிவம் – நேரடி காட்சி – வீடியோ\nஅரங்கத்தையே 1 நிமிடம் திகைக்க வைத்த ‘சுகி சிவம்’ – நேரடி காட்சி – வீடியோ எதிர்மறையை எண்ண‍ங்களை கைவிட்டு, ம read more\nBIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ\nBIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ பிக் பாஸ் குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உ read more\nசின்னச் சின்ன சிந்தனைகள் உலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில் அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீர read more\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள்படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது. ஒரு மேனேஜ read more\nபொது விறுவிறுப்பு ஸ்பெஷல் சிந்தனைகள்\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nபொது சிந்தனைகள் Self Improvement\nஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள்பிரச்சினையை தீர்ப்பதற்கு முதல்படி அதைச் செய்யத் துவங்குவது தான். எப்பொழுதும் செய்வத read more\nபொது கணினித் தகவல்கள் சிந்தனைகள்\nஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.\nபொது சிந்தனைகள் Self Improvement\n‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்\nசின்னச் சின்ன சிந்தனைகள்பழைய அனுபவத்தின் அடிப்படையில் 90 சதவீத முடிவுகளை உடனடியாக எடுத்துவிடலாம், 10 சதவீத முடி read more\nபொது general கணினித் தகவல்கள்\n‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்\nவலி இல்லாமல் லாபம் இல்லை.\nசின்னச் சின்ன சிந்தனைகள்எழுந்து நின்று என்ன நினைக்கிறா��ோ அதைச் சொல்பவனிடம் தலைமைப் பதவி வந்து சேரும். யோசிக read more\nபொது general கணினித் தகவல்கள்\nவலி இல்லாமல் லாபம் இல்லை.\nஎப்படிப் பேசாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள்.\nசின்னச் சின்ன சிந்தனைகள் மிக மிக நல்ல ஐடியாவுக்காக காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள நல்ல ஐடியாவை செயல்படு read more\nபொது general கணினித் தகவல்கள்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்\nராமனாதனுக்கு விரல் வலிக்குதாம் : அபிஅப்பா\nதந்தை என்பவன் : நர்சிம்\nகாதல்.. கண்றாவி..கருமம் : கார்க்கி\nஇந்தி தெரியாத நீயெல்லாம் : Kappi\nஅப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை : இரா. வசந்த குமார்\nபேப்பருல வந்த என் போட்டா : ILA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_51.html", "date_download": "2019-02-18T20:37:25Z", "digest": "sha1:S7FCH56PFOJZIWYGS372CANCZAT3ZZKN", "length": 6629, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "தன்னாமுனை ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் கண்காட்சி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தன்னாமுனை ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் கண்காட்சி\nதன்னாமுனை ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் கண்காட்சி\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட தன்னாமுனை மியானி நகர் ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த வருடாந்த கண்காட்சி நிகழ்வு சொமஸ்கன் அருட்சகோதரிகளின் அனுசரணையுடன் பாடசாலை அதிபர் அருட்சகோதரி .எஸ் . மேரி பற்றீசியா தலைமையில் பாடசாலை இன்று நடைபெற்றது .\nஆரம்ப நிகழ்வாக சிறார்களினால் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றளுடன் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது .,இந்த கண்காட்சியானது முன்பள்ளி சிறார்களின் செயல் ஆற்றல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்களின் பங்களிப்புடன் இரண்டு நாள் கண்காட்சியாக நடாத்தப்படுகின்றது .\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , ,விசேட அதிதிகளாக\nமட்டக்களப்பு கல்வி வலய பாலர் பாடசாலை கல்வி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி காவியா விஜயகுமார் , செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . ஜெனோல்லா மாறி சந்திரஹாசன் மற்றும் , சொமஸ்கன் அருட்சகோதரிகள் பாடசாலை ஆசிரியர்கள் , சிறார்களின் பெற்றோர் மற்றும் அயல் பாடசாலைகளின் மாணவர்கள் , ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71886/cinema/Kollywood/Varma-Audio-Launch-on-Sep-22.htm", "date_download": "2019-02-18T21:19:27Z", "digest": "sha1:TZ6SSCCW24AJ2MFKHYWC3IX7WEFSYPPP", "length": 9728, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செப்., 22-ல் வர்மா இசை வெளியீடு - Varma Audio Launch on Sep 22", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | ��ன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசெப்., 22-ல் வர்மா இசை வெளியீடு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம், தமிழில் வர்மா என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ், ஹீரோவாக களமிறங்கி உள்ளார். கதாநாயகியாக பெங்காலி நடிகை மேகா சவுத்ரி நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, வருகிற செப்., 22-ம் தேதி, விஐடி கல்லூரியில் பிரமாண்டமாய் நடக்கிறது. விக்ரம் மகனின் முதல் படம் என்பதால் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇறுதிக்கட்டத்தில் த்ரிஷாவின் ... பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'வர்மா' படத்தை இயக்கப் போகும் கிரியாசா\nவர்மா பட மறுபடப்பிடிப்பு : புது நாயகி அறிவிப்பு\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\nவர்மாவின் திட்டத்தால் டோலிவுட்டில் பரபரப்பு\nநடிகர் : விக்ரம் ��ிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100960", "date_download": "2019-02-18T21:16:50Z", "digest": "sha1:HB3SHUOLNGQNOJSM2I3L5A4VGQN7BWJQ", "length": 12034, "nlines": 107, "source_domain": "www.cineulagam.com", "title": "60 வயது மாநிறம் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\n60 வயது மாநிறம் திரை விமர்சனம்\n60 வயது மாநிறம் திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா\nவிக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.\nஅதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.\nபிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திரகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.\nஇதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்\nவிக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.\nபிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே நினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.\nசமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.\nபடத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.\nஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.\nநடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார். விக்ரம் பிரபு- ‘மேயாத மான்’ இந்துஜாவின் காட்சிகள் பிரகாஷ்ராஜ் சொன்ன கதை போல் கிளைமேக்ஸ் வரும் விதம் ரசிக்க வைக்கின்றது.\nபடத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.\nபிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.\nமிக மெதுவாக நகரும் திரைக்கதை.\nசமுத்தி��க்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...\nமொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/32-november-16-30.html", "date_download": "2019-02-18T20:04:37Z", "digest": "sha1:2HXD4DQLS6KRBE3X4IZEPQ77QJEHGUNX", "length": 4833, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசிந்தனைத் துளிகள் - ஜேம்ஸ் ஆலன்\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லாததைச் சொன்னதாக ஊடகங்கள் வெளியிடுவதா\nஉலகப் பார்வை - ஆட்டங்காணும் அமெரிக்கா\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/10/07/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:39:02Z", "digest": "sha1:DHSMIPMRJJNGAAQBKHWE4EC353EHX7BL", "length": 22803, "nlines": 116, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "குட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகுட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ வேண்டும்\nமலையகத்தின் வரலாறு இந்தியத் தமிழர்கள் ஈழமண்ணைத் தழுவியபோது ஆரம்பித்ததல்ல; அதற்கும் நூறு ஆண்டுகள் பழை மையானது. உலக காலனித்துவம் தலைவிரித்தாடியபோது கீழைத்தேய நாடுகள் அதற்கு கட்டுண்டு வாழ்ந்த காலமது. 1700 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பல்வேறு மேலைத்தேய நாடுகள் ஆபிரிக்க, இந்திய நாடுகளை கைப்பற்றிக் கொண்டு தங்கள் நாடுகளின் பொருளாதார துறையை மேம்படுத்திக் கொண்டன. இக்காலகட்டத்தில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்தில் விடுதலை பெறவே பிரிட்டிஷ் மாத்திரம் இந்திய, இலங்கை போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தமது பலத்தை பிரயோகித்தன.\nபூர்வீக இந்திய மக்கள் நூல் நூற்பதையும், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தினர். இதனை முதலில் ஊக்குவித்த பிரிட்டிஷ் அரசாங்கம் உற்பத்திகளை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. பிரிட்டிஷ் ஏற்றுமதியை விட இந்திய ஏற்றுமதி உலக சந்தையை ஆக்கிரமிப்பதை பார்த்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக சுயதொழில் முறையை ஒடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது. இவற்றோடு பிரிட்டிஷாரின் கைத்தொழிலை விரும்பாத மக்களாக இந்தியர்கள் இருந்தமையும் இதற்கு காரணமாகும்.\nநிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறையை குறைக்க வேண்டி பிரிட்டிஷ் அரசு நிலத்தினை அடிப்படையாக கொண்ட விவசாயம் செய்பவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத வரியை அறவிடவே அதிகமானோர் தன் நிலத்தினையும், பூர்வீக விவசாய முறையையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.\n1835- - 1840 கால கட்டங்களை நிலப்பிரபுத்துவ முறையும், ஜாதி அடிப்படையாக வர்ணாச்சிர தர்மமும் இவற்றோடு உணவுப் பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷார் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகள் இதற்கான காரணமாகும். 1770, 1784, 1804, 1937, 1801ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தில் தஞ்சா���ூர் மாவட்டம் நாற்பது இலட்சம் தமிழர்களை இழந்தது. இவற்றுடன் இந்தியாவில் தலைவிரித்தாடிய ஜாதி முறை, தான் விரும்பிய தொழிலை செய்யவும் வழிகொடுக்கவில்லை. இதனை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.\nஇதே காலகட்டத்தில் ஈழத்தில் பொருளாதாரத்துறையை மேம்படுத்தவும், பெருந்தோட்டப் பொருளாதாரத்துறையை வளர்ச்சி செய்யவும் பிரிட்டிஷார் எத்தனித்தனர். பிரிட்டிஷில் உள்ள பணம் படைத்த முதலாளிகள் இலங்கையில் நிலம் மலிவாக கிடைக்கவே அதிகமானோர் இலங்கையில் முதலிடு செய்தனர்.\nஇதேவேளை இந்திய தமிழ் மக்கள் வறுமையில் வாடியபோது இவர்களுக்கு பல காரணங்களைக் கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஊக்குவித்தனர். 150 ரூபாய்க்கு நல்ல நிலம் கிடைத்த காலத்தில் 200 தொடக்கம் 500 ரூபாய் சம்பாதித்து வரலாம் என்றும், நல்ல உணவு. தங்குமிடம் கிடைக்கும் என்றும் இலங்கை சென்றோர் ஜாதி முறையை விரும்பாதவர்களாக இருப்பர் என்றும் பல காரணங்கள் கூறி ஏமாற்றினர் என்பதே உண்மை. உதாரணமாக கூறினால் தேயிலை மரத்திற்கு அடியில் பொன்னும், மாசியும் கிடைப்பதாக கூறினர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இவ்வாறு இந்தியத் தமிழர்களை கொடித்தடிமைகளாக இலங்கைக்கு கொண்டுவர முயன்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.\nஉலக சந்தையில் கோப்பி விலை முன்னிலையில் காணப்பட்டது. எனினும் ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றுவிடவே கோப்பித் தோட்டங்களில் வேலைச் செய்தோரும் அதைக் கைவிட்டனர்.\nஆனால் பிரிட்டிஷ் அரசு மட்டும் சில நாடுகளை தன் வசம் வைத்திருந்தமையால் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தது. இதற்காக முதன் முறையாக இந்தியாவிலிருந்து 14 இந்தியத் தமிழர்களை வேலைக்கமர்த்தினர். இது கம்பளையில் சிங்கபிட்டிய என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு 1835- - 1840 ஆண்டுகளுக்கு இடையில் பெருந்தொகையான மக்களை கோப்பித் தோட்டங்களில் இறக்கியது பிரிட்டிஷ் அரசு. இருப்பினும் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட ஒருவகை நோயின் காரணமாக இப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த அதே வேகத்தில் மண்ணைக் கௌவியது.\nஇவ்வாறான காலகட்டத்திலேயே 1867ஆம் ஆண்டு தெல்தோட்டை லூல்கந்துர என்ற இடத்தில் ஜேம்ஸ் டெய்லர் இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்தே ஈழமண்ணுக்கு பல்லாயிரம் மக்களை தோணிகளில் ஆட்டுமந்தைகளாய் கொண்டு வந்து இறக்கினர். 1827ஆம் ஆண்டு 10,000 தொழிலாளர்களும், 1877ஆம் ஆண்டுகளில் 145,000 தொழிலாளர்களும், 1947ஆம் ஆண்டு வரை எட்டு லட்சம் இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களும் இலங்கை மண்ணை வந்தடைந்தனர். இந்தியாவில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு தோணிகள் மூலம் இவர்களை கொண்டு வந்தனர். 100 பேர் வரை ஏற்றக் கூடிய தோணிகளில் 500 பேர்வரை ஏற்றி வந்தனர். இவ்வாறு வந்த பலர் தோணிகள் மூழ்கி இறந்தோரும் உளர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி 120 பேர் வரை இறந்து போன காலகட்டமும் இதுவே.\nதலைமன்னாரில் கொத்தடிமைகளாக வந்திறங்கியவர்கள் மலைகளும், பற்றை வனாந்தரமுமாக இருந்த மலைநாட்டை கால் நடையாக வந்து பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இவ்வாறு கால்நடையாக வந்த மக்களும் கடுங்குளிர் காரணமாகவும், அதிக மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவும், பாம்பு, அட்டை, பூராண் போன்ற பூச்சி இனங்கள் மற்றும் விலங்குகள் காரணமாகவும் மாண்டுபோயினர். 1867ம் ஆண்டு புறப்பட்ட 639 பேரில் 186 பேர் மட்டுமே மலையகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களே இந்த மண்ணை தேயிலை வளரும் பொன் பூமியாக மாற்றினர்.\n மலையக மக்களை தாக்கிய கொடுமைகள் முடிந்து விட வில்லை. 1948ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கையர், 1920ம் ஆண்டு இலங்கையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையைப் பறித்துக் கொண்டனர். இதனால் எட்டு லட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த மலையக மக்களின் வாக்குரிமையில், 7 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்தனர். பிரட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 33 சதவீதமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்தது.\nஅப்படியும் விட்டுவிடவில்லை. இந்த மலையகத் தமிழர்களை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்றபேரில் மீண்டும் கத்தியை வீசினர். 1964ம் ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த இந்தியத் தமிழர்களை அரைவாசியாகக் குறைக்கும் ஒப்பந்தமே இது.\nவளரவளர கவ்வாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் அவ்வப்போது கவ்வாத்து பண்ணப்பட்டு வந்துள்ளனர்.\nகண்டி, ஹற்றன், நுவரெலியா, பதுளை, மாத்தளை, புஸல்லாவை என்று பல்வேறு பிரதேசங்களில் பரவிக் காணப்படும் பெருந்தோட்ட சமூகம் இன்றைக்கும் பாட்டாளி வர்க்கமாக வாழ்ந்து வருகின்றனர்.\nஉலகச் சந்தைகளில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் இலங்கைத் தேயிலையுடன் சம்பந்தப்பட்ட மக்களின் நிலை மட்டும் மாறாதுள்ளது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டும் லயன் வீடுகள் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்கிடமானதே. இவ்வாறான நிலையை மாற்றி அமைப்பது இந்தியாவின் 4000 வீடமைப்புத் திட்டாமா இல்லை 1000 ரூபாய் சம்பளமா இல்லை 1000 ரூபாய் சம்பளமா எதுவாயினும் இவை மட்டும் மலையகத் தமிழர் வாழ்வை மாற்றியமைக்காது.\nஇலங்கை நாட்டில் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும் இம் மக்களின் நிலையை முழுமையாக மாற்ற வேண்டியது எல்லோரினதும் கடமையாகும்.\nஇது தனிபட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ உரியதல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரையும் இதுசாரும். எனவே இவ்வாறு மலையக மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் உயர்த்தப்படும்போதே இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது ஐயமில்லை.\nமலையக கூட்டு ஒப்பந்த காட்டி கொடுப்பை மறக்கவே வேண்டாம்\nமாதக் கணக்கில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இறுதியில் ஆசை வார்த்தையாகவும்,...\nமலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்\nசுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி உள்ளூர் மட்டத்தில் உள்ளூர் அதிகாரம் பரவலாக்கம்...\nவெளிவாரி பயிர்ச் செய்கைக்கு செல்வதே சரியான தீர்வு\nஏறக்குறைய இரண்டு சகாப்தங்களைக் கொண்ட கூட்டு ஒப்பந்த முறைமை முதன் முறையாக சவாலை எதிர்நோக்கும் நிலை தமிழ் முற்போக்குக்...\nமலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்\nசுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில்...\nஆரவ், ஆராதனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்து...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nமொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்\nபெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம்\nஉலக நாடுகளுக்கு வரலாற்று பாடம் சொல்லும் ஹெயிட்டி\nAMW டயர்களை உபயோ���ிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி\nகலாபொலவின் மாபெரும் திறந்த வெளிச்சந்தை\nவாடிக்கையாளர்களுக்காக முன்னுரிமை சேவை வழங்கும் கருமபீடம் செலானில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/category/latest-tamil-news/", "date_download": "2019-02-18T20:31:20Z", "digest": "sha1:HHO5ZIIIEMF5E23QRLMFIKW2CPN7UTDH", "length": 8339, "nlines": 86, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Latest Tamil News Online | Latest Tamil Breaking and Flash News | Today News in Tamil | Trending Online Now", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\n சாப்பாடு முக்கியம்… அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது… என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்கப் போவதில்லை. இவன் போன்ற வெள்ளந்தி சிறுவன் ஒருவன் பசி தாங்காமல் அங்கும்…\nஇயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்… ” புத்தக விமர்சனம்\nபொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா நூறு ரூபாயா ஆளுநர் உரையில் மாறியது எப்படி\n – சஞ்சாரம் புத்தக விமர்சனம்\nசுஜாதா எழுதிய ” திரைக்கதை எழுதுவது எப்படி ” – இத படிச்சா டைரக்டர் ஆகிடலாம்\nபள்ளி கல்லூரி மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் – பெண் ஏன் அடிமையானாள்\nதேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் ” முகங்களின் திரைப்படம் ” புத்தகம் ஏன் படிக்க வேண்டும்\nஇளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்\nகோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்\nஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” சன் நாம் ஒருவர் ” நிகழ்ச்சி அபத்தமானதா\nதற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியும் சொப்பனசுந்தரியும் மற்ற தொலைக்காட்சிகளின் இன்ன பிற நிகழ்ச்சிகளும் அடங்கும். மற்ற…\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-14/", "date_download": "2019-02-18T20:09:20Z", "digest": "sha1:JBVHTE7WMPI45HLVJ2TOFSX7LJBATUYN", "length": 3466, "nlines": 37, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 14 » TNPSC Winners", "raw_content": "\nவேலூர் புரட்சி (கி.பி. 1806)\nவில்லியம் பெண்டிங் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும், ஜான் கிராடக் தலைமை ராணுவ தளபதியாகவும் இருந்தனர்.\nதிப்பு சுல்தான் மரணத்திற்கு பிறகு வேலூர் கோட்டையில் சிறைப்படுத்தப்பட்ட திப்புசுல்தானின் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.\nதளபதி அக்னிபூ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை தலைப்பாகை இந்து முஸ்லீம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.\nதிப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜுலை 9, 1806 ஆம் அண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்றது.\nஜுலை 10-ஆம் நாள் அதிகாலை இந்திய சிப்பாய்கள் திடீரென ஆங்கில அதிகாரிகளையும், ஆங்கில சிப்பாய்களையும் தாக்கி, வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிகாலையில் திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் மகன் அரசராக அறிவிக்கப்பட்டார்.\n1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இது அமைந்தது.\nவேலூர் ச��ப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு 1806 ஆகும்.\nசிப்பாய்களை ஆதரித்தவர் திப்புவின் குடும்பம் ஆவார்.\nபுரட்சியின் போது சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் பெண்டிங் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/158277?ref=cineulagam-news-feed", "date_download": "2019-02-18T21:23:12Z", "digest": "sha1:GS5DZTQ4SO2U64NVHC7L7TJ5ELD4J2V3", "length": 6636, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம் மட்டும் இத்தனை கோடியா? - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம் மட்டும் இத்தனை கோடியா\nபாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய பிரபலங்களின் திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. சோனம் கபூரின் திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஅடுத்து நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி இத்தாலியில் நடைபெற இருப்பதாக செய்திகள் வந்துவிட்டன.\nஅடுத்து பிரியங்கா மற்றும் நிக் ஜோன்ஸ் திருமணத்தை பற்றிய தெரிந்துகொள்ள தான் ரசிகர்கள் ஆ��்வம். அவர்களுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற பேச்சு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் பிரியங்காவின் கையில் ஒரு மோதிரம் சமீபத்தில் காணப்படுகிறது.\nஅதுதான் அவரின் நிச்சயதார்த்த மோதிரம் என்றும் ரூ. 2.1 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/21033859/First-one-day-cricket-Pakistan-defeat-South-Africa.vpf", "date_download": "2019-02-18T21:13:18Z", "digest": "sha1:7V4YUWL2XWTUGNCUHCOH5GRZ6V5KGM5W", "length": 13588, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "First one day cricket: Pakistan defeat South Africa || முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nமுதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் + \"||\" + First one day cricket: Pakistan defeat South Africa\nமுதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.\nதென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. கைவசம் 8 விக்கெட் இருந்த போதிலும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ஆட முடியாத அளவுக்கு பாகிஸ்தான் பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசினர். அதிகபட்சமாக அம்லா 108 ரன்களும் (நாட்-அவுட்), அறிமுக வீரர் வான்டெர் துஸ்சென் 93 ரன்களும் எடுத்தனர்.\nஅம்லாவுக்கு இது 27-வது சதமாகும். இதன் மூலம் 27 சதங்களை அதிவேகமாக அடித்த (167 இன்னிங்ஸ்) வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலி 169 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அதை அம்லா முறியடித்தார்.\nதொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இமாம் உல்-ஹக் 86 ரன்களும் (101 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆட்டம் இழக்காமல் முகமது ஹபீஸ் 71 ரன்களும் (63 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), பாபர் அசாம் 49 ரன்களும் விளாசினர். போர்ட் எலிசபெத் மைதானத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை தோற்றது கிடையாது. அந்த பெருமையை (4 வெற்றி, ஒரு முடிவில்லை) தக்க வைத்துக் கொண்டது.\nஇந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.\nதோல்விக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். எங்களை விட பாகிஸ்தான் அணியினர் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதே போல் மிடில் ஓவர்களில் அவர்களின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. இது போன்ற ஆட்டங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.\nபாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘இமாம், ஹபீஸ், பாபர் அசாம் ஆகியோர் தங்கள் பணியை நேர்த்தியாக செய்தனர். இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’ என்றார்.\n1. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்\nபெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது\n2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி\n3. உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்\n4. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு\n5. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது மும்பை கிளப் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-02-18T21:19:44Z", "digest": "sha1:HBZIQWI6LYOVGV7VYPZOOMUBVXGAL4SO", "length": 9866, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா\nட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் மத்திய அவசர முகாமைத்துவ பிரிவின் தலைவர் ப்றொக் லோங் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nட்ரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்கும் பல அதிகாரிகளின் பதவி விலகலின் தொடர்ச்சியாக இந்த சிரேஷ்ட அதிகாரியின் விலகல் அமைந்துள்ளது.\nதனது பதவி விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது குடும்பத்தினருக்காக வீட்டிற்கு செல்ல வேண்டிய தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அவசர முகாமைத்துவ பிரிவில் பணியாற்றியமை தனது வாழ்நாளில் கிடைத்த முக்கிய வாய்ப்பாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் வகித்த அவர் பல தீவிர இயற்கை பேரழிவுகளின்போது முன்னின்று செயற்பட்டவராவார்.\nஇவர் தனது பதவிக்காலத்தில் 220இற்கும் மேற்பட்ட பேரழிவுகளின்போது மக்கள் பணிகளுக்கு தலைமைத்தாங்கி செயற்பட்டவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசவுதியின் தீர்மானத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்\nசவுதி அரேபியாவில் வீடுகளிலுள்ள பெண்களை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு\nலூசியானாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்\nஅமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்\nபிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nஇந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் மேடம் துஸ்ஸாத\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்\nகடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள், சிரியாவிலிருந்து தப்பித்து மேற்கு ஈர\nஇலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்\nஇலங்கை ஏனைய நாடுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வலியுற\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=7&m=201806", "date_download": "2019-02-18T21:23:21Z", "digest": "sha1:BR7ILFRLJA2435P2JHIP4NV7VUMPSDK3", "length": 9895, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "June | 2018 | Charuonline | Page 7", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகம் – முன்பதிவு\nசில தினங்களுக்கு முன் அராத்து, செல்வகுமார், கருப்பசாமி ஆகியோருடன் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற முன்னோடிகளை நாம் ஏன் கற்க வேண்டும் என்பதே என் பேச்சின் சாரம். அது ஒரு உரையாக இல்லாமல் உரையாடலாகவே இருந்தது. தி.ஜா.வின் மோகமுள்ளைப் படித்ததாகவும் அதிலிருந்து தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் அராத்து சொன்னதிலிருந்து ஆரம்பித்தது விவாதம். ”நான் உங்களிடமிருந்துதான் ஆரம்பித்தேன். … Read more\nஊரின் மிக அழகான பெண் – kindle edition\n1978-இலிருந்து 1990 வரையிலான காலகட்டம் என் வாழ்வில் மிக முக்கியமானது. அப்போது நான் தில்லி சிவில் சப்ளைஸ் நிர்வாகத்தில் ஸ்டெனோவாக இருந்தேன். பாதி நாள் ஆஃபீஸ் போக மாட்டேன். லைப்ரரி மற்றும் மண்டி ஹவுஸில் உள்ள அரங்கங்களில் சினிமா, நாடகம், இசை, நடன நிகழ்ச்சிகள். அப்போதுதான் எனக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பரிச்சயம். 1990-இல் சென்னை வந்த பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் என் வாசிப்பு தீவிரமாயிற்று. கொஞ்சம் எஸ்பஞோலும் கற்றுக் கொண்டேன். … Read more\nஇசைக் கடவுளின் நிலவின் ஒளி…\nநீ எழுதிய கவிதையை உனக்கே பரிசளிக்கிறேன்; கூடவே இசைக் கடவுளின் நிலவின் ஒளியையும்… https://www.youtube.com/watchv=4Tr0otuiQuU நீ வளர்ப்புப் பிராணிகளைக் கையாளும்போது எப்படியோ அவற்றின் உலகங்களில் நுழைந்துவிடுகிறாய் அவற்றின் மொழிகளை நீ அறிந்துகொண்டு விடுகிறாய் ஒரு பறவையை நீ கைகளில் எடுத்துக்கொள்ளும்போது எப்படி பற்றிக்கொண்டால் அவை ஒரு ஆகாயத்தில் நீந்துவதுபோல உணருமோ அந்த இடத்தில் சரியாக உன்னால் பற்றிக்கொள்ள முடியும் ஒரு நாய்க்குட்டியை நீ லாவகமாகத் தூக்கி் சுழற்றும்போது அது பதட்டமடைவதில்லை அது புதர்களில் ஒரு முயலைத்தேடி உற்சாகமாகத் … Read more\nநிர்வாணமாக அந்த பேச்சிலர்ஸ் லாட்ஜில்…\nஸீரோ டிகிரி வந்த புதிது. அப்படி ஒரு எழுத்து முறை 2000 ஆண்டுத் தமிழுக்குப் புதிது. யாருடைய கற்பனைக்கும் எட்டாதது. அப்படி ஒரு புரட்சியை இப்போது என்னால் கூட கற்பனை செய்ய முடியாது; எழுத முடியாது. அந்த நாவல் வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது அன்பு மிகக் கொண்ட நண்பர் சிலர் தான் தான் அந்த நாவலை எழுதிக் கொடுத்ததாக பத்திரிகைகளில் பேட்டி அளித்தார்கள். சுமார் ஆறு பேர் அப்படிச் சொன்னார்கள். அது பற்றி என்னைக் … Read more\nஎக்ஸைல் – சிறப்புத் தள்ளுபடி\nபொதுவாக நான் மேடையில் பேசுவதை யூட்யூபில் மீண்டும் கேட்க மாட்டேன். பிடிக்காது. தமிழருவி மணியனைப் போல், வேளுக்குடி கிருஷ்ணனைப் போல், எஸ். ராமகிருஷ்ணனைப் போல் பேச முடியாததால் என் பேச்சு எனக்குப் பிடிக்காது. என்னுடைய உடல் மொழி, அசைவுகள், குரல் எதுவுமே எனக்குப் பிடிக்காது. அதன் காரணமாகவும் என் பேச்சை நான் கேட்பதில்லை. கேட்டதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஏப்ரல் 8, 2018 அன்று ஹிப்னாடிக் சர்க்கிளில் நான் பேசிய பேச்சை நான் பலமுறை … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/05/15.html", "date_download": "2019-02-18T20:53:03Z", "digest": "sha1:LXWLSSHSEUW7EDZ67FUZY4U4COHSMM4M", "length": 13822, "nlines": 108, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டி.", "raw_content": "\nசாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டி.\nசாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் சாந்தம் கிங்ஸ் இலவன் அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சலீம் டீ. எஸ். சவால் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.\nசாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணிக்கும் சாந்தம் கிங்ஸ் இலவன் அணிக்கும் இடையில் மூன்று சுற்றுக்களாக இடம்பெற்று மேற்படி போட்டியில் 3 – 0 என்ற அடிப்படையில் சகல சுற்றுக்களிலும் வெற்றி பெற்று சாந்தம் கிங்ஸ் இலவன் அணி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.\nஇறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாந்தம் கிங்ஸ் இலவன் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாந்தம் சலஞ்சர்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 92 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. இச்சுற்றுப் போட்டி மூன்றிலும் முறையே சிறப்பாட்டக்காரர்களாக சாந்தம் கிங்ஸ் இலவன் அணியைச் சேர்ந்த ஏ.எம்.எம்.றியாத் , ஐ.எம்.கடாபி ( சாந்தம் கிங்ஸ் இலவன் அணி தலைவர்) எம்.சாஜித் ஆகியோரும் சகல துறை ஆட்டக்காரராக சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணியைச் சேர்ந்த ஏ.எம்.ஜஹானும் ( சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணித் தலைவர்) தெரிவு செய்யப்பட்டனர்.\nபோட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஐ.எம்.கடாபி மேற் கொண்டிருந்ததுடன் போட்டிக்கு நடுவர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் எம்.டீ.எம்.றஜாயி மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உடற்கல்வித்துறை ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ் ஆகியோர் கடமையாற்றியதுடன் கிறிக்கட் வர்ணனையினை ஏ.எல்.எம்.ஆப்தீன் மேற் கொண்டிருந்தார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஇன்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ம...\nஇன உறவினை மேம்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்டத்தின...\nபஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும் பாண்டிருப்பு கிராம ...\nவரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண தமிழ்மொழித்த...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிர...\nகல்முனை பிரதேசத்தின் பாடசாலை கிறிக்கட் வரலாற்றில் ...\nசம்மாந்துறை இலுக்குச்சேனை ஜி.எம்.எம்.எஸ் வித்தியால...\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவ...\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்...\nசாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ...\nகல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத்...\nCricket Score Board - கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ”Colours Nigh...\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிதனையின் தாய் ...\nசாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சமூர்த...\nபெண்கள் மீதான வன்முறைகளை தவிர்ப்பது தொடர்பாக விழிப...\nகல்முனை மாநகரிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள ப...\nகல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி மற்றும் கல்முனை...\nஅம்பாறை மாவட்ட வனபரிபாலன திணைக்களம் கல்முனை கல்வி ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளி...\nதென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்து...\nஇனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர...\n” உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்” ( Career Fa...\nஅடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலைய...\nசீகிரியா குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகளை...\nகல்முனை பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையம் பாண்டி...\nசாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட ...\nஇலங்கை உதைபந்தாட்ட சங்கம் இலங்கையின் பல பாகங்களைய...\nஉலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று அகில இலங்கை...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/22/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-02-18T21:38:54Z", "digest": "sha1:DHOVTYR6VLFBUVBZJJ5DEFAJ62A7FI7Q", "length": 28507, "nlines": 65, "source_domain": "www.salasalappu.com", "title": "ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா? – சலசலப்பு", "raw_content": "\nஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா\nகல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லா���், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது\nநான் சொல்வேன், “தம்பி, அது இந்திக்கு எதிராக நடத்தியது அல்ல, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்தியது, தமிழ்நாட்டின் நலனுக்காக நடத்தப்பட்டது அல்ல, உண்மையில் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக் காகவும் நடத்தப்பட்டது, ஆங்கிலத்திற்காக நடத்தப்பட்டது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்ட போது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்ட போது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ���சலாடும் நிலையில்தான் இருக்கிறது இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ஊசலாடும் நிலையில்தான் இருக்கிறது\nஇப்போது அந்த ஏற்பாட்டின் மீதான ‘துல்லியத் தாக்குதல்’ தொடங்கிவிட்டது. குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்திருக்கும், ஆட்சிமொழி தொடர்பிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னொரு மொழிப் போருக்கான தேவையைக் கூறுகின்றன. இதைப் பரிந்துரைத்த குழுவின் தலைவர் ப.சிதம்பரம் ஒரு தமிழர் என்பதும் இப்போது அதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒரு வங்காளி என்பதும் சோகமுரண். ஏனைய இனங்களுக்கான முடிவுரை முயற்சிகளைக்கூட இன்றைக்கு அவரவர் கைகளாலேயே எழுதவைக்கிறது இந்தி தேசியம்\nஎன்ன பரிந்துரைக்கிறது ஆட்சிமொழிக் குழு\nமொத்தம் 117 பரிந்துரைகள். அவற்றில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில இவை.\n* இந்தி படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கூடங்களில் பத்தாவது வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்.\n* எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்விக்கூடங்களிலும் இந்தி மூலம் பாடம் கற்பிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.\n* மத்திய அரசின் எல்லா விளம்பரங்களிலும் 50% செலவு இந்திக்காகவும் எஞ்சிய செலவு ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்காகவும் இருக்க வேண்டும்.\n* அறிவியல் ஆய்வு இதர ஆய்வு நிறுவனங்கள் ஏராளமான தொகையைப் புத்தகங்கள் வாங்கச் செலவிடுகின்றன. இவற்றில் 50% இந்தியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று ஆணையிட வேண்டும். நூல்கள் வாங்க நிதி ஒதுக்கப்படாத துறைகளில் அலுவலகத் தின் மொத்தச் செலவில் 1% புத்தகம் வாங்கச் செலவிடப்பட வேண்டும். அந்தத் தொகையில் சரிபாதி இந்திப் புத்தகங் களுக்குச் செலவிடப்பட வேண்டும். நூல்கள் வாங்குவதற்கான தொகையில் 50% அல்லது மொத்த அலுவலகச் செலவில் 1% என்ற இரண்டில் எது அதிக���ோ அந்தத் தொகைக்கு இந்திப் புத்தகங்கள் வாங்கச் செலவிட வேண்டும்.\n* குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவியாளர்களும், அமைச்சர்களும் இந்தியில் பேச, படிக்க முடியும் என்றால் இந்தியில் மட்டுமே பேச வேண்டும், அறிக்கைகளை அளிக்க வேண்டும்\nஇதைப் பரிந்துரைத்த மூளைகள் இந்தி பேசாத மாநில மக்களை எவ்வளவு துச்சமெனக் கருதுபவை என்பதை இந்தப் பரிந்துரைகளைத் தாண்டியும் புரிந்துகொள்ள குடியரசுத் தலைவர் அனுமதி தராத பரிந்துரைகள் மேலும் அடையாளம் காட்டுகின்றன.\n* அரசியல் சட்டத்தின் 120 (2) ஷரத்துப்படி, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது தாய்மொழியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.\n* ஆங்கில ஆதிக்கத்தை (பயன்பாட்டை அல்ல) முடிவுக்குக் கொண்டுவர, இந்தி அல்லது தாய்மொழியைக் கற்பிக்காத பள்ளிக்கூடங்களுக்கு அரசு அங்கீகாரம் தரக்கூடாது.\n* மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தித் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும்.\n* ஆட்சிமொழிச் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரி களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.\nஆங்கிலத்தின் மீதான குரூரத் தாக்குதல்\nசுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று இது என்பது போக, ஆங்கிலத்தின் மீதான நேரடியான, குரூரமான தாக்குதலும் இது.\nஏன் ஆங்கிலத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள் ஏனென்றால், இந்தி பேசாத மாநிலங்களுக்கும் அதிகாரத்துக்குமான நேரடிப் பாலம் ஆங்கிலம். அந்தப் பாலம் இந்திய ஒன்றியத்துடன் மட்டும் இன்றி, சர்வதேசத்துடனும் ஏனைய சமூகங்களை இணைக்கிறது; மறைமுகமாக இந்தி தேசியர்களின் ஒரே கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் பிற்போக்குத்தனங்களை அது உடைத்து நொறுக்கும் கருவியாகிறது. பன்மைத்துவத்துக்கான ஊடகமாகிறது.\nஆங்கிலத்தின் மீதான இந்த வெறித் தாக்குதல் புதிதல்ல. அதற்கு நீளமான வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1957-ல் நடத்தப்பட்ட ‘ஆங்கிலத்தை ஒழிப்போம் இயக்கம்’ (அங்க்ரேஸி அடாவோ) இந்தி பேசும் மாநிலங்களில் சங்கப் பரிவாரங்களின் வளர்ச்சிக்கு உதவிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. 1963-ல் “பள்ளிக்கூடங்களில் மட்டும் அல்ல; கடைப் பெயர்ப் பலகைகளிலும் கார் நம்பர் பிளேட்டுகளிலும்கூட ஆங்கிலம் கூடாது” என்று நடந்த போராட்டங்களில் முதலில் முன்னின்றவை ஆர்எஸ்எஸ்ஸும் இன்றைய பாஜகவின் அன்றைய முகமான ஜனசங்கமும்.\nஅதிகம் பேசப்படாத குஜராத் கதை\nகுஜராத் வளர்ச்சியை முன்மாதிரியாக வைத்து மோடி பேசத் தொடங்கியிருந்த நாட்களில் வெளியானவற்றில் முக்கியமான ஒன்று ‘ப்ரதம்’ அறிக்கை. தேசிய அளவில் தொடக்கக் கல்வித் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் இந்த அமைப்பு, “ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாட்டிலேயே மாணவர்கள் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் குஜராத்” என்றது.\nபிற்பாடு நான் குஜராத் சென்றேன். ‘குஜராத் மாதிரி’ தொடர்பில் தெரிந்துகொள்ள குஜராத்தின் தொழில் துறை, கல்வித் துறை தொடர்பில் கொஞ்சம் தெரிந்துகொள்ள விரும்பினேன். குஜராத்திலுள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது என்பதும் அங்குள்ள மாணவர்கள் ஆறாம் வகுப்பில்தான் ‘ஏ,பி,சி,டி’ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உடன் வந்த நண்பர் அரசு சொன்னார், “இது தேவலாம். முன்பு எட்டாவது வரை ஆங்கிலம் கிடையாது. தொடக்கக் கல்வியிலேயே ஆங்கிலத்தைக் கொண்டுவர பல வருஷங்களுக்கு முன்பே காங்கிரஸ் அரசாங்கத்தில் முயன்றார்கள். ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் விடவில்லை\nகுஜராத்தில் ஒரு சாதாரண தொழிலாளியின் வருமானம் நம்மூர் தொழிலாளியைக் காட்டிலும் அதிகம். அதற்குக் காரணம் அவர்கள் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை என்று இரண்டு வேலைகள் பார்ப்பது அல்லது ஒரே வேலையை அதிக நேரம் பார்ப்பதே என்பதும் அங்கு சென்ற பின்னரே தெரியவந்தது. உண்மையில் நம்மூரில் திராவிடக் கட்சிகள் கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஒயிட் காலர்’ வேலைகளை அதிகம் வளர்த்திருக்கின்றனர்; மாறாக குஜராத்தின் பொருளாதாரம் ‘ப்ளூ காலர்’ வேலைகளால் நிறைந்தது.\nகுஜராத் மக்கள்தொகையில் 20% பேர் படேல்கள். மாநிலத்திலுள்ள 120 சட்டசபை உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். அமைச்சர்களில் பெரும்பான்மையினரும் அவர்கள்தான். இவ்வளவு பெரிய அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தும், நிலவுடைமையாளர்களான அவர்கள் இன்று ஏன் இடஒதுக்கீட்டுக்காகப் போராடும் நிலையில் இருக்கிறார்கள் வேலைவாய்ப்பின்மை. உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொ��ுக்க முடியாமை. ஆங்கில எதிர்ப்புக்கு இதில் முக்கியமான பங்குண்டு.\nஉத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோதே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தீவிரமாகத் தொடங்கின. இன்றைக்கு இந்தி பேசும் மாநிலங்கள் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, உலமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுக்க முடியாத அவர்களுடைய பிற்போக்குத்தனமான ஆங்கில எதிர்ப்புக் கொள்கை. வட இந்தியாவில் குஜ்ஜார்கள், ஜாட்டுகள் என்று பல நிலவுடைமைச் சமூகங்கள் இன்று வேலைவாய்ப்பின்மையால் இடஒதுக்கீட்டின் பெயரால் வீதியில் நிற்பதற்கும் இந்தி பேசும் மாநிலங்களில் சங்கப் பரிவாரங்கள் செல்வாக்கு ஓங்கியிருப்பதற்கும் முக்கியமான தொடர்பு உண்டு. இந்தி வெறி பிடித்த ஆங்கில எதிர்ப்புக் கொள்கை இதன் அடிநாதங்களில் ஒன்று.\nதமிழகம் உலகமயமாக்கல் சூழலில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் நிமிர்ந்து நிற்கக் காரணமும் அதே ஆங்கிலம்தான். அண்ணா தேர்ந்தெடுத்த இருமொழிக் கொள்கை. பெரும்பான்மைவாதத்துக்காக இந்தியை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்து நிற்பவர்களுக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்நாட்டின் சாமானிய மக்கள் அதன் அவசியத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ராமேஸ்வரம் போன்ற ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை முஸ்லிம் இந்நாட்டின் மக்களின் ஜனாதிபதியாக உயர்ந்தது ஆங்கிலத்தின் துணையால்தான். ஒரு ஏழை விவசாயியும், ஒரு ரிக்‌ஷாக்காரரும், ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியும்கூட இந்நாட்டில் தம் பிள்ளைகளுக்கு எப்பாடு பட்டாவது ஆங்கிலம் புகட்டிவிடத் துடிப்பது அதனால்தான்.\nஉலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை கல்வி ஆய்வுகளும் தாய்மொழிக்கல்விக்கே முதல் கவனத்தை அளிக்கச் சொல்கின்றன. அடுத்து, ஆங்கிலத்தின் மேன்மையை அவை உரக்கச் சொல்கின்றன. இந்தி போன்ற மூன்றாவது மொழி ஒன்றைப் பிற்பாடு கற்பதில் தடை ஏதுமில்லை. இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் எல்லாமே கற்றுக்கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கல் சூழலில் இந்தியின் பொருத்தப்பாடு என்ன என்பதற்குப் பதில் வேண்டும். தாய்மொழியும் ஆங்கிலமும் தராத எதை ஒரு இந்தி பேசா மாநிலக் குழந்தைக்���ு இந்தி தந்துவிடும் என்பதற்குப் பதில் வேண்டும்.\nஇந்திய அரசு இதே அக்கறையை ஆங்கில வளர்ச்சியில் திருப்பினால், உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில் மகத்தான மாற்றங்கள் நிகழும். மக்களை அது மேன்மை அடையச் செய்யும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், உண்மையான சமூக, நாகரிக வளர்ச்சியையும் அது வளர்த்தெடுக்கும். மாறாக, இந்நடவடிக்கை இதுநாள் வரையிலான நம்முடைய வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் முயற்சி.\nபள்ளிக்கூடங்களில் தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்தி ஆதிக்கத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது மோடி அரசு. இந்தி பேசும் மாநிலங்களின் அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் யாவருடைய உரைகளும் இனி இந்தியில்தான் இருக்கும் என்பதற்கும் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. “இந்தி பேசத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று ஐம்பதுகளில் நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல் ஞாபகத்துக்கு வருகிறது.\nதமிழகத்தின் அரசியல் கட்சிகளிடம் அறிக்கைகளைத் தாண்டி இது தொடர்பில் சலனங்கள் ஏதும் இல்லை. பெரியார், அண்ணா என்று வந்த ஆதிக்க எதிர்ப்பு மரபில், ஒரு கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட இன்று அரசியல் களத்தில் இல்லாததன் வெற்றிடம் அப்பட்டமாக இச்சூழலில் தெரிகிறது. மத்தியில் பெரும்பான்மைவாத அரசு எக்களித்துச் சிரிக்கிறது. இளைஞர்கள் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மௌனம் அமைதி அல்ல\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/", "date_download": "2019-02-18T20:44:24Z", "digest": "sha1:YX5DY4HYMSEATD5XAZI2BCTTH2NEPWYD", "length": 16789, "nlines": 140, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Trending Tamil News Online | Todays Latest News in Tamil | Daily Tamil News", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nகுழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் போனால் படத்தை நன்கு ரசிக்க முடியும் – உளறிய சினிமா விமர்சகர்\nகாலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்\nஇயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்… ” புத்தக விமர்சனம்\nபொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா நூறு ரூபாயா ஆளுநர் உரையில் மாறியது எப்படி\n – இந்தியா இனி இவர்கள் கையில்\nஇந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு – காதை கிழித்த கேஜிஎஃப்\n“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்” – அடங்கமறு படத்தை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nஇணையத்தில் வெளியான 2018ம் ஆண்டின் 38 படங்கள்\n – சஞ்சாரம் புத்தக விமர்சனம்\nநீங்கள்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கய வாழுறிங்க – எதிர்பார்ப்பை தூண்டிய பேரன்பு ட்ரெய்ல\nலாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது – நெடுஞ்சாலை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nலாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் லாரி டிரைவருக்கு பொண்ணு தரமாட்டாங்க, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில், எதாச்சும்…\nசென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்\nஇனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க முடியாது – ஐஆர்சிடிசியின் புதிய செயலியில் அசத்தலான பத்து அம்சங்கள்\nஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்\nதண்ணீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்பத்தை முயற்சிக்க இருக்கிறது சென்னை மெட்ரோ\n01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது வருகிற ஏப்ரல்(2017) ஒன்று முதல் பி.எஸ்….\nடெங்கு காய்ச்சலும் நிலவேம்பு கசாயமும் பன்றிக்காய்ச்சலும் டேமிபுளூ தடுப்பூசியும் – மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது\nஉடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்த முறைகேடு\nவார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்\nபிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\n – இந்தியா இனி இவர்கள் கையில்\nசிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே… வாங்கண்ணே… என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து… இயக்கம் ஆரம்பிக்க வைத்து… அதற்கு நாம் தமிழர் இயக்கம் என்று பெயர் வைக்க…\nஅண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி கலைவாணன் – திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா\n2019ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக இருக்க போகுதா\n2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுத்த தியாக உள்ளங்கள்\nமாற்றத்திற்கு உண்டான சிந்தனையே ரஜினியிடம் இல்லை – அரசியலில் பல்பு வாங்கப் போகிறாரா சூப்பர்ஸ்டார்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\n சாப்பாடு முக்கியம்… அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது… என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்கப் போவதில்லை. இவன் போன்ற வெள்ளந்தி சிறுவன் ஒருவன் பசி தாங்காமல் அங்கும்…\nஇயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்… ” புத்தக விமர்சனம்\nபொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா நூறு ரூபாயா ஆளுநர் உரையில் மாறியது எப்படி\n – சஞ்சாரம் புத்தக விமர்சனம்\nசுஜாதா எழுதிய ” திரைக்கதை எழுதுவது எப்படி ” – இத படிச்சா டைரக்டர் ஆகிடலாம்\nபள்ளி கல்லூரி மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் – பெண் ஏன் அடிமையானாள்\nதேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் ” முகங்களின் திரைப்படம் ” புத்தகம் ஏன் படிக்க வேண்டும்\nஇளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்\nகோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்\nஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” சன் நாம் ஒருவர் ” நிகழ்ச்சி அபத்தமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tamil-peoples-who-are-looking-to-caste-in-a-difficult-situation/", "date_download": "2019-02-18T21:19:31Z", "digest": "sha1:NUCF2RJ5ETRJFKTYIOQYXJKJ3SACMZYZ", "length": 12021, "nlines": 94, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "இக்கட்டான சூழலிலும் சாதி பார்க்கும் தமிழக மக்கள்!", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nஇக்கட்டான சூழலிலும் சாதி பார்க்கும் தமிழக மக்கள்\nதூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இந்த சாதி. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் செம்மறி ஆடுகளாகத் தான் இருப்போம் என்று பிடிவாதமாக இருப்பதில் தமிழர்களை மிஞ்ச ஆளே இல்லை. காரணம் கஜா புயலின் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முயன்று வருகிறது தமிழக அரசு.\nசோத்துக்கே வக்கு இல்லாத இந்த சூழலிலும் நம் மக்களுடைய சாதி பாகுபாடு மட்டும் மாறவே இல்லை. இந்தந்த பள்ளிக்கூடத்தில் இந்தந்த சாதியினர் தங்க வேண்டும், நிவாரண பொருட்களை இந்தந்த சாதியினர் முதலில் வாங்க வேண்டும், அதன் பிறகு மற்ற சாதியினர் வாங்க வேண்டும், இந்தந்த சாதியினர் தங்கும் இடத்தில் இந்தந்த சாதியினர் ஆதரவு கேட்க கூடாது என்று பாழாப்போன விதிமுறைகளை விதித்துக் கொண்டு நாசமாய் போவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை கொட்டும் மழையில் சுழட்டி வீசும் காற்றில் சிரமப்பட்டு தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார்கள் நம் மக்கள்.\nசாதி தான் முக்கியம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்றார் அறிஞர் ஒருவர். அவருடைய கருத்துக்கள் தற்போது பல இளைஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒவ்வொரு சாதியினரும் தங்கள் பிள்ளைகளுக்கு கயிறு கட்டிக்கொண்டு வாட்சப் குரூப்பில் இணைத்து வைத்துக் கொண்டு விஷம் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அரமெண்டல்கள்.\nஇவர்கள் எல்லாம் உயிரோடு இருப்பதை விட புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதே மேல் என்றும் இவர்கள் மேல் இடி விழ வேண்டும் என்றும் இவர்கள் சாதி சாதியாய் பிரிந்து நிற்கும் நிலங்கள் எல்லாம் பிளந்துகொண்டு பூமிக்குள் புதைய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூக வலைதள வாசிகள். நக்கிட்டே குடிங்கடா என்பதற்கேற்ப முட்டாள்களாகவே இருக்கிறார்கள் நம் மக்கள்.\nவீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் ...\nதொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. ...\nமுலாம்பழம் ஜூஸ் குடிப்பதன் பலன்கள்\nகோடை காலம் தொடங்கி மண்டபத்திரம் மக்களே என்று நம்மை வாட்டி வதைத்து எடுக்கிறது. இந்த சூழலை சமாளிக்க சாலை ஓரங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறு சிறு கடைக...\nஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கட...\nவருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்க...\nஒரு அஞ்சு நாலு லீவு சொல்ல��ங்க, நியூசிலா...\nநியூசிலாந்து என்ற பெயரை அடிக்கடி கிரிக்கெட்டில் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அந்த நாட்டில் என்னதான் இருக்கிறது பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன\nBe the first to comment on \"இக்கட்டான சூழலிலும் சாதி பார்க்கும் தமிழக மக்கள்\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/12142900/Clean-bowled-NoBall-Sixes-Like-cricket-commentaryDiscussion.vpf", "date_download": "2019-02-18T21:19:53Z", "digest": "sha1:EYWLTYNG3AI3S37BZ5XFGTXWRA5XT3UB", "length": 13473, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Clean bowled, No-Ball, Sixes Like cricket commentary Discussion on the TN assembly || கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேனர் விவகாரத்தில் அரசின் நீதிமன்ற அவமதிப்பு தொடருகிறது; உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nகிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம் + \"||\" + Clean bowled, No-Ball, Sixes Like cricket commentary Discussion on the TN assembly\nகிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\nகிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.\nபதிவு: பிப்ரவரி 12, 2019 14:29 PM மாற்றம்: பிப்ரவரி 12, 2019 16:36 PM\nதமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. நேற்று முதல் நாள் விவாதத்தில் பேசிய செம்மலை எம்.எல்.ஏ. பல்வேறு திட்டங்கள் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி \"சிக்ஸர்\" அடித்துக் கொண்டி��ுக்கிறார் என கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇன்று 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏ பொன்முடி, ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக ஆட்சி \"கிளீன் போல்டு\" ஆகும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் வீசும் பந்து \"நோ-பால்\" ஆகும் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, \"மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மைதானத்திற்கு உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார்\" என்று கூறினார்.\n1. இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nஇறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n2. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\n3. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்\nதடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\n4. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.\n5. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்\nதமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை, இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்���ு ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n2. அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு\n3. ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n4. ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை’ ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து\n5. சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/15791-salangai-aatam.html", "date_download": "2019-02-18T21:24:26Z", "digest": "sha1:X7KYAO6N4YVQWDFSGLFCSMNSAS2TX6OT", "length": 13158, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெருஞ்சலங்கையாட்டம் - உன்னதமான கலை வடிவம் உள்ளி விழவு | salangai aatam", "raw_content": "\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெருஞ்சலங்கையாட்டம் - உன்னதமான கலை வடிவம் உள்ளி விழவு\nதைப்பூசத் திருநாளன்று கோவை சிரவை ஆதீனம் கெளமார மடாலயத்தில் உள்ள தண்டபாணி கோயிலில் `உள்ளி விழவு` எனும் பெருஞ்சலங்கை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தீரன் சின்னமலை விளையாட்டு மைய அறக்கட்டளை, கொங்கு பண்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதென்ன உள்ளி விழவு\nஅலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வீதி உலாவுக்குத் தயாராக நிற்கிறார். தும்பைப் பூ வெள்ளையில் வேஷ்டி-சட்டை தரித்து, தலையில் காவித் துண்டால் முண்டாசும், காலில் கனத்த மணிகளை உடைய சலங்கையும் கட்டிய இளைஞர் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. இலைவடிவ தோலில் கோர்க்கப்பட்டிருந்தன சலங்கைகள். வழக்கமான பரதநாட்டிய சலங்கை மணிகளை விட ஐந்து மடங்கு பெரிய மணிகள். ஒவ்வொரு சலங்கையும் சுமார் 3.5 கிலோ எடைய���ள்ளவை.\nமுருகனுக்குரிய படையல் காணிக்கைகளை சுமந்து தேரை நெருங்குகிறார்கள் பெருஞ்சலங்கை இளைஞர்கள். தேரில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, கொம்பு முழங்க, எக்காளம் ஒலிக்க, மேள தாளங்கள் இசைக்க தேர் புறப்படுகிறது. ஊர் மூத்தார் வாளெடுத்து கொடுத்து, பெருஞ்சலங்கை ஆட்டத்தை தொடங்கிவைக்கிறார்.\nமொடா மொத்தளம், நகரா, கொம்பு, அளிக்கிச் சட்டி, தவில், கனக தப்பட்டை உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கருவிகள் இசைக்க, இளைஞர் குழாம் ஒத்திசைந்து கால்சலங்கையை அசைத்தபடி ஒயிலாக நடனமிடத் தொடங்குகிறார்கள்.\nதேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடன அசைவுகளை ஞாபகமூட்டுவதுபோல இருந்தாலும், பெருஞ்சலங்கையாட்டம் தனித்துவ மானது. அனைத்து மணிகளும் சேர்த்து எழுப்பும் ஒலியின் லயம், மணியணிந்த ஆயிரக்கணக்கான மாடுகள் புல்சரிவில் ஆவேசத்துடன் ஓடும் இசையலையை உருவாக்குகிறது.\nஇங்கிலாந்தில் ஆங்கிலேயர்களுக்கு முன் வாழ்ந்த கெல்டிக் பூர்வகுடிகளின் மாரிஸ் (Morris) நடனத்தின் சலங்கையும், ஆடும் முறையும் நம் உள்ளி விழவை அப்படியே ஒத்திருப்பது ஆச்சரியகரமான ஒன்று.\nஉள்ளி விழவு கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான நாட்டார் கலைவடிவங்களுள் ஒன்று. ஆனால், இன்று ஏறத்தாழ அழிவின் விளிம்பில் இருக்கிறது. ஊளி எனும் சொல்லுக்கு பேரோசை என்பது பொருள்.\nஊளி என்பது மருகி உள்ளி என்றாயிருக்கலாம். விழவு என்றால் விழா அல்லது பண்டிகை. குளிர் காலத்தையொட்டி வரும் வசந்தவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களின்போதும் உள்ளி விழவு நடனம் நடைபெற்று வந்துள்ளதை பல்வேறு சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது. ‘கொங்கர் மணி அரை யாத்து மறுகில் ஆடும் உள்ளி விழவு’ என, கொங்கர் கோர்த்த மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடும் நடனம் என்கிறது அகநானூறு.\n`உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே` என சேரர் தலைநகரம் வஞ்சியில் உள்ளி விழவு நடனம் நிகழ்ந்ததைச் சித்தரிக்கிறது நற்றிணை. சங்க கால காதலர் விழா நடனம் இது என்றும், ஊளி விழா என்பது காமன் பண்டிகையே என்றும் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார்கள்.\nஇத்தனை சரித்திரத் தொன்மம் கொண்ட இந்த பாரம்பரியக் கலை தற்போது அழிவின் விளிம்பில் இ��ுக்கிறது. கொங்கு பண்பாட்டு மையம் எனும் அமைப்பு, அழிந்து வரும் இக்கலையை மீட்டெடுக்கப் பாடுபடுகிறது. இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆட்டக் கலைஞர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறது. மேலும், விழாக்களில் நடனமாடி, இளம் தலைமுறையினரிடம் இந்த கலை வடிவத்தைக் கொண்டு சேர்க்கிறது இம்மையம். கலாச்சார திருவிழாக்களின் வழியாக, இக்கலை பிற பண்பாட்டைச் சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.\nஉலகமயமாக்கலும், தொழில் நுட்பமும், வெகுஜன ஊடகங்களும் பண்பாட்டு அடையாளங்களை வேட்டையாடி வரும் சூழலில், கலை களைத் தக்கவைக்கும் இதுபோன்ற முயற்சிகள் போற்றுதலுக்குரியவை என்கிறார்கள் கலையார்வலர்கள்.\n’நானும் நாகேஷூம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்; ஜெயிச்சோம்’ – வாலி நினைவுகள்\n10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை - நெகிழச் செய்யும் 80 வயது `மெர்சல்’ டாக்டர்\nசெல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு: பயனாளர்களின் எண்ணிக்கை கோவையில் உயர்வு\nதமிழகத்திலேயே முதல்முறையாக சேலம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம்: பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிப்பு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெருஞ்சலங்கையாட்டம் - உன்னதமான கலை வடிவம் உள்ளி விழவு\n - பழம்பொருள் சேகரிப்பாளரின் பொக்கிஷங்கள்\n‘சிம்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்தேனே...’ பாடல் வீடியோ\n10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை - நெகிழச் செய்யும் 80 வயது `மெர்சல்’ டாக்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/16980-stability-and-security-of-syria-an-important-goal-for-iran.html", "date_download": "2019-02-18T21:02:01Z", "digest": "sha1:CJVZYUHZD5RBVBICZBD3XZFNOYHENO3A", "length": 7265, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "சிரியாவுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிப்பதே இலக்கு: ஈரான் அதிபர் | Stability and security of Syria an important goal for Iran", "raw_content": "\nசிரியாவுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிப்பதே இலக்கு: ஈரான் அதிபர்\nசிரியாவுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை தருவதே ஈரானின் இலக்கு என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ''ஈரான் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளில் சிரியாவில் நிலைப்புத்தன்மை மற்றும் முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்துவதுதான் முக்கிய இலக்கு. சிரியா பழைய நிலைக்குத் தி���ும்ப வேண்டும். சிரிய மக்கள் அவர்களது வாழ்க்கையை வாழ வேண்டும்'' என்றார்.\nசிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள்.\nசுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இறுதிக்கட்டப் போர் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.\nகிரண்பேடி மக்களுக்கு வேலை செய்யவில்லை; மோடிக்காக வேலை செய்கிறார்: நாராயணசாமியைச் சந்தித்த பின் கேஜ்ரிவால் பேட்டி\nஅண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார்: ஈரான் அதிபர்\nகாந்தி திடலில் பொதுமக்கள் முன்பாக விவாதிக்க தயார்: கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்\n5-வது நாளாக முதல்வர், அமைச்சர்கள் தர்ணா: கிரண் பேடிக்கு எதிராக வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றம்\nபுதுச்சேரியில் 4 நாட்களாக தொடரும் போராட்டம்; மக்கள் முன்னிலையில் விவாதிக்க தயார்: நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\nசிரியாவுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிப்பதே இலக்கு: ஈரான் அதிபர்\nமட்டை மூலம் 4 ரன்கள்தான் 10 ரன்களுக்கு ஆல் அவுட்: ஆஸி.யில் ருசிகரம்\nகாதலை ஏற்க மறுத்த சிறுமிக்கு சரமாரியான அரிவாள் வெட்டு: பின்தொடர்ந்த இளைஞருக்கு கவுன்சலிங் கொடுத்தும் நேர்ந்த கொடூரம்\nநெட்டிசன் நோட்ஸ்: 90s Kids Rumors - அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/84847-jio-gives-back-the-prime-user-fee-and-120-gb-extra-data.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T20:11:46Z", "digest": "sha1:XBVGVFCQP437LW37MKKKTXGZRC2S52IN", "length": 22424, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "பிரைம் யூஸர் கட்டணம் கேஷ்பேக்... கூடுதல் 120ஜிபி டேட்டா..! ஜியோவின் அடுத்த அதிரடி | Jio gives back the prime user fee and 120 GB extra data", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:57 (29/03/2017)\nபிரைம் யூஸர் கட்டணம் கேஷ்பேக்... கூடுதல் 120ஜிபி டேட்டா..\nஜியோ யூஸர்களை குஷிபடுத்துவதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழு நேர வேலையாகிவிட்டது.\nமார்ச் 31 அன்றுடன் இலவச டேட்டா/கால் வசதிக���் முடிவுக்கு வருவதாக ஏற்கெனவே ஜியோ அறிவித்திருந்தது. அதன் பின் பிரைம் யூஸர்கள் மாதம் 303 ரூபாய் கட்டி, அதே இலவச வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். பிரைம் யூஸர் ஆவதற்கு 99ரூபாய் ஒரு முறை கட்டணம் (One time fee) கட்ட வேண்டியிருந்தது. ஆனால், அதையும் இலவசமாக பெற ஜியோவில் ஒரு வழி இருக்கிறது.\nபிரைம் யூஸர் கட்டணமான 99 ரூபாயை ஜியோ மணி (Jio Money) மூலம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் தருகிறார்கள். அதன் பின் ஏப்ரல் மாதத்துக்கு 303 ரூ ரீசார்ஜ் செய்தால் அதில் ஒரு 50ரூ கேஷ்பேக் உண்டு. ஆக, இந்த 100 ரூபாய் கேஷ்பேக் மூலம் பிரைம் யூஸர் ஆவதற்கான 99ரூ கட்டணத்தை திரும்ப பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். மகிழ்ச்சி.\nஅதைத் தாண்டி பல டேட்டா ஆஃபர்களையும் அள்ளி தெளிக்கிறது ஜியோ. மாதம் 149ரூ ப்ரீபெய்ட் பிளானில் இலவச கால்களும், 2 ஜிபி டேட்டாவும் உண்டு என சொல்லியிருந்தார்கள் மார்ச் 31க்குள் 149ரூ ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது 3 ஜிபி டேட்டா 149 மட்டுமே. போலவே, 303 ரூ ரீசார்ஜில் 28 நாட்களுக்கு, தினம் ஒரு ஜிபி என 28ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய ஆஃபர் படி 28ஜிபி தாண்டி இன்னுமொரு 5 ஜிபி டேட்டாவை தருகிறது ஜியோ. 303 ரூபாய் தாண்டியும் பல ரீசார்ஜ் பேக்குகள் பல 499, 999, 1999 என ஜியோவில் உண்டு. அதில் அதிகபட்சமாக மாதம் 10ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 120 ஜிபி இலவச டேட்டா.\nஇந்த ஆஃபர் எல்லாம் மார்ச் 31க்குள் மட்டும் தான். ஏப்ரல் மாதம் முடிந்தால் அடுத்த மாதம் என்ன செய்வது இதற்கும் வழி வைத்திருக்கிறது ஜியோ. ப்ரீபெய்ட் என்பதே முன் கூட்டியே கட்டணம் கட்டி வைப்பதுதானே இதற்கும் வழி வைத்திருக்கிறது ஜியோ. ப்ரீபெய்ட் என்பதே முன் கூட்டியே கட்டணம் கட்டி வைப்பதுதானே அதை ஏன் ஒரு மாதத்துக்கு மட்டும் என யோசித்த ஜியோ அதிரடியாக இன்னொன்றை செய்திருக்கிறது. நீங்கள் ஆகஸ்ட் மாதம் அதிக டேட்டா பயன்படுத்தும் தேவை வரும் என நினைக்கறீர்கள். இப்போதே ஆகஸ்ட் மாத பேக்குக்கான கட்டணத்தை கட்டி விடலாம். அந்த மாதம் கூடுதல் டேட்டா உங்களுக்கு கிடைத்துவிடும். திருமண மண்டபத்துக்கு பல மாதங்கள் முன்பே அட்வான்ஸ் தந்து பதிவு செய்கிறோமே.. அது போல ஆஃபரையும் முன்பதிவு செய்யலாம். இது எல்லாம் மார்ச் 31க்குள் செய்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.\nஜியோவின் ஆஃபர் அட்டாக்கை தா��்குப்பிடிக்க முடியாமல் 2016 கடைசி காலாண்டில் பலத்த நட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்தன. பின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களும் ஆஃபர்களை அடுக்கினார்கள். ஆனால், யாருமே தெளிவான ஆஃபர்களை அறிவிக்கவில்லை. செக்மெண்ட்டட் ஆபர் என குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான ஆஃபர்களையே அதிகம் கொண்டு வந்தார்கள். ஜியோவின் இந்த புதிய ஆஃபர்களை சமாளிக்க இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்��ள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/136262-actress-roja-talks-about-veteran-actress-bhanumathi-ramakrishna.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T20:41:11Z", "digest": "sha1:VKZZK6U5DOJ6CXCQQTTC2WJUJKTNZRKM", "length": 24669, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "\"பானுமதி அம்மாவுக்கு சீனியர் நடிகர்களே பயப்படுவாங்க!'' - ரோஜா #HBDBhanumathi | Actress Roja talks about veteran actress Bhanumathi Ramakrishna", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:54 (07/09/2018)\n\"பானுமதி அம்மாவுக்கு சீனியர் நடிகர்களே பயப்படுவாங்க\nபல பெரிய தலைவர்களே பெயர் சொல்லத் தயங்கிய எம்.ஜி.ஆரை, `மிஸ்டர். ராமச்சந்திரன்' என மிடுக்காக அழைத்தவர்.\n`அஷ்டாவதானி' எனத் தென்னிந்திய சினிமா உலகில் இன்றுவரை கொண்டாடப்படுபவர், நடிகை பானுமதி. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் எனப் பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர். பல பெரிய தலைவர்களே பெயர் சொல்லத் தயங்கிய எம்.ஜி.ஆரை, `மிஸ்டர். ராமச்சந்திரன்' என மிடுக்காக அழைத்தவர். காதல் காட்சியே என்றாலும், சேர்ந்து நடிப்பது மிகப் பெரிய முன்னணி நாயகன் என்றாலும், `நோ கட்டிப்பிடி, நோ முத்தம்' எனக் கடைசி வரை உறுதியாக இருந்தவர். பானுமதியின் முகத்துக்கு மட்டுமன்றி, குரலுக்கும் ரசிகர்களிடம் பெரும் ஈர்ப்பு இருந்தது. எழுத்து, ஓவியம், நடிப்பு, பாட்டு, தயாரிப்பு, இயக்கம், நிர்வாகம் எனச் சிறப்பாகச் செயல்பட்டவர். சொந்தமாக ஸ்டுடியோ நடத்தியவர். தமிழ்நாட்டின் இசைக் கல்லூரி மற்றும் நடிப்புக் கல்லூரிகளின் முதல்வராகப் பணியாற்றியவர். இப்படி அறிவுச்சுடராக வலம்வந்த பானுமதி ராமகிருஷ்ணாவின் பிறந்த தினம் இன்று.\nபல வருடங்கள் கழித்து, `செம்பருத்தி' படத்தில் பானுமதி ராமகிருஷ்ணா நடிக்க வந்தபோது, அவருடன் நடித்தவர் நடிகை ரோஜா. முதல் படத்திலேயே இந்தக் கம்பீர மனுஷியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது. சீனியரான அந்த ஆளுமை இவரை எப்படி நடத்தினார். நினைவுகளைப் பகிர்கிறார், நடிகை ரோஜா செல்வமணி.\n``பானுமதி அம்மாவின் உடல்மொழியைப் பார்க்கிறப்போ, எல்லோருக்குமே அவங்க மேலே மனசுக்குள் மரியாதை வரும். முதல் தடவை அவங்களை செட்டில் பார்த்தப்போ, பயம் வந்துச்சு. என்னுடன் அந்தப் படத்தில் நடிச்சவங்க, `நீங்க மட்டுமில்ல��, அந்தக் காலத்தின் பெரிய பெரிய நடிகர்களே அம்மாவைப் பார்த்து பயப்படுவாங்க'னு சொன்னாங்க. `செம்பருத்தி' படத்தில் நடிக்கும்போது, எனக்குச் சுத்தமா தமிழ் தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும். தவிர, நடிப்புக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. அதனால், அவங்க இருக்கும் பக்கமே போக பயப்படுவேன். ஆனால், கதைப்படி எனக்கும் அவங்களுக்கும் சேர்ந்து நிறைய சீன்ஸ் வரும். அந்த நாள்கள் எல்லாம் சிங்கத்துடன் இருந்த உணர்வுதான்'' எனச் சிரிக்கிறார்.\n``ஒரு கட்டத்தில், நான் தமிழ் தெரியாமல், யாரிடமும் பேசமுடியாமல் தனியா இருக்கிறதைப் பார்த்த பானுமதி அம்மாவே, வலிய வந்து பேச ஆரம்பிச்சாங்க. அந்தப் படம் முடியும் வரை, நிஜ அம்மா மாதிரி அக்கறையோடு பழகினாங்க. பேசினது குறைவு என்றாலும் அக்கறை இருக்கும். அறிவுரை சொல்றேன் என மத்தவங்க பர்சனலில் நுழைய மாட்டாங்க. எனக்கு மட்டும் ஒரேயொரு அறிவுரை சொல்லியிருக்காங்க. `புரொடியூசரின் கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்கணும். ஆர்ட்டிஸ்ட் கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாலும், அவங்களுக்குப் பண நஷ்டம்'னு சொல்வாங்க. அவங்களுக்கும் படங்களைத் தயாரித்த அனுபவம் இருந்ததால்தான், இந்த அறிவுரையைச் சொன்னாங்க.\nபடம் முழுக்க ஒரு வீட்டுக்குள்ள நடக்கும் என்பதால், என் பாட்டியுடன் இருந்த ஃபீல். நான் அவங்களை அம்மா எனக் கூப்பிட்டாலும், என்னைப் பேத்தி மாதிரி நடத்தினாங்க. அந்தப் படத்தில் வரும், `செம்பருத்திப் பூவு' பாடல், ஃபேமஸ். அந்தப் பாட்டின் முதல் வரியைப் பாடினபோதுதான் முதல் தடவையா அவங்களுடைய குரல்வளத்தைக் கேட்டேன். ஆச்சர்யத்தில் வாயைத் திறந்தபடியே வேடிக்கை பார்த்துட்டிருந்தேன். அந்த அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணுச்சு அவங்க குரல்'' எனப் பரவசமாகிறார் ரோஜா.\nபடப்பிடிப்பில் பானுமதி எப்படி இருப்பார் என்பது குறித்துப் பேசும்போது, ``செட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்தே ஸ்பாட் ஜோக் சொல்வார். கொஞ்சம் யோசித்தால்தான் அதற்கான அர்த்தமே புரியும். அவ்வளவு ஸ்மார்ட் அவங்க. ஒருநாளும் ஷூட்டிங்குக்கு லேட்டா வந்ததில்லை. குரூப் ஆர்ட்டிஸ்டிடமும் கலந்து பழகுவாங்க. தான் ஒரு காலத்தின் மிகப்பெரிய கதாநாயகி என்கிற எண்ணம் அவங்ககிட்ட துளியும் இருந்ததில்லை'' என்கிற ரோஜா குரலில் மரியாதை மிளிர்கிறது.\n\"என் புள்ளை எங்கிட்ட வந்திடுவான்னு இப்��ோதான் முழு நம்பிக்கை வந்திருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2019/01/19/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2/?shared=email&msg=fail", "date_download": "2019-02-18T20:47:47Z", "digest": "sha1:RACJHR5NBSLCXRU4ERLXMUF5YLXKOAJN", "length": 3257, "nlines": 61, "source_domain": "aroo.space", "title": "மருட்சி – புகைப்படங்கள் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஅறிவிப்பு: அறிவியல் சிறுகதைப் போட்டி மேலும் விவரங்கள்\nபுகைப்படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் விஸ்வநாதன்\nபேரண்டத்தின் எல்ல���ப்பகுதியில் இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து\nஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை ஒழுகொழுக ஐஸ் பழம் சுவைக்கிறது\nபுகைப்படம் இதழ் 2, மருட்சி\n← 1984க்கு ஒரு காதல் கடிதம்\nமருட்சி – நகரும் படங்கள் →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஉரிமைத்துறப்பு: அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2019-02-18T21:30:14Z", "digest": "sha1:C4MAYUUCYCVHO4VG5AEVOLBAZDO4DEC3", "length": 9436, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார் பிரதமர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nயாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார் பிரதமர்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார் பிரதமர்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார்.\nவடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் குறித்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.\n600 மில்லியன் ரூபாய் செலவில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், விஜயகலா மகேஸ்வரன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞ\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம்\nஇறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பே\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nயுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுத\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்\nஉரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nபதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-02-18T20:58:12Z", "digest": "sha1:ODGHBFH2TJ5SPWNSWISUMKD5NOCO3W3C", "length": 11257, "nlines": 73, "source_domain": "kollumedu.com", "title": "அமீரக வேலைவாய்ப்பு விசாவிற்கான கட்டாய நன்னடத்தை நற்சான்றிதழ் சட்டம் நிறுத்தி வைப்பு! – Kollumedu.com", "raw_content": "\nS.முஹம்மது அபுதாஹிர் - பர்ஹானா பேகம் திருமணம்\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nஅமீரக வேலைவாய்ப்பு விசாவிற்கான கட்டாய நன்னடத்தை நற்சான்றிதழ் சட்டம் நிறுத்தி வைப்பு\nஅமீரகத்தில் வேலைவாய்ப்பு விசா பெற விரும்புவோர் கட்டாயம் தங்கள் நாடுகளிலிருந்து அல்லது கடைசியாக தொடர்ந்து 5 வருடங்கள் தங்கியிருந்த வெளிநாடுகளிலிருந்து நன்னடத்தை நற்சான்றிதழை பெற்று விண்ணப்பத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த பிப்ரவரி 4 முதல் அமுலுக்கு வந்தது.\nஇதில், இந்தியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வந்ததைப் போலவே பிற நாட்டினரும் சந்தித்திருப்பர் என யூகித்துக் கொள்ளலாம். பல்வேறு இடர்ப்பாடுகள் நிலவிய நிலையில் அந்த மாவட்ட எஸ்பி அலுவலகங்கள் வழங்கும் போலீஸாரின் தடையில்லாச் சான்றிதழையே நன்னடத்தை சான்றிதழுக்கு மாற்றாக ஏற்க முன்வந்தது அமீரக தூதரகம். மேலும், அமீரகத்திலுள்ள இந்திய தூதரகமும் தடையில்லாச் சான்றுகளை இங்கிருந்தே பெற்றுக்கொள்ள உதவி செய்ய முன்வந்தது .\nஇந்நிலையில், கடந்த வாரம் இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு கட்டாய நன்னடத்தை சான்றிதழ் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக தளங்களில் உலா வந்தன. இச்செய்தி ஏற்றோ அல்லது மறுத்தோ அமீரக அதிகாரிகள் எத்தகைய விளக்கத்தையும் வெளியிடாத நிலையில் முதன்முதலாக அமீரக மனிதவள அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, மறுஅறிவிப்பு வெளியாகும் வரை கட்டாய நன்னடத்தை சான்றிதழை இணைக்க வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது, இதன் மூலம் அனைத்து வெளிநாட்டினருமே சான்றிதழை இணைக்க வேண்டியதில்லை என தெளிவாகிறது.\nமேலும் இது தொடர்பான எந்த செய்தியையும் அதிகாரபூர்வ தளங்களில் மட்டுமே வெளியிடுவ��ம் அதை மட்டுமே பின்தொடர்தல் மாற்றங்கள் குறித்து அறிய போதுமானது எனவும் தெரிவித்துள்ளது.\nகொள்ளுமேடு தெற்கு தெரு A.J.முஹம்மது பாருக் மறைவு\nகொள்ளுமேடு மாணவ மாணவியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு…\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா (முழு விவரம்)\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9...\nவாட்ஸ் – அப்பில் தவறான தகவலை அனுப்பினால் 10 லட்சம் திர்ஹாம் அபராதம் அபுதாபி போலீசார் எச்சரிக்கை.\nவாட்ஸ் – அப்பில் தவறான தகவலை அனுப்பினால் 10 லட்சம் திர்ஹாம் அபராதம் அபுதாபி போலீசார் எச்சரிக்கை\nஉலக முஸ்லிம் செய்திகள் வளைகுடா\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித்...\nஉலக முஸ்லிம் செய்திகள் உலகம் வளைகுடா\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thooralkavithai.blogspot.com/2011/07/blog-post_18.html", "date_download": "2019-02-18T20:52:04Z", "digest": "sha1:FURDRQKCLJUSLFWT5JHXQPQT6SCMLIKS", "length": 10616, "nlines": 245, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "குப்பைத் தொட்டி: ஜெ.மோ.பரிந்துரைத்த ராஜசுந்தரராஜன் கவிதைகள்", "raw_content": "\nகவிதைகளும்... கவிதை சார்ந்தும்... இன்ன பிறவும்.\nவெயில் என்று வருகிறது நெருப்பு\nகறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய\nகாற்றும் திசைமாறி மேல்கீழாய்ப் பாய்கிறது.\nஎன்ன தந்தாய் நீ எனக்கு,\nநீ அள்ளிப் பருகிய வாய்க்கால்-\nவானம் கருக்கொண்டு மீண்டும் மழை வரலாம்\nபூமி பூச்சூடி மேலும் பொலிவுறலாம்\nநெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்\nதனிமையில் மெனக்கெடும் மனித ஓர் உரு\nகைம்மை கவிந்த முகம் வரித்துக் காணவா\nவிலகி மீண்டது என் பாதை\nஇவள் அவன் மி��ிவண்டிச் சுமைதூக்கி தொட்டு\nகண்கள் எனது கண்டதென்ன மாயை\nநான் பற்றிக் கொணர்ந்த கை இந்நேரம்\nஇவள் விழிக்குரல் ஓல உருக்கம்\nஎன் உளச்செவி சிலம்பச் சிலம்ப\nஅயர்கிறோம் நானும் என் மந்தையும்\nதிரும்பாது இனி என் படை.\nவெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி\nகொதிகலன் நாள்ப்பட நாள்ப்பட இற்றுப்போகும்.\nவளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்,\nஅடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்து விழும்.\nமழெ இல்லெ தண்ணி இல்லெ.\nஎழுதியது ச.முத்துவேல் at 7:35 PM\nபிரிவுகள் கவிதை, கவிதைகள், ஜெமோ. பரிந்துரைத்த கவிதைகள்\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nஜெமோ பரிந்துரைத்த முகுந்த் நாகராஜன் கவிதைகள்\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46311", "date_download": "2019-02-18T21:41:04Z", "digest": "sha1:H7325RY7SP62N4QR4JEMISYUMPDPBT3A", "length": 4800, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8 | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8\n2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுமைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.\nசமுர்த்தித் திணைக்கள மட்டக்களளப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரத்தினத்தின் தலைமையில் 8ஆம் தகிதி காலை 9 மணிக்கு நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொள்கிறார்.\nமாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nPrevious articleரணவிரு நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டுவிழா\nNext articleநுண்கலைத்துறைப் பட்டதாரிகளைஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nகயிறிழுத்தல் போட்டியில் யாழ்ப்பாண பெண்கள் அணி மூன்றாமிடம்\nகொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத முறையில் மண்ணேற்றிய இரு வாகனங்களும் சராதிகளும் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55221", "date_download": "2019-02-18T21:48:39Z", "digest": "sha1:EH6DLFREWCDI66P57KATELKJNYJOZPGJ", "length": 5941, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "பரீட்சனின் “முரண்பாட்டு சமன்பாடுகள்” | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபரீட்சனின் “முரண்பாட்டு சமன்பாடுகள்” கவிதைப்பிரதி வெளியீட்டு அறிமுகமும் பிரதிமீதான வாசிப்பு அனுபவப்பகிர்வும் இன்று அகர ஆயுதம் அமைப்பின் ஏற்பாட்டில் DMK Associat நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிந்தவூர் பொது நூலகத்தில் மிகவும் சிறப்பாக புத்தங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது..\nகலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாரூக் அவர்களின் தலைமையில் நடந்த இன்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக எழுத்தாளருமான, அரசியல் சமூக சிந்தனை செயற்பாட்டாளருமான அஷ்சேக் முபாரக் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்ததோடு கெளரவ பிரதியையும் பெற்றுக்கொண்டார்..\nகவிதைப்பிரதியை அகர ஆயுதத்தின் தலைவரும் கவிஞருமான இலக்கியன் முர்சித் வெளியிட்டு வைக்க பிரதிமீதான வாசிப்பு அனுபவப்பதிவை ஆய்வாளரும் எழுத்தாளருமான அப்துல் ரசாக், ஆய்வாளர் மர்லீன், ஆய்வாளரும் எழுத்தாளருமான இமாம் அத்னான் ஆகியோர் நிகழ்த்தினர்.\nகனதியான இலக்கிய ஆளுமைகளின் பிரசன்னத்துடன் நடந்த இன்நிகழ்வு குறுகிய நேரத்தில் நிறைவான இலக்கிய மணமும் சுவையும் நிறைந்ததாக நடாத்தி முடிந்தமை சிறப்பபிற்கும் பாராட்டிற்கும் உரியதாகும்.\nPrevious articleகல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள்.\nNext articleநாடு பூராக 30வருடகாலம் இரத்தஆறு ஓடியது போதாதா\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nஆட்சிக் கட்டமைப்பில் தமிழருக்கும் பங்கு இருக்க வேண்டும்\nதமிழர் பகுதி சிங்கள மயமாக சுமந்திரன், செல்வம் உடந்தையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65022", "date_download": "2019-02-18T21:42:20Z", "digest": "sha1:GFMC3XP4FLVFNHAJEZ7Q4MB7RVQZ4NR4", "length": 7301, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "13ம் திகதி திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n13ம் திகதி திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில்\nதிருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 10 ஆம் திகதி திருகோணமலை பாலையூற்றில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவியின் தலைமையில் நடைபெற்றது.\nஇதன் போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி எதிர்வரும் 13 ஆம் திருகோணமலையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் முதல் அமர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாம் இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகளை முழுமையாக புறக்கணிக்கின்றோம் அதனடிப்படையில் அன்றைய தினம் நாம் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையின் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.\nஅந்தவகையில் ஓ.எம்.பி என அழைக்கப்படும் இவ்வலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எமது தரவுகளை வழங்கப்போது இல்லை ஒரு கால கட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார் இலங்கையில் எவரும் காணாமல் போகவில்லை என ஆகவே எதற்காக இவ்வலுவாலகம் மாவட்ட ரீதியில் அமைக்கின்றனர் யுத்தம் நிறைவிற்கு வந்து 10 வருடங்களாகியும் எமது உறவுகளை கொடுத்து நாம் தவிர்க்கின்றோம் எமது உறவுகளுக்கான இழப்பீடுகள் எமக்குத் தேவையில்லை ஆகவே அன்றைய தினம் எமது முழு எதிர்ப்பு நடவடிக்கையினை முற்றாக வெளிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிருப்புகின்றேன்.\nஎன திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம். செ.துஜியந்தன்\nNext articleகல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஊழியர்களினதும் பொது மக்களினதும் ஒத்துழைப்புக்களே.\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nவீதிகளில் மாடுகள் நடமாட்டம் : போக்குவரத்து செய்வதில் பயணிகளுக்கு அசௌகரியம்.\nகொக்கட்டிச்சோலையில் முதன் முறையாக லீக்முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanigham.com/2019/02/12/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-02-18T21:27:07Z", "digest": "sha1:WDD3RUCTEJUT57FOSRYK7KZXZOP6GG2Y", "length": 3983, "nlines": 55, "source_domain": "vanigham.com", "title": "சூப்பர்வைசர், சேல்ஸ், கேசியர் - வணிகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 19, 2019\nவிற்பனை மேலாளர், விற்பனை பிரதிநிதிகள்\nமதுரை கீழவெளி வீதி சிந்தாமணி வளாகத்தில் அமையவுள்ள ராஜ்மஹால் புதிய கிளைக்கு ஆட்கள் தேவை\nசூப்பர்வைசர் : பட்டபடிப்பு படித்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆண்கள் / பெண்கள் தேவை. வயது 27 to 32.\nசேல்ஸ் பணியாளர் : குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த அனுபவமுள்ள / அனுபவமில்லாத ஆண்கள் / பெண்கள் தேவை. வயது 20 to 35.\nஎலக்ட்ரிசியன் : டிப்ளோமா படித்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆண்கள் தேவை. வயது 27 to 40.\nகேசியர் : கம்ப்யூட்டர் தெரிந்த அனுபவமுள்ள ஆண்கள் தேவை. வயது 25 to 40.\nபில்லிங் : கம்ப்யூட்டர் தெரிந்த அனுபவமுள்ள ஆண்கள் தேவை. வயது 25 to 40.\nநவம்பர் 16, 2018 admin Audiologist wanted அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nநவம்பர் 14, 2018 admin Accountants / Manager wanted அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nடிசம்பர் 18, 2018 admin HR, Receptionist & Pharmacist அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/05035703/Congress-party-demonstrated.vpf", "date_download": "2019-02-18T21:18:45Z", "digest": "sha1:LLIDHFXXJLOD2BNUKBFLE4ACAKTQYDU6", "length": 12555, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress party demonstrated || ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Congress party demonstrated\nராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஉத்தரபிரதேச இந்து மகாசபையினரை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு இழிவுபடுத்தி அதனை வலைதளங்களில் வெளியிட்ட உத்தரபிரதேச இந்து மகாசபையினரை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் ஆலோசனைப்படி ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து மகாசபையினர் உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கவுசி மகாலிங்கம், அழகு, வட்டார தலைவர் கோபால், நகர் தலைவர் கோபி, மற்றும் ரவி, சுல்தான் மைதீன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.\n1. இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல் காந்தி\nஇளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n2. பல்வேறு இடங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.\n3. ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சத்திரப்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல��வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE/", "date_download": "2019-02-18T21:18:21Z", "digest": "sha1:ZYJBG43ODIFMWQQGLYVN3M35GS7VUVUE", "length": 10032, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "தேர்தல் கூட்டணிக்காகவே மாநிலம் முழுவதும் மோடி சுற்றுப்பயணம்: நாராயணசாமி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nதேர்தல் கூட்டணிக்காகவே மாநிலம் முழுவதும் மோடி சுற்றுப்பயணம்: நாராயணசாமி\nதேர்தல் கூட்டணிக்காகவே மாநிலம் முழுவதும் மோடி சுற்றுப்பயணம்: நாராயணசாமி\nதேர்தல் கூட்டணிக்காகவே பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க குறைந்த வாக்குகளை அண்மையில் பெற்றிருந்தது.\nஆகவே எதிர்வரும் தேர்தலின்போது, தமிழகத்தில் வெற்றியடைவதற்கு அங்குள்ள ஏனைய அரசியல் கட்சிகளை தங்களுடன் கூட்டணி அமைக்கும் செயற்பாட்டை பா.ஜ.க தற்போது மேற்கொண்டு வருகின்றது.\nஇதற்காகவே, பிரதமர் மோடி மற்றும மத்திய அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளனர்.\nஆனால், பா.ஜ.க.வுடன் இணையும் ஆசை, மாநிலங்களிலுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு இல்லை. இதனால் தேர்தல் குறித்த கூட்டணி முயற்சி தோல்வியையே சந்திக்கும்” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ\nமு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற முடியாது – தம்பிதுரை\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமந்தோறும் சென்று பஞ்சாயத்து செய்து வருவதால் அடுத்த தேர்தலில் வெற்றி\nஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்\nஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணி\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nஆர்ஜென்டீன ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி தனது பாரியார் ஜூலியானா அவாடாவுடன் மூன்று நாட்கள் விஜயமாக இன்று ட\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு ��ெய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iblood.co.in/bbdmtam/know.php", "date_download": "2019-02-18T21:30:10Z", "digest": "sha1:QA7QCTYG2FODL2IKBLUEH7J6HDJPAZL7", "length": 10726, "nlines": 41, "source_domain": "iblood.co.in", "title": "BloodBank & Donor Management System | Become A Donar", "raw_content": "இரத்த வங்கி மற்றும் கொடுப்பனவு மேலாண்மை அமைப்பு\nஏன் இரத்த தானம் செய்ய வேண்டும்\nஇரத்தத்தைப் பற்றி மேலும் அறிய: -\nஇரத்த நன்கொடை பற்றி தொன்மங்கள்\n\"நான் நன்கொடைக்கு பிறகு வடிகட்டிய மற்றும் களைப்பாக உணர்கிறேன்\" -நீங்கள் தொடர்ந்து திரவங்களை குடிக்கவும் நல்ல உணவை சாப்பிட்டால், நீங்கள் உலர்ந்த அல்லது களைப்பாக உணர மாட்டீர்கள்.\n\"நான் இயல்பான நடவடிக்கைகளை தொடர முடியாது 0\" -நீங்கள் உங்கள் சாதாரண நடவடிக்கைகள் தொடரலாம்,\n\"எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும்\" - மருத்துவர் உங்களுக்கு நன்கொடை அளித்திருந்தால் உங்களுக்கு நன்கொடை அளித்தபின் உன்னுடைய உபரி இரத்தம் இன்னும் இருக்கும்.\n\"நான் ஆல்கஹால் எடுத்துக்கொள்ள முடியாது ...\" - அடுத்த நாளில் உங்களால் முடியும்.\n\"நன்கொடை கொடுக்கும் போது அது வேதனையாக இருக்கும்\" - இல்லை, நீங்கள் எந்த வலியையும் உணராதிருப்பீர்கள்.\n\"நான் மயக்கமாக உணர்கிறேன் மற்றும் மயக்கமாக இருக்கலாம்\" - இரத்தத்தை தானம் செய்தபின் நீங்கள் மயக்கமாட்டீர்கள் அல்லது கஷ்டப்படுவீர்கள்.\n செலவழிப்பு ஊசிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும், நீங்கள் கிருமிகளை இலவசமாக வைக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n\"எனது இரத்தம் பொதுவானது, அதற்குக் கோரிக்கை தேவை என்று நான் நினைக்கவில்லை\" - அதனால்தான் உங்கள் வகைக்கான அரிய வகை அரிதான வகைகளை விட அதிகமாக உள்ளது.\nஇரத்த தானம் செய்யப்பட்டது எப்படி\nஉங்கள் ஒற்றை நன்கொடை 450 மிலி இரத்தம் வெவ்வேறு கூறுகளாக பிரிக்கப்பட்டு, பல மூன்று நோயாளிகளுக்கு உதவுகிறது. இரத்தம் என்பது பல்வேறு பாகங்களை உருவாக்கியது மற்றும், தவிர்க்க முடியாமல், ஒரு நோயாளிக்கு ஒரு குறிப்பிட்ட பாகத்தை மாற்றுதல் தேவைப்படுகிறது. முழு இரத்தத்தையும் பயன்படுத்துவது வீணானது, சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கிறது. இப்போது அனைத்து நவீன ரத்த வங்கிகளிலும் இரத்தத்தை பிளவுகளாகப் பிரித்து, இந்த விலையுயர்ந்த வளத்தின் உகந்த பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறை நடைமுறை. இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளை இரத்த உடற்கூறல்கள், பிளாஸ்மா தீர்வில் தற்காலிக தட்டுக்கள் (நீர், எலெக்ட்ரோலைட்டுகள், ஆல்பீனிங், குளோபுலின், கொக்ளக்ஷன் காரணிகள் மற்றும் பிற புரதங்கள் கொண்ட திரவ பிளாஸ்மா) தற்காலிகமாக இருக்கும் இரத்த அணுக்கள் உள்ளன. சிவப்பு செல்கள் வெகுஜன மற்றும் மொத்த தொகுதி இரண்டும் பெரிய அளவில் இரத்த அழுத்தம் போலவே மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்.\nநன்கொடையின் பெரும்பான்மை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதேபோல் அதிர்ச்சிகரமான விபத்துக்கள், தீக்காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் ஆகியவற்றுக்கு செல்கிறது.\nபிளாஸ்மா மிக முக்கியமான புரதங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உறைதல் காரணிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை ரத்தத்தைத் தடுக்கவும் நிறுத்தவும் உதவுகின்றன. கல்லீரல் நோய்க்கு இரத்தம் உறைதல், இரத்தச் சிவப்பணு கோகோபுபதியா, காரணி வி அல்லது காரணி IX பற்றாக்குறை ஆகிய இரண்டின் இரத்தம் கசிவு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு இது தேவைப்படுகிறது.\nதட்டுக்கள் இரத்த மற்றும் மார்பக அறுவை சிகிச்சை மற்றும் புற்று நோயாளிகளுக்கு உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. லுகேமியா மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் நோயாளியின் தட்டு எண்ணிக்கையை குறைக்கலாம். கடுமையான திமிரோபைட்டோபீனியா மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை காரணமாக அவை இரத்தப்போக்கு காரணமாகும்.\nஇரத்தத்தில் ஒரு குறுகிய ஷெல��ஃப் வாழ்க்கை உள்ளது\nஅனைத்து இரத்த கூறுகளும் ஒரு சிறிய அடுப்பு வாழ்வைக் கொண்டிருக்கின்றன, ஒரு நிலையான இரத்த சப்ளை தேவைப்படுகிறது.\nதட்டுக்கள் - 5 நாட்கள் வரை\nசிவப்பு செல்கள் - 42 நாட்கள்\nபிளாஸ்மா - ஒரு வருடம் வரை\nஎல்லா மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தாலும், நம் சொந்த உடல்களிலிருந்தும் அதைத் தவிர வேறு வழியில்லை\nஒரு மனிதனை மட்டுமே மற்றொரு மனிதனுக்கு நன்கொடையாகவும் உதவவும் முடியும்.\nநீங்கள் பெரும்பாலான மக்கள் ரத்தத்தை விட்டு விடலாம் ஏதோ ... இன்னும், சுற்றி செல்ல போதாது இன்னும் உள்ளது.\nஇரத்தம் தேவைப்படுகையில், பெரும்பாலான மக்கள் இரத்தத்தை அவசியம் என்று நீங்கள் நினைக்கவில்லை, ஆனால் பலர் செய்ய வேண்டும் என்று நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.\nஉண்மையில் நீங்கள் ஒருவரின் ஹீரோவாக இருப்பீர்கள், ஒரு நன்கொடையுடன் மூன்று பேருக்கு நீங்கள் உதவலாம்\n\"இரத்த மற்றும் உறுப்பு தானம். அது செலவழிக்கும் ஒரு சிறிய காதல். \"\nபதிப்புரிமை © இரத்த வங்கி மற்றும் சிபாரிசு மேலாண்மை அமைப்பு 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/countries/anthaman3.html", "date_download": "2019-02-18T20:21:29Z", "digest": "sha1:XI4EKS5JO2ZIVR5TKU2E5TWZLQEYYJFC", "length": 29563, "nlines": 211, "source_domain": "www.tamilsurangam.in", "title": "அந்தமானில் தமிழர் - Tamils in Andaman - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தமிழ், போர்ட், அந்தமானில், அந்தமான், பிளேயர், இலக்கிய, இருக்கிறார், நாடுகள், வாழும், மன்றம், தீவின், பெரும், தமிழர்களின், கந்தசாமி, அரசியல், தீவில், பெரிய, மட்டுமே, வருகின்றனர், விழா, தமிழர்கள், தகவல்கள், சங்கம், தமிழ்நாட்டுத், andaman, tamils, tamil, அந்தஸ்தில், விளக்குகிறார், முகவை, முத்து, தமிழன், இருக்கிறது, வீடுகட்ட, இடம், | , வங்காளியர், மெல்ல, நடந்து, வருகிறது, நிலவரத்தை, living, பேராசிரியர், தீவு, tamilnadu, நடத்தி, information, அமைப்புக்கள், உள்ள, தலைவராக, countries, வணிகராக, \", persons, உறுப்பினராகவும், மக்கள், முக்கிய, இன்று, சுப்பிரமணியம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழர் வாழும் நாடுகள் » அந்தமானில் தமிழர்\nஅந்தமானில் தமிழர் - தமிழர் வாழும் நா���ுகள்\n1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்\n2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்\n3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்\n4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்\n5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்\n6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்\n7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்\nஅந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல ரெங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இனரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் பணியாற்றுகின்றன.\nதமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி-பாரதிதாசன் விழா, தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ்விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை அது நடத்தி வழிகாட்டியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்சீவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டு தீவு மக்களுக்கு இலக்கியச் சமய விருந்தளித்திருக்கிறார்கள்.\nஇரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இது தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார் 1920-இல் மிடில் அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கந்தசாமி 'லாங் ஜலண்டில்' அண்ணாவுக்குச் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். கே.ஆர். கணேஷ் அந்தமான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். க. கந்தசாமி இன்று மக்கள் கட்சி தலைவராகவும், பிரதேசக்கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் இருக்கிறார்.\n\"தீவின் 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர் மூவர். ஒருவர் நியமன உறுப்பினர். இதுபோல முப்பதுபேர் கொண்ட பரிந்துரை மன்றத��தில் ஒரே ஒரு தமிழர் மட்டுமே உறுப்பினராகவும் பரிந்துரைஞராகவும் இருக்கிறார்\" என்று சுப. சுப்பிரமணியம் 94-ம் ஆண்டு நிலவரத்தை விளக்குகிறார்.\n94-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தை பத்திரிக்கையாளர் முகவை முத்து விளக்குகிறார்: இப்போதைய நிலைப்படி போர்ட் பிளேயர் நகராட்சித் தலைவர் தமிழர். அமைச்சர் அந்தஸ்தில்\nஅதுகூட முதலமைச்சர் அந்தஸ்தில் தமிழர். மிகப்பெரிய அதிகாரிகளாக-மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட தமிழர்.\nபத்திரிக்கை ஆசிரியராக - ஆளுங்கட்சிக்காரராக தமிழர். பெரிய பெரிய வணிகராக தொழிலதிபராக தமிழர். சற்றேறக் குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உண்டு. அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று பே உயிரை தியாகம் செய்தவனும் தமிழன். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் (சுதந்திர இந்தியாவில்) முத முதல் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி தமிழன்\" என்கிறார்.\nவணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :\nதீவில் முன்பு குடியேறியவர்கள் அரசு ஊழியம் தேடிக் கொண்டவர்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 1970க்கு முன் தீவின் முக்கிய பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். இருந்தபோதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டு வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.\nதமிழர்கள் தென் அந்தமானிலும், போர்ட் பிளையரிலும் பெருந்தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.\nதமிழரின் தொகையைச் சிதரடிப்பதற்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்காளிகளின் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வட இந்தியர் ஒப்புவதில்லை. 567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. ம���ல்ல, மெல்ல வங்காளியர் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.\nதெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப்புயல் மழையில் தமிழர்களின் குடியிறுப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. மீண்டும் தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்னபதில்:\n\"உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்\" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப்படுகிறது. ஆளுனரின் நிலையே இது வென்றால் மற்ற பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்\nதமிழரை இந்திக்காரன் 'ஐயாலோக்' (ஐயா என்று சொல்பவர்); 'கட்டாபானிவாலா' (ரசம் குடிப்பவன்) என்றும் 'ஹே ராவன்' என்றுதான் அழைப்பார்கள். இதுதான் வட இந்தியரின் மன நிலையாக இருக்கிறது.\nகட்டுரைக்கான ஆதார நூல்கள் :\n1. அந்தமான் தீவில் தமிழர் நிலை - முகவை. முத்து.\n2. உலகத் தமிழர் - பாகம் 2. இர.ந. வீரப்பன்.\n3. பாரெல்லாம் பரந்த தமிழர் - சுப. சுப்பிரமணியம்.\n4. இந்தியாவின் ஹவாய் - ஆனந்தவிகடன் 1974.\nஅந்தமானில் தமிழர் - Tamils in Andaman - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தமிழ், போர்ட், அந்தமானில், அந்தமான், பிளேயர், இலக்கிய, இருக்கிறார், நாடுகள், வாழும், மன்றம், தீவின், பெரும், தமிழர்களின், கந்தசாமி, அரசியல், தீவில், பெரிய, மட்டுமே, வருகின்றனர், விழா, தமிழர்கள், தகவல்கள், சங்கம், தமிழ்நாட்டுத், andaman, tamils, tamil, அந்தஸ்தில், விளக்குகிறார், முகவை, முத்து, தமிழன், இருக்கிறது, வீடுகட்ட, இடம், | , வங்காளியர், மெல்ல, நடந்து, வருகிறது, நிலவரத்தை, living, பேராசிரியர், தீவு, tamilnadu, நடத்தி, information, அமைப்புக்கள், உள்ள, தலைவராக, countries, வணிகராக, \", persons, உறுப்பினராகவும், மக்கள், முக்கிய, இன்று, சுப்பிரமணியம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள�� தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/30/apple-quarterly-results-iphone-sales-dropped-15-percent-013306.html", "date_download": "2019-02-18T20:11:24Z", "digest": "sha1:ACSDXOM3WYH4FIKWKYHLNDLN7WU5G26Y", "length": 20094, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“ஆம் எங்கள் வியாபாரம் சரிந்துவிட்டது” ஆப்பிள் சிஇஓ டிம் குக்..? | apple quarterly results iphone sales dropped to 15 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» “ஆம் எங்கள் வியாபாரம் சரிந்துவிட்டது” ஆப்பிள் சிஇஓ டிம் குக்..\n“ஆம் எங்கள் வியாபாரம் சரிந்துவிட்டது” ஆப்பிள் சிஇஓ டிம் குக்..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nவரி கட்டாமல் தப்பித்த ஆப்பிள், வறுத்தெடுத்த பிரான்ஸ் அரசு... விளைவு 500 மில்லியன் யூரோ வரி..\nஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..\nஐபோன் உற்பத்தியைக் குறைக்கும் ஆப்பிள்.. என்ன காரணம்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nஉலகின் நம்பர் 1 பிராண்ட், நேற்று பிறந்த குழந்தைக்குக் கூடத் தெரியும் பிராண்டுகளில் ஆப்பிளுக்கும், ஆப்பிள் பொருட்களுக்கும் என்றுமே தனி இடம் உண்டு. ஆப்பிள் 2006 - 07 ஆண்டுகளில் தான் தன் புகழ்பெற்ற ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கியது.\nஅதுவரை நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த அல்லது சொற்ப லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனம் திடீரென அசுர வேகத்தில் லாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் காரணம் ஐபோனும் அதன் தரமும் தான். ஒரு கட்டத்தில் மொத்த ஆப்பிள் வருமானத்தில் பெரும் பகுதியே ஐபோனை நம்பித் தான் இருந்தது.\nகடந்த டிசம்பர் 2018 காலாண்டில் ஐபோன்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் சுமார் 15% வரை சரிந்திருக்கிறதாம்.. இதனால் இந்த காலாண்டு முடிவுகளில் தன் ஐபோன் விற்பனை எண்ணிக்கைகளை வெளியிடவில்லை. இதுவரை எப்போதுமே தன் ஐபோன் விற்பனை எண்ணிக்கைகளை கர்வத்தோடு வெளியிடுவது தான் ஆப்பிள் வழக்கம்.\nடிசம்பர் காலாண்டின் லாபமாக 20 பில்லியன் டாலரை சம்பாதித்திருக்கிறது ஆப்பிள். ஆனால் கடந்த டிசம்பர் 2017-ஐ விட இது ஒரு சதவிகிதக் குறைவு தான். டிசம்பர் 2018 காலாண்டுக்கு வருவாயாக 84.3 பில்லியன் டாலர் ஈட்டி இருக்கிறது ஆப்பிள். ஆனால் கடந்த டிசம்பர் 2017 காலாண்டை ஒப்பிடும் போது வருவாய் 5% சரிந்திருக்கிறதாம்.\nஆப்பிள் நிறுவனமே ஸ்டீவ் ஜாப்ஸின் ஐபோனால் தான் ஓடுகிறது என்கிற மாயையை இந்த காலாண்டு உடைத்திருக்கிறது. ஆப்பிளின் சேவை வருமானம் 19 சதவிகிதம் அதிகரித்து 10.9 பில்லியன் டாலர் ஈட்டி இருக்கிறார்களாம். ஆப்பிளின் மற்ற wearables and accessories ரக சாதனங்கள் மூலம் 33% கூடுதல் வருமானம் ஈட்டி இருக்கிறார்களாம்.\nஒட்டு மொத்தமாக ஆப்பிள் பொருட்களை பயனப்டுத்துபவர்களின் எண்ணிக்கை 140 கோடி பேரைத் தாண்டி இருக்கிறதாம். இது ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாம். ஐபோன் விற்பனை சரிவுக்கு சீனாவில் ஏற்பட்ட பிரச்னைகள் தான் முக்கிய காரணம் என்கிறது ஆப்பிள்.\nதொடர்ந்து ஆப்பிளின் ஐபோன்களின் விற்பனை சரிவது, ஆப்பிளின் பொருட்களுக்கு இணையான பொருட்கள் சந்தைக்கு வருவதைச் சொல்கின்ற்னா. எனவே இனி ஆப்பிள் தன் போக்கில் இன்னும் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும் என பல்வேறு அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nஸ்விக்கி-யின் புதிய சேவை.. வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ndei.org/tamil-calendar-aug-2019.html", "date_download": "2019-02-18T20:05:57Z", "digest": "sha1:JUQFI3RXYY3WBJSJ66QGC5DX3YTDZSJF", "length": 8049, "nlines": 26, "source_domain": "ndei.org", "title": "Tamil calendar aug 2019 | January 16, 2019 Tamil Panchangam with Tamil Calendar for Amsterdam, North Holland, Netherlands - 2018-07-09", "raw_content": "\nவிளம்பி வருடம் — மார்கழி 24 ஆங்கில தேதி — ஜனவரி 8 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07. குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். விளம்பி வருடம் — மார்கழி 20 ஆங்கில தேதி — ஜனவரி 4 இன்று — மாத சிவராத்திரி கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை : 09. Use these calendar to schedule your wedding events. With the help of Tamil daily Calendar, one can find the good time to start any new work. April 21 — class 30 31. குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும்.\nTamil Calendar 2019 October gives you the clear picture about these auspicious days. விளம்பி வருடம் — தை 6 ஆங்கில தேதி — ஜனவரி 20 இன்று — பௌர்ணமி கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06. Puratasi is the 6th month in Tamil Calendar and it has 31 days. விளம்பி வருடம் — தை 12 ஆங்கில தேதி — ஜனவரி 26 கிழமை : சனி நல்ல நேரம் காலை :07. விளம்பி வருடம் — மார்கழி 25 ஆங்கில தேதி — ஜனவரி 9 கிழமை : புதன் நல்ல நேரம் காலை :09.\nசந்திராஷ்டமம் :அவிட்டம் யோகம் : சித்த யோகம் சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் இன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். So we cover all those details under Tamil Calendar 2019 May. விளம்பி வருடம் — தை 13 ஆங்கில தேதி — ஜனவரி 27 கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06. சூலம் : வடக்கு பரிகாரம் : பால் இன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். சந்திராஷ்டமம் : புனர்பூசம் யோகம் : மரண யோகம், அமிர்த யோகம் சூலம் : மேற்கு பரிகாரம் :வெல்லம் இன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/super-tramp-ta", "date_download": "2019-02-18T21:07:26Z", "digest": "sha1:W52A5MHLZKC5MFC4FAP45K3O7P7Z3AJN", "length": 5073, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "சூப்பர் Tramp (Super Tramp) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nசூப்பர் Tramp: அந்த குண்டுகளை colliding இல்ல���மல் அணை நட்சத்திரங்கள், springboard bounces பந்தை வழிகாட்டி உங்கள் ஆற்றல் பயன்படுத்தவும்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nAlkirian - நீர் கண்டோம்\nசூப்பர் Tramp என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த அந்த குண்டுகளை colliding இல்லாமல் அணை நட்சத்திரங்கள், springboard bounces பந்தை வழிகாட்டி உங்கள் ஆற்றல் பயன்படுத்தவும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_628.html", "date_download": "2019-02-18T20:33:21Z", "digest": "sha1:PLAFX37I4MBDPACYMYNQZHGUHXX27PKC", "length": 6192, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "வெற்றி வாகை சூடியது மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வெற்றி வாகை சூடியது மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம்\nவெற்றி வாகை சூடியது மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் கிராமத்தை உருவாக்கி உயிர் நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 21ம்,22ம்,23ம் திகதிகளில் நடாத்தி இருந்தார்கள்.\nஇந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில்\n01ம் இடத்தினை மகிழடித்தீவு மகிளை இளைஞர் விளையாட்டுக் கழகமும்,\n02ம் இடத்தினை அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும்,\n03ம் இடத்தினை காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக் கழகமும்,\n04ம் இடத்தினை நடராஜானந்தபுரம் சக்தி விநாயகர் விளையாட்டு கழகமும் பெற்றுக் கொன்டன.\nசிறத வீரராக அரசடித்தீவு விக்னேஸ்வரா வீரர் கஜமுகன் தெரிவு செய்யப்பட்டார்.\nசிறந்த கோள் காப்பாளராக மகிழடித்தீவு மகிளைஇளைஞர் அணியின் கோள் காப்பார் தெரிவு செய்யப்பட்டார்.\nஇன்று நடைபெற்ற இறுதி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக\nமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும்,\nசிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. மேகன் அவர்களும் கலந்து கொன்டனர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-18T21:31:40Z", "digest": "sha1:KT7QB5HK7XYRFK4YFL7EYTMWA5GUV5AN", "length": 3873, "nlines": 31, "source_domain": "www.salasalappu.com", "title": "பிலிப்பைன்ஸ் தாக்குதலில் 34 பேர் பலி! – சலசலப்பு", "raw_content": "\nபிலிப்பைன்ஸ் தாக்குதலில் 34 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து casino at Resorts World Manila தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.\nதாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குறிப்பிட்ட விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்கு தடை விதித்துள்ளனர். மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபுலனாய்வு குழுவின் தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் லோன்வோல்ஃப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது. தாக்குதலில் இதுவரை மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த தாக்குதல் விடுதியை கொள்ளையடிக்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபொது மக்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் தானும், சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விடுதியில் தீப்பிடித்து எரிந்த பதற்றத்தில் அதனுள் இருந்தவர்கள் அவசர அவசரமாக தப்பியோட முயன்றதாலேயே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/04/27/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2019-02-18T21:20:23Z", "digest": "sha1:W75LREMWODU3LDMFBHJAIOWTT4L3XESL", "length": 35786, "nlines": 279, "source_domain": "chollukireen.com", "title": "தொட்டில் 1 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 27, 2016 at 2:23 பிப 14 பின்னூட்டங்கள்\nபொழுது போகாமல் ஏதோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்,வெளியில் போகாமல் தன் தள்ளாமையைக் காரணம் காட்டும் தாயைப் பார்த்தவுடன் மனம் கனத்தது. பிள்ளையல்லவா\nஆபீஸிலிருந்தும் வந்ததும் வராததுமாய் அம்மா நான்உன்னைக் கூட அங்கு அழைத்துப்போகிறேன்.கட்டாயம் பெரியவர்கள் வந்துதான் ஆசீர்வாதம் செய்ய வேண்டுமாம்.வந்ததும் வராததுமாக அவ்வளவு முக்கிய செய்தி அம்மாவிற்கு.\nஆமாம் 75வயது முதியவளை அழைத்துப் போகிறானாம். வந்ததும் வராததும் அம்மாவிற்கு மனம் குளிர வார்த்தைகள். இந்த வயதானவர்கள் வீட்டிலிருந்தால் ஏதோ பெரிய உபசாரம் அவர்களுக்கு. வீட்டில் எத்தனைப் பிரசினைகளை நாம் கவனிக்கிறோம். நாம் பின்னுக்குப் போவது இவர்களால்தான் போலுள்ளது. இப்படி சில மருமகள்களின் எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கிறது.\nஎன்ன அவஸரம் எங்கு ஓடிவிடப் போகிரார்கள். அப்புறம் விசாரித்தால் போதாதா. தான்தான் பெரிய ஆஸாமி என்ற எண்ணம் இப்படிதான் வந்து விடும் இவர்களுக்கு.\nஅழைத்துப் போகிறேன் என்று சொன்ன ஒரு வார்த்தையே அம்மாமார்களுக்கு வேண்டியவர்கள் வீட்டிற்குப்போய், வந்திருப்பவர்களிடம் அளவளாவிய ஒரு பெருமையை மனது ஒரு க்ஷணத்தில் அனுபவித்து விடுகிறது.போய் என்ன செய்யப்போகிறோம்\nநம்மை சற்று ஜாக்கிரதையாக அழைத்துப் போகும் பொருப்பு, இன்னும் போன இடத்திலும் நம்மைசற்று கவனிக்கும் பொருப்பு இவையெல்லாம் பிள்ளைக்காஇன்னும் அக்கரையாக வேலைதான் பிரமோஷன் ஆகும். வாஸ்தவமும் அதுதானே.இப்படி சிந்திக்கும் மருமகளின் முகத்தை பார்த்து விட்டு நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் போன மாதிரிதான் என்று ஒரு நொடியில் மனதை மாற்றிக்கொண்டு வாய்கள் மொழியை உதிர்க்கும். வாஸ்தவமும் அதுதானே\nஏன் அப்படி சொல்லணும் என்ன விசேஷம் கேட்டு விட்டுப் பதில் சொல்லுங்கள். நான் காபி கலக்கப்போகணும். மேலே போய் ட்ரஸ் மாத்திண்டு வரேன். நீ ஸந்தோஷப் படுவாய் அதான் வந்தவுடனே சொன்னேன். பிள்ளை மேலே போயாச்சு. என்ன நாம் ஸந்தோஷப்படும்படியான அவ்வளவு பெரிய ஸமாசாரம். யோசனை பலத்தது.\nஆவல் அதிகரித்தது. என்னுடைய சினேகிதன் குழந்தைக்கு நாளைக்குத் தொட்டில் போட்டு பெயரிட வேண்டுமாம் . பெரியவளாக நீ வரவேண்டுமாம்.\nஎன்னது,தொட்டிலா.குழந்தையா என்ன சொல்றே நீ அதெல்லாம் நாளைக்குப் போனால்தான் தெரியும். வீட்டுக்கு வரும்போது அவஸரமா சொல்லிவிட்டுப் போனான். எனக்கும் ஒன்றும் புரியலே. போனால்த் தெரியும். அவ்வளவுதான்.\nவயதானவர்களுக்கு எண்ண ஓட்டமா பஞ்சம். இரவு படுத்தால் எண்ண ஓட்டம் கனவா,நினைவா இது எத்தகையது\nஎத்தனை தொட்டில்கள் போட்டுப்பார்த்து பேரிட்டு வாழ்த்தி இருக்கிறோம். குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று பல காலமான பிறகு அவர்கள் வீட்டில் தொட்டில். ஆச்சரியம். மனது சிந்திக்க ஆரம்பித்து விட்டது.\nஎன்ன ஒரு இருபதுவயதில் லேட் கலியாணம்தான் அந்தக் காலத்தில் எனக்கு வாசலில் நிக்காதே, பெரியவா வாசலில் நடந்துபோனா அதுவும் நாம் எழுந்து நிற்க வேண்டும். அறியா பிள்ளைகள் ரோடில் போனால் எழுந்து உள்ளேயே ஓடிப்போய்விட வேண்டும். எங்கேயாவது போகவேண்டுமானால் அதுவும் கல்யாணம் கார்த்திக்கு வயதானவர்களுடன் உட்கார்ந்து பதவிசாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்து ஊர் கதைகளெல்லாம் பேசுபவர்கள் பேச்சை மட்டும் தாராளமாக காதில் விழும். வம்பு என்று சொல்வதா நியூஸ் பேப்பர் என்று சொல்வதா அது அந்தக்காலம். நல்லது கெட்டது எல்லாம் அத்துபடியாகும்.\nஜெயாமாமி பெரிய பணக்கார பாட்டி என்று கூடச் சொல்லலாம். மாமா இல்லை. ஒவ்வொரு காரியமும் அவ்வளவு விதரணை. கூடப் பிறந்தவர்கள் உறவு, தெரிந்தவர்கள் என்று யாவருக்கும் அவ்வளவு உபகாரம். தயை,தாக்ஷண்யம் எல்லாம். குழந்தைகள் கிடையாது. மிகவும் யோசித்து யோசித்துச் சின்ன தங்கையின் பிள்ளையை ஸ்வீகாரம் எடுத்தார். நல்ல அருமையான பிள்ளை. தன் கூடவே வைத்துக்கொண்டு சீராட்டி,பாராட்டி,படிக்க வைத்துகாலேஜும்படிக்கவைத்து,மனமகிழ்ந்து இருந்தார். கிராமங்களில் வேலை கிடைக்குமா நல்ல வேலை சென்னையிலும் வேலை கிடைக்கப்போகிறது.. ஊரார்முதல் யாவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. நான் ,நீ என்று பெண் கொடுக்க முன் வந்தனர். அழகான பெண்,படித்தபெண்,நல்ல குணமுள்ளவள் என்று தூரத்து உறவினரின் வழியில் மருமகளும் வந்தாயிற்று. மருமகளோ நகரத்தில் படித்தவள். பார்க்க,பேச அழகுதான். நல்ல பெண்\nஊரே கொண்டாடியது. புதுப்பொண்ணு ஒரு காரியம் கண்ணில் காட்டாமல் எல்லாம் செய்து மாதங்களோடி விட்டது. பண்டிகை,பருவம் ஐயோ இந்தப் பெண்ணிற்கு மடி ஆசாரமே தெரியவில்லையே மாமிக்கு தோன்றியது. நாம் சொல்லிக் கொடுப்போம். காத்தாலே எழுந்ததும்,பல் கில்தேச்சுட்டுவந்து ஸாமியை நமஸ்காரம் பண்ணணும்னு சொன்னோம். ஒரு நாள் கூட பண்ணி பாக்கலே. குளிச்சுட்டு மடியா புடவை கட்டிண்டுதான் சமையல் பண்ணணும். அட கூட மாடவாவது ஒத்தாசை பண்ணும்மான்னு சொன்னா அதுவும் இல்லே. நம்ம அளவு மடி இல்லாவிட்டாலும்,லாண்ட்ரிலேந்து இஸ்திரி பண்ணி வந்த புடவையைக் கட்டிக் கொண்டு வந்து, கூடமாட செய்ய வரா. சொன்னா புடவை சுத்தம்தானே அம்மா வேணும் இதெல்லாம் என்னம்மா மாமிக்கு தோன்றியது. நாம் சொல்லிக் கொடுப்போம். காத்தாலே எழுந்ததும்,பல் கில்தேச்சுட்டுவந்து ஸாமியை நமஸ்காரம் பண்ணணும்னு சொன்னோம். ஒரு நாள் கூட பண்ணி பாக்கலே. குளிச்சுட்டு மடியா புடவை கட்டிண்டுதான் சமையல் பண்ணணும். அட கூட மாடவாவது ஒத்தாசை பண்ணும்மான்னு சொன்னா அதுவும் இல்லே. நம்ம அளவு மடி இல்லாவிட்டாலும்,லாண்ட்ரிலேந்து இஸ்திரி பண்ணி வந்த புடவையைக் கட்டிக் கொண்டு வந்து, கூடமாட செய்ய வரா. சொன்னா புடவை சுத்தம்தானே அம்மா வேணும் இதெல்லாம் என்னம்மா எனக்கு சுத்தமா இதெல்லாம் பிடிக்காது என்று நேரில் சொல்லி விட்டாள். ஸரி நாம் எதுவும் சொல்லக்கூடாது. நல்ல பேர் கிடைக்காது. மனம் குமுறினாலும் பார்க்கலாம். நாமே செய்து கொள்வோம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். எச்சல் பண்ணி சாப்பிட்டால் கை அலம்பணும் இப்படி செய்யணும்மா என்று நல்ல முறையில் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு மறு நாளே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஸகஜபாவம் தொலைந்து விட்டது. எதையும் சொல்ல முடிவதில்லை. நாம் ஏதோ வேண்டுமென்று சொல்வதுபோல பிள்ளையிடம் உருவேற்றி விட்டாள்.\nஎன்ன பெரிம்மா வரவர அதோட ரொம்ப மல்லு கட்ரே போலெருக்கே. வேலைக்கு நான் போகும்போதேஎன்னோட அவ வந்துடணுமாம். அதுவரை பொறந்தவீடு போகிறேன் என்கிறாள் . அப்படி என்னதான் நடக்கிறது இங்கே. என்னாலே நம்ப முடியலே. ஒண்ணுமே இல்லப்பா நடந்தது இதுதான். வேண்டாம் பெரிம்மா போகட்டும். வீடு பார்த்து அப்புறம் அவவரட்டும். நான் அவளைக் கொண்டு விட்டுடறேன். உன் மடி ஆசாரம்,அன்பு அவளுக்குப் புரியாது. நான் எப்படியும் அடுத்த வாரம் போகணும். மறுத்து எதுவும் சொல்ல முடியலே. துக்கம்,தொண்டையை அடைக்க பிரமித்து நின்றாள். எல்லாம் ஒவ்வொன்றாக நாளாவட்டத்தில் அவளிஷ்டப்படியே நடந்தது.பேரன்,பேத்தி பிறந்தது. போய்ப��� பார்த்து விட்டு வந்தாள். அவள் திரும்பவராததுடன் கணவனையும், ஸொத்தில் விற்கவும்,இதை விற்கவும் என்று மனஸ்தாபம், அபிப்ராய பேதமுண்டாக்கி பேச்சு வார்த்தை அற்றுப் போகும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மாமி எதைக் கேட்டாலும் கொடுத்தாள். ஊர் அக்கம் பக்கம் அருகில் தெரிந்த,அரிந்த பெண்களிடம் பாசம் காட்டி காலம் முழுதும் அவர்களின் அன்புடன் காலத்தைக் கழித்தாள். ஆஸ்திக்குப் பிள்ளையாக எல்லாம் அவர்களுக்குப் போயிற்று. மாமியும் ஊராரின் அன்பிலேயே நல்லபடி போனார்.வளர்த்த ஸ்வீகாரம்.தொட்டில்போடாதது.\nஇது மனதை விட்டு அகலுமுன்னரே லக்ஷ்மி அக்காவாத்துத் தொட்டில் ஞாபகம் வந்து விட்டது.\nபிறக்கும்போதே ஹெச் ஐ வி யுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம்.\tஉஜ்ஜெயின் கும்பமேளா\n14 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 3:03 பிப இல் ஏப்ரல் 27, 2016\nதொடர்கதை என்று சொல்ல முடியுமா, தெரியவில்லை. ஸம்பந்தப்பட்ட நிகழ்வுகள். பழமையானது. வருகைக்கு மிக்க நன்றி. அன்புடன்\nநீண்ட நாட்கள் கழித்து வலைப்பக்கம் வந்தேன். ‘தொட்டில்’ பெயரைப் பார்த்ததுமே கதையாகத்தான் இருக்குமென நினைத்தேன். எவ்வளவு நாட்களாயிற்று, உங்களின் விறுவிறுப்பான கதைகளைப் படித்து இங்குள்ள கேரக்டர்கள் எனக்கும் பலரை நினைவுபடுத்தியது.\nஅடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், அன்புடன் சித்ரா.\nஎன்னுடைய காலத்து நிகழ்வுகள் ஸம்பந்தப்பட்டது. மனதிலுள்ளதை எல்லாம் எழுத்தில் கொண்டு வந்தால் மூளைக்கு சற்று வேலை குறைவாகுமோ என்ற எண்ணம். இன்னும் பல கேரக்டர்களைப் பார்க்கலாம். வர்ணனை இல்லாத நபர்கள் வந்து போவார்கள். உன்னுடைய பின்னூட்டங்களை எதிர்ப் பார்க்கிறேன். நன்றி. அன்புடன்\nதொட்டில் ஆரம்பமே விறுவிறுவென்று தொடங்கியிருக்கிறது. எத்தனை எத்தனை கதைகளோ தொட்டிலினுள். காத்திருக்கிறேன், படிக்க.\nவாஸ்தவம். நினைவுகள் வரும்போதே தொட்டிலிலிட்டு தாலாட்ட வேண்டும். வருகைக்கு நன்றி. அன்புடன்\nநல்லா இருக்கும்மா…பல நாட்களா படித்துப்பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிருவேன், இன்று உட்கார்ந்து கமெண்ட் போடுகிறேன்\nஎஸ்கேப் ஆகாததற்கு மிகவும் நன்றி. வரவர நான் வந்தால்தானே பிறரும் வருவார்கள். தொடர்ந்துவா. பழைய நாட்கள் எனக்கு மிக்க ஸந்தோஷத்தைக் கொடுத்தது. அன்பான நாட்களவை. இப்போது நீ ஸம்ஸாரி.அன்புக்கு ந��்றி அன்புடன்\nஇங்கேயும் தொட்டில் குறித்த பேச்சு நடந்து வருகிறது 🙂 உங்கள் கதையிலும் தொட்டில் 🙂 உங்கள் கதையிலும் தொட்டில் சொந்தப் பிள்ளைகளே இந்தக் காலத்தில் மாறிவிடும்போது ஸ்வீகாரப் பிள்ளையிடம் என்ன எதிர்பார்க்க முடியும் சொந்தப் பிள்ளைகளே இந்தக் காலத்தில் மாறிவிடும்போது ஸ்வீகாரப் பிள்ளையிடம் என்ன எதிர்பார்க்க முடியும்\nபலஇடங்களில் ஸிவீகாரம் கொடுத்தவர்ளே நன்றாக மேற்பார்வையுடன் கௌரவமாக இரண்டு குடும்பங்களையும் ஒற்றுமையுடன் கடமைகள் நிறைவேற்றுகிரார்கள் அதுவும் இருக்கிறது. ஸொந்தப்பிள்ளையுடன் , நாமும் நமக்காக எல்லா விதங்களிலும், பிறறை எதிர்ப் பார்க்காத நிலையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போது நம்முடைய முதற்படிப்பினை. நன்றி அன்புடன்\nஓஹோ நீ ஊரிலில்லை என்று நினைத்தேன். என் சென்னை விஸிட்டின்போது ஸந்திக்க முடியவில்லை. எது ஒன்றும் உடல் அஸௌகரியங்களால் நினைப்பது நடப்பதில்லை. உன் மறுமொழியை வரவேற்கிறேன். அன்புடன்\n13. கோமதி அரசு | 1:02 பிப இல் செப்ரெம்பர் 3, 2016\nஅன்பான பெரிய்ம்மாவிற்கு ஊரில் எல்லோரும் சொந்தமாகி காலம் கழிந்ததும், ஊரார் அன்பில் நல்லபடியாக போனார் என்று படிக்கும் போது மனம் கனத்து போகிறது.\nகதையாக நினைத்துக் கொள்ளுங்கள். எழுதும்போதும் மனம் கனக்கிறது. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, தத்துவம், ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2019-02-18T21:19:30Z", "digest": "sha1:AWTAEXZCCYDKPROOHS6WPCGBLCROKNNN", "length": 24675, "nlines": 289, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: ஸ்லம் டாக் மில்லியனர்கள்!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு ��ுளி\nசில படங்களைப் பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. சில செய்திகளும் அது போல் படிக்கும் போது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. அதுபோலத்தான் நான் சில படங்களைப் பார்க்கும்போது நேர்ந்தது.\nஅவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை நான் எழுதுகிறேன்.\nஉலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழத் தகுதியற்ற நிலையில் வாழ்கிறார்கள். இன்னும் இருபத்தைந்து வருடத்துக்குள் இது இரண்டு மடங்காகிவிடும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன\nஇவர்களுக்கு சுத்தமான குடிநீர்கூடக் கிடைப்பதில்லை. இவர்கள் சுவாசிக்கும் காற்று மாசுபட்டது. இவ்ர்கள் மிக அதிகமாக தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இவர்களின் குழந்தைகள் வளர்ச்சி குன்றிப் போகிறார்கள்.\n. . . . மேலேயுள்ள படங்கள் இந்தியாவில் குறிப்பாக பம்பாயில் எடுக்கப் பட்டவை. ”ஸ்லம்டாக் மில்லியனர்” மில்லியனர் போன்ற படங்கள் இந்த நிலையை படம் பிடித்துக் காட்டினாலும் அது பரிசுகளை வெல்லவும் பணம் ஈட்டவும் உதவியதே தவிர இவர்கள் வாழ்வு உயர உதவவில்லை\nஊரெல்லாம் சுற்றி கட்சியை வளர்க்கும் நமது இளம் அரசியல் புள்ளிகளும்,\nவெளிநாட்டுப் பணத்தையும், உள்நாட்டுப் பணத்தையும் கோடிக்கணக்கில் பெறும் தொண்டு நிறுவனங்களும் ஏன் இவர்களுக்கு சுகாதாரத்தையும் கல்வியையும் அளிக்க உதவவில்லை\nமனித உரிமை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஏன் இவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளான உறைவிடம், குடிநீர் போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை\nஎல்லா ராசிக்காரர்களும் இங்கு இருந்தாலும் சனிப்பெயர்ச்சி மட்டும் ஏன் இவர்கள் ஜாதகங்களில் இல்லை.\nகடவுளின் சக்தியால் திருநீறு முதல் லிங்கம் வரை வரவழைக்கும் நமது வல்லமை மிக்க சாமியார்கள் ஏன் இவர்களுக்கு உதவவில்லை\nஎல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கும் தெய்வங்கள் ஏனோ இவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதில்லை.\nசுற்றுச்சூழல் மாசு பற்றி நட்சத்திர விடுதிகளில் கூட்டம் போட்டுப் பேசும் மனிதர்கள் ஏன் இந்தக் குடிசை மக்களின் சுற்றுப் புறத்தைக் கண்டு கொள்ளவில்லை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் அரசுகள் இவர்களின் பக்கம் பார்வையைத் திருப்பக் கூடாதா\nகழிவுகளை ரோட்டில் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கும் நகராட்சிகள் தெருக் குப்பைகளையெல்லாம் இவர்கள் வீ��ுகளில்தான் கொட்டுகிறீர்களா\nஇப்படி நிறையக் கேள்விகள் தோன்றுகின்றன யாரிடம் கேட்பது என் மனதில் தோன்றியவை இவை. உங்கள் கருத்துக்களையும் எழுதுங்களேன்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:51\nயோ வாய்ஸ் (யோகா) said...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்ததுக்கள்.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்ததுக்கள்.///\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய\nஇதெல்லாம் நம்ம நாட்டு கலாச்சாரங்க..கலாச்சாரம்..\nநம்ம எவ்வளவு தான் ஹைடெசிபல்ல கத்துனாலும் அவங்க காதுவுல விழாது.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்\nபடங்கள் அதிர்ச்சி அளிக்கிறது, எப்படி இவர்களால் இந்தச் சூழலில் வாழ முடிகிறதோ, அரசு எப்பொழுதுமே மெத்தனம் தான், எத்தனையோ மற்ற தொண்டு அமைப்புகள் இருக்குமே, அவர்களாவது ஏதாச்சும் முயற்சி எடுக்கலாமே\nஎல்லாவற்றிலும் அரசியல் அதுதான் காரணம். மனம் கனக்கிறது இப்படங்களைப் பார்க்கையில்.\nமனித உரிமை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஏன் இவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளான உறைவிடம், குடிநீர் போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை\nமும்பையில் சேரியில் (சோப்பட் பட்டி) வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு அரசு வீடு கிடைத்தும் அதை வாடகைக்கு விட்டுவிட்டு இவர்கள் அங்கேயே தங்கி விடுவதும் உண்டு.\nசென்னையில் இதை ஒழிக்க முடிந்தால் ஏன் மும்பையில் முடியாது அரசு தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.\n//எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கும் தெய்வங்கள் ஏனோ இவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதில்லை. //\nஇருந்தா தானே தல சாய்க்கிறதுக்கு\n//எல்லா ராசிக்காரர்களும் இங்கு இருந்தாலும் சனிப்பெயர்ச்சி மட்டும் ஏன் இவர்கள் ஜாதகங்களில் இல்லை//\nஇது இது ரொம்ப பிடிச்சிருக்கு\nகடைசியாக ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்களே\nயார்ட்ட கேட்பதுன்னு - அது அதுதான்\nஅட பிறந்த நா���ா - வாழ்த்துகள் தேவா\nமுதலில் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.....\nஇந்த நிலையை மாற்ற பல \"கந்தசாமி\"களும் பல\"சிவாஜி\"களும் வேண்டும்....\nபாவம் தான் என்ன செய்வது...\nஇதுக்கு காரணம் என்ன சொல்றது\nயாரை சொன்னாலும் அவனுக்கு நாம் சொல்வது காதில் விழப்போவது இல்லை\nநம்மலால் முடிந்தது முடிந்தவரை இவர்களில் ஒரு சிலரையாவது இந்நிலையிலிருந்து மீட்டெடுப்போம்....\nஇனிய பிறந்த நாள் வாழ்த்ததுக்கள்.\nநானும் இதற்கொரு முடிவைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nஇவற்றை பதிவு செய்வதே நம்மால் தற்போதைக்கு செய்ய முடிந்தது\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்\nமும்பை வாழ் பணக்காரர்களுக்கு சேரி மக்களை முன்னுக்கு கொண்டுவர மனமில்லை. அவர்களது வீட்டு வேலைகளுக்கு எடுபிடியாக வைத்துள்ளனர். மறைமுகமாக அவர்களது முன்னேற்றத்தை இவர்கள் தடுக்கிறார்கள்...\nநியாயம் தான். என்ன செய்வது\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nகொஞ்சம் தேநீர்- அன்புக் காதலிக்கு\nகொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது\nபிரிட்னி, ஏஞ்ஜலினா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ் உடல் எடை க...\nசக்கரை நோய் Hb A1c - சில சந்தேகங்கள்\nமூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒ...\nகொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்\nகாதலில் இருப்பதைக் கண்டு பிடிப்பது எப்படி\nஒரு இளைஞனுக்கு இப்படி நடக்கலாமா\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/is-there-a-mantra-to-drive-out-all-kinds-of-eyes-119020600036_1.html", "date_download": "2019-02-18T20:39:24Z", "digest": "sha1:Q62QU5CUS45IVMKSVTKAY6T7TFLL53GL", "length": 12182, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லா வகையான கண் திருஷ்டிகளையும் விரட்ட மந்திரம் இருக்கா...? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎல்லா வகையான கண் திருஷ்டிகளையும் விரட்ட மந்திரம் இருக்கா...\nதேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை முடிந்த அளவு பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும். கண் திருஷ்டிகள் அகலும்.\nரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்\nத்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்\nநிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்\nவந்தே ஸர்வ பிசாசநாத வட���கம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.\nபொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம். முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினரே, பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.\nபின்பற்றப்படும் சில முறைகள்: நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.\nவாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம். செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம். சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்.\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதா...\nசெல்வம் நிலைக்க செய்யக்கூடாத சில செயல்கள்...\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nஎல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா...\nவிபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46512", "date_download": "2019-02-18T21:49:41Z", "digest": "sha1:FC774VNTVAFEN3DYJUNCZAZD63UOQ3FT", "length": 5638, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "முதலைக்குடாவில் சால்வை வெளியீடு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் முதலைக்குடா ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் சால்வை வெளியீடும் சனிக்கிழமை இரவு முதலைக்குடா கண்ணகி கலையரங்கில் இடம்பெற்றது.\n40வது ஆண்டு அகவை, முதலைக்குடா ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கம் என அச்சிடப்பட்ட சால்வைகள் இதன்போது வெளியிடப்பட்டன.\nமுதல்சால்வையை சங்கத்தின் தலைவர் சு.தனே���்காந் சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் அவர்களுக்கு இடுப்பில் அணிந்து வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து த.சாம்பசிவம் அவர்களினால் அதிதிகளாக கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் ஏனையோருக்கும் வழங்கி வைத்தார்.\nசால்வை வெளியீட்டுக்காக அனுசரணை வழங்கிய நபர்களுக்கும், இதன் போது நினைவுச்சின்னம், சால்வை போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய குரு ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious article1989ல் என்னிடம் இருந்த சொத்து ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புள்ளாஹ்\nNext articleஅதிகளவில் நீரை அருந்துங்கள் – வைத்தியர்கள் வலியுறுத்தல்\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nபோரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட சிறுபோக விவசாய ஆரம்பக் கூட்டங்கள்.நேரம் , இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62550", "date_download": "2019-02-18T21:42:37Z", "digest": "sha1:SHNY4KDJGP2OQYVIEXVUFZQB72XHNEQU", "length": 6885, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇன்று திருகோணமலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஅடுத்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தற்போதையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார்.\nஇந்த விடையம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது, முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர் குறித்து இப்போதே தீர்மானிக்க முடியாது\nமேலும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஒருமாத காலம் போதும் ஆனால், இந்த தீர்வு காணும் விடயம் ஏற்கனவே தாமதமாகியுள்ளது.\nஅனைத்து மக்களுக்கு தேவையான விடயமாக அரசியல் தீர்வு அமையப்பெற்றுள்ளது, இனியும் இந்த விடயம் தீர்க்கபடாவிட்டால் நாடு வீணாகிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், இன்று காலை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுஃப் ஹக்கீம் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு விஜயம் செய்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(TN)\nPrevious articleகிரான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு\nNext articleகோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nவடக்கு, கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்பு\nகிராம சேவை உத்தியோகஸ்த்தர் சோமசுந்தம் விக்னேஸ்வரனின் உடலை மீள் பரிசோதனை நடாத்துவதற்கு தோண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MzAxNzc2/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:33:28Z", "digest": "sha1:I2EPPZG6CESO3OENJXEVX6CPY3TOPX7P", "length": 8285, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "கை செலவிற்கு பணம் கொடுக்காத மகன்கள் மீது வழக்கு தொடர்ந்த தந்தை: இத்தாலியில் வினோத சம்பவம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nகை செலவிற்கு பணம் கொடுக்காத மகன்கள் மீது வழக்கு தொடர்ந்த தந்தை: இத்தாலியில் வினோத சம்பவம்\nவடக்கு இத்தாலியில் உள்ள Treviso என்ற நகரில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.\nபணியிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு ஓய்வூதியமாக மாதம் சுமார் 600 யூரோக்கள் வருகிறது. இதில், 300 யூரோக்களை வீட்டிற்கு வாடகையாக செலுத்தி விடுவதால், எஞ்சிய 300 யூரோக்களை வைத்துக்கொண்டு மாதம் முழுவதும் அவரது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், தனது இரண்டு மகன்களிடம் நபர் ஒருவருக்கு சுமார் 80 யூரோக்களை கொடுத்து உதவ வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் 160 யூரோக்கள் மற்றும் எஞ்சிய ஓய்வூதிய தொகையான 300 யூரோக்களை சேர்த்து, 460 யூரோக்களை கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக்கொள்வேன் என கேட்டுள்ளார்.\nதந்தையின் கோரிக்கையை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன்கள் இருவரும், அவர் கேட்ட பணத்தை தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த தந்தை, தனக்கு தேவையான பணத்தை பெற்று தர வேண்டும் என தனது மகன்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமுதியவரின் வழக்கறிஞரான Fabio Capraro என்பவர் கூறுகையில், முதியவர் தனது உரிமைகளுக்கு உட்பட்டு தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும், குடும்பப் பொறுப்புகளை மதிக்காமல் செயல்படும் மகன்கள் அவர்களது தந்தைக்கு தேவையான பணத்தை அளிப்பது சரியானது தான் என கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்திற்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/16231122/Actress-Richa-Wedding-Engagement.vpf", "date_download": "2019-02-18T21:24:55Z", "digest": "sha1:PW7VCZNSVVZBI4QUZTHS3TJ3SYQOLKRH", "length": 10337, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Richa Wedding Engagement || காதலரை மணக்கிறார் : நடிகை ரிச்சா திருமண நிச்சயதார்த்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகாதலரை மணக்கிறார் : நடிகை ரிச்சா திருமண நிச்சயதார்த்தம் + \"||\" + Actress Richa Wedding Engagement\nகாதலரை மணக்கிறார் : நடிகை ரிச்சா திருமண நிச்சயதார்த்தம்\nதமிழில் தனுஷ் ஜோடியாக ‘மயக்கம் என்ன’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத்யாய்.\nசிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்து இருந்தார். இரண்டு படங்களும் 2011-ல் வெளியானது. இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ரிச்சாவுக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.\nஅதன் பிறகு ஆந்திராவுக்கு சென்று சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அங்கும் பெரிய அளவில் அவருக்கு படங்கள் அமையவில்லை. இதனால் 2013-ல் சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.\nஇந்த நிலையில் ரிச்சாவுக்கும், வெளிநாட்டை சேர்ந்த ஜோ என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை ரிச்சா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், “இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோவும் நானும் பிசினஸ் பள்ளியில் சந்தித்தோம். முதலில் இருவரும் நட்பாக பழகினோம். பின்னர் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.\nபெங்காலி பெற்றோர்களுக்கு பிறந்து டெல்லியில் வளர்ந்த ரிச்சா கங்கோபாத்யாய் 2007-ல் அமெரிக்காவில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. “குறளரசன் மதம் மாறி விட்டார்” - டி.ராஜேந்தர் தகவல்\n2. சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா\n3. 48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்\n4. வெளிநாடுகளில் சாயிஷாவுடன் சுற்றும் நடிகர் ஆர்யா\n5. கார்த்தி படத்தில் 15 நிமிட காட்சி நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2019-02-18T21:17:00Z", "digest": "sha1:4LPDT2K6VW3BDHJH7LSB2DX5TOQDQ3Z3", "length": 17749, "nlines": 256, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: பன்றிக்காய்ச்சல்-புதிய மருந்து!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nபன்றிக்காய்ச்சல் பற்றிப் பல விசயங்களை அவ்வப்போது பலரும் பதிந்து கொண்டு இருக்கிறோம். அது பற்றிய புதிய தகவல்கள் சிறிதாயினும் அனைவரையும் சென்றடைவது அவசியம்.\nடாமிஃப்ளூ மாத்திரையை 48 மணி நேரத்துக்குள் சாப்பிட்டால் வைரஸின் பெருக்கம் தடைபடும் என்று கண்டோம்.\nதற்போது புதிய மருந்து ஒன்றை உபயோகிக்கலாம் என்று புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.\nபாஸ்போ ஆண்டிஜென்(phosphoantigen) என்ற இந்த மருந்து எலும்ப�� வியாதியான ஆஸ்டியோபோரோசிஸ் என்ற வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுவது.\nடாமிஃப்ளூ - வைரஸின் பெருக்கத்தைக்குறைக்கும் தன்மையுடையது.\nஆனால் பாஸ்போஆண்டிஜென்கள் வைரஸ் பாதித்த செல்களை அழித்துவிடுகின்றனவாம். இதனை எப்படி செய்கிறது என்றால் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களின் ஒரு பிரிவை இது பல்மடங்கு பெருகச்செய்துவிடுகிறது.\nஇந்த வெள்ளை அணுக்கள் பெருகி வைரஸ் பாதித்த செல்களை சாப்பிட்டுவிடுகிறதாம். இந்த வெள்ளை அணுக்கள்தான் உடலின் சாதாரண நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பவை.\nஇதே H1 N1 வைரஸால் 1918ல் ஸ்பெயினில் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூவினால் 50மில்லியனிலிருந்து 100 மில்லியன் மக்கள் இறந்தனர்.\nஆயினும் தற்போது வந்துள்ள பன்றிக்காய்ச்சல் ஸ்பானிஷ் ஃப்ளூ போல் கொடுமையானது அல்ல என்பது ஒரு ஆறுதலான விசயம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:03\nஸ்பானிஷ் ஃப்ளூ; கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி.\nஸ்பானிஷ் ஃப்ளூ; கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி.//\nநல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள் தேவா சார்\nமுடிந்தால் இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றிய விரிவான பதிவிட வேண்டுகிறேன்.\nரொம்ப நன்றி தேவா சார். தொடர்ந்து இதுபற்றி தகல்கள் தவறாமல் தருவதற்கு\nஅதை சரியான வழியில் பயன்படுத்தினால் மேலான மக்கள் குணமடைய சாத்தியக்கூறுண்டு\nநல்ல தகவல்கள் தந்த டாக்டருக்கு நன்றி\nநல்ல தகவல். நன்றிகள் பல.\nஸ்பெயினில் 1918 ல் 50ல் இருந்து 100 மில்லியன் மக்கள் இறந்தனர் என்பது சரியான தகவல்தானா இல்லை உலகெங்கும் இறந்தோர் எண்ணிக்கையா \nநல்ல தகவல்..... அருமை... நன்றி.......\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என...\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nடயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1110758.html", "date_download": "2019-02-18T21:14:57Z", "digest": "sha1:3HHWODN7KFAWL4XXUAVFIN5O3QTIVKAU", "length": 11383, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்..!! – Athirady News ;", "raw_content": "\nமஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்..\nமஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்..\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் வலது ���ால் அடிபாதம் ஒன்று இன்று (20) கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த அதிசய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவட்மோர் தோட்ட பொதுமக்களால் இந்த வலது கால் அடிபாதம் இனங்காணபட்டவுடன் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதாக வட்மோர் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇந்த கால் அடிபாதம் யாருடையது என்ப​தை கண்டுபிடிப்பதற்காக மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, வட்மோர் தோட்ட மக்கள் குறித்த கால் பாதத்திற்கு மஞ்சல் பூசி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு: தமிழக அரசு அறிவிப்பு..\nகண்டியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி..\nதந்தையை தாக்கி கத்திமுனையில் இளம்பெண் கடத்தல்..\nஇந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள் – சுஷ்மா முன்னிலையில்…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.���ோதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதந்தையை தாக்கி கத்திமுனையில் இளம்பெண் கடத்தல்..\nஇந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள் – சுஷ்மா…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2018/08/7.html", "date_download": "2019-02-18T20:23:45Z", "digest": "sha1:PQFA4K2DMLK5R5JI3DJUT2G6BSU7E2LA", "length": 22706, "nlines": 557, "source_domain": "www.kalvisolai.com", "title": "7 மாவட்டங்களில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.", "raw_content": "\n7 மாவட்டங்களில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n7 மாவட்டங்களில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசெந்நா போதகருக்கு சிலை கண்டவர்\nஆறு சரித்திர நாவல்களை தந்தவரே\nநேரடி பணியை நிறுத்தி கொண்டது.\nயார் கண்ணும் கட்டவில்லை இங்கு\n*தமிழின தலைவர்* நீ என்பதை\n*தமிழ் இனி* *மெல்லசாகும்* என்றான்\nஇனி எப்படி வாழ்வேன் நான்\nமழலை மாறா என் மகள்\nஊருக்கே தமிழை ஊட்டிவளர்த்த நான்\nWhat's New Today# D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) தேர்வு நடைபெறும் நாள் :09.01.2019 | எண்ணிக்கை :18 விரிவா…\nUPDATED KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nTRB (PGT) RECRUITMENT 2019 | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள போட்டித்தேர்வு அறிவிப்பு | பதவி : முதுகலை ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 | விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் போட்டித்தேர்வு நாள் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது.\nTRB (PGT) RECRUITMENT 2019 | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள போட்டித்தேர்வு அறிவிப்பு | பதவி : முதுகலை ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 | விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் போட்டித்தேர்வு நாள் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57601", "date_download": "2019-02-18T21:39:21Z", "digest": "sha1:SOI64YHMP7B3HYJEZUDJN3EVOTIL3AQF", "length": 6547, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜௌபர்கானின் அலுவலகத்திற்கு தீவைப்பு: அலுவலகம் எரிந்து சேதம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஜௌபர்கானின் அலுவலகத்திற்கு தீவைப்பு: அலுவலகம் எரிந்து சேதம்\nகாத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்படுள்ளது.\nகாத்தான்குடி நகர சபை தேர்தலில் 7ம் வட்டாரத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜௌபர்கானின் பிரச்சார அலுவலகமே தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு சேதப்படுதப்பட்டுள்ளது.\nஇன்று(27.1.2018) சனிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதியிலுள்ள இந்த அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் எரிந்துள்ளதுடன் அலுவலகத்திற்குள் இருந்த கணணி இயந்திரம் உட்பட மற்றும் தளர்பாடங்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.\nஇச் சம்பவத்தையடுத்து அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிசார் ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.\nஇதே நேரம் இச் சமப்வம் தொடர்பில் கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் ஸ்தளத்���ிற்கு சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் கபே அமைப்பின் தலைமையலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleதிருகோணமலையில்அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள்\nNext articleதை 28, கொக்கட்டிச்சோலை படுகொலை நாள்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nஇலங்கை கல்வி நிருவாக சேவை 2ற்கு நஜீம் தரமுயர்வு\nமட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61066", "date_download": "2019-02-18T21:43:23Z", "digest": "sha1:7CSVW7HJMXQYQH67DFAZTRAE6GDAWV3B", "length": 8992, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கிலங்கையின் முதல் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட பணிகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கிலங்கையின் முதல் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட பணிகள்\nகிழக்கிலங்கையின் முதல் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது…….\nகிழக்கிலங்கையின் இளைஞர்களின் கனவின் முதல் கட்டம் தொடங்கி விட்டது. கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் மட்டக்கப்பில் புதிதாக அமையப்படும்; புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட பணிகள் 25.02.2018ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மைதானத்தை அமைப்பதற்காக இதுவரை 13 புற்தரை மைதானங்கனை அமைத்த நுகேகொட டிமெல் நிறுவனம் சிறப்பாக தம்பணியை செய்து வருகின்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கிரிக்கெட விளையாட்டில் பாரிய முன்னேற்றங்கள் இன்று வரை காணப்படுவதாக தெரியவில்லை இதற்கு பல காரணங்களை பலர் கூறினாலும் இதற்கு மிகப்பிரதான காரணமாக மைதானமே காணப்படுகின்றது. கடின பந்து போட்டிகளை நடாத்துவதற்கு உரிய ஒரு மைதானமாக மட்டக்களப்பில் காணப்பட்ட வெபர் மைதானமும் தற்போது மெய்வல்லுனர் போட்டிகளுக்கான மைதானமாக மாற்றப்பட்டதால் அவ்மைதானம் எமது கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கைநலுவி போக மட்டக்களப்பு சிவா���ந்தா மைதானமே தஞ்சமென வாழ்ந்து வரும் எமது வீரர்கள் எப்படி தேசிய மட்டத்தில் சாதிக்க முடியும் இருந்தும் எமது ஒரு சில வீரர்கள் அதிலும் சாதித்து சாதனை படைத்துள்ளது அவர்களின் தனித்திறமையே சாரும். எனலாம். இதற்காக மட்டக்களப்பில் உள்ள கிரிக்கெட் நலன் விரும்பிகளும் அக்கரை கொண்டோரும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாததால் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்குடன் புலம் பெயர்ந்து வாழும் கழக அங்கத்தவர்களுடன் கலந்துரையாடியதன் பயனாக இன்று இம்மைதானத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு செயல் வடிவில் உருப்பெற்று வருகின்றது. யாரும் நினைக்க முடியாத அளவில் செய்யப்படும் இம்மைதானத்திற்கான பணிகளை பார்வையிட பல பிரபலங்களும் வந்து செல்கின்றனர்.\nஇம்மைதான பணிகள் இவ்வருட இறுதியில் முடிவடையவுள்ளதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.சடாற்சரராஜா கருத்து தெரிவித்துள்ளார் இதன் மூலம் கிழக்கிலங்கையில் இருந்து சிறந்த வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் திடமாக கூறியுள்ளார்.\nPrevious articleஇணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்களுக்கான தனி அலகு ஒன்று வழங்கப்படவேண்டும்\nNext articleதிருகோணமலையின் உவர்மலை விவேகானந்தவில் சாரணர் செயற்பாட்டு அறை\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nசட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட புதிய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.\nநாங்கள் விளையாட்டில் மாத்திரமல்ல இம்முறை தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bseshadri.wordpress.com/2011/08/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:08:14Z", "digest": "sha1:NEHLBM5NCSUQBY5JYX3JUZNKJFWLI6LZ", "length": 8447, "nlines": 90, "source_domain": "bseshadri.wordpress.com", "title": "தொடர்களின் கூட்டல் – கணிதம்", "raw_content": "\nசின்ன வகுப்பில் நாம் படித்திருக்கும் ஒரு சமன்பாடு இ��ு:\nவரிசையாக இருக்கும் பல இயல் எண்களைக் கூட்டவேண்டும் என்றால், அதற்கான எளிய சமன்பாடு இது. அதாவது,\nஇது ஒருவிதத்தில் கூட்டல் தொடர் என்பதன் எளிய வடிவமே. கூட்டல் தொடர்கள் இப்படியாகப்பட்டவை.\nஎன்பதாகப்பட்டது ஒற்றைப்படை எண்களை மட்டும் கூட்டுவது. இதில் அடுத்தடுத்த இரு எண்களுக்கு இடையேயான வித்தியாசம் 2.\nஎன்பதில் அடுத்தடுத்த இரு எண்களுக்கு இடையேயான வித்தியாசம் 4.\nஇப்படி அடுத்தடுத்த எண்களுக்கு இடையேயான வித்தியாசம் என்றும், முதல் எண் என்றும் வைத்துக்கொண்டால், அந்தத் தொடர் இப்படியாகச் செல்லும்.\nஇந்தத் தொடரின் கூட்டுத் தொகையைக் கணிக்க ஒரு சமன்பாடு உள்ளது.\nஇதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது வீட்டுப்பாடம் இந்தச் சமன்பாட்டை ஐந்தாம் நூற்றாண்டில் ஆர்யபடா கொடுத்திருந்தார் என்கிறது விக்கிபீடியா.\nஆனால், இந்த எளிமையான கணக்குகளிலிருந்து ஒரு படி மேலே செல்ல முயற்சிப்போம். இப்போது நாம் கணக்கிடப்போவது கூட்டல் தொடர் அல்லது பெருக்கல் தொடர் என்ற எளிதான வரையறைக்குள் வராத ஒன்று.\nஇந்தத் தொடருக்கு என்ன விடை\nசரி, இந்த விடை எப்படி வந்தது அதற்குமுன், இதற்கு அடுத்த படியின் கூட்டலையும் பார்ப்போம்.\nகொஞ்சம் கால்குலஸ் (நுண்கணிதம்) தெரிந்தால் இவற்றையெல்லாம் எளிதாகத் தருவித்துவிடலாம். அவற்றை அடுத்த ஒரு பதிவில் செய்து காட்டுகிறேன். ஆனால் இந்தக் கூட்டல் கணக்கு அத்துடனும் முடிந்துவிடப்போவதில்லை. மேலும் தொடர்ந்து உயர் கணிதத்தின் சில சுவாரசியமான விஷயங்களை நமக்குக் காட்டப்போகிறது.\n9 thoughts on “தொடர்களின் கூட்டல்”\nPingback: மேலும் சில கூட்டல்கள் « கணிதம்\nsir s = n (n+1)(2n+1)/6 formula எப்படி வந்ததுனு கொஞ்ஜம் விளக்குங்க sir\nஇது எப்படி வருகிறது என்பதை அடுத்த ஒரு பதிவில் தருவித்திருக்கிறேன். அதற்கு கால்குலஸ் தெரிந்திருக்கவேண்டும். அடுத்த பதிவைப் பாருங்கள்.\nஎன்பதற்கான விடை எப்படி என்று ஆனது, ஏன் என்று ஆகவில்லை என்பதுதானே உங்கள் கேள்வி நாம் நினைத்தமாதிரியெல்லாம் சமன்பாடுகள் இருக்கா. அவை எப்படி இருக்குமே அப்படித்தான் இருக்கும். இதுவும் எப்படி இப்படியாகிறது என்பதை கால்குலஸ்மூலமாகத்தான் தருவிக்க முடியும். மேலே சொன்னதுபோல அடுத்த இரண்டு பதிவுகளையும் முழுமையாகப் பாருங்கள்.\n← கணிதம் என்றால் என்ன\nபலபடித் தொடர்களின் கூட்டல் →\nராமானுஜ��் படித்த புத்தகங்கள் எவை எவை\nநாகேஸ்வர ராவ் பூங்கா கணக்கு\nஃபீல்ட்ஸ் மெடல் – மஞ்சுல் பார்கவா\nஅமெரிக்கர்கள் கணிதத்தில் மோசமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/70995/WhatsApp-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-WhatsApp-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:50:33Z", "digest": "sha1:4OHRS2FFJG6GSJEGMWTUYQQS45RGLT4C", "length": 10323, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nWhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும்\nWhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும் WhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும் சமூக வலைதளங்களில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் தகவல் பறிமாற்றங்களை சிறப்புடன் கொண்டு சென்று சேர்ப்ப‍தில் வாட்ஸ் அப் சிறப்பான சேவையை செய்து வருகிறது. அத்தகைய வாட்ஸ் அப் குழுக்க ளின் அட்மின்களுக்கு சில பல புதிய வசதிகளையும் யுத்திகளை யும் தற்போது அறிமுகம் செய்யவுள்ள‍து. அவற்றை இங்கு காண்போம். வாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலி […]\n2 +Vote Tags: விழிப்புணர்வு இணையம் தெரிந்து கொள்ளுங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்சிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும் : முரளிகண்ணன்\nசாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா\nவைதேகி காத்திருப்பாள் : T.V.Radhakrishnan\nடைவேர்ஸ் வாங்கலாம் வாங்க : Dubukku\nஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு : எம்.பி.உதயசூரியன்\nதிடுக் திடுக் - ஞாநி - கிழக்கு மொட்டைமாடி : முகில்\nபல்பு வாங்க மறக்காதீங்க : தாமிரா\nகலைடாஸ்கோப் மனிதர்கள் : கார்த்திகைப் பாண்டியன்\nஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%20Chennai%20Silks", "date_download": "2019-02-18T20:25:03Z", "digest": "sha1:QJCOWUM5554VKNLAJH4FENWDL6S5ZD5K", "length": 8138, "nlines": 132, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசென்னை சில்க்ஸ் Chennai Silks தமிழ்நாடு Tamilnadu தீபாவளி Deepavali\nசென்னை சில்க்ஸ் Chennai Silks தமிழ்நாடு Tamilnadu தீபாவளி Deepavali\nதீபாவளிசென்னை சில்க்ஸ் read more\nஅறிவியல் விலங்குகள�� சென்னை சில்க்ஸ் / Chennai Silks\nதீபாவளிசென்னை சில்க்ஸ் read more\nபுகைப்படங்கள் சென்னை சில்க்ஸ் / Chennai Silks சென்னை சில்க்ஸ் Chennai Silks\nதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதியுங்கள்: தேர்தல் ... - Oneindia Tamil\nOneindia Tamilதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதியுங்கள்: தேர்தல் ...Oneindia Tamilடெல்லி: தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு read more\nசென்னை சில்க்ஸ் / Chennai Silks முக்கிய செய்திகள் சென்னை சில்க்ஸ் Chennai Silks\nமாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு - தினமணி\nதினமணிமாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்புதினமணிமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு read more\nசென்னை சில்க்ஸ் / Chennai Silks முக்கிய செய்திகள் சென்னை சில்க்ஸ் Chennai Silks\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nஜஸ்ட் மிஸ் : Karki\nகைதட்டல்கள் : என். சொக்கன்\nபாரதி மணி (Bharati Mani) நேர்காணல் � அரவிந்த் சுவாமிநாதன் : BaalHanuman\nஸ்டீவ்ஜாப்ஸ்ம் தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக் படம& : அபி அப்பா\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும் : T.V.ராதாகிருஷ்ணன்\nமொழியையும் சூது கவ்வும் : ம. இராசேந்திரன்\nபிங்க் சிலிப் டாப் 10+3 : IdlyVadai\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10506095", "date_download": "2019-02-18T20:06:00Z", "digest": "sha1:UX6DKIKEC5G4OWYHIOSDPOBSATGWZD6Z", "length": 59553, "nlines": 753, "source_domain": "old.thinnai.com", "title": "குளங்கள் | திண்ணை", "raw_content": "\nபல கடல்கள் சேர்ந்தது சமுத்திரம். சமுத்திரம் கப்பல் சுமந்தது. நாகாிகம் நொண்டி, கலாச்சாரம் தவண்டு வந்த ஒழுங்கையானது. மொழி நடந்து, மதம் ஒடி வந்த பாதையானது. கடல் நாகாிகம் தந்தது. கலாச்சாரம் தந்தது. மொழி தந்தது. மதம் தந்தது. பூர்வீகம் அழித்தது. பிாிவினை தோற்றுவித்தது. யாதுமாகி அனைத்தையும் அளித்து, அழிவினையும் அளித்தது. இத் தேசத்தில், பல மன்னர்களினதும், முதலாவது பிரதம அமைச்சாினதும் பெயாிலுள்ள குளங்களை சமுத்திரங்கள் என்று பெயாிட்டு அழைத்ததால் தருக்கத்தனமாக சமுத்திரங்கள் குளங்கள் எனப்பட, இங்கிருந்தே சிதைவுகளும், திாிபுகளும் ஜனனிக்கத் தொடங்கின.\nகபிலவஸ்த்துவில் பிறந்த இளவரசன் பகவானாகி பின் மரணப்படுக்கையில் இருந்த வேளையில் அடக்கமில்லாமல் நாட்டுமக்களுக்கு சொல்லொணா கொடுமைகளையம், தூ;நடத்தைகளையும் பூிந்து வந்த பேரரசனின் மகனுக்கும், எழுநூறு தோழர்களுக்கும், பாதுகாப்பளிக்கும்படி மழைக்குப் பொறுப்பான தேவனிடம் ணையிட்டார். அவர் அதை காத்தற் கடவுளிடம் ஒப்படைக்க, அவர் தவ வேடம் பூண்டு அரசன் மகன் ~~அன்கோவிற்கு|| மந்திர நூல் கட்டி, நாயும் குவேனியும் காட்டி, குவேனி கட்டி, அன்றிரவே சிறிசவத்து நகா; திருமணம் காணவந்த பூர்வீக நாகா;கள் அனைவாினதும் கதை முடித்து, அவர்களின் சவ மேட்டின் ஒவ்வொரு இடத்திலும் குடியேற்றங்கள் அமைத்தனர்.\nஅந்த வண்டி கண்ணீர் வடித்து ஓடிக்கொண்டிருந்தது. நெற்றியால் வடியும் நீர்த்தாரை, முன் கண்ணாடியின் ஒரு புள்ளியில் தேங்கி, கனவளவு கூடி, ஈர்ப்பு விசை தாங்காது இரு கிளையாய்ப் பிாிந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. ~~அழ வேண்டாம்.. அழ வேண்டாம்|| என்று சின்னப் பிள்ளை கை காட்டுவது போல் அல்லது அழுதல் தடை என்பதற்காகவோ இரண்டு வைப்பர்களும் டாட்டா, காட்டிக் கொண்டிருந்தன. மழை இன்னும் விட்டபாடில்லை. நூலிழைகளாயும், கயிறுகளாயும், கூழாங்கற்களுமாய் நிலத்தை தொட்டுக் கொண்டிருந்தது. தலையைத் திருப்புகிறேன். அவசர அவசரமாய், காட்சிகள�� ஒவ்வொரு பிறேமாய் ஒளி ஓவியமாகி, விழித்திரையில் பதிவாகி, வேகமாய் நகா;ந்துகொண்டிருந்தன, மழை விடுதலைத் தவிர. குளங்களின் ய்விற்கான ஒவ்வொரு வார முன்னூறு மைல் பயணத்தின், இன்று இந்த வாரப் பயணத்தின் இடையில் மழை. மீண்டும் மழை. பயிரும், மரமும், இரத்தமும், சீழும், வாந்தியும், கண்ணீரும் நீர் கொடுக்க மழை. இன்றும் இரு கண் நிறைய மழை. தண்ணீர் தேசத்தில் மழைக்கென்ன பஞ்சம். மழையெனப்படுவது வெயில் நீருலர்த்தி மேகமுறுஞ்சிய பின் பெய்வது. நீரெனப்படுவது அதனால் எங்கும் நிறைந்தது. நெளிந்து, ஊர்ந்து சென்று கிடைக்கும் இடத்தின் வடிவம் பெற்று யாதாகவோ பெயர்ச்சொல்லெடுத்து அதைத் திாிபுக்குள்ளாக்குவது.\nஎங்கிருந்தோ சாய்கோணமாய் கத்திப்பாடாய் வந்த தென்மேற்குக் காற்று வண்டிக்குள் மழைத் துளியை என் கரத்தில் விழ வைத்து, தோலின் நீர்வட்டப் பகுதியை வெளிறவைத்து, மயிர்க்கால்களை ஒரு கணம் நிமிர வைத்தது. சில்லிடல் என்றால் என்னவென்று பிரக்ஞை அகராதிக்கு கருத்தேற்றம் செய்து பார்த்தது. மழை தூறல்களாகி, பின் துளிகளாகி பூமியில் விழும். பின் ஓடும். மடுவென்றால் தங்கும். தேங்கும். கொஞ்சக் காலம் வற்றாமல் போனால் குளங்களை உருவாக்கும். குளங்களை வரைவிலக்கணப்படுத்த முயன்றுதான் கொண்டிருக்கிறேன். பாசைகளின் பலவீனத்தில் என் கரடு முரடு பள்ளம் படுகுழி நினைவு வெளிகளில் குளங்கள் தேங்கமாட்டேன் என்று மறுத்தன. குளங்கள் எவ்வளவு தூரம் அடிபட்டுப் போகின்றன. குளங்கள் அடிபட்டதும், அடிபட்டுக் கொண்டிருப்பதும் பாசைகளால்தான். தமிழில் குளம். சிங்களத்தில் வெவ. ங்கிலத்தில் ரேங்க். கண்டவைகளும் குளங்களெனப்படாது. குளமெனப்படுவது குறிப்பிட்ட பரப்பிற்கு மேல் இருக்க வேண்டும் என்கிறார் எனது பேராசிாியர். ஓரு வேளை கால நதி வெள்ளத்தில் அணையுடைந்து உடைப்பெடுக்காமல், தூர்ந்து போகாமல் இருப்பதற்கு இந்தப் பரப்பு உதவுமோ என்னவோ தொியாது. இவைகளை ~~றிசவொயர்|| என்றுதான் சொல்லவேண்டுமாம் என்கின்றார் எனது பேராசிாியர். குளம் என்பதன் அர்த்தங்கள் என்னை நிர்ப்பிரக்ஞை க்க முயற்சித்து வியப்புக்குள்ளாக்குவதை உணர்கின்றேன். எது எப்படியோ அர்த்தப்படுத்தல் அர்த்தமிழந்து போனாலும், பரப்பு, கனவளவு தாண்டி நீர் என்பது நனைத்தலையும், அமிழ வைத்தலையும் செய்கிறது என்றுணர்கிற வேள��� எங்கோயிருக்கம் காண்டாமணியின் கடைசியோசையின் கடைசி நேரத்தின் வெளிக்குள் தங்கிப் போன ரீங்காரம். மணியோய்ந்த பின்னும், இன்னும் இன்னும் இருப்பது மாதிாியான நெருடல் என்னுள்ளே படரத் தொடங்குகிறது.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வேன் தன் ஒளியிழந்த இரு கண்களாலும் நோக்கியவாறு ஓரு குளத்தை நெருங்கத் தொடங்கியது. சிறிய அலைகள் கரையில் புரளத் தொடங்கின. இந்தக் குளம் பொத்குல் விகாரைக்குள் அல்லது பத்து ரூபா தாளில் பொிய பராக்கிரமங்கள் செய்தவனி;ன் குளம். அவன் நிமிர்ந்து நின்றான். கையில் வாளைத் தேடினேன். காணவில்லை. புத்தகம் போன்று கருங்கல்லால் இரு கையிலும் ஏந்தி நின்றான். வாளைக் காணவில்லை. குளத்திற்குள் பாய்ந்தேன். மூச்சடக்கினேன். அடிக்குப்போனேன். வாளைத் தேடினேன். எங்கேயும் காணோம். அப்போது சிவப்பாய் ஒளி அடித்தது. ஒளி வந்த திசை பார்த்தேன். தேடிய வாள் தொிந்தது. யிரம் வயதுடைய வாள் தொிந்தது. வாளில் இருந்த இரத்தக் கறைகள் அவனி;ன் சித்தப்பாக்கள், தம்பிக்களினது மாதிாிப்பட்டன. சோழனைத் துரத்தி, பின் மீண்டும் அவன் மண் பிடிக்க, பின் மீண்டும் துரத்திய வாள். எதிாிக்கு எதிாி நண்பன் என்;று பாண்டியனுக்கு மாமியை தாரை வார்த்த வாள். அயல்நாட்டு அந்நியனையும் புகுந்து வெட்டிய வாள் இரத்தக் கறையொடு கிடந்தது. எடுக்கலாமென்று அருகே போனேன.; வாளைக் காணவில்லை. மண்ணொடு மண்ணாகி கரைந்திருக்குமோ அறத்திற்காகவென்றால் வாள் துருப்பிடிக்காமலிருந்து கிடைத்திருக்கும். கண்ணுக்கு தொிந்த வாள் இப்போது தொியவில்லை. பிரமையோ என்னவோ அறத்திற்காகவென்றால் வாள் துருப்பிடிக்காமலிருந்து கிடைத்திருக்கும். கண்ணுக்கு தொிந்த வாள் இப்போது தொியவில்லை. பிரமையோ என்னவோ \nஎனது ஜோ;மன் நாட்டு சிாியனின் குரங்குத் தோப்பின் யிரத்து முன்னூறு வானரங்களில் பதின்மூன்று முழுவதும் கருங்கல்லாலான சிவன் கோயிலில் குதித்து விளையாடின. சிவன் கோவில் ட்ரூப் என பெயாிடலாமென எண்ணினேன். மூத்த குரங்கு கோயிலுக்கு முன் வைத்த அறிவித்தல் பலகையை உதைத்து விட்டு, குளக்கட்டுப் பக்கம் ஓட தலைவன்வழி நோக்கி மற்றெல்லோரும் ஓடினார்கள். அறிவித்தல் பலகையைப் பார்த்தேன். வரலாறு இன்னும் அறியப் படவில்லை என்று சர்வதேச மொழியிலிருந்தது. கண் முன்னே எழும்பிக் கொண்டிருந்த முட்டை வடி�� ச்சிரமத்திற்கு வரலாறு இருந்தது. சோழனினதும், இந்தியக் கூலிப்படையின் வணங்குதலுக்குமான யிரம் வருடங்களுக்கு முன்னான இறந்த வரலாற்றை நிகழ்காலம் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டது. ஏப்பம் நச்சாய் மணத்தது. வயிற்றை குமட்டியது. குமட்டிய காற்று கீழ்ப்பக்கத்தால் வந்து மோதி குமிழிகளுண்டாக்கி முடிந்து போனது. நெற்றியைத் தேய்த்துக் கொண்டது குளம். இந்தக் குளம் மடுப்புக் குளம். தலைகீழாய் செம்புக் குடம் தாட்டு அதில் அரைவாசியை வாழால் அறுத்த வடிவ அமிழ்தினுமினிய மொழி பேசிய கைதிகளைக் கொண்டு கட்டுவித்த தெமழமகாசாய குளத்தில் பிம்பமாய் அலைந்து திாிந்தது. பின் எழுத்துக்களாய் தொிந்தது. வாசித்தேன். இது அடக்கு முறைக் குளம். பிக்குகள் லோசனை, தமிழ்க் கைக்கூலிகள், அண்டைநாட்டுப் படை, தமிழ்க் கைதிகள், போினவாதங்களின் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னான குறியீடுகளுக்கான குறிப்பான்களை தந்த குளம் இந்தக் குளம். புதைபொருள் புனிதக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பால்நகையில் கடலில் வந்துதித்த சோழமண்டலத்துச் சைவன் கரம் பற்றி அவனுடன் கோணேசர் கோயிலுக்கு நித்திய நைமித்தியங்களுக்கும், பூசைகளுக்கும் ஒழுங்காக நெல்கிடைக்க பஞ்ச பூதங்கள் கொண்டு குளம் கட்டிய சதூ;வேத மங்கலம,; பிற்காலத்தில் கோணேசர் கோயில் அழிக்க வந்த கஜபாகு கண்ணிழந்து, பின் பார்வை பெற்று, பின் கண் தளை கந்தளாயாயின. மகாசேனனும் சுயம்புவான கந்தளாவேயும் இரண்டாம் அக்கபோதியும் சில வறட்டு வரலாற்று ணங்காய்ச்சி பேராசியர்களும் சேர்ந்து டக செளந்தாியை கொன்றார்கள். குளக்கோட்டனை விரட்டினார்கள்;. குளத்தை உடைத்து மோட்சத்தில் இருந்து கல் கொண்டு வந்து புதிதாய் குளம் கட்டினார்கள். வெயில் வேண்டி நேரும் சிவப்புப் பட்டும், மழை வேண்டி நேரும்; பச்சைப் பட்டும், கட்டளைப் பிள்ளையாரும், பத்தினியம்மனும் இவர்களிடமிருந்து ஒழித்துக் கொண்டதால் இன்றும் உயிரோடு வாழ்கின்றன. அக்ரபோதி தடியெடுத்தான். குளக்கோட்டனி;ன் கல்லறையை தேடிக்கொண்டிருந்த பேராசிாியர் பரணவிதானவையும் கொன்றான். சர்வம் சக்தி மயம் மாதிாி அக்ரபோதி மயமானது. கோயிற் கிராமம் கோவில்கம வாகியது. கந்தளை மெல்ல மெல்ல அழுகத் தொடங்க அதன் அழுகல்களை உரங்களாக்கி அக்ரபோதிகளும், அக்போபுரக்களும் முழைக்கத் தொடங்கி���. தமிழர்கள் மண்ணுக்குள் கரையத் தொடங்கினர். கரைந்த ஒவ்வொரு இடத்திலும் மற்றோர் கிளைவிட்டு முளைத்தனர். இருபது வருடங்களுக்கு முன் நிரப்பமாய் தமிழ்பேசி மீன்பிடித்த இடத்தில் இன்று, இருநூறு போில் இருவர் தமிழ் பேசினார்கள்;. இயற்கையும்; செயற்கைகளோடு சதி செய்து, அதில் ஓருவனை சமீபத்தில் குளத்தால் விழுங்கச் செய்து கொன்றது. இந்தக் குளம் க்கிரமிப்புக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்போது தொடராக இரு குளங்கள் வந்தன. முதலாவது குளம், மகாசேனைகள் கொண்டு நடாத்தியவன் கட்டிய குளம். சங்கமித்தவின் கயிற்றை விழுங்கி மகாயானத்தையும,; தேரவாதத்தையம் மோதவிட்டு சேனைகள் ஓட்டி, கட்டியவன் குளம். று தென்னிந்திய க்கிரமிப்பாளர்களினால் பாதிக்கப்பட்டவன் கட்டிய குளம். அமைதியாக இருந்த அந்தக் குளம் மலைகளுக்குள் நுழைந்து இருந்தது. குளக் கரையில் தியான நிலையில் வலது கையை உயர்த்திய வண்ணம் தாமரையின் மேல் தொலுவிலவில் நி;ற்பது போல அறுபதுஅடி உயரத்திற்க அதிகமாக நின்று ~~நாட்டவிழி நெய்தலடிப்|| பார்வை பார்த்து நின்று கொண்டிருந்தார். மேலுயர்த்தி கொஞ்சம் பார்க்கச் சொன்னேன். அவர் பார்க்கவில்லை. ஓரு வேளை கேட்கவில்லையோ, நான் அவரைக் கவனிக்;காத நேரத்தில், பார்க்கச் சொன்னதை பார்த்து விட்டு கிழே பார்வையை தாழ்த்திக் கொண்டதை உணர்ந்து கொண்டேன். அவர் பார்த்த இடத்தில் இரண்டு பீரங்கிக் குழாய்கள் நீட்டிக் கொண்டிருந்தன. பக்கத்தில் அறிவித்தல் பலகை வேறு. ~~ஹோம் ஒப் இன்பான்றி||- (குஞ்சுகளின் கூடு) என்று. எவ்வளவு பொருத்தமான ஒலியன்களின் பெயர்ப்புக்கள். ஓவ்வொரு வார இறுதி நாட்களிலும் குஞ்சுகள் இந்தக் குளக்காட்டு கரை வழியே ~~வம-தகுண|| சொல்லி வலது கால் மிதி வெடி- இடது கை சன்னவெடி என்று மந்திரம் சொல்லி அணி வகுத்து சமாதானம் தேட பழக்கப்படுத்தப்படுவார்கள். பின் குளம் வெள்ளை நீரை, கொஞ்சம் பச்சையுடன் வடக்கு நோக்கி அனுப்ப மீண்டும் அது சிவப்பு வெள்ளத்துடன் திரும்பி குளத்துக்கு வரும். திரும்பி வரும் நீருக்கு நிறமூட்ட மீண்டும் இன்னொரு ஜெனறேசன் வம-தகுண களுடன் தயாராகும். னான சந்திரமண்டலத்திலேயே தேத்தண்ணிக் கடை வைத்திருக்கும் அந்த இனத்திற்கு ஒரு அங்குல காணி வாடகைக்கேனும் கொடுக்;காத குளம் இந்தக் குளம். குள்ளக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண���டிருந்தது. இந் நாட்டின் முதலாவது பிரதம அமைச்சாின் பெயர் உள்ள குளம் வந்தது. சிற்றின மக்களின் காணிகளில் போினமக்களுக்கான குடியேற்றம் என துளி கூட அரசியல் நாகாிகம் கருதிய பயம் கூட இல்லாமல் ங்கிலத்தில்; அறிவித்தல் பலகை அடித்து கட்டிய குளம் வந்தது. சிற்றின மக்களை சிறுபான்மையாக்கிய குளம் வந்தது. குளம் கட்டி முடிய உடைப்பெடுத்து பிராவகமாய் வெளியேறியது. நீர் மட்டுமல்ல. கூடவே சேர்த்து போினமும்தான் சிற்றின கம்பு, கட்டை, தூசிகளை கடல்வரை ஒதுக்கி சென்று வந்தன. கரையோரங்களில் விட்டன. இந்தக் குளம். அராஜகக் குளம்.\nவேன் வேமாகப் ஓடிக் கொண்டிருந்தது. குளத்தில் மரக்கட்டைகள் இருந்தால் படகு மெதுவாகப் போகும். கல்லிருந்தால் கவனமாகப் போகும். சேறும், சகதியும் என்றால் சுற்றி வளைத்துப் போகும். அந்தக் கிராமம் வெறிச்சோடியிருந்தது. முக்காடு போட்டு வாழ்ந்த பெண்களும், தொப்பி போட்டு வாழ்ந்த ண்களும்; அல்லது சட்டை, பாவாடை போட்ட பெண்களும் அல்லது சாரன் உடுத்த ண்களும் அப்போதுதான் ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால் வாழ்ந்த அடையாளங்கள் தொிந்தன. கதவுகள் திறந்து கூரைகள் இடிந்து, புதா;கள் மண்டி… அப்போதுதான் ஞாபகம் வந்தது. முதலாம் சேவல் கூவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் சுற்றி வளைத்து கத்தி துப்பாக்கி கொண்டு வளைத்து, அடியோடு முடிவரை களைந்து மக்கள் இல்லாமலாகிப் போன குளம். இந்த இரத்தச் சேறு குளத்தை படகு வேகமாகமாகவும், அனுதாபத்துடனும் தாண்டியது. இந்தக் குளம். பாதகக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வெயில் உச்சிக்கு எறிக்கத் தொடங்கியது. கானல்நீர்க் குளத்தில் கிடுகால் வேயப்பட்ட கூரைகள் கொண்ட படகுகள் தொியத் தொடங்கின. காலம் காலமாக பரம்பரையாக பிறந்து, வாழ்ந்து, இறந்த இடங்களை விட்டு இரவோடிரவாக உடுத்த உடையுடன் துரத்தப்பட்ட முக்கால் இலட்சம் முகம்மதியர்களின் முப்பது படகுகள் தொிந்தன. படகு மக்கள் எனப்படுவோர் இவர்கள்தானோ வியட்னாமியர்களுக்குப் பிறகு. படகுகளின் குளத்தை எனது படகு நெருங்கியது. ஓவ்வொரு குடிசைகளிலும். முக்காடு போட்ட குமர்கள் தொலைந்து போன தங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நீருக்குள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்ட பெருமூச்சுகள் குளத்தின் ஒரு புள்ளியில் பட்ட வேகமாய் விட்டமாய் விாிந்து, என் மனதைத் தாக்கியது. அது குறுக்கலை இயக்கமா வியட்னாமியர்களுக்குப் பிறகு. படகுகளின் குளத்தை எனது படகு நெருங்கியது. ஓவ்வொரு குடிசைகளிலும். முக்காடு போட்ட குமர்கள் தொலைந்து போன தங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நீருக்குள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்ட பெருமூச்சுகள் குளத்தின் ஒரு புள்ளியில் பட்ட வேகமாய் விட்டமாய் விாிந்து, என் மனதைத் தாக்கியது. அது குறுக்கலை இயக்கமா நெடுக்கலை இயக்கமா என்று யோசித்தேன். குறுகிய இயக்கங்களினால் நெருக்கப்பட்டவர்களின் இயக்கங்கள் என்பது மட்டும் நிஜமென்று மனதிற்குப்பட்டது. அவர்களின் எதிர்காலம் குளங்கள் காய்ந்த பின்தான் கிடைக்குமென்றால் அது பகற்கனவு, அவர்கள் கண்ணீரையும் சேர்த்து குளத்தை வற்றவி;டாமல் இருப்பதால். மனதின் பாரம்மாட்டாது படகு இறங்கியது. சுயம் இழந்துபோன விடியலின் மக்களின் குளம். இந்தக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பொிய பள்ளம் தொிந்தது. எப்போதோ தாறுமாறாய் தார் ஊற்றி, கல்லுப் போட்டு, கண்ணி வெடியின் பின் தோன்றிய பொிய பள்ளத்தை நிரப்ப மண்ணுக்கும் கல்லுக்கும் தட்டு;ப்பாடு வர முப்பது மனிதா;கள் போட்டு மூடிய கள்ளக் குளம். இந்தக் குளத்தில் படகு மூன்றாவது கியருக்கு மாறி வேகம் குறைத்து ஓடத் தொடங்கியது. குமுதினிப் படகு, குருநகா;, கொக்கட்டிச் சோலை, மைலந்தனை, குமாரபுரம், புத்திரங்கொண்டான் குளங்களின் ஓடியது மாதிாி படகு ஓடியது. இந்தக் குளம். கொலைகாரக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கட்டடத்திற்கு வெளியேதான் குளங்களைக் கண்டு கொண்டு வந்தேன். இந்தக் குளங்கள் வித்தியாசமான குளங்கள். குளங்களுக்கான நீருக்காக, தொழுகையிலீடுபட்டவர்கள் துப்பாக்கி சன்னங்களினால் சிறியோா,; இளையோர், வயோதிபர் என்ற விதியாசமின்றி உடம்பைக் கிழித்து கொடுத்தார்கள். குளம் நிரம்பத் தொடங்கியது. கணுக்கால் வரை நிரம்பியது. வெள்ளம் போட்டது. கொல்லப்பட்டவர்களி;ன் தொப்பிப் படகுகள் மிதக்கத் தொடங்கின. செங்குருதிச் சிறு துணிக்கை, வெண்குருதிச் சிறுதுணிக்கை மீன்கள் ஓடித் திாிந்தன. சுிறுதட்டுத் தவளைகள் வயிறு பெருத்து வெடித்து உடையத் தொடங்கின. பின் உறையத் தொடங்கின. இந்தக் குளம் இரத்தக் குளம.; காட்டுமிராண்டிக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. மக்காவில��ருந்து புனித ஹஜ் கடமையை முடித்து திரும்பிக் கொண்டிருந்த தொண்ணூறு ஹாஜிமார்களை அவர்களின் ஊரை அடைவதற்கு இன்னும் பத்து கிலோமீட்டரே இருக்கும்போது, நிலமீட்புக்கு அவர்கள் அவ்வளவு பேருமே தடையாய் இருந்ததுபோல, ஜனநாயக ரீதியில் அவர்களுக்கான குழிகளை அவர்களையே கொண்டு வெட்ட வைத்து, மனிதாபிமான ரீதியில் கடைசி நேரத்தொழுகையை தொழ அனுமதித்து, ஒவ்வொருவராய் துப்பாக்கிகளினால் முத்தம் கொடுக்கவைக்கப்பட்டு, மடுக்களின் கீழிருந்து ஹாஜிகளினால் மேல்நோக்கி மண்தாங்கவைக்கப்பட்ட குளம். 1956ல் சிறுபான்மைக்கு தேசிய இன அந்தஸ்த்து கிடைத்தது போல், சிறுபான்மையின் சிறுபான்மைக்கு தேசிய இன அந்தஸ்த்து கொடுத்த குளம். சர்வாதிகார காட்டுமிராண்டி விலங்குக் குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஓரு அம்மன் கோயில் திருவிழா முடிந்து திரும்பிக் கொ;ணடிருந்த மக்களை சகோதர மொழி பேசும் மக்கள் சிலர் பாதுகாப்புக் காரா;களுடன் சேர்ந்து எாித்த குளம் வீதியில் இன்னும் தொிந்தது. லொறிப்; படகின் இலக்கத் தகடும் கிடந்தது. எாிந்தது உடல்களல்ல. மனிதாபிமானம். இது தீக் குளம் தீய குளம்.\nவேன் வேகமாக ஓடிக் கொண்டேயிருந்தது. குளங்களை குளங்களுடன் இணைக்க காடு எாித்து, மண்வெட்டி, கல் கொத்தி கால்வாய்கள் வெட்டுவார்கள்;. நாலாயிரம் வருசங்களாய் தொடங்கிய கால்வாய்கள் இன்றுவரை ஒவ்வொரு குளங்களை இணைத்தும், நீர்ப்பாய்ச்சியும், மக்களை வாழ வைத்தும்தான் வந்துள்ளன. ஜன்னலின் ஊடாகப் பாாக்கிறேன். குளக்; காட்சிகள் படிமக் கோர்ப்புக்களாக வந்து போயின. என் பாட்டனின் பாட்டன் பார்த்த குளம். என் பாட்டன் பார்த்த குளம.;; நான் பார்த்துக் கொண்டிருக்கிற குளம். எனது சந்ததிகள் பார்க்கப் போகும் குளம்.\nவிகாரங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகின்றன. சிதைவுகள் குளங்களின் நீர்களுடனும், இரத்தங்களுடனும் வந்துகொண்டிருக்கத்தான் போகின்றன. குளங்களை வரைவிலக்கணப்படுத்த முயல்கிறேன். என் கண்ணாடிக்கும் விழிவெண்படலத்துக்கும் இடையில் ஏதோவொன்று சுரந்து பார்வையை மறைக்க குளங்கள் விளங்குகின்றன விகாரங்களாய்.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)\nதிராவிட ‘நிற ‘ அரசியல்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசூடான் – கற்பழிக்கும் கொள்கை\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2\n3 மதியழகன் சுப்பையா கவிதைகள்\nகீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nபெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி\nவேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]\nNext: கேட்டாளே ஒரு கேள்வி\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)\nதிராவிட ‘நிற ‘ அரசியல்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசூடான் – கற்பழிக்கும் கொள்கை\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2\n3 மதியழகன் சுப்பையா கவிதைகள்\nகீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nபெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி\nவேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10906253", "date_download": "2019-02-18T20:19:06Z", "digest": "sha1:L5V33BKF64N7NMUMPIXFVP4IDJZXIYQJ", "length": 39728, "nlines": 832, "source_domain": "old.thinnai.com", "title": "சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1 | திண்ணை", "raw_content": "\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”\n“நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”\n“புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு அவரவர் பாதைகளில் போகிறோம் நாம், நான் சாவதற்கு, நீ வாழ்வதற்கு அவரவர் பாதைகளில் போகிறோம் நாம், நான் சாவதற்கு, நீ வாழ்வதற்கு கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”\nகாட்சி -2 பாகம் -1\nஇடம் : ஏதென்ஸ் நகரத்���ில் அரசாங்க நீதி மன்றம்.\nகாலம் : கி. மு. 399\nபங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)\nஅமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.\nயூதி·பிரோ: (வியப்புடன்) என்ன சாக்ரடிஸ் நீங்கள் நீதி மன்றத்தில் வாசல் முன்னே நிற்கிறீர் நீங்கள் நீதி மன்றத்தில் வாசல் முன்னே நிற்கிறீர் எதற்காக இங்கே நீங்கள் வரவேண்டும் எதற்காக இங்கே நீங்கள் வரவேண்டும் நிச்சயம் நீங்கள் யாரையும் குற்றக் கூண்டில் நிறுத்த வரவில்லை என்று நினைக்கிறேன் \nசாக்ரடிஸ்: ஏதென்ஸ் நகரக் குற்றச் சாட்டு முறையைப் பற்றி நான் என்ன சொல்ல குற்றக் கூண்டில் எப்படியாவது ஒருவரைத் தள்ளுவதுதான் சிலருக்குப் பொழுது போக்கு \nயூதி·பிரோ: யாராவது உங்களை நீதி மன்றத்தில் ஏற்றப் புகார் செய்துள்ளாரா \nசாக்ரடிஸ்: ஆமாம் ஒருவர் என் மீது புகார் செய்திருக்கிறார்.\nசாக்ரடிஸ்: அவரை எனக்குத் தெரியாது. அவரை மெலிடஸ் என்று அழைக்கிறார். நீண்ட தலைமயிர், குறுந்தாடி, கோண மூக்கு, அகண்ட வாய் \n என்ன குற்றச் சாட்டைச் சுமத்திருக்கிறான் \nசாக்ரடிஸ்: நான் செய்யும் தொழில் சட்ட எதிர்ப்பானதாம் மெலிடஸ் என்ன குற்றம் சாட்டுகிறான் தெரியுமா மெலிடஸ் என்ன குற்றம் சாட்டுகிறான் தெரியுமா ஏதென்ஸ் வாலிபர் மனதெல்லாம் வசீகரப்பட்டுப் பாழாகப் போகிறதாம் ஏதென்ஸ் வாலிபர் மனதெல்லாம் வசீகரப்பட்டுப் பாழாகப் போகிறதாம் அப்படி வாலிபரைக் கெடுத்தது யாரென்று அவருக்குத் தெரியுமாம் அப்படி வாலிபரைக் கெடுத்தது யாரென்று அவருக்குத் தெரியுமாம் என்னுடைய உரையாடல் வாலிபரை வசீகரிப்பதுவாம் என்னுடைய உரையாடல் வாலிபரை வசீகரிப்பதுவாம் வாலிபர் மனதில் நஞ்சியிட்டு விட்டாம் வாலிபர் மனதில் நஞ்சியிட்டு விட்டாம் இந்தப் புகாரை மெலிடஸ் வீடு வீடாய்ச் சென்று கூறி வாலிபரின் தாய்மார்களை மூட்டி விட்டிருக்கிறார். இப்போது என்னைக் குற்றம் சாட்டி அரச நீதி ம��்றத்துக்கும் மனுவை அனுப்பியுள்ளார். என்னைச் சிறையில் அடைத்து அவர் ஓர் தேசீயத் தீரராய்ப் பாராட்டுகள் பெறப் போகிறார்.\nயூதி·பிரோ: இவையெல்லாம் நினைத்தபடி நடக்கும் என்று தோன்றவில்லை எனக்கு அதற்கு எதிராக நடக்கும் என்று நான் அஞ்சுகிறேன். உங்களைப் பழிசுமத்தி ஏதென்ஸ் நகர மக்களின் இதயங்களைப் புண்ணாக்கப் போகிறார் அதற்கு எதிராக நடக்கும் என்று நான் அஞ்சுகிறேன். உங்களைப் பழிசுமத்தி ஏதென்ஸ் நகர மக்களின் இதயங்களைப் புண்ணாக்கப் போகிறார் சொல்லுங்கள், எப்படி வாலிபர் மனதைப் பாழாக்குவதாக உம்மைக் குற்றம் சாட்டுகிறார் \n ஆனால் வியப்பாக இருக்கிறது. மெலிடஸ் சொல்வதெல்லாம் இதுதான் : ஏதென்ஸில் நான் புதிய தெய்வங்களை உருவாக்குவதாகக் குற்றச் சாட்டு ஏதென்ஸ் வழிபடும் பண்டைத் தெய்வங்களை நான் நம்புவதில்லை என்றும் குற்றச் சாட்டு \nயூதி·பிரோ: எனக்குப் புரிகிறது நீங்கள் சொல்வது. ஆனால் அவரது கண்களுக்குத் தெரியும் காரணம் வேறு உங்களுக்கு ஏதோ தெய்வ அசரீரிக் குரல் கேட்கிறது என்று நீங்கள் சொல்லி வருவது மெலிடஸைத் திகைக்க வைக்கிறது. இதை ஓர் மதச் சார்பான குற்றச் சாட்டாய் எடுத்து அவர் நீதி மன்றத்துக்குப் புகார் செய்ததாக எனக்குத் தெரிகிறது. இதே போல் எனக்கும் முன்பு நேர்ந்திருக்கிறது. தெய்வச் சார்பில் நான் எதிர்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பு செய்யும் போதெல்லாம் எள்ளி நகையாடி என்னை அவமானப் படுத்தினார். ஆயினும் நான் முன்னறிவித்தவை எல்லாம் நிகழாமல் போகவில்லை உங்களுக்கு ஏதோ தெய்வ அசரீரிக் குரல் கேட்கிறது என்று நீங்கள் சொல்லி வருவது மெலிடஸைத் திகைக்க வைக்கிறது. இதை ஓர் மதச் சார்பான குற்றச் சாட்டாய் எடுத்து அவர் நீதி மன்றத்துக்குப் புகார் செய்ததாக எனக்குத் தெரிகிறது. இதே போல் எனக்கும் முன்பு நேர்ந்திருக்கிறது. தெய்வச் சார்பில் நான் எதிர்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பு செய்யும் போதெல்லாம் எள்ளி நகையாடி என்னை அவமானப் படுத்தினார். ஆயினும் நான் முன்னறிவித்தவை எல்லாம் நிகழாமல் போகவில்லை அதனால் என் மீது பலருக்குப் பொறாமை உண்டானது அதனால் என் மீது பலருக்குப் பொறாமை உண்டானது ஆனால் நாமதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. இவற்றை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.\n அவர் எள்ளி நகையாடுவது ஒருபுறம் இருக்கட்டும�� ஏதென்ஸ் நகர வாசிகள் தம்மை விடச் சிந்தனை மிக்க நபரைக் கண்டால் வெறுப்படைவதைத் தவிர்க்க முடியாதது ஏதென்ஸ் நகர வாசிகள் தம்மை விடச் சிந்தனை மிக்க நபரைக் கண்டால் வெறுப்படைவதைத் தவிர்க்க முடியாதது தனது ஞானத்தை எவரும் போதித்தால் அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது தனது ஞானத்தை எவரும் போதித்தால் அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது தம்மை விடப் பிறர் தாழ்ந்திருப்பதையே அவரால் தாங்கிக் கொள்ள முடியும் \nயூதி·பிரோ: நான் இப்போதெல்லாம் அவரை தடுத்துப் பேசுவதில்லை \nசாக்ரடிஸ்: ஆனால் நீ என்னைப் போல் யாருடனும் வாதாடுவதில்லை உனது உன்னத சிந்தனையை நீ வெளிக்காட்டுவது மில்லை \nயூதி·பிரோ: சரி அதெல்லாம் போகட்டும் இப்போது என் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.\nசாக்ரடிஸ்: ஆம் நானும் கேட்க மறந்து விட்டேன். எதற்காக நீதி மன்றத்துக்கு நீ வந்திருக்கிறாய் \nயூதி·பிரோ: ஒருவரைச் சிறையில் தள்ள வந்திருக்கிறேன்.\nசாக்ரடிஸ்: யாரைத் தள்ளப் போகிறீர் வாலிபரா அல்லது என்னைப் போல் வயோதிகரா \n ஆனால் உங்களைப் போன்ற ஓர் உத்தமர் அல்லர் \nசாக்ரடிஸ்: (ஆர்வமுடன்) யார் அந்தக் கயவர் \nயூதி·பிரோ: ஆமாம், என்னைப் பெற்றவர் என்னை வளர்த்தவர் என்னை விட்டு விலகிச் சென்றவர் \nசாக்ரடிஸ்: என்ன தவறு செய்தார் உன் தந்தை \nயூதி·பிரோ: பயங்கரக் கொலை செய்துள்ளார் சாக்ரடிஸ் \n உனது தந்தை யாரைக் கொலை செய்தார் \nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2\nபதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1\nவேத வனம் -விருட்சம் 39\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7\nமலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்\nநகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு\nஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….\nவிமர்சனக் கடிதம் – 4\nநாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1\nசாக்ரடிஸின் மரணம் (கி. ��ு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1\nசங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்\nகைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்\nஉன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.\nசொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nகவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி\nஅறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்\nமீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)\nகி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்\nPrevious:நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது \nNext: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1\nஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2\nபதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1\nவேத வனம் -விருட்சம் 39\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7\nமலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்\nநகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு\nஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….\nவிமர்சனக் கடிதம் – 4\nநாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1\nசங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்\nகைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்\nஉன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.\nசொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nகவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி\nஅறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்\nமீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)\nகி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்���தாவது அத்தியாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130469.html", "date_download": "2019-02-18T20:10:29Z", "digest": "sha1:4OOTMXE5KWOCR4AJPEXAMVE6DPKXLZHP", "length": 12027, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாதுகாப்பு அமைச்சில் மருத்துவ முகாம்…!! – Athirady News ;", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சில் மருத்துவ முகாம்…\nபாதுகாப்பு அமைச்சில் மருத்துவ முகாம்…\nபாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியாரத்னவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சினது ஊழியர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இம்மருத்துவ முகாம் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்றது.\nஇம்மருத்துவ முகாமில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவ நிபுணர்களினால் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\nஇங்கு, தொற்றா நோய்கள், பார்வை மற்றும் காது பராமரிப்பு, பல் , வாய்வழி சுகாதாரம், மகளிர் நோய், மன அழுத்தம் குறைப்பு மற்றும் இசை சிகிச்சையியல் ஆகியவற்றில் நோயறிதல் உட்பட மருத்துவ சோதனைகள் என்பன மேற்கொள்ளப்பட்டன.\nஇரத்த மாதிரி பரிசோதனைகள் மற்றும் பிற சோதனைகள் என்பனவும் இங்கு இடம்பெற்றதுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிவுகளும் இதன்போது இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டன.\nமட்டக்களப்பில் வயற் பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள்…\nஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தலிபான் தாக்குதல்- 10 போலீஸ்காரர்கள் பலி..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151875.html", "date_download": "2019-02-18T21:17:01Z", "digest": "sha1:FBNGLIXAFO5UZO6RL7PW7O7V5YU3PN2P", "length": 12537, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "விதவைகள் நலத்திட்டங்களில் அக்கறை செலுத்தாத 8 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம்..!! – Athirady News ;", "raw_content": "\nவிதவைகள் நலத்திட்டங்களில் அக்கறை செலுத்தாத 8 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம்..\nவிதவைகள் நலத்திட்டங்களில் அக்கறை செலுத்தாத 8 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம்..\nஉத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவன் நகரில் உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லங்களில் நலத்திட்டங்களை சரிவர செயல்படுத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் ���ெய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், “விதவைகள், கைவிடப்பட்ட பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழுவை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. எனினும் பல மாநில அரசுகள் இதை பின்பற்றவில்லை. அந்த அரசுகள் பெண்கள் நலனில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை” என்று கண்டித்தனர்.\nமேலும் மத்திய அரசின் பரிந்துரைகளை செயல்படுத்தாத ஆந்திரா, காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் தலா ரூ.50 ஆயிரமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு அரைகுறையாக தகவல் தெரிவித்த மராட்டியம், மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் அபராதம் விதித்து, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nலிபியா தேர்தல் ஆணையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் பலி..\nயாழில் கஜேந்திரகுமாருக்கு வராத கூட்டம், “அழைக்காமலேயே” வெசாக் பார்க்க வருகிறார்கள்..\nதந்தையை தாக்கி கத்திமுனையில் இளம்பெண் கடத்தல்..\nஇந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள் – சுஷ்மா முன்னிலையில்…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூ���்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதந்தையை தாக்கி கத்திமுனையில் இளம்பெண் கடத்தல்..\nஇந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள் – சுஷ்மா…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/03/blog-post_6.html", "date_download": "2019-02-18T20:12:24Z", "digest": "sha1:Q63GK2LCULTR4K5OWY3NH3YP5HPVOH23", "length": 27095, "nlines": 365, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க\nதமிழ் மீது பற்றுள்ள எல்லோரும் தான்\nஎவ்வேளையும் மீட்டுப் பார்க்க வந்ததே\nஎங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின்\nவாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ்\nஉலகம் தமிழ் படிக்க வழிகாட்டும்\nதமிழ் நண்பர்கள் மின் இதழே வாழ்க\nபயனளிக்கத் தொடர்ந்து வரும் மின் இதழை\nவாழ்க தமிழ் நண்பர்கள் தள மேலாளர்கள்\nவாழ்க தமிழ் நண்பர்கள் தளப் படைப்பாளர்கள்\nவாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாசகர்கள்\nவாழ்க தமிழை விரும்பும் ஒவ்வொருவரும்\nதமிழ் நண்பர்கள் மின் இதழைக் கண்ட மகிழ்வில்\nதமிழ் நண்பர்கள் - மின் இதழ்கள்\nமேற்காணும் இணைப்பைச் சொடுக்கி இதுவரை வெளிவந்த தமிழ் நண்பர்கள் - மின் இதழ்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nவாழ்த்து கவிதை அருமை நண்பரே....\nமின் இதழ்கள்- இணைப்பு திறக்க மறுக்கிறது நண்பரே\nகணினி வேகமாயின் விரைவாகத் திறக்கும்\nஅழகான கவிதை . ஆனால் தாங்கள் கொடுத்த லிங்கை உபயோகிக்க முடியவில்லை . தயைசெய்து ஒருமுறை சரிபார்க்கவும் அண்ணா\nகணினி வேகமாயின் விரைவாகத் திறக்கும்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர��� நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nஇலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தமிழீழம் அமைக்க வ...\nதமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க\nபடியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்\nஅ... ஆ... ஆள்களின் செய்தீகள்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன��� ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச��சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/villupuram/2018/sep/12/%E0%AE%A4%E0%AF%80--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2998884.html", "date_download": "2019-02-18T20:18:09Z", "digest": "sha1:SPWW6HLEFQM6YGKY4BNPNDR5N75VFBKI", "length": 3323, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "தீ விபத்து தடுப்பு பயிற்சி - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nதீ விபத்து தடுப்பு பயிற்சி\nமயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.\nகல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அ.சதீஷ் வரவேற்றார். கல்லூரி தாளாளரும், பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் தலைமை வகித்தார். செயலர் ராஜீவ் குமார் ராஜேந்திரர், துணை முதல்வர் ச.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிண்டிவனம் தீபா தீ பாதுகாப்பு பொருள்கள் நிறுவனத் தலைவர் எஸ்.ஜெயசீலன் தலைமையிலான குழுவினர் தீ விபத்தை தடுக்கும் வழி முறைகள் பற்றி மாணவ மாணவி களுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.\nநாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் த.கோபிநாத் நன்றி கூறினார்.\nவாடகை காரை ஒப்படைக்காமல் ஏமாற்றியவர் கைது\nமகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nவிழுப்புரம் அருகே: காவல் துறை வாகனம் மோதியதில் 3 பேர் சாவு\nகாரில் மது கடத்திய இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=26&cat=12", "date_download": "2019-02-18T20:30:09Z", "digest": "sha1:7EJGAVZMIQQBHB65DSVUNKFVUSUDUMIL", "length": 8414, "nlines": 78, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nஅரசாங்க அதிபரென்றால் இவ்வாறல்லவா இருக்க வேண்டும் ; எம் மட்டக்களப்புக்கு \n682 படைப்பிரிவு இராணுவ முகாமிற்கு விரைந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் புதுகுடியிருப்பு\nதமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டிலான கல்விக் கருத்தரங்கு ..\nகற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு அந்தவகையில் யுத்தத்தின் பிற்பாடு\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முதலாவது புதிய எயார் பஸ் விமானம்\nசட்டவிரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை : எல்லைக் கதவுகள் மூடப்பட்டன......\nஅவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருப்பதாகவும், அகதிகளுக்கு இனி இடமில்லை என்றும்\nயாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்......\nமட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்\nதுப்பாக்கிப் பிரயோகத்திற்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டும்\nகளுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு\nஅமரர் எஸ்.ஜி.சாந்தன் மாமனிதராக மதிப்பளிப்பு\nதமிழீழத்தின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் மாமனிதராக\nஇந்தியா நிலைப்பாடும் ஈழத் தமிழர் பிரச்சினையும் – அனைத்துலக ஊடகம்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க\nதமிழீழத்தின் விடுதலைத் தாகத்தை விதைத்த குரல் ஒன்று விதையாகிது\nதமிழீழத்தின் விடுதலைத் தாகத்தை விதைத்த ஏஞ்சிய குரல் ஒன்று நம் மண்ணில் விதையாகிது\nஇருபார்வைக் குறைபாடுடையவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு\nகொழும்பு பட்டக்கண் பவுண்டேசன் அனுசரணையில் கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தினால்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரபல பிரதான பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மரணம்\nதமிழீழ வரலாற்றில் தனது குரலை பெரும் ஆயுதமாக்கி மக்களிடையே எமது போராட்ட கருத்துக்களை கொண்டு சேர்ப்பதிலும்\nகதறிக் கதறி அழுத அம்மாவை 4 இராணுவம் பாலியல் பலாத்காரம்\nஅம்மாவை நான்கு அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர், கதறி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:36:59Z", "digest": "sha1:3KAJEHVJQZMQKGZILLMJYHIAU6K3F4X7", "length": 15863, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபடம் – தேவ்பாடல் வரிகள் – தாமரைஇசை- ஹாரிஸ் ஜெயராஜ்பாடியவர்கள் – ஹரிஹரன்Barath sunder, Tippu, Krish , Christopher,–—… read more\nசொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…\nதிரைப்படம்: சொர்கம்பாடல்: சொல்லாதே யாரும் கேட்டால்வரிகள்: கவியரசர் கண்ணதாசன்இசை: எம்.எஸ். விஸ்வநாதன்பாடியவர்: டி.எம். சௌந்தர்ராஜன்–——… read more\nஅம்மாடி உன் அழகு செமதூளு\nவெள்ளைக்கார துரை இசை : டி.இமான் பாடல் : யுகபாரதி குரல்கள் : சத்யபிரகாஷ் வருடம் : 2014 அம்மாடி உன் அழகு செமதூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன பார்த்த… read more\nமார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா\nஇசை : ஏ.ஆர்.ரகுமான் பாடல் :வைரமுத்து குரல்கள் : ஜானகி – உன்னிகிருஷ்ணன் வருடம் : 1999 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போ… read more\nஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே\nபடம்- வணக்கம் சென்னை பாடியவர்-:Vishal dadlani இசை :Anirudh ravichander ஆண்டு :2013 ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே.. இந்த நதி வந்து கடல் சேருதே.. வெண்… read more\nதமிழ் சினிமாவின் சிறந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களின் 100 பாடல்களை…\nதமிழ் சினிமாவின் சிறந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களின் 100 பாடல்களை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேலாக கேட்டு ரசியுங்கள் பகிர்ந்து மகிழுங்கள்…\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\nபடம்: கர்ணன் இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடல்: கண்ணதாசன் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்… read more\nஉடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கண்ணூரில் தவழ்ந்திருந்த… read more\n2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல்\n2.0 படத்தில் வெளிவந்துள்ள நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல், தமிழ் உலகின் மிகப்பெரிய கவிஞனின் இழப்பை நினைவு படுத்துவதாக உள்ளது. சென்னை : மறை… read more\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nபடம் : நீதானே என் பொன்வசந்தம் இசை : இளையராஜா பாடியவர் : கார்த்திக் வரிகள் : நா. முத்துக்குமார் காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோர்க்க சொன்ன… read more\nமயிலே மயிலே உன் தோகை எங்கே\nபடம்- நாயகன் இசை-இளையராசா பாடலாசிரியர்- புலமைப்பித்தன் பாடியவர்கள்-கே.ஜமுனா ராணி, ம்.எஸ்.ராஜேஸ்வரி – ——————&… read more\nமகாகவியின் வரிகள் மகாலிங்கத்தின் குரலில்…..\nதாத்தாவின் கோபம் – சிறுவர் பாடல்\n’சர்கார்’ படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம்\n’சர்கார்’ படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் பாடல் சொற்களுடன் கூடிய நீண்ட விளக்கமளித்திருக்கிறார்… read more\nபடம் : என் சுவாச காற்றே பாடல் : திறக்காத இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சித்ரா +++++++++++++++++++++++++++… read more\nஅமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ\nதிரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் இயற்றியவர்:புலமைபித்தன் பாடகர்கள்:வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் அமுத தமிழில் எழுதும் கவ… read more\nநாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே\nதிரைப்படம்:மதுரை வீரன் இசை:ஜி. ராமநாதன் இயற்றியவர்:கண்ணதாசன் பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி – நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியில… read more\nவரம் தந்த சாமிக்கு பதமான லாலி\n— பாடியவர்: P.சுசீலா படம்: சிப்பிக்குள் முத்து இசை: இளையராஜா ————————————— லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாத… read more\nஅன்றைய பெண் பாடகிகள். . .\nஅன்றைய பெண் பாடகிகள். . . பெண் பாடகிகளுள் ஆர்.பாலசரஸ்வதி தேவி, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, டி.எஸ். பகவதி, சரோஜினி போன்றோர்… read more\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி : என். சொக்கன்\nஇராமசாமி மாமாவின் கடவுள் : இராமசாமி\nகறி வாங்க உதவிய கடவுள் : வினையூக்கி\nபிறன்மனை நோக்கா : வினையூக்கி\nதேன்மொழி�யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய �500 &# : ஓஹோ புரொடக்சன்ஸ்\nபழிக்குப் பழி : என். சொக்கன்\nமாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ : அபிஅப்பா\nநிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி\nஅப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை : இரா. வசந்த குமார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_4.html", "date_download": "2019-02-18T20:13:58Z", "digest": "sha1:4MXNREKUG2PV3FHL6Y26TLR7YQ7E2NT2", "length": 19901, "nlines": 78, "source_domain": "www.maddunews.com", "title": "ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்… - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்…\nஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்…\nஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்…\n(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)\nஎல்லோரும் தலைவர்களாகி தங்கள் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற்பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமுதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம்.\nஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nநேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎமது கடந்த கால வரலாறுகளின் பாடங்களைப் படித்துக் கொண்டு அந்தப் பாடங்களில் இருந்து அடுத்த பதிவுகளுக்குச் செல்லுவதுதான் ஒரு இனத்தினுடைய இருப்பைத் தக்க வைப்பதாக இருக்கும்.\nஅவ்வாறு வருகின்ற போது தற்போது இருக்கின்ற பக்கங்களில் இருந்து கொண்டு அதற்கு முன்னைய பக்கங்களை உள்வாங்கிக் கொண்டு அடுத்த பக்கத்திற்கு நாங்கள் எவ்வாறு போகப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கும் வகையிலே எழுத்தாளர்கள் இருக்க வேண்டுமே தவிர முன்னைய பக்கங்களையெல்லாம் புரட்டிப் புரட்டி அதனையே வைத்து அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பதன் மூலம் எழுபது ஆண்டுகள் காலமாக இந்த நாட்டிலே எமது இலக்குக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற எமது இனம் அதன் இருப்பை எவ்வாறு தக்க வைக்கப் போகின்றது என்பதையும் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டும்.\nஒரு விடயத்தில் காட்சி, ஐயம், தெளிதல், தேறுதல் என்கின்ற நான்கு படிமுறைகள் இருக்கின்றன.\nஒரு காட்சியைப் பார்க்கின்ற போது ஐயம் வருகின்றது என்பதற்காக அவ்விடத்திலேயே நின்றால் தெளிவிற்கும் செல்ல முடியாது தேறுதலும் அடைய முடியாது.\nதற்போது பலர் அவ்வாறு தான் இருக்கின்றார்கள். காட்சியைக் காண்கிறார்கள் உடனே ஐயம் வருகின்றது அந்த ஐயத்தை தங்களுடைய இனத்தின் பிரமுகரைக் காயமாக்க��வது போன்று தங்களுடைய மனப்பாங்களுக்கு ஏற்ற விதத்திலே கொட்டி விடுகின்றார்தெளிதலுக்கோ தேறுதலுக்கோ அவர்கள் செல்வது கிடையாது.\nஇதன் காரணமாகத் தான் 1949.12.18ம் திகதி தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணம் செய்கின்ற போது தந்தை செல்வா அவர்கள் இந்த நாட்டில் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு தங்கள் வரலாற்றை வாழ்வித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் கூட்டாட்சிக் கட்டமைப்புக்குள்ளேயான ஒரு அரசியல் வரண்முறை இந்த நாட்டிலே ஆக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தைச் சொல்லி அதனை அடைவதற்கு வன்முறையற்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களை முன்வைத்தார்.\nஅந்தக் கருத்துக்களில் தெளிதலும், தேறுதலும் இல்லாமையால் நாங்கள் இன்னுமொரு பாதையிலே சென்றிருந்தோம்.\nஇந்த அடைவுகள் எல்லாம், அகிம்சை, சாத்வீக முறையில் அடையப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை ஆழ்ந்து நாங்கள் சிந்தித்திருக்கின்றோமா என்பது தொடர்பிலான கேள்விகளை நாங்கள் எங்களுக்குள் கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nதற்போது எமது வரலாற்றினுடைய இரு பெரிய பக்கங்களை நாங்கள் கடந்து வந்து திரும்ப நாங்கள் எந்தப் பக்கத்திற்குப் போகப் போகின்றோம் என்று நினைக்கின்ற நேரத்திலே இந்த இரண்டு களமுனைகளினுடைய அர்த்தங்களும் எம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்கின்ற கேள்வியும் நமக்குள்ளே இருக்கின்றது.\nநாங்கள் தெளிதலுக்கும், தேறுதலுக்கும் நாங்கள் வர வேண்டும். இரண்டு விடயங்கள் இருக்கின்றது. ஒன்று இருப்பதைப் போலவே நிகழ்வுகளை அனுசரித்துக் கொண்டு செல்வது, மற்றையது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பது.\nபுரட்சி, தீவிரவாதம் என்பவையெல்லாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செயற்படுபவை. எமக்குப் பலம் இருக்கின்றதா எம்மால் அடைய முடியுமா உலக நிலைமை அவ்வாறு இருக்கின்றதா என்பவற்றையெல்லாம் பற்றி நாங்கள் இவ்விடத்தில் சிந்திப்போமா என்பது பற்றி தெரியாது இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உருக்கமாக இருக்கின்றோம்.\nவிடுதலை என்பது பல்வேறு விதமாக இருக்கின்றன. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டைக் கைப்பற்றி அந்நியர்களை வெளியே அகற்றுகின்றமை ஒரு விடுதலை, ஆனால் இந்த பன்முகத் தண்மை கொண்ட நாட்டில் நாம் எதிர்நோக்குகின்ற விடுதலை என்பது இவ்வாறு இந்த ஆதிக்க சக்தியை முற்றுமுழுதாக இங்கிருந்து அகற்றி விடுகின்ற ஒரு விடயமா என்பதை நாங்கள் பார்க்கவேண்டும்.\nஇது அவ்வாறு அகற்றி விடுகின்ற ஒரு விடயம் அல்ல. இங்கிருக்கின்ற இந்தச் சூழ்நிலைக்குள்ளே இந்த ஆதிக்க சக்தியை எந்த அளவிற்கு எங்களுடைய செயற்பாடகளுக்கு இயைந்த விதத்திலே அன்பயப்படுத்திக்கொண்டு எமது விடயத்தைக் கையாளப் போகின்றோம் என்பதில் தான் எங்களுடைய வெற்றியும், உயிர்ப்பும், இருப்பும் தங்கியிருக்கின்றது.\nநம்முடைய எழுச்சி, இளமை இவை அனைத்தும் பூகம்பமாக வெடிக்கப் பார்க்கின்றன. ஆனால் இந்தப் பூகம்பக் கொதிப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கான வல்லமையை எங்களுக்குத் தந்து அதனைச் செய்விப்பதற்கான சக்தியை எமக்குத் தந்திருக்கின்றதா அல்லது இருக்கின்ற நிலைமையை இராஜதந்திரமாகவோ, வேறுவிதமாகவோ நாங்கள் பாவித்து மாற்றானுடைய எண்ணங்களிலே எங்களுடைய விடயங்கள் தொடர்பாக சிந்திக்கின்ற செயற்பாடுகளை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தவதற்கு நாங்கள் எவ்வுத்திக்ளைக் கையாளப் போகின்றோம் என்பதை சிந்திக்கப் போகிறோமா அல்லது இருக்கின்ற நிலைமையை இராஜதந்திரமாகவோ, வேறுவிதமாகவோ நாங்கள் பாவித்து மாற்றானுடைய எண்ணங்களிலே எங்களுடைய விடயங்கள் தொடர்பாக சிந்திக்கின்ற செயற்பாடுகளை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தவதற்கு நாங்கள் எவ்வுத்திக்ளைக் கையாளப் போகின்றோம் என்பதை சிந்திக்கப் போகிறோமா என்கின்ற விடயங்ளையும் நாங்கள் ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nநாங்கள் எதை மதித்திருக்கின்றோம். எதை மதிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒரு பெரிய சமூகம் ஒரு தலைமைத்தவத்தின் கீழே செல்ல வேண்டும். எல்லோரும் தலைவர்களாகி எல்லோரும் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற்பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமூதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம். கற்றுத் தந்த பாடங்களாக இருக்கின்ற இந்த விடயங்களை வைத்துக் கொண்டு எமது இருப்பைத் தக்க வைப்பதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும். ஒரே தலைமையிலே ஒரே குரலிலே இருக்கின்ற ஒரு சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்.\nஇவ்விடயங்களை விமர்சனத்திற்காக���் சொல்லவில்லை இதனை வைத்தக் கொண்டு புகப்புத்தங்கள், சமுகவலைதளங்கள் மூலம் திரித்துச் சொல்லவும் முடியும். இதன் மூலம் எமது சமுதாயத்திற்கு என்ன பயன் கிடைத்திருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டும்.\nநாங்கள் சிலவற்றை நினைக்கின்றோம். அதனைக் கையாண்டுகொண்டு செல்பவருக்கு இன்னும் அதிகமான அனுபவம் இருக்கின்றது என்று நம்புகின்ற போதுதான் நாங்கள் ஒரு சமூகத்திலே அங்கத்தவராவதற்கான அடிப்படைத் தகுதியைக் கொள்கின்றோம். இல்லையென்றால், நாம் ஒவ்வொருவரும் நாங்கள் நினைத்தபடி செய்யப்படவில்லையே என்ற நினைப்பிலேயே எல்லாவற்றையும் குழைத்துக் கூழாக்கி அபாயத்தண்மைக்கு ஆளாக வேண்டிவரும் என்று தெரிவித்தார்.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/10/17.html", "date_download": "2019-02-18T20:04:19Z", "digest": "sha1:Y4Q6ICNAS3ILZCGVRSYMNLETSJTVE6UD", "length": 11146, "nlines": 75, "source_domain": "www.nimirvu.org", "title": "நிமிர்வுகள் - 17 தலைவருகுது! - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / நிமிர்வுகள் - 17 தலைவருகுது\nநிமிர்வுகள் - 17 தலைவருகுது\nஅப்புக்காத்தர்: இனி என்ன கொஞ்சக் காலத்துக்கு ஒரே பம்பல் தான்…\nஅப்புக்காத்தர்: எத்தினை கூட்டுச் சேர்ந்து, எத்தினை ‘தலை’ வரப்போகுது எண்டு தினமும் வேடிக்கை பார்க்கலாம்…\nஅன்னம்மாக்கா: ஓ.. ஓழுங்காய் ஒரு தலை வருமோ..\nஅப்புக்காத்தர்: தலைமை சரியில்லை எண்டு ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கினம்…\nஅன்னம்மாக்கா: அப்ப எங்கையிருந்து ஓழுங்காய் ஒண்டு வாறது..\nஅப்புக்காத்தர்: வானத்திலை இருந்து தான் வந்து குதிக்கவேணும்...\nஅன்னம்மாக்கா: ஏன் இஞ்ச ஒருத்தருமே இல்லையோ…\nஅப்புக்காத்தர்: கடவுள் இஞ்ச தலைவர்கள் பிறக்கிறதைத் தடை செய்திட்டார் போல..\nஅன்னம்மாக்கா: கடவுள் ஒண்டும் தடை செய்யேல்லை… நாங்கள் தான் தடுத்துக் கொண்டே இருக்கிறம்..\nஅப்புக்காத்தர்: என்ன சொல்லுறியள், விளங்கேல்லை…\nஅன்னம்மாக்கா: தலைவர்களாய் யாரும் பிறக்கிறேல்லை… உருவாகிறார்கள்.. உருவாக்கப்படுகிறார்கள்..\nஅப்புக்காத்தர்: ஓமோம்.. அதுவும் சரிதான்...\nஅன்னம்மாக்கா: ஆனால் நாங்கள் தான் அப்பவில இருந்து இப்பவரை ஒருத்தரையும் வளர விடமாட்டோமே..\nஅப்புக்காத்தர்: அது தலைப்பாவைத் தக்கவைக்கிற தந்திரங்கள் பாருங்கோ..\nஅன்னம்மாக்கா: தலைப்பா ஒரு தலையில எவ்வளவு நாள் இருக்கெண்டிறதைவிட, அந்தத் தலைப்பா எவ்வளவு உருப்படியான தலைமைகளை உருவாக்கிச்சு எண்டிறது தான் முக்கியம் கண்டியளே..\nநிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/villupuram/2018/sep/12/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2998874.html", "date_download": "2019-02-18T20:08:14Z", "digest": "sha1:RRQBE5MAXRWULMZ46LSPGZANFSMGJWMD", "length": 2846, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி திருட்டு - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nகள்ளக்குறிச்சி விநாயகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருளாளன் (30). இவர் கடந்த 28.7.18 அன்று மதியம் லாரியை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தாராம். 30.7.18 அன்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த லாரியை காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.\nஇது குறித்து அவர் திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nவாடகை காரை ஒப்படைக்காமல் ஏமாற்றியவர் கைது\nமகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nவிழுப்புரம் அருகே: காவல் துறை வாகனம் மோதியதில் 3 பேர் சாவு\nகாரில் மது கடத்திய இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/82321-how-to-become-more-spiritual-in-your-daily-life.html", "date_download": "2019-02-18T20:12:48Z", "digest": "sha1:5PPPHPJD2CFXFLSMVD2SDKX5KBU37V53", "length": 22973, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "அன்றாட வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்! | How to Become More Spiritual in Your Daily Life", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:40 (01/03/2017)\nஅன்றாட வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்\nபுதுவிதமான வாழ்க்கைமுறை, புலம் பெயர்ந்த வாழ்க்கை முறை எனத��� தற்போது வீடுகளில் நமது ஆன்மிக நெறிமுறைகள் பல நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன. இருந்தாலும், இன்னமும் இதில் ஆர்வமுள்ள பலர், அத்தகைய நெறிமுறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்களுக்காக, வீடுகளில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் கூறும் சின்னச்சின்ன நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.\n* பொதுவாக, நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தற்போது பலரிடம் இல்லையென்றாலும், அதிலுள்ள பயன்கள் மிகுதியானவை. ஆண்கள், புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் பெண்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் நீராடுவது நல்லது.\n* செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது. மற்ற நாட்களில் நகம் வெட்டினாலும், வெட்டிய நகத்துணுக்குகளை வீட்டுக்குள் போடக்கூடாது. தலை வாரும்போது உதிரும் தலைமுடிகளை பேப்பரில் மடித்து குப்பையில் போட வேண்டும்.\n* இரவில் துணி துவைப்பது, மரத்தின் அடியில் படுத்து உறங்குவது போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது. இரவு உணவில், கீரை, தயிர் போன்றவற்றைச் சேர்க்கக்கூடாது.\n* இரவில் விளக்கு வைத்த பிறகு, பெண்கள் தலை வாருவது, பேன் பார்ப்பது, காய்கறிகளை நறுக்குவது, குப்பைகளைப் பெருக்கி வெளியில் கொட்டுவது கூடாது.\n* ஆண்கள் விளக்கை ஏற்றவும்கூடாது, விளக்கை அணைக்கவும் கூடாது. ஆலயங்களில் ஆண்கள் விளக்கேற்றலாம். பெண்கள், தேங்காய், பூசணி முதலியவற்றை திருஷ்டி பரிகாரமாகத் தெருவில் உடைக்கக் கூடாது.\n* மனைவி கருவுற்றிருக்கும்போது, கணவன் புதுமனை புகுதல், பழைய வீட்டை இடித்தல், பிரேதத்தைச் சுமந்துசெல்லுதல் கூடாது.\n* எலுமிச்சை விளக்குகளை வீட்டில் ஏற்றக்கூடாது. சனீஸ்வர பகவானுக்கு எள் விளக்கை வீட்டில் ஏற்றக்கூடாது.\n* காலையில் தூங்கி எழுந்ததும் கோயில், கோபுரங்கள், சுவாமிப் படங்கள், கடல், சூரியன், விளக்கு, தங்கம், வலது உள்ளங்கை ஆகியவற்றைப் பார்ப்பது நல்லது. கழுதை, எருமை, துடைப்பம் போன்றவற்றைப் பார்க்கக்கூடாது.\n* அதிகாலையில் எழுந்து, சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, அன்றாட பணிகளைத் தொடங்கினால், சிறப்பாகவும் நல்ல விதமாகவும் முடியும். அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலை���ளை முறையாகத் திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்படுவது நல்ல பலனை அளிக்கும்.\n* பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாள்களிலும் பிறந்தநாள், திருமணநாள், போன்ற நாள்களிலும் தாய் தந்தையைச் சந்தித்து ஆசிபெறுவது, கோயில்களுக்குச் சென்று இறைவனுக்கு நன்றிசெலுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது நல்ல உற்சாகத்தையும் தெளிவான மனநிலையையும் தரும்.\n* விரத நாட்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், இறைசிந்தனையுடனும் தூய்மையான மனதுடனும் பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.\nஆன்மிக நெறிமுறைவாழ்க்கை முறைஅன்றாட நடைமுறைப் பழக்கவழக்கங்கள்இறைசிந்தனைபழக்கவழக்கம்\nஆஸ்கர் மூலம் கறுப்பினக் கலைஞர்களின் வாழ்வில் தீபமேற்றிய ‘மூன்லைட்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:07:27Z", "digest": "sha1:DJGJIONPDMHSNU72TW7GVOXP7JAKIEAA", "length": 30868, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "அரசியல்வாதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nசாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை - யோகேஸ்வரன்\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nபோர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு - சுமந்திரன்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி\nபல்கேரியா - இந்தியா உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை - 8 பேர் உயிரிழப்பு\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்��ிக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nஅரசியல்வாதிகளின் தயவுடனேயே இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம்: ரோஹித\nஅரசியல்வாதிகளின் தயவுடனேயே இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... More\nபாதாள உலகக்குழு தலைவர்களது பின்னணியில் அரசியல்வாதிகள்: கம்மன்பில\nஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் காணப்படுவது போல, அனைத்து பாதாள உலகக்குழு தலைவர்களது பின்னணியிலும் ஒரு அரசியல்வாதி செயற்படுவதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைப... More\nதேசிய அரசாங்கத்தினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: மனோ கணேசன்\nதேசிய அரசாங்கத்தினை நான் கொள்கையளவில் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறி... More\nசேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும்: மனோ கணேசன்\nமக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள... More\nஅரசியல்வாதிகளே குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றார்கள்: நளிந்த ஜயதிஸ்ஸ\nஅரசியல்வாதிகளின் செயற��பாடுகள், அவர்களுடைய பணம் என்பவற்றால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட கைதிகள் பரிமாற்... More\nதுரோகம் செய்யும் அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும்: மலையக இந்து குருமார் ஒன்றியம்\nதுரோகம் செய்யும் அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும் என இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தொழிலாளர்களை வலியுறுத்தியுள்ளது. சம்பள உடன்படிக்கை தொடர்பில் செய்து கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக தெரிவித்திருக்கும்... More\nஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றனர் – அருட்தந்தை சக்திவேல்\nகாலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள் என சமூக செயற்பாட்டாளரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல் ... More\nஅநுராதபுரத்தில் விவேகானந்த சபைக்குரிய காணி அபகரிப்பு: ஆலய நிர்வாகம் முறைப்பாடு\nஅநுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை சிலர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளதாக அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும், கதிரேசன் ஆலயத்தின் பிரதம குருக்களுமான பி.ஞானசந்திரன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இந்துமக்கள் அனுபவிக்கின்ற அசௌகரி... More\nமக்கள் தங்களுக்கு வழங்கிய வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு\nமக்கள் தங்களுக்கு வழங்கிய வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்பதாக மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறும், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி ... More\nநாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nநாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று“ என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட��சியின் ஆதரவாளர்களினாலேயே இன்று(ஞாயிற்றுக்... More\nஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறும், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லிப்டன் சுற்றுவட்டப்பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடு... More\nகூட்டமைப்பு தமது சுகபோக வாழ்க்கைக்காகத் தமிழர்களை அடகு வைத்துள்ளது: கருணா\nகூட்டமைப்பினர் தமது சுகபோக வாழ்க்கைக்காகவும், பல அரசியல் சலுகைகளுக்காகவும் தமிழர்களை அடகு வைத்துள்ளார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கரு... More\nஊடகங்களும், அரசியல்வாதிகளும் இணைந்தால் நாட்டை சுபீட்சமாக்கலாம் – திகாம்பரம்\nஊடகங்களும், சமூகநல நோக்கு சிந்தனையுள்ள அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் பல்வேறு வகையிலும் சின்னாபின்னப்பட்டுள்ள நாட்டை சுபீட்சம் மிக்கதாகக் கட்டியெழுப்பலாம் என மலைநாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். க... More\nஎம்.ஜீ.ஆர். இருந்திருந்தால் முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும்: இராதாகிருஷ்ணன்\nஎம்.ஜீ.ஆர் உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீடிக்கின்ற முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திர... More\nபோராடி கிடைப்பதை தட்டிபறிப்பதற்கு யாரும் முயல கூடாது: மனோ\nமாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள வெற்றி எங்களின் வெற்றி என கூறவிரும்புகிறேன் என்று தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்ற பண்டாரவன்னியன... More\nசந்திரகாந்தனை விமர்சிக்கும் தகுதி எந்த அரசியல்வாதிக்கும் இல்லை: ரி.எம்.வி.பி\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முன்னெடுத்திருந்த அபிவிருத்தியை குறை கூற மட்டக்களப்பில் எந்த அரசியல்வாதிக்கும் அருகதை இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பின... More\nஅரசியல்வாதிகளே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்: சுவாமிநாதன் சாடல்\nசுயநல அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றி... More\nவிஜயகலாவின் ஆதங்கத்தை விளங்கிக்கொள்ளாமல் விமர்சிக்க வேண்டாம்: ஆனந்தசங்கரி\nஅனைவரும் விமர்சிக்கும் அளவிற்கு விஜயகலா மகேஸ்வரன் பெரும் குற்றவாளியல்லர். வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்காக ஆதங்கப்பட்டே அவர் கருத்து வெளியிட்டுள்ளார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ந... More\nகனடாவின் நலன்களுக்காக பாடுபடுவேன்: ஈழத்தமிழ் இளைஞன் தெரிவிப்பு\nஒன்டாறியோ மாகாணம் உள்ளிட்ட கனடாவின் நலன்களுக்காக பாடுபடுவேன் என ஒன்டாறியோ மாகாண நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஈழத்தமிழ் இளைஞரான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். மாகாண நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது கன்னி உரையின் போதே அவர் இதனை கூறியுள்ளார... More\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம்\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nநிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)\nபிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:42:08Z", "digest": "sha1:BDIHILGXK4JD5NFQ37KU6RDOKDVLNW5U", "length": 3105, "nlines": 47, "source_domain": "www.supeedsam.com", "title": "விபுலானந்தர் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தரது 71வது சிரார்த்ததினம்\nசகா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரது 71வது சிரார்த்த தினம் இன்று (19.07.2018) வியாழக்கிழமை காலை அவர்பிறந்த காரைதீவு மண்ணில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் ஏற்பாடுசெய்த...\nபேத்தாழை பொது நூலகத்தில் முத்தமிழ் வித்தகர் பிறந்த தினக் கொண்டாட்டம்\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு மார்ச்- 27 அன்று நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகள், பொது நிறுவனங்கள், பொது நூலகங்கள் எனப் பல்வேறுபட்ட இடங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/kanthar_alankaram/kanthar_alankaram_10.html", "date_download": "2019-02-18T21:31:53Z", "digest": "sha1:7XUGTQ4TS5QZI2OCWYOOM5UOJUEDNYUE", "length": 22147, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கந்தர் அலங்காரம் - அருணகிர��நாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்ன, டுடுடுடு, தான், செய்யும், கொண்டு, மறவேன், வந்து, துதிக்கவில்லை, வெய்ய, கழித்தோடு, முத்தி, ஓடுகின்ற, கூத்தாடுமாறு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் ��ாப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » கந்தர் அலங்காரம்\nகந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்\nபத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால்\nபுத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி\nமெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே\nகுத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. 35\nபக்தியாகிய அன்பு வழியில் இறங்கி இன்பமாகிய கடலில் மூழ்குவதினால் அடியேனின் புத்தியில் அலை போன்ற அசைவுகள் தெளிவடைவது எக்காலமோ அலைகள் போன்று பொங்கிப் பெருகும் வெப்பமான அசுரர் இரத்தம் ஆனந்தக் கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனின் கிரௌஞ்ச மலை மீது ஏவிய வேலாயுதம் குத்திய மேன்மையினால் தேவர் உலகை மீட்டுக் கொண்ட மன்னர் திருமுருகப்பெருமானே.\nகழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்\nகழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்\nகொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்\nகிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே. 36\n'ஓ' நெஞ்சே, சுழித்து ஓடுகின்ற ஆற்றின் வெள்ளத்திற்கு நிகராகும் செல்வத்தினால் உண்டாகும் துன்பங்களையும் இன்பங்களையும் அறவே நீக்கிப் பற்றற்று விரைந்து செல்வது எந்தக் காலமோ \"யானையின் தந்தத்தில் உண்டாகிய முத்துக்களைக் கொழித்துக் கொண்டு ஓடுகின்ற காவிரி நதியால் சூழப்பட்டுள்ள திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ளவரே\" என்று துதிக்கவில்லை, \"எட்டு குலமலைகளைப் பிளந்து போகத்தக்க வேலாயுதமே\" என்று நீ துதிக்கவில்லை. இவ்வாறு இருக்க உனக்கு முத்தி கிடைப்பது எவ்வாறு \"யானையின் தந்தத்தில் உண்டாகிய முத்துக்களைக் கொழித்துக் கொண்டு ஓடுகின்ற காவிரி நதியால் சூழப்பட்டுள்ள திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ளவரே\" என்று துதிக்கவில்லை, \"எட்டு குலமலைகளைப் பிளந்து போகத்தக்க வேலாயுதமே\" என்று நீ துதிக்கவில்லை. இவ்வாறு இருக்க உனக்கு முத்தி கிடைப்பது எவ்வாறு\nகண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை\nமொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்\nகுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு\nடிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. 37\nகற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் \"டுண்டுண் டுடுடுடு..\" என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக் கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38\nநாட்கள் அடியேனை என்ன செய்யும் வினை தான் என்ன செய்யும் வினை தான் என்ன செய்யும் அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும் அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும் கொடிய இயமனால் தான் என்ன செய்ய முடியும் கொடிய இயமனால் தான் என்ன செய்ய முடியும் குமரக் கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன் வந்து தோன்றிடுமே.\nகந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்ன, டுடுடுடு, தான், செய்யும், கொண்டு, மறவேன், வந்து, துதிக்கவில்லை, வெய்ய, கழித்தோடு, முத்தி, ஓடுகின்ற, கூத்தாடுமாறு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:56:45Z", "digest": "sha1:JHJA2CQ55TCQGYNIQ47V5HICZADVYHGR", "length": 5419, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பலம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nவெடிபொருளின் பின்னணியிலுள்ள அரசியல்வாதியை அம்பலப்படுத்துவேன் - நிஷாந்த\nபுத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒ...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அற...\nபுத்தளத்தில் சிறுவன் கடத்தல் சம்பவம் : இந்திய பிரஜை, இரு பெண்கள�� தொடர்பு : விசாரணையில் புது தகவல்கள் அம்பலம்\nபுத்தளம் வான் வீதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை பகல் நான்கு வயதுச் சிறுவன் ஒருவனைக் கடத்திய சம்பவம் தொடர்பில் இந்திய ப...\nஇருளில் ஆபாச பட நாயகன் பகலில் பேராசிரியர் : உண்மை வெளிச்சத்திற்கு\nஇங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நிக்கோலஸ் என்பவர் இரவில் ஆபாச பட நடிகராக வலம...\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/06/21/growth/", "date_download": "2019-02-18T20:16:26Z", "digest": "sha1:OIGGFX5XDQZGO6RPXIFDH24WZR4BIP4H", "length": 8459, "nlines": 94, "source_domain": "saravanaraja.blog", "title": "மூளை வளர்ச்சி – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nநேற்று ஒரு நண்பரோடு மின்தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். நிகழ்ந்து வரும் போராட்டங்கள் குறித்தும், ஏவப்படும் அடக்குமூறைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.\nயாரோ ‘ஊ ஊ’ என குரல் எழுப்பும் சத்தம் கேட்டது. இரு இருக்கைகளுக்கு முன்னால், எனக்கு முதுகைக் காட்டி அமர்ந்திருந்த சிறுவன்தான் அவ்வாறு ஓலிகளை எழுப்பிக் கொண்டிருந்தான்.\nஅவன் ஒலிகளை எழுப்பிய விதமும், அவனது தாயும், தங்கையும் அவனை ஆற்றுப்படுத்த முயன்ற விதமும், அவன் ஒரு சிறப்புக் குழந்தை (special child) என்பதைப் புரிய வைத்தது. ரயிலில் ஏறியதன் விளைவாக அவன் பயப்படுவதாகவும், அவனை இருக்கை மாற்றி அவனது அம்மாவோடு உட்கார வைக்கா விட்டால் ஓடி விடுவான் என்றும் விசாரித்த ஒருவருக்கு அவனது தங்கை பதிலளித்தாள்.\nசற்று நேரம் ஆயாசத்தோடு பார்த்துக் கொண்டி���ுந்தவன், “ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள்… சிக்கல்கள்” என நண்பரிடம் சொன்னேன். அவர் மெல்லிய புன்னகையோடு, “ஆம். போராடுவதற்கும் ஒரு சலுகை (privilege) தேவைப்படுகிறது இல்லையா” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்\nரயில் வேகம் கூட்டி கடகடத்தது.\nமூளை வளர்ச்சி அடையாத அவனை ரயில் அச்சுறுத்துகிறது.\nஅவன் அதற்கு எதிராக குரல் எழுப்புகிறான்.\nமூளை வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுபவர்களையும்\nஅவர்களும் அதற்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள்.\nஅவர்களை அடக்கி ஒடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறோம்.\nஎன்று சொல்வதும் கூடவா தேச விரோதம்\nPrevious Previous post: அப்பா வந்திருந்தார்\nNext Next post: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/170529", "date_download": "2019-02-18T20:43:03Z", "digest": "sha1:S4IIEQUATZKVCUGHBQMWCAVNRQGOPYU2", "length": 19325, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "உங்கள் வீட்டில் ஆவிகள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉங்கள் வீட்டில் ஆவிகள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nபிறப்பு : - இறப்பு :\n என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், இருக்கிறது என நம்புகிறவர்களுக்கு, யோகி ஸ்ரீ ராமனந்த குரு என்பவர் சில தகவல்களை தருகிறார். அவரது இணையதளத்தில் இந்த தகவல்கள் உள்ளன. ஆவி இருப்பதை கண்டுபிடிப்பதற்கான முறை.\n1) பேய் மிரட்டி என்ற மூலிகை உள்ளது. இதனை தீபம் எரியும் போது கொளுத்தினால், பேய் இருக்கும் வீட்டில் எரியாது. தீப்பற்றிய உடனே அணைந்து விடும். பேய் இல்லை என்றால் நின்று நீண்ட நேரம் எரியும்.\n2) பூத வேதாள உப்பு என்ற மூலிகை உண்டு. இதனை பேய் இருக்கும் வீட்டில் வைத்தாலே கெட்ட பிண வாடை வீசத் தொடங்கும். பேய் இல்லாத வீட்டில் அப்படி ஒரு நாற்றம் அடிக்காது.\n3) இந்த மூலிகைகள், உங்களுக்கு கிடைக்காவிட்டால், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அறுகம்புல்லை அதில் சொருகினால், பேய் இருக்கும் வீடாக இருந்தால், அந்த பிள்ளையாரை சீக்கிரமே வண்டு மொய்த்து, சின்னபின்னமாகிவிடும். அதுவே பேய் இல்லாத வீடாக இருந்தால், அந்த பிள்ளையார் கெடாமல் எத்தனை நாட்களாக இருந்தாலும் அப்படியே இருக்கும்.\nPrevious: மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் பிரபல நடிகரின் மனைவி \nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/17-apr-16-30.html", "date_download": "2019-02-18T20:05:00Z", "digest": "sha1:YHZ7YX75HFHPHPCLFEPIO3VCGKPHL7HL", "length": 4726, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஇயக்குநர் பாலாவுக்கு... ஏன் இந்த தடுமாற்றம்\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை ��த்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/theatres/index.html", "date_download": "2019-02-18T21:01:13Z", "digest": "sha1:6FM66PHGMK2SPNMYI45UZTVLR3WRMBKR", "length": 13852, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்���ுவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழகத் திரையரங்குகள்\nதமிழகத் திரையரங்குகள் (Cinema Theatres)\nதமிழகம் முழுவதும் தற்போதைய சூழ்நிலையில் இந்த அட்டவணையில் உள்ள பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.\nகாஞ்சிபுரம் (Kancheepuram), திருவள்ளூர் (Thiruvallur)\nதிருநெல்வேலி (Tirunelveli), தூத்துக்குடி (Thoothukkudi)\nதஞ்சாவூர் (Thanjavur), நாகப்பட்டினம் (Nagapattinam),\nகோயம்புத்தூர் (Coimbatore), திருப்பூர் (Tiruppur)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nTamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/15/cricket.html", "date_download": "2019-02-18T20:41:38Z", "digest": "sha1:EZCMJQ7U4RYDFLPZYB6WTHAJWDSWG5YP", "length": 13709, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கங்குலி சதம்: ஐ.சி.சி. கோப்பையை வெல்லுமா இந்தியா? | india set target of 265 for new zealand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n4 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n4 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n4 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n5 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகங்குலி சதம்: ஐ.சி.சி. கோப்பையை வெல்லுமா இந்தியா\nஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்செய்த இந்தியா 264 ரன்கள் எடுத்துள்ளது.\nநைரோபியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்றுஇந்தியாவை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது.\nவழக்கம்போல் கங்குலியும், டெண்டுல்கரும் களமிறங்கினர். தொடக்கம் முதலேஇருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். குறிப்பாக டெண்டுல்கர் சிறப்பாக ஆடினார்.\nஅவர் 13 ரன்கள் எடுத்தபோது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவீரர் என்ற பெருமையைப் பெற்றார். கங்குலியும், டெண்டுல்கரும் முதல்விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர்.\nஇருவரும் ஆடிய ஆட்டம் இந்தியா நிச்சயம் 300 ரன்களைக் கடந்துவிடும் என்றஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், 69 ரன்கள் எடுத்த நிலையில்துரதிருஷ்டவசமாக டெண்டுல்கர் ரன் அவுட்டானார்.\nஅடுத்து வந்த திராவிட், கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மெல்லமெல்லரன்கள் சேர்த்தனர். ஆனால், தொடக்க ஓவர்களில் 6 ரன்களுக்கும் அதிகமாக இருந்தரன் விகிதம் குறையத் தொடங்கியது.\nஇந் நிலையில், 22 ரன்கள் எடுத்த நிலையில் திராவிடும் ரன் அவுட்டானார்.இதற்கிடையே, கேப்டன் கங்குலி தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இத் தொடரில்அவர் அடித்த இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகங்குலி 117 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்த வந்த நம்பிக்கைநட்சத்திரம் யுவராஜும் தன் பங்குக்கு விளையாடி 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்துஅவுட்டானார்.\nவினோத் காம்ளி 1 ரன்னும், ராபின் சிங் 13 ரன்களும் எடுத்தனர். அகார்கர் 15 ரன்எடுத்தும், தய்யா 1 ரன் எடுத்தும் அவுட்டாகாமல் இருந்தனர்.\nகடைசியாக ஆட வந்தவர்கள் யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை.இதனால், 300 ரன்களுக்கும் குறைவாகவே 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 264ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.\nநியூசிலாந்து அணியில் ஸ்டைரிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/health/health-serials", "date_download": "2019-02-18T20:29:35Z", "digest": "sha1:DNBPHQMTOVDRBY73XFGPZWDVJJK5Q7I7", "length": 2692, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "முகப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nமணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி\nதாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல் உருவாக முடியாது.\n31. முதுகு வலி என்பது நிரந்தரம் இல்லை\nசந்தேகம் போக்கும் வகையில் சில நேரங்களில் எனது தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nநல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nதற்காலத்தில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், முக்கியமாகப் பெண்மணிகள் முழங்கால் மூட்டு தேய்வு காரணமாக மிகவும் துன்பப்படுவதைக் காண்கிறோம்\nபடித்து நல்ல வேலைக்குச் சென்று தன் தாயை நன்றாகப் பார்த்து கொள்ள வேண்டுமென்பதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t18902p75-topic", "date_download": "2019-02-18T20:49:42Z", "digest": "sha1:NZBVIKLC2WQAZLZIV3XTNOS6SNPBTDBE", "length": 43006, "nlines": 511, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் அகராதி - அ - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவ��ப்பு\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\n» நீதி மன்ற துளிகள்.\n» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\n» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்\n» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்\n» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\n» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு\n» புதுநல மருத்துவ மனை...\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» என் காதலி - கவிதை\n» மறதி - ஒரு பக்க கதை\n» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am\n» என் நிழல் நீயடி\n» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்\n» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.\n» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்\n» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது\n» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,\n» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.\n» வீடு வாங்க இதுதான் நேரம்\n» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா\n» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்\n» உத்தமர்கள் வாழும் பூமி\n» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\n» இரவு முடிந்து விடும் - திரைப்பட பாடல் காணொளி\n» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally\nதமிழ் அகராதி - அ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nதமிழ் அகராதி - அ\nஅதிகாரி - வேலைப் பார்ப்பவர்\nஅபிப்ராயம் - தன் விருப���பத்தை கூறுதல்\nஅவசரம் - மிக வேகமாக\nஅலுவலகம் - வேலை பார்க்கும் இடம்\nஅலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்\nஅல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் அகராதி - அ\nஅறிவு மடம்படுதல் - அறிந்தும் அறியோர் போன்றிருத்தல்.\nஅறிவொப்புக் காண்டல் வினா - தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்பு நோக்கக் கேட்குங் கேள்வி,\nஅறீஇய - அறிய : அறிந்த.\nஅறுகரிசி - அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.\nஅறுகழி - நீரற்ற கழி.\nஅறுகால் - வண்டு : பாம்பு : அறுகிற பொழுது : இல்லாத போது : தேனீ.\nஅறுகாற் பீடம் - ஆறு கால்கள் அமைந்த பீடம்.\nஅறுகிடுதல் - திருமணத்தில் அறுகிட்டு வாழ்த்துதல்.\nஅறுகுறை - கவந்தம் [ தலையற்ற முண்டம்].\nஅறுகெடுத்தல் - அறுகிட்டு வாழ்த்துதல்.\nஅறுசமயம் - சைவம் : வைணவம் : சாக்தம் : செளரம் : காணாபத்தியம் :\nகௌமாரம் ஆகிய ஆறு சமயங்கள்.\nஅறுசுவை - கைப்பு : இனிப்பு : புளிப்பு : உவர்ப்பு : துவர்ப்பு : கார்ப்பு.\nஅறுதல் - தீர்தல் : பாழாதல் : அறுந்தது : இல்லாமற் போதல் : எதற்குங் கூடாத\nதாதல் : கைம்பெண் : நூல் கயிறு முதலியன அறுதல் : பயனற்றதாதல் :\nஅற்றுப் போதல் : கொலையுண்டல் : தங்கல் : வகை செய்தல்.\nஅறுதிச் சாசனம் - கிரயப் பத்திரம்.\nஅறுதிப் பரிவட்டம் - கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுக்கும் பட்டு.\nஅறுதியிடுதல் - முடிவுக்குக் கொண்டு வருதல் : காலங் குறித்தல்.\nஅறுத்தல் - ஊடறுத்தல் : அரிதல் : இல்லாமற் செய்தல் : இடை விடுதல் :\nமுடிவு செய்தல் : வளை தோண்டல் : வெட்டுதல்.\nஅறுத்திசைப்பு - வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்பு : வழு.\nஅறுத்துப் பேசுதல் - முடிவாகக் கூறுதல்.\nஅறுத்து முறி - மனைவியைத் தள்ளி விடுகை.\nஅறுத்துரைத்தல் - வரையறுத்துச் சொல்லுதல் : பிரித்துச் சொல்லுதல்.\nஅறுந்தருணம் - அறுந்தருவாய் : அவசர சமயம்.\nஅறுந்தொகை - மிச்சமின்றிப் பிரிக்கப் பெறும் எண்.\nஅறுபகை - காமம் முதலியன.\nஅறுபதம் - ஆறு கால் : வண்டு : ஒரு பூண்டு.\nஅறுபதாமாண்டுக் கலியாணம் - சஷ்டியப்த பூர்த்தி.\nஅறுப்புச் சுகம் - கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கைப் பொருள்.\nஅறுமணை - அரிவாள்மணை : அழகற்றவள் : சீர்கேடி.\nஅறுமர் - எண்ணெய் வகை.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் அகராதி - அ\nஅறுமான் - ஒருவகைப் புழு.\nஅறுமீன் - கார்த்திகை மாதம் : கார்த்திகை நாள்.\nஅறுமீன் காதலன் - முருகன்.\nஅறுமுறை வாழ்த்து - முனிவர் : பார்ப்பார் : ஆனிரை : மழை : முடியுடை வேந்தர் : உலகு என்னும் ஆறினையும் பற்றிக் கூறும் வாழ்த்து.\nஅறுமை - நிலையின்னை : ஆறு.\nஅறும்பு - கொடுமை : பஞ்சம்.\nஅறுவகைப்படை - மூலப்படை : கூலிப்படை : நாட்டுப்படை : காட்டுப்படை :\nஅறுவடை மேரை - கிராம ஊழிய சுதந்திரம்.\nஅறுவாய் - வாள் முதலியவற்றால் அறுபட்ட விடம் : குறைவிடம் : கார்த்திகை.\nஅறுவாப்போதல் - முற்றுஞ் செலவாதல்.\nஅறுவையர் - ஆடை நெய்வோர்.\nஅறைகாரன் - கோயில் உக்கிராணக்காரன்.\nஅறைதல் - அடித்தல் : அலை : காற்று முதலியன அறைதல் : ஒலித்தல் : துண்டித்தல் : பறை முதலியன கொட்டுதல்.\nஅறைபோதல் - கீழறுக்கப்படுதல் : கெட்டழிதல் : வஞ்சித்துச் செல்லல்.\nஅறைப்படுத்தல் - கீழறுத்துத் திறப்பித்தல்.\nஅறை முறையிடுதல் - குறைதெரிவித்தல்.\nஅறையோ - முறையிடும் மொழி : ஒரு வஞ்சினச் சொல்.\nஅறையோலை - வரையறைசெய்யும் உறுதி மொழி.\nஅற்கம் - அடக்கம் : பொருள் விலை : அலரி : தும்பை : துளசி : முருக்கு :\nஅற்குதல் - அடைதல் : தங்குதல் : நிலைபெறுதல்.\nஅற்பசங்கை - ஒன்றுக்குப் போதல் : சிறுநீர் விடுதல்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் அகராதி - அ\nஅற்பரம் - மக்கட் படுக்கை.\nஅற்புத உவமை - உவமையலங்கார வகையுள் ஒன்று.\nஅற்புதக்கண் - அபிநயக்கண் வகை.\nஅற்றகாரியம் - முடிந்து போன வேலை.\nஅற்றவன் - பற்றற்றவன் : பொருளற்றவன்.\nஅற்றைப் பரிசம் - விலைமாதர் அன்றன்று பெறுங்கூலி.\nஅன - அன்னம் : ஒப்பான்.\nஅனகம் - பாவமற்றது : புல்லுருவி.\nஅனங்கத்தானம் - காமன் கோட்டம்.\nஅனத்தம் - பயனற்றது : பொல்லாங்கு.\nஅனந்தசக்தி - வரம்பில்லாத ஆற்றல்.\nஅனந்தசுகம் - கடையிலா இன்பம்.\nஅனந்தரம் - பிறகு : பின்னர்.\nஅனந்தை - பூமி : சிவசக்திகளில் ஒன்று : திருவனந்தபுரம் : அறுகு : சீந்தில் :\nசெங்காந்தள் : சிறுகாந்தள் : சிறுகாஞ்சொறி : நன்னாரி : குப்பைமேனி :\nசோடச கலையுள் ஒன்றான யோகத்தானம்.\nஅனபை - ஓர் யோகம்.\nஅனலம் - தீ : கொடுவேலி.\nஅனலன் - தீக்கடவுள் : அட்டவசுக்களுள் ஒருவன்.\nஅனலாச்சியம் - ஒரு நரகம்.\nஅனவத்தை - முடிவு பெறாமைக்குற்றம்.\nஅனற்கல் - சிக்கிமுக்கிக் கல்.\nஅனற்றுதல் - தகித்தல் : எரித்தல் : வயிறுளைதல் : சினத்தல் : வீணே உளறுதல் : முணங்குதல்.\nஅனாகதம் - ஆறு ஆதாரங்களுள் ஒன���று.\nஅனாதிசைவம் - சைவம் பதினாறனுள் முப்பொருள் உண்மையை உறுதிப்படுத்துவது.\nஅனாவிதம் - வீணை வகை.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் அகராதி - அ\nஅனி - நெற்பொரி : பத்தாயப் பெட்டி.\nஅனீகம் - அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு.\nஅனு - பிரதிசெயல் : மோனையெழுத்து : தாடை : அற்பம் : ஒழுங்கு : கதுப்பு :\nகீழ் : கூட : அன்மை : தனிமை : பங்கு.\nஅனுகதம் - தொடர்ந்து வருவது.\nஅனுகமனம் - உடன் கட்டையேறுதல்.\nஅனுகரணம் - ஒன்றன் செயல் போல் செய்கை : அனுகாரம்.\nஅனுக்கம் - வருத்தம் : முணக்கம் : அச்சம் : நோய்.\nஅனுக்குதல் - வருத்துதல் : கெடுத்தல்.\nஅனுக்கை - அனுஞ்ஞை : தட்சிணை வகை.\nஅனுங்கல் - அசைதல் : இழுகல் : ஒன்றோடொன்று முட்டுதல் : கெடுதல் : புலம்பல் : வருந்தல் : வாடல் : முணுமுணுத்தல்.\nஅனுசந்தானம் - சிந்திக்கை : இடையறாது ஓதுகை.\nஅனுசயம் - கழிவிரக்கம் : பச்சாத்தாபம்.\nஅனுசரணம், அனுசரணை - சார்ந்தொழுகுதல்.\nஅனுசரிப்பு - பின்பற்றுகை : இணக்கம்.\nஅனுசிதம் - தகாதது : பொய் : சத்தி செய்கை.\nஅனுசைவர் - சிவதீட்சை பெற்ற சத்திரியர் : வைசியர்.\nஅனுட்டானம் - அனுஷ்டானம் : வழக்கம் : தீக்கை பெற்றவர்கள் செய்யும் நாட்கிரியை : ஒழுக்கம்.\nஅனுதாத்தம் - படுத்தல் ஓசை.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் அகராதி - அ\nஅனுப்படி - கையிருப்பு : காரியங்கள் : கடந்த ஆண்டு வருவாய்.\nஅனுபோகம் - இன்பநுகர்ச்சி : பழக்கம் : கையாட்சி.\nஅனுமதை - ஒருவகைப் புல்.\nஅனுமானம் - கருதலளவை : ஐயம் : சமுசயம்.\nஅனுமிதி - அனுமானத்தால் உண்டாகும் ஞானம்.\nஅனுமேயம் - அனுமானத்தால் அறியத்தக்கது.\nஅனுமோனை - இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை.\nஅனுலோமன் - உயர்குல ஆடவனுக்கு இழிகுலப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை.\nஅனுவாதவொத்தி - மறு ஒத்தி.\nஅனேகான்மவாதம் - ஆன்மாக்கள் பல உண்டென்னுங் கொள்கை.\nஅனை - அத்தன்மை : ஒரு மீன் : தாய் : அத்தனை.\nஅனைய - அன்ன : அத்தன்மையான.\nஅன்புகூர்தல் - பற்றுக் கொள்ளுதல்.\nஅன்புடைக்காமம் - ஐந்திணை பற்றி நிகழுங் காமம்.\nஅன்மொழித்தொகை - ஐந்தொகை மொழிமேற் பிற தொக்கு வரும் தொகை.\nஅன்வியத்தல் - பின்தொடர்தல் : செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு\nஅன்றியுரைத்தல் - மாறுபட்டுச் சொல்லுதல்.\nஅன்றினர், அன்றினார் - பகைவர்.\nஅன்றுதல் - மாறுபடுதல் : கெடுதல்.\nஅன்னதானக் குறுவை - மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல்.\nஅன்னது - அப்படிப்பட்டது : போன்றது : ஒத்தது.\nஅன்னத் துவேடம் - உணவில் வெறுப்பு.\nஅன்னபானம் - சோறுந் தண்ணீரும்.\nஅன்னப் பிராசனம் - சோறூட்டல்.\nஅன்னவத்திரம் - உணவு உடைகள்.\nஅன்னாய் - ஓர் அசைநிலை : தாயை விளித்தல்.\nஅன்னாள் - அத்தன்மையள் : அவள் : ஒப்பானவள்.\nஅன்னியபரன் - வேறோர் இடத்தில் மனம் பற்றியவன்.\nஅன்னியூர் - ஓர் ஊர்.\nஅன்னுவயம்பண்ணுதல் - செய்யுட்டொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.\nஅன்னோன் - அவன் : ஒத்தவன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழ் அகராதி - அ\nசிவா அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது பல அரிய சொற்களை நமக்கு அறிமுகம் செய்துவைப்பது போற்றத்தக்கது பல அரிய சொற்களை நமக்கு அறிமுகம் செய்துவைப்பது போற்றத்தக்கது மொழியியல் (Linguistics) நோக்கில் எழுத்துக்களின் சேர்க்கையை (Combinationof words ) ஆய்வதற்கு மிகவும் பயன்படும்\nRe: தமிழ் அகராதி - அ\nஇதை இடையில் நிறுத்தாது தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.\nRe: தமிழ் அகராதி - அ\nRe: தமிழ் அகராதி - அ\nRe: தமிழ் அகராதி - அ\n@dhilipdsp wrote: பாசம் கொண்டது நிஜம்\nஅப்படியே இது எந்த பதிவிற்கான பின்னூட்டமுன்னு சொன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்\nRe: தமிழ் அகராதி - அ\n@dhilipdsp wrote: பாசம் கொண்டது நிஜம்\nஅப்படியே இது எந்த பதிவிற்கான பின்னூட்டமுன்னு சொன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்\nRe: தமிழ் அகராதி - அ\nRe: தமிழ் அகராதி - அ\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்க��ிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalconnection.com/readstory.php?id=4", "date_download": "2019-02-18T21:03:55Z", "digest": "sha1:AGKU6WK7CW2LP2F5CQLYBG5TVWDBGSHL", "length": 32841, "nlines": 90, "source_domain": "kayalconnection.com", "title": "Readstory HJMQAFNUDL", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nஇணையதளஎழுத்தாளர்: ஏ. லெப்பைசாகிபு என்ற ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ்\nகாயல்கனெக்சன் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை\nதுபாயிலுள்ள நோக்கியா பிரான்ஸ் கம்பெனியில் உயர் இன்ஜினியர் பதவி வேலை செய்யும் அப்துர்ரஹ்மான் கைநிற���ய சம்பாத்தியம், ஊரிலிருக்கும் அவர் மனைவி அரபா அடிக்கடி போன் செய்து, மாமி, மச்சிமார்களை குறைக்கண்டு பசாது பேசி வருவது வழக்கம்.\nஅதுபோல டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிப்பு தினவிடுமுறையில் துபாயிக்கு போன் போட்டு ஏதேதோ குறைகளை மாமி வீட்டைப் பற்றி அடுக்கினால்.....\nதுபாய் எதிர்முனையில் இருந்த கைபேசி அலையில்...இதோ பாரு என் உம்மா வீட்டை பற்றி நீ என்ன சொன்னாலும் அது என் காதில் விழாது. என் தாயின் அன்பு உனக்குத் தெரியாது. அவர்கள் என்னை வளர்த்து படிக்க வைத்த கஷ்டம் உனக்கு எங்கே புரியப் போகிறது\nஅவங்க தினமும் குடும்பச் செலவை ஓட்ட மசாலா தூள் வருப்பாங்க, மாவு வருத்து கொடுப்பாங்க, என் அக்கா, தங்கை சீனிமாவு, சீப்பணியாரம், பட்டர் பிஸ்கட் செய்து தம்பி மூலம் விற்று என்னைப் படிக்க வைத்தாங்க.\nஅவர்கள் வாழ்நாள் பூராவும் சிந்திய வேர்வை முழுவதும் இரத்தம் தான் தெரிஞ்சிக்கோ. அவங்க தாயன்பு, பாசம் எனக்கு மறக்காது புரிஞ்சுக்கோ என்றான் அவன்\nநான் சொல்றதை கேளுங்க.... என்று இழுத்த போது\nநிறுத்துடி....உன்னைப் பற்றி, உங்களைப் பற்றி ஒருநாளும் உன் மச்சியும், என் உம்மாவும் எந்த குறையும் சொன்னதில்லை.. நீ ஏன் எங்க குடும்பத்தைப் பற்றியே சதா பசாத் (குறை) சொல்லி......காலத்தை வீணாக்குறே....ஏன்\nஇல்லைங்க....உங்க லாத்தா சொன்னதா பஸாது மாமி சொன்னாங்க. இந்த பாரு அவங்க பட்டமே பஸாது மாமி..... இனி அவங்க சொல்லிலே உண்மை இருக்குமா ஏன் எண்ணிப் பார்க்க மாட்டேன்கிறீங்க ஏன் எண்ணிப் பார்க்க மாட்டேன்கிறீங்க\nகோபமாக கத்தினான் அப்துர்ரஹ்மான். மனுஷனை வேலை செய்ய விடாதீங்க போனை எடுத்தா நல்லதை பேச பழகுங்க. யார் வீட்டையும் அள்ளி வைக்காதீங்க. அதை நம்ப நான் தயாராக இல்லை போனை எடுத்தா நல்லதை பேச பழகுங்க. யார் வீட்டையும் அள்ளி வைக்காதீங்க. அதை நம்ப நான் தயாராக இல்லை\nஇல்லைங்க என்று அரபா இழுத்தாள்...\nபோனை மணிக்கணக்காகப் பேசி பணத்தை வீணாக்காதே. வை...வை.. அப்போது அடுப்படியிலிருந்து குக்கர் விசில் சப்தம் கேட்க அங்கு நுழைந்தாள்.\nஅப்போது பஸாத் மாமி வீட்டுக்குள் நுழைந்து, அழைக்காமலே சோபாவில் அமர்ந்தாள். வாங்க மாமி...என்ன இவ்வளவு தூரம்\nஅரபா நான் கண் ஆபரேஷன் செய்ய போக போகிறேன். பத்தாயிரம் தேவை மீதி நான் ரெடி பண்ணிட்டேன்\nஇப்போது என்னிடம் அவ்வளவு தொகை இல்லை. ஒரு வருடத்திற்கு ம��ன் வாங்கிய இருபதாயிரம் ரூபாய் திருப்பித் தரலையே அதை எப்போது மாமி தரப்போறீங்க அதை எப்போது மாமி தரப்போறீங்க அதற்கு பதிலாக ஒரு பவுன் பிரைஸ்லெட் தந்திருக்கேனே அதற்கு பதிலாக ஒரு பவுன் பிரைஸ்லெட் தந்திருக்கேனே இப்போ அதுபோல தர தங்கபொருள்கள் இல்லை என்றால் பசாத் மாமி\nஅவங்களுக்கு தெரியாம பணம் தந்தேன். அவங்க ஒரு அவசர வேலையாக ஊர் வருவதாக கேள்வி. பணம் எனக்கு தேவைப்படுகிறதால் பிரைஸ்லெட்டை விற்று, என் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் பணத்தை தந்து விடுகிறேன் என்றாள் அரபா.\nஅந்த பிரைஸ்லைட் யாருடையது என்று எனக்கு ஞாபகமில்லை. எழுதி வைக்க படிப்பறிவுமில்லை. உம்மா வீட்டை விட்டு மாப்பிள்ளைகளை பிரித்து வைக்கிறதால் சிலர் பணமும், கேட்டா மோதிரம், காப்புனு தருவாங்க. திருப்பிக் கொடுப்பதும் உண்டு. மறந்திட்டா நான் யாரைப் போய் கேட்க\nஉன் மாப்பிள்ளையை களைத்து பார்த்தியா\n உம்மா வீடு, லாத்தா, தங்கை மீது அவ்வளவு பாசம் வைச்சி இருக்காங்க என்றாள்; அரபா. அலுப்பாக, அப்படி சொல்லு மார்க்க வழியில் வளர்ந்த பிள்ளை. பாசங்களை சுலபத்தில் பிரிக்க முடியாது. இப்படிபட்டவர்களை இறையருள் சூழ்ந்திருக்கும் என்றால் பசாத் மாமி. சரியாக சொன்னீங்க மாமி. தனது கஷ்டகாலங்களை அடிக்கடி நினைத்து பார்க்கிறாங்க. உம்மா வீட்டிலும் பாசம் தாயின் மீதும் அன்பு. தந்தை, மாமா, மாமி என்றும் பாசம் காட்டும் மனிதர் அவங்க. சில நேரம் அவங்க குடும்ப வளர்ப்பு பற்றி நான் மனசுக்குள் பெருமைக் கொள்வேன். உங்களால் தான் அவங்களை நான் குழப்புகிறேன் என்றாள் அரபா.\nதாய்வீட்டை பிரிஞ்சியிருந்தா உனக்கு எல்லாம் கொட்டுவான். அதன்பின் நீ கேட்டதை எல்லாம் உனக்கு தருவான்.\n உனக்கு என்ன பண கஷ்டமா அரபா அப்படினா வட்டிக்கு எடுத்து தாரேன். உன் காப்பைத் தாயேன்.\nஇந்த பாருங்க, வட்டிக்கு வாங்குற ஹராமான பழக்கம் எனக்கு இல்லை. உங்களோடு அதை வைத்துக் கொள்ளுங்க. நேரம் ஆகுது, இருந்த இடம் சூடு ஏறிப்போச்சு போங்க....போங்க என்று பசாது மாமியை அரபா துரத்தி விட்டா.\nஇந்தா பாரு அரபா இதெல்லாம் நல்லா இல்லை. நீ இல்லாவிட்டால் எங்க அக்பர் சாச்சா கேட்டா எவ்வளவு பணம் வேணும் தர ரெடியாக இருக்காங்க. நான் போயிட்டு வாரேன். அவங்க தான் எனக்கு கை கொடுக்கும் மனுஷன்\nமீண்டும் வராதீங்க, எந்த பணக்காரங்களை பார்த்தாலும் ச��ச்சா, மாமா, காக்கா போடுவது உன் வழக்கம்.\nஎங்கிருந்தோ வந்து இங்குகுடியேறி ஊரையே என்சொந்தம் என்று கூறுகிறே. சூனியம், மந்திரம் செய்றவங்களோட உன்தொடர்பை நான் இனி கட் பண்ணிக் கொள்கிறேன் போங்க...போங்க...வரவேண்டாம்\nவர்ரேன.; பணம் வந்துட்டு நாலுகாசு பார்த்ததும் நேற்றைய வாழ்க்கை மறந்து போச்சா அரபா. நீ பேசுறே... உன்னையே சூனியமாக்கி நடக்கவிடாமே ஆக்கிடுவேன் பாரு. இந்த பாருங்க மாமி, மிரட்டல் எல்லாம் வேணாம். நான் ஐந்துவேளை தொழுகிறேன். குர்ஆனை தினமும் ஐந்துவேளை ஓதி வருவதால் உன் ஜின்ஷைத்தான் சூனியம் என்னை ஒன்று பண்ணாது. அல்லாஹ் எங்களுடன் இருக்கான்...இதற்குமேல் ஒரு நிமிஷம் இருந்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிடுவேன்....போங்க....போங்க...என்றாள் கோபத்துடன். திரும்பி...திரும்பி...பார்த்து வாயிக்குள் ஏதோ முனுமுனுத்து கொண்டு வெளியேறினாள் மாமி.\nஒருவாரம் கழித்து.....துபாயிலிருந்து அப்துர்ரஹ்மான், தாய் ராவியத்து வீட்டுக்கு போன் செய்தான். உம்மாவை கூப்பிடு ஷர்மி என்றான்.\n....உம்மா லுஹா தொழ ஆரம்பிச்சாட்டாங்க இன்னும் இருபது நிமிஷம் கழித்து தான் அவர்களுடன் நீ பேசமுடியும் என்றால் ஷர்மி.\nஷர்மி நீ காலேஜிக்கு போறீயா உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். மினிலேப்டாப் வேணும் என்று சொன்னா...\nநீ கேட்காமலே வாங்கி என் கூட்டாளி ஊர் வருகிறான் அவனிடம் கொடுத்து அனுப்பி உள்ளேன்.\nஒரு காலத்தில் நான் பிளஸ்டூ படிக்க, காயல்பட்டணம் ஆறுமுகநேரி உயர்நிலைப்பள்ளியில் நம்ம ஊரிலிருந்து நடந்து போய் படித்துவிட்டு மாலையில் வந்ததும், எனது கால்வலிக்காக கோடாரி தைலம் தேய்த்து சுடுநீர் ஓத்தனம் தினமும் தருவியே. அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். உன் தங்கை ஹவ்வா ஆக்கிலா க்ரெண்ட் இல்லாவிட்டால் இரவில் நான் படிக்க ஓலைவிசிறியால் எனக்கு வீசிக் கொண்டிருப்பதையெல்லாம் நினைத்து பார்க்கிறேன்.\nநம் உம்மா இரத்தவேர்வை சிந்தி என்னை காலேஜ் வரைக்கும் படிக்க வைத்தாங்க. நானோ மெரிட் பாஸாகி வந்து வேலையும் கிடைச்சிருக்கு. நமது உம்மாவின் தாயன்பு போல யாரு செய்திருப்பார்கள் ஒரு நிமிடம் கூட மறக்க முடியலே என்றான் அப்துர்ரஹ்மான்.\nஅதற்குள் இருபத்துஐந்து நிமிடம் ஓடி மறையவே... செல்போனை சல்லாபாயில் இருக்கும் உம்மாவிடம் ஷர்மி கொடுத்தாள்...\nவாப்பா, என் செல்லமே, நீ ச���கமாக இருக்கிறாயா என்றவாறு முதலாவதாக ஸலாம் கூறியபின், ஏண்டா போய் இரண்டுவருடம் ஆச்சே, ஊர் வரக் கூடாதா\nஇல்லைமா.. இன்னும் ஒருவாரத்தில் எங்கள் கம்பெனி சார்பில் பிரான்ஸ் நாட்டுக்கு போறேன். அங்கு ஒரு வருடம் பணி செய்துவிட்டு ஊர் வருகிறேன். சம்பளமும் கூடுது. நான்கைந்து வீடு கட்டணும். கடுமையாக உழைக்கணும். இரவு பகலாக ஓடி வேலையும் செய்யணும் என்று இருக்கேன் என்றான்.\nஏம்மா... நான்கு அல்லது ஐந்து எதற்கு வாடகைக்கு கொடுக்கப் போறீயா சரியா போச்சுமா, நம்ம சர்மிக்கு ஒரு வீடு கே.எம்.டி நிலத்தில், ஹவ்வா ஆக்கிலாவுக்கு ஜெய்லானி காலனி அருகில் உள்ள நிலத்தில் வீடு எனது வீட்டை என் பெஞ்சாதியின் தங்கைக்கு வீடு இல்லாததால் கொடுக்கப் போறேன்.\nஎனக்கு அங்கேயே நிலம் வாங்கி போட்டுள்ளேன். உங்களுக்கு ஒரு சிறிய வீடு, என் மாமா மாமிக்கு சிறிய வீடு கட்டப்போறேன். பேங்க் மூலம் பணம் அனுப்புறேன். பால்மேஸ்திரி அண்ணாச்சி இடமும் எஸ்டிமேட் வாங்கி வந்திருக்கேன்.\nஎந்த பணமும் அனுப்பினாலும் பி.காம் படிக்கும் ஷர்மியை கொண்டு கணக்குபில் எல்லாம் எழுதி வைக்க சொல்லுங்க. நம்ம ஊர் பஞ்சாயத்து ஊர் அல்ல, நகராட்சி ஆகிட்டதால் வீடு கட்டிய கணக்கை சரியாக வைத்து ஆடிட்டர் மூலம் கணக்கு ஒழுங்குபடுத்தி கொண்டால் பின்னால் இன்கம்டெக்ஸ் பிராப்ளம் வராது. எனது உழைப்பில் எந்த கள்ளக்கணக்கும் இருக்கக் கூடாது... சரிதானம்மா என்றான் அப்துர்ரஹ்மான்.\nநல்லது செய்தால் நல்லபடி நிம்மதியாக வாழலாம்னு உன் வாப்பா சொல்வதை நீ நடத்தி காட்டுறே நல்லதுதான் என்றாள் ராவியத்தும்மா.\nஒரு செய்தி சொல்ல மறந்துட்டேன் பசாது மாமியை நம்ம வீட்டு பக்கம் வரவிடாதீங்க – நம்மளைப் பற்றி இல்லாதது பொல்லாததை என் மாமி வீட்டில் போய் சொல்லியிருக்கா. பொதுவா ஒரு வீட்டு செய்தியை சொல்ல யார் வந்தாலும் நம்மலை பற்றி நாம் பேசாத ஒன்றை இன்னொரு வீட்டில் போய் சொல்லி பலாய் இழுப்பாங்க. நாம பட்ட கஷ்டம் உங்களுடைய தளராத உழைப்பு யாருக்குத் தெரியும்\nஉண்மைதான் மகனே... நான் யார் வீட்டு செய்தியை இங்குவந்து சொன்னாலும் நம்புவதில்லை. இந்த பசாத் மாமி மூடுவதும் முழிப்பதும் பொய்...பொய்தான்.. எல்லா வீட்டிலும் தெரிஞ்சிட்டாங்க நானும் வராதே என்று சொல்லிடுறேன். அதோடு போன் கட் ஆனது.\nஏழு மாதம் கழித்து பால் மேஸ்திரி ராவியத்தும்மா வீட்டுக்கு வந்தார். அம்மா நம்ம தம்பி ரஹ்மான் மனசுபோல ஒரே சமயத்தில் மூன்று இடத்திலும் ஐந்து வீடு வேகமாக கட்டி முடிச்சிட்டோம். ஐந்து வீடுகளுக்கும் தரை டைல்ஸ் உள்வெளி பக்கம் பெயிண்ட் அடிக்கணும், பைப்பு லைன் போடணும் எலக்ட்ரிக் வேலை பாக்கி உள்ளது. அதையும் என்னிடம் தரச் சொல்லுங்க என்றான் மேஸ்திரி. இல்லே மேஸ்திரி...அதை எங்களுரில் கடை வைத்திருக்கும் கடையில் டைல்ஸ்களையும் பெயிண்ட்களையும் வாங்கச் சொல்லி இருக்கான்.\nபெயிண்டரும் எங்கள் பகுதி பிள்ளைகளுக்கு கொடுக்கணும். பிளமிங் பைப் லைன்களையும் எலக்ட்ரிக் வேலைகளையும் உள்ளுர் பிள்ளைகளுக்குத் தான் கொடுக்க சொல்லிவிட்டு போயிருக்கான். மேஸ்திரி நீங்க வீடு கட்டுறீங்க, அது உங்களுக்கு சம்பாத்தியம், எங்க ஊர் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும் இல்லே> அதைத் தான் தம்பி சொல்லுது.\nசரிதான் அம்மா, தம்பி மனம் போல எல்லாம் நடக்கும். தம்பி எப்போ வருது\nஇன்னும் ஐந்து மாதத்தில் வீட்டில் அத்தனை வேலைகளையும் முடிச்சிட்டு போன் போட்டா வருவதாக சொன்னான்.\nஐந்து மாதம் கழித்தது. எப்போதும் போல, அப்துர் ரஹ்மான் பிரான்ஸில் இருந்து தாய் வீட்டில் வந்து இறங்கினான்.\nபசாத்மாமி குசலம் விசாரிக்க வீட்டில் நுழைந்தார்கள். தம்பி நல்லா சுகமாக இருக்கிறீங்களா....என்று கேட்டவாறு உள்ளே முதல் ஆளாக வந்தாங்க... வாங்க மாமி....பசாத் வேலை எப்படி இருக்கு குத்தலாக கேட்டான்.... அதையெல்லாம் விட்டுவிட்டேன். ஒரு கண் ஆப்ரேஷன் போனேன். அதை சரிசெய்ய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை போய்விடும் என்று டாக்டர் சொல்லிட்டாரு.\nஒரு கணவனுக்கு கண் பார்வை எடுக்க வைத்தது – எனக்கு மாறி வைச்சிட்டான் மாந்திரிகர் தன் வினை தன்னைச்சுடும் என்பது போல எனக்கு நடந்துவிட்டதால். என் ஒரு கண்ணை இழந்தபோது தான் பிறருக்கு செய்யும் தீங்கை அறிந்துகொண்டு, திருந்திவிட்டேன்.\nஉங்கள் தாயன்பு ஆழமானது எப்படியும் அசைந்து கொடுக்காமல், கல் போல நின்று விட்டீங்களே, உங்க மனைவி அரபா மீது தப்பு இல்லை. நான் தான் அவளை கெடுக்க உங்களை வெறுக்க நாடகம் போட்டேன்.\nஒன்றுமே நடக்கல. உங்க உம்மா மாமி, உங்க மனைவியெல்லாம் நல்லவங்க. நான் தான் கெட்ட ஜென்மம். இப்போ திருந்திட்டேன். அழுதுகொண்டே பசாத் மாமி கூறினாங்க\nமாமி, தவறு ஏற்படுவது சகஜம். த���றை திரும்ப திரும்ப செய்வது தான் தப்பு. திருந்தி விட்டீங்க. ஆகவே போதும். வந்தும் நல்ல செய்தியைத் தந்தீங்க மாமி. பசாத் மாமி மௌனமானார்கள்.\nதாயன்பு இல்லங்கள்; ஐந்தும் ஒரே நாளில் ஐந்து வக்துகளில் திறக்கப்பட்டது. உம்மா உங்கள் வீட்டு சாவி இது, மாமி உங்களுக்கான வீட்டுச்சாவி இது. என் வீட்டை என் உம்மாவும், நீங்களும் சேர்ந்தே திறக்க வேண்டும் இருவரும் என் தாய்தான். மாமியும் தாய்தானே என்று அப்துர்ரஹ்மான் கூறி, தாய் இல்லச் சாவியை ஒரு தட்டில் வைத்து தந்தான்.\nமருமகனே...உங்களின் தங்கமான குணத்துக்கு ஒரு குறையும் வராது. தாயின் மீது உங்கள் அன்பு இருக்கிறதே அது உலகம் அழியும்வரை அழியாது. தாயன்பின் இல்லங்கள் பெயர் மிகவும் பொருத்தம் மருமகனே\nஊரில் வீடு வாங்கி இருக்கும் ஆண்கள் எல்லோரும் தனது உழைப்பால் ஒரு வீட்டைக்கட்டி கொண்டு, மனைவியின் தங்கைக்கு உங்கள் போல வீட்டைக் கொடுத்தால் இனி வீட்டின் சுமை மாறிவிடும். எல்லா பெண்களுக்கும் நிம்மதியும் கிடைக்குமே ஒரே சமயத்தில் எல்லோரும் குதூகலமாக சிரித்து மகிழ்ந்தனர். மகனின் தாயன்பு இல்லத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60207223", "date_download": "2019-02-18T21:22:05Z", "digest": "sha1:6S43TFIU6LHJAOO7V5TEWUDQXAIIM7I6", "length": 46882, "nlines": 780, "source_domain": "old.thinnai.com", "title": "ரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன் | திண்ணை", "raw_content": "\nரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்\nரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்\nபகுதி 1 : ரோஸியின் திரைப்படங்கள் – ஒரு அறிமுகம்\nபகுதி 2 : ரோஸியின் ‘மெத்தே விவகாரம் ‘ – திரைப்பட விமர்சனம்\nபகுதி 3 : ரோஸியின் எழுத்து – நினைவுக்கும் அடையாளங்களுக்குமான திரைப்படத்திற்காக\nபகுதி 1 : ஃபிரான்ஸிஸ்கோ ரோஸி – ஒரு அறிமுகம்\n‘பார்வையாளன் வெறும் செயலற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவே இருந்துவிடக் கூடாது ‘\n‘எனது திரைப்படங்கள் மக்களை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இன்னும் அதிகப் பொறுப்புணர்வை ஏற்கச் செய்ய வைக்க வேண்டும் என நான் விரும்பினேன் ‘ என்னும் இத்தாலிய இயக்குனர் ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி, திரைப்படக்கலை பற்றிய விலகா அணுகுமுறை கொண்ட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார்.\nரோஸியின் படங்களை ஒரு பார்வையாளன் அணுகும் முறையை விட, அவரது படங்கள் ஒரு பார்வையாளனை அணுகும் முறை சுவாரஸ்யமானது. இவரது படங்கள் முகத்தில் அறையும் நேரடித்தன்மை கொண்டவையாகப் படைக்கப் பட்டுள்ளன. ‘பார்வையாளன் வெறும் செயலற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவே இருந்துவிடக் கூடாது ‘ என்கிறார் ரோஸி.\nஇது வெறும் கதை சொல்லும் முறை மட்டுமல்ல. ரோஸியின் திரைப்படங்களின் களனான அரசியல், ஊழல், கொலை, ஏமாற்று, அதிகாரம் என்னும் பிரச்சனை நிறைந்த உலகத்திலேயே ஜோடனைகளுக்கு இடமில்லை. எனவே, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்ற திரைப்படக்கூறுகள் எல்லாமே ஜோடனைகளைத் தவிர்த்து நேரடியான அணுகுமுறையைக் கையாள்கின்றன.\nசெய்தித்தாள் துண்டுகளைக் கொண்டே ஒரு செய்தித்தாள் போன்ற ‘கொலாஜ் ‘ படத்தினைச் செய்வது போலவுள்ளன ரோஸியின் படங்கள். பெரும்பாலும் இத்தாலியின் அரசியல், அதிகார நிகழ்வுகள், நிஜ சம்பவங்கள், லஞ்ச வழக்குகள், மர்ம மரணங்கள் போன்றவையே அழகு குறையாமலும் நேரடித்தன்மையுடனும் சார்புகள் ஏதுமின்றியும் நுணுக்கமும் பிரம்மாண்டமும் கொண்ட அரசியல் நாடகத் திரைப்படங்களாக ரோஸியின் கலைவண்ணத்தால் உருவாகின்றன.\nகதை சொல்லுதல் என்னும் காரியமும் திரைப்பட மொழி என்னும் ஊடகமும் ஒன்றானவை அல்ல என்னும் தெளிவின் விளைவுகள் இவரது படங்களில் கிளைத்துக் கிடக்கின்றன. தனது ஒவ்வொரு படத்திற்கும் திரைக்கதை அமைப்புக் கட்டத்திலேயே பங்கேற்பதால் படத்தின் முழுமை கெடாதபடி சுவாரஸ்யமும் கலை நயமும் செறிந்த படங்களை மறுபடி மறுபடி சாத்தியமாக்குகிறார் ரோஸி.\nநேப்பில்ஸ் நகரில் 1922-ஆம் ஆண்டு பிறந்தார் ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி. திரைப்படங்கள் பார்ப்பதிலும், தரமான திரைப்பட விமர்சன இதழ்களைப் படிப்பதிலும் ஆர்வம் வளர்ந்ததற்குக் காரணமான இவரது தந்தை இவரைச் சட்டம் படிக்க வற்புறுத்திய போதும் ஓய்வு நேரங்களில் நாடகத்துறையில் ஆர்வம் காட்டினார் ரோஸி. 1943-இல் மிலிட்டரியில் கட்டயச் சேவைக்கு அழைக்கப்பட்டு மறு ஆண்டு ஜெர்மனியர்களிடம் கைதியாகச் சிக்கி, தப்பி ஓடினார்.\n1947-இல் பிரபல இத்தாலிய இயக்குனர் லுசினோ விஸ்கோண்டியிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து, பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் மைக்கலான்ஜிலோ அந்தோனியோனி மற்றும் மரியோ மோனிஸெல்லோ போன்றார்களின் படைப்புகளும் தொடர்பும் ரோஸியை ஈர்த்தன.\n1958-இல் ‘சவால் ‘ (The Challenge) என்ற இவரது முதல் திரைப்படம் வெனிஸ் திரப்படவிழாவில் முத்திரை பதித்தது. அன்றிலிருந்து இவரது சமீபத்திய படமான ‘அமைதி உடன்படிக்கை ‘ (The Truce, 1997) வரை ஏறத்தாழ இருபது படங்களை உருவாக்கியுள்ளார் ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி.\nபகுதி 2 : ரோஸியின் ‘மெத்தே விவகாரம் ‘ – திரைப்பட விமர்சனம்\nகூர்ந்த பார்வை; உற்சாக தைரியம்\n1972-இல் கான் திரைப்பட விழாவில் ‘மெத்தே விவகாரம் ‘ (The Mattei Affairs – Il Caso Mattei) திரையிடப் பட்டபோது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நிஜ வாழ்வின் அடிப்படையில் நிஜ சம்பவங்களைக் கோர்த்து, அரசியல், அதிகாரம், சிக்கல்கள், புதிர்கள் கலந்த உலகில் ரத்தமும் சதையும் சேர்ந்த பாத்திரங்களை உயிருடனோ பிணமாகவோ படைத்து, டாக்குமெண்டரி படம் போன்ற தோரணையில் கலைக்கூறுகள் சிறக்க ஒரு அரசியல் நாடகத் திரைப்படமாக்கும் ரோஸியின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ‘மெத்தேயின் விவகாரம் ‘\nமழைபெயும் இரவில் காட்டில் விபத்துக்குள்ளான விமானத் துண்டுகளை ஆம்புலன்ஸ் மற்றும் காவல் வாகனங்களில் சுழலும் விளக்கொளியில் காட்டியபடித் துவங்குகிறது படம். எடுத்த எடுப்பிலிருந்தே கேமரா பற்றிய மரியாதைகளைத் தள்ளிவிட்டுப் பார்வையாளர்களின் முகத்தில் இடிக்கும்படிக் காட்சிகள் நெருக்குகின்றன. ஒரு பிணத்தில் துவங்கிப் பின்னோக்கிப் போய் தகவல்களைத் தந்து கதயாகக கோர்க்கப்பட்டு உச்சகட்டத்தில் பிணத்தில் முடியும் கதைவடிவம் கொண்ட ரோஸியின் சில படங்களில் இதுவும் ஒன்று.\n1963 அம்டோபர் 27-ஆம் தேதி இரவு நடந்த அந்த விபத்தில் இறந்தவர்கள் மூன்று பேர்: ஒரு விமானி, ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் மற்றும் இத்தாலிய அரசாங்க எரிபொருள் நிறுவனத் தலைவர் என்ரிகோ மெத்தே.\nபரபரப்புடன் இந்த விபத்துபற்றிய செய்தி பரவுகிறது. தொலைக்காட்சியின் துண்டுப்படங்கள், செய்தித் தாள்கள், செய்தி வாசிப்புகள், பத்திரிகையாளர்களின் கேள்விகள், தகவலறிந்தவர்களின் பேட்டிகள், அக்காட்டின் அருகிலிருக்கும் கிராமவாசிகளின் கூற்றுகள், பாராளுமன்றத்தின் விசாரணைகள் என்ற விதவிதமான அணுகுமுறைகளின் மூலம் ரோஸி பார்வையாளர்களுக்கு மெத்தே பற்றிய சார்புகள் புலப்படாத தகவல்களைத் தருகிறார். இவற்றின் இடையிடையே மெத்தேயி���் வாழ்விலிருந்து சில காட்சிகள் பிணைகின்றன. படத்தின் இடைப்பகுதியில் கதைவடிவில் நகரும் திரைப்படம், இறுதியில் மறுபடியும் டாக்குமெண்டரி படத்தன்மையின் வட்டத்தைத் தொடருகிறது. சிஸிலியைச் சேர்ந்த ஒரு செய்தியாளரின் மெத்தே மரணம் பற்றிய விசாரணைகளின் அடிப்படையில் நகர்ந்து சில குறிப்புகளைத் தந்து அவ்விமான விபத்தில் மீண்டும் முடிகிறது.\nஇத்தாலிய எரிபொருள் நிறுவனத்தின் தலைவராகி எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை நாட்டுடைமையாக்கிய மெத்தே, மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் கம்பெனியின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் இத்தாலிய தேசீயம் என மார்தட்டினார். மெத்தேவின் இப்போக்கினால் பன்னாட்டளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டன: மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய்வளம் பற்றிய அமெரிக்காவின் திட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டன; மேற்கு ஐரோப்பாவில் வளரத் துடித்த சோவியத் ரஷ்யாவுக்குத் தோழமை கிடைத்தது; இத்தாலியின் புதிய பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளம் கிடைத்தது; அல்ஜீரிய விடுதலை வீரர்களுக்கு ஆதரவு தந்ததால் பிரஞ்சு அரசு சுணங்கியது; மத்தியக்கிழக்கு நாடுகளுக்குப் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளின் கம்பெனிகளைவிட அதிகப் பணம் கொடுத்து எண்ணெய் வாங்குகிற ஒரு வியாபாரம் அமைந்தது…\nநூற்றுக்கணக்கான நடிகர்களை வைத்துக் காட்சிகளை உருவாக்கி, காட்சி நயமோ கதையின் சுவாரஸ்யமோ கெடாமல், அதே நேரம் தெரிந்த உண்மைகளுக்கு மேல் ஏதும் வாயளக்காமல் நறுக்காகச் செல்லுகிறது இப்படைப்பு. சில குறிப்புகள் இருந்தாலும் மெத்தே இறந்தது விபத்தா, அல்லது எதிரி நாடுகளும் மாஃபியாக்களும் சேர்ந்து ஏற்பாடு செய்த கொலையா என்கிற விஷயத்தைக் கேள்வியாகவே விட்டுவிடுகிறது படம். இட்டுக்கட்டிய பதில்களைவிட நிர்தாட்சண்யமான கேள்விகளை நிலைக்க வைப்பதே கலைஞனின் வேலை எனும் தெளிவு திரிகிறது. ரொமான்ஸ் பண்ணாமல், கலையின் நேர்மை கெடாமல் அரசியல் உலகத்தைப் பார்க்கிற கூர்மையும் திரைப்பட மொழிக்கு உள்ள சுதந்திரங்களில் உற்சாகப் படுகிற தைரியமும் கைகூடினால் இது போன்ற திரைப்படங்கள் சாத்தியமாகும்.\nஇந்திய அரசியலின் பல முக்கிய கட்டங்களும் மனிதர்களும் அவர்களின் நாடகத்தன்மை மிகுந்த நல்லவைகளும் கெட்டவைகளும் திருப்பங்களும் சுழல்களும் இந்தியத் திரைப்படக் கலையில் பதிவு செய்யப்படவில்லை. பிரச்சனைகளைத் தொட்டதாக பாவலா காட்டும் படைப்புகளோ, அப்பிரச்சனைகளை, நாயகன் நாயகி கதைகளுக்குப் படுதாவாகவே பாவித்துக் கொள்கின்றன. நாயகத்தன்மை இருக்கையில் பிரச்சனைகளின் சிக்கல்களோ, அவற்றின் பிரும்மாண்டமோ, மறுக்கவியலா தொடர்ச்சியோ, சொல்ல இயலாததாகி, வெகுஜனங்கள் ஏற்கும்படியுள்ளத் தனிமனிதத் தீர்வுகளுக்கு இப்பிரச்சனைகள் காத்துக் கொண்டிருப்பதாக ஜோடித்து, நாயகர்களால் அவற்றைத் தீர்த்துவைத்து சுபம் போட்டுக்கொண்டிருக்கின்றன நமது பாவலா படங்கள்.\nபகுதி 3 : திரைப்படக் கலை பற்றி ரோஸி\nஇத்தாலிய திரைப்படத்தின் எதிர்காலம்: நினைவுக்கும் அடையாளங்களுக்குமான திரைப்படத்திற்காக – ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி\nதிரைப்படம் என்றால் வரலாறும் தொடர்ச்சியும். இளைய தலைமுறக்கு இத்தாலிய திரைப்படத்தைக் கிடைக்கச் செய்யும் எனது உந்துதல், கடந்த கால கலைக்கு, அது எவ்வளவுதான் சிறந்திருந்தாலும், வக்காலத்து வாங்க மட்டுமே முயல்வது அல்ல. பிம்பங்களினால் கிளர்ந்த உணர்வுகளின்மூலம், இளைஞர்கள் தெரிந்துக் கொள்ள வைக்க, அவர்களது தந்தையர்களுடைய பிம்பங்களை, தந்தையர்களின் தந்தையர்களுடைய பிம்பங்களை அவர்களுக்குக் காட்ட அது முயல்கிறது.\nசமீபத்தில் இத்தாலிய ஒலிபரப்புத்துறையின் முதல் சானல், ‘போர் திரைப்படம் ‘ என்ற பெயரில் இரண்டாம் உலகப் போரின் காட்சிகளை ஒலிபரப்பியது. இது போன்ற செய்திப்பட விஷயங்கள் என்னதான் உணர்வுக்குவியலாகவும், கொடூரமாகவும் இருந்தாலும் ஒரு ரோஸிலியியின் அக்காலகட்டத்தின் திரைப்படம் இளைய தலைமுறைக்குச் சொல்லுகிற உணர்வுகளை இவை என்றுமே சொல்ல இயலாது – திரைப்படம் ஒரு கலை, செய்தி அல்ல; அது ஒரு கதை, அத்தியாம் அல்ல. இருபது வயதுக்குக் குறைந்த இத்தாலிய இளைஞர்களுக்கு பாடோக்லியோ என்றால் யார் என்று தெரியாது. அதுமட்டுமல்ல, ரோஸிலினி என்றால் யார் என்றோ, அவர் என்ன சாதித்தார் என்றோ கூடத் தெரியாது – என்னைப் பொறுத்தவரை இது முன்னதைவிடப் பெருங்குறை.\nரோஸிலினியின் paisan போன்ற படங்கள் தனிப்பட்ட வரலாற்றுக் கட்டத்தினால் மட்டுமின்றி, உற்சாகத்தினாலும் தோன்றியவை. நம் அனைவரின் வாழ்வையும் பாதிக்கும் விஷயங்களைக் குறித்து நமது மொத்த ஈடுபாட்டைத் தெரியப்படுத்துவதில் உள்ள தீர்மா��த்தின் பெயரால், இத்தகைய உற்சாகத்தை நாம் எல்லோரும் மீட்டெடுக்க வேண்டும். இது நிகழ வேண்டுமானால், நாம் இழந்த நன்னய மதிப்பீடுகளை நாம் மறுகண்டுபிடிப்புச் செய்வது அவசியம்; தான்தோன்றித் தனமான குழப்பங்களால் உண்டான சமுதாயத்தைவிட, நன்னயத்தினால் ஒன்றுபட்ட சமுதாயத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். நாம் செயல்படாது போனால், தான்தோன்றிச் சமுதாயம்தான் கிடைக்கும்.\nஇத்தாலிய நியோ-ரியலிஸ்ட் திரைப்படத்தின் பெரும்தந்தைகள், ஒற்றுமையைப் போதிக்கவில்லை; தங்கள் கலைகளில் செயற்படுத்தினார்கள்.\n1. பாடோக்லியோ – Marshal Pietro Badoglio – 1940-களில் இத்தாலிய ராணுவத்தின் தலைவராக இருந்தவர். சுருக்கமான விவரத்திற்கு: http://www.expage.com/page/wwiilea1\n3. paisan – ரோஸிலினியின் 1943 முதல் 1945 வரையிலான இத்தாலிய வரலாற்றுப் படம். சுருக்கமான விவரத்திற்கு: http://www.webster.edu/fatc/paisan.html\nமதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை\n என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி\nஇந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )\nகடவுள் பற்றி 3 கவிதைகள்\nலூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்\nஅறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்\nரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்\nஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது \nதிண்ணை அட்டவணை, சூலை, 22\nபுதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்\nமதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை\n என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி\nஇந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )\nகடவுள் பற்றி 3 கவிதைகள்\nலூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்\nஅறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்\nரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்\nஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது \nதிண்ணை அட்டவணை, சூலை, 22\nபுதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53482-topic", "date_download": "2019-02-18T20:47:41Z", "digest": "sha1:WFC7O65EPCHGRO5VDL2ZWNERCOG4G2V7", "length": 20078, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பொது அறிவு தகவல்கள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,\n» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்\n» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்\n» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\n» படித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» படித்ததில் பிடித்தது {பல்சுவை}\n» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}\n» இந்தியாவின் முதல் செயற்கைகோள்\n» \"நாயுடு காட்டன்' பருத்தி செடி\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா \n» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்\n» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா\n» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா ரோஜாப்பூ வாங்கிகொடுங்க ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்\n» வென்று காட்டலாம் வா நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான \" இறையன்பு கருவூலம் \" நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .\n» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...\n» பல்சுவை - ரசித்தவை\n» சீர்காழி சட்டைநாதர் கோவில்\n» ஆனமீகம் - ரசித்தவை\n» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…\n» நாவில் நீர்- அசைவம்\n» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்\n» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…\n» புன்னகை பக்கம் - தொடர் பதிவு\n» பேரன்பு இயக்குநர் : இராம் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஹைக்கூ 500 ... நூ��் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்\n» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...\n» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...\n» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்\n» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன்\n» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள் கவிஞர் இரா. இரவி. ******\n» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nகீரை வகைகளில் முருங்கைக் கீரையில் தான் அதிக புரதமும், கலோரிகளும் கிடைக்கின்றன.\nவெறும் பச்சை நிறத் துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி.\nருவாண்டோ நாடு தன் நாட்டு தேசியக் கொடியில் ‘ஆர்’ என்ற எழுத்தை இடம் பெறச் செய்துள்ளது.\nஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.\nகிளிகளுக்கு பேசும் சக்தி அதிகம் உண்டு.\nஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.\nநத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.\nதன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.\nபென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.\n23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.\nயானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.\nசிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.\nதிருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.\nமிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.\nதாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.\nசிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.\nமரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.\nஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.\nஎறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.\nவண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.\nபாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.\nவிலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.\n1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.\nசோதனைக் குழாய் மூலம் ��ுதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.\nதொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.\nசைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் சீனா, இந்தியா, தைவான்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagathamman.org/gallery/index.php?/most_visited", "date_download": "2019-02-18T21:14:35Z", "digest": "sha1:REAU5CIZEX5V5473D4UDSZFSXK2I6HEE", "length": 4428, "nlines": 80, "source_domain": "www.nagathamman.org", "title": "15 Most visited | Arulvakku Nagathamman Temple, Srikandi Natham", "raw_content": "\nஅருள்வாக்கு தெய்வம் அம்மா அவர்கள் கள்ளக்குறிச்சி பக்தர்கள் இல்லம் மற்றும் கடைகளுக்கு அம்மாவை அளைக்கும் காட்சி [21]\nஅருள்வாக்கு தெய்வம் அம்மா அவர்கள் திருவண்ணாமலை அக்னிஸ்வரர் திருக்கோயிலுக்கு கிரிவலம் சென்ற காட்சி [11]\n108 மஹா வேள்வி யாகங்கள் 2016 [92]\nஅருள்வாக்கு தெய்வம் அம்மாஅவர்கள் ௦5.௦3.2016 அன்று பக்தர்ஒருவரின் இல்லத்திற்கு பூமி பூஜை செய்தார்கள் [24]\nஅருள்வாக்கு தெய்வம் அம்மா அவர்கள் திருக்கடையூர் 18/02/2016 அன்று வருகை புரிந்தார்கள். [46]\n16- ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை (12.02.2016) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. [60]\nகும்பகோணம் மஹாமகம் அருள்வாக்கு தெய்வம் அம்மா அவர்கள் தீர்த்தவாரிக்கு வருகை புரிந்தார்கள்.(22.02.2016)kumbakonam mahamagam 2016 [15]\n15 ஆம் ஆண்டு ஆடிபெருந்திருவிழாவில் அம்மா அவர்கள் ஆனந்ததாண்டவம் ஆடும் காட்சி 2015 [15]\n15 ஆம் ஆண்டு ஆடிபெருந்திருவிழா அம்மன் வீதயுலா 2015 [28]\n15 ஆம் ஆண்டு ஆடிபெருந்திருவிழா 2015 [128]\n(5565) ஆடல் பாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/subramaniya_bharathiyar/devotional_songs_4.html", "date_download": "2019-02-18T21:17:50Z", "digest": "sha1:7HL6XOWHWFJ4IVF6KITMOSBNLUQM6XCD", "length": 86396, "nlines": 976, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்திப் பாடல்கள் - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மகாகவி பாரதியார் நூல்கள் » பக்திப் பாடல்கள்\nமகாகவி பாரதியார் நூல்கள் - பக்திப் பாடல்கள்\nதாளம் - சதுஸ்ர ஏகம்\nஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட\nசஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,\nசக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்\nஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்\nசக்திசக்தி என்று தாளம் போடு.\nசக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ\nஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்\nசக்திபுக ழாமமுதை அள்ளு - மது\nஓம் சக்திசெய்யும் புதும��கள் பேசு - நல்ல\nசக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்\nஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்\nசார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,\nசக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்\nஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ\nசக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்\nஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்\nசக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்\nஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்\nசக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு\nஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு\nசக்திசில சோதனைகள் செய்தால் - அவள்\nஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ\nசக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ\nஇன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே\nஎதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை,\nமுதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை,\nமன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே\nவையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்\nபிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்\nநினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,\nநினைத்தப் பயன் காண்பதவள் செய்கை யன்றோ\nமனமார உண்மையினைப் புரட்ட லாமோ\nமஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ\nஎனையாளும் மாதேவி, வீரர் தேவி\nமனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி\nமலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே\nசக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்,\nசங்கர னென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,\nநித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி\nநினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி,\nபக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,\nபசிபிணிக ளிலாமற் காக்கச் சொல்லி\nஉத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,\nஉலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே\nசெல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,\nசிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,\nகல்வியிலே மதியினை நீ தொடுக்க னொன் றில்லை,\nகருணையினாaல் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,\nதொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,\n&nbsnbsp; துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே\nநல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்\nநமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே\nபாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்\nகேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை,\nமீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,\nவேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,\nநாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்,\nநமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே\nசந்திர னொளியில் அவளைக் கண்டேன்,\nசரண மென்று புகுந்து கொண்டேன்,\nஇந்திரி யங்களை வென்று விட்டேன்,\nஎனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.\nபயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,\nபக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,\nதுயரி லாதெனைச் செய்து விட்டாள்,\nதுன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.\nமீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,\nவீசி நிற்கும் வளியைச் செய்தாள்,\nவான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,\nவாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)\nஉஜ்ஜய காரண சங்கர தேவீ\nஉமாஸரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)\nவாழி புனைந்து மஹேசுவர தேவன்\nதோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)\nசத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,\nதிறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)\nயாதுமாகி நின்றாய் - காளி\nதீது நன்மை யெல்லாம் - காளி\nபூத மைந்தும் ஆனாய் - காளி\nபோத மாகி நின்றாய் - காளி\nஇன்பமாகி விட்டாய் - காளி\nபின்பு நின்னை யல்லால் - காளி\nஅன்ப ளித்து விட்டாய் - காளி\nதுன்பம் நீக்கி விட்டாய் - காளி\nயாது மாகி நின்றய் - காளி\nதீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.\nபோதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்\n - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.\nஎந்த நாளும் நின்மேல் - தாயே\nகந்தனைப்ப யந்தாய் - தாயே\nமந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்\nசிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே\nகர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,\nதர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,\nமர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,\nசெம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.\nஎன்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,\nகுன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,\nநன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,\nஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.\nவான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,\nயானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,\n - உவமை நானு ரைகொ ணாதாம்.\nவான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ\nஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே\nதேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்\n - அழகாம் - மதியின் இன்ப ஒளியை\nநேயமோ ���ுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.\nகாளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,\nவேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும்,\nயாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,\nவாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே\nவிண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்\nவீரை சக்தி நினதருளே - என்றன்\nகண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு\nகசிந்து கசிந்து கசிந்துருகி - நான்\nபண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்\nபாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்\nநீயே சரணமென்று கூவி - என்றன்\nநெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி\n எனக்கு மிக நிதியும் -அறந்\nதன்னைக் காக்கு மொருதிறனும் - தரு\nவாயே என்றுபணிந் தேத்திப் - பல\nவாறா நினது புகழ்பாடி - வாய்\nகாளீ வலியசா முண்டி - ஓங்\nகாரத் தலைவியென் னிராணி - பல\nநாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்\nதாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது\nதாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்\nநீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு\nதேடிச் சோறுநிதந் தின்று - பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை\nமுன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்\nமூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி\nஎன்னைப் புதியவுயி ராக்கி - எனக்\nகேதுங் கவலையறச் செய்து - மதி\nதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்\nதோளை வலியுடைய தாக்கி - உடற்\nசோர்வும் பிணிபலவும் போக்கி - அரி\nவாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு\nமாறா வுடலுறுதி தந்து - சுடர்\nநாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி\nநண்ணித் திகழுமுகந் தந்து - மத\nவேளை வெல்லுமுறைகூறித் - தவ\nஎண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி\nயேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்\nபண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்\nபல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை\nநண்ணும் பாட்டினொடு தாளம் - மிக\nநன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல\nபண்ணிற் கோடிவகை இன்பம் - நான்\nகல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்\nகட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்\nபுல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்\nபோத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை\nவெல்லத் தினிப்புவரச் செய்தல் - என\nவிந்தை தோன்றிட இந்��ாட்டை - நான்\nதொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி\nகூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்\nகொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை\nநாடும் படிக்குவினை செய்து - இந்த\nநாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி\nசாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி\nமூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை\nஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை\nஅச்சம் போயொழிதல் வேண்டும் - பல\nபார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை\nஉய்யக் கொண்டருள வேண்டும் - அடி\nஉன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி\nவையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை\nகரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,\nகாளி நீ காத்தருள் செய்யே,\nமரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,\nஇரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்\nசரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,\nஎண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,\nமண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்\nகண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்\nதண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்\nநீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்\nமாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்\nதேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்\nவீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்\nஐயமுந் திகைப்புந் தொலைந்தன, ஆங்கே\nபொய்யுமென றினைய புன்மைக ளெல்லாம்\nவையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்\nதுய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்\nதவத்தினை எளிதாப் புரிந்தனள், போகத்\nசிவத்தினை , இனிதாப் புரிந்தனள், மூடச்\nபவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்\nபான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்,\nஅவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,\n34. மஹா சக்தி வாழ்த்து\nவிண்டு ரைக்க அறிய அரியதாய்\nவிரிந்த வான் வெளியென - நின்றனை,\nஅவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை,\nமண்ட லத்தை அணுவணு வாக்கினால்,\nவருவ தெத்தனை அத்தனை யோசனை,\nகொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,\nநாடு காக்கும் அரசன் தனையந்த\nநாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,\nபாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்\nபண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்,\nகோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்\nகோலம் ஏழை குறித்திட லாகுமோ\nநாடி யிச்சிறு பூமியிற் காணுநின்\nநலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே\nகரிய மேகத் திரளெனச் செல்லுவை,\nகாலு மின்னென வந்துயிர் கொல்லுவை,\nசொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,\nசூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை,\nவிரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,\nவெல���க காளி யெனதம்மை வெல்கவே.\nவாயு வாகி வெளியை அளந்தனை,\nவாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,\nதேயு வாகி ஒளியருள் செய்குவை,\nசெத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை,\nபாயு மாயிரஞ் சக்திக ளாகியே\nசாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன\nதம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.\nநிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,\nநீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை\nஇதலத்தின் மீது மலையும் நதிகளும்\nசாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை,\nகுலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்\nகூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை\nபுலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே\nசித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்\nதத்து கின்ற திரையுஞ் சுழிகளும்\nதாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்\nசுத்த மோனப் பகுதியும் வெண்பனி\nசூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று\nஒத்த நீர்க்கடல் போலப் பலவகை\nவெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்\nவெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்\nஅடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்\nதாடுங் காளீ, சாமுண் டீ\nஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்\nஅதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே\nமுந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே\nமுடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்\nபாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்\nபயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே\nஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்\nதுறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்\nசக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்\nசடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே\nஎத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே\nஎரியுங் கோலங் கண்டே சாகும் காலம்\nகாலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே\nகடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்\nகோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்\nகொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்\nஇந்த மெய்யும் கரணமும் பொறியும்\nஇருபத் தேழு வருடங்கள் காத்தனன்,\nவந்தனம், அடி பேரருள் அன்னாய்,\nசிந்த னைதெளிந் தேனினி யுன்றன்\nதிருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்\nவந்தி ருந்து பலபய னாகும்\nவகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ\nஎண்ணி லாத பொருட்குவை தானும்,\nஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே\nவிண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்\nவெம்மை யும்பெ���ுந் திண்மையும் அறிவும்,\nதண்ணி லாவின் அமைதியும் அருளும்,\nதருவள் இன்றென தன்னை யென் காளி,\nவறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.\nதானம் வேள்வி தவங்கல்வி யாவும்\nதரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,\nவானம் மூன்று மழைதரச் செய்வேன்,\nமாறி லாத வளங்கள் கொடுப்பேன்,\nமானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை\nவண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,\nஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,\nநான்வி ரும்பிய காளி தருவாள்.\n38. மஹா காளியின் புகழ்\nகாவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி\nகாலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது\nகாளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்\nகாரமிட் டுலவுமொரு வண்டு - தழல்\nகாலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்\nகால்களா றுடைய தெனக் கண்டு - மறை\nமேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி\nவிண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த\nவிந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ\nவேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த\nவீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக\nவேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.\nஅன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்\nஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை\nஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்\nஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்\nஅறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்\nஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.\nஇன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்\nஇஃதெலா மவள்புரியும் மாயை - அவள்\nஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்\nஎண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்\nஎய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து\nஎற்றுவாரிந் நானெனும் பொய்ப் - பேயை.\nஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்\nஅங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே\nயாகினா லுலகனைத்தும் சாகும் - அவை\nஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த\nஅறிவு தான் பரமஞான மாகும்.\nநீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்\nநீண்டகாலம் வாழ்வர் தரைமீது - எந்த\nநெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த\nநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத\nநீழலடைந் தார்ர்கில்லையோர் தீது - என்று\nஎடுத்த காரியம் யாவினும் வெற்றி,\nஎங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே\nவிடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி\nவேண்டி னேனுக் கருளினன் காளி,\nதடுத்து நிற்பது தெய்வத மேனும்\nசாரு மானுட வாயினும் அஃதைப்\nபடுத்து மாய்ப்பள் அருட்பெருங் ��ாளி,\nபாரில் வெற்றி எனக்குறு மாறே.\nஎண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,\nஎங்கும் வெற்றி எதனினும் வெற்றி,\nகண்ணு மாருயி ரும்மென நின்றாள்\nகாளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,\nமண்ணும் காற்றும் புனலும் அனலும்\nவானும் வந்து வணங்கிநில் லாவோ\nவிண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ\nவெல்க காளி பதங்களென் பார்க்கே.\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nஉன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nகலகத் தரக்கர் பலர், - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nகருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபயனொன்று மில்லையடி - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nநிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nநின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nதுணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nதோல்வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nமணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nமனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபேதைமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nஅணிகளுக்கொ ரெல்லையில்லை - எங்கள் முத்து\nஅடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து\nமாரியம்மா. எங்கள் முத்து மாரி\nதேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி\nகேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்\nபாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,\nகோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.\nஎப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,\nஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.\nசக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி\nபக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.\nஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,\nயாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.\nதுன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,\nஇன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.\nநம்பினோ���் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,\nஅம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.\nதாருக வனத்தினிலே - சிவன்\nசரண நன் மலரிடை யுளம்பதித்துச்\nசீருறத் தவம் புரிவார் - பர\nபேருயர் முனிவர் முன்னே - கல்விப்\nபெருங் கடல் பருகிய சூதனென்பான்\nதேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர்\nஊழியைச் சமைத்த பிரான், - இந்த\nஏழிரு புவனத்திலும் - என்றும்\nஆழுநல் லறிவாவான், - ஒளி\nதேவர்க் கெலாந்தேவன். - உயர்\nகாவலி னுலகளிக்கும் - அந்தக்\nஆவலொ டருந்தவர்கள் - பல\nஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே\nமேவிநின் றருள் புரிந்தான். - அந்த\nவேள்விகள் கோடி செய்தால் - சதுர்\nமூளுநற் புண்ணியந்தான் - வந்து\nநாளுநற் செல்வங்கள் - பல\nஇக்கதை உரைத்திடுவேன், - உளம்\nnbsp; இன்புறக் கேட்பீர், முனிவர்களே\nநக்க பிரானருளால் - இங்கு\nதொக்கன அண்டங்கள் - வளர்\nஎத்தனை யுளதென்ப தியார றிவார்\nநக்க பிரானறிவான், - மற்று\nதொக்க பேரண்டங்கள் - கொண்ட\nதருகின்ற வானமோர் கடல்போலாம் ,\nஅக்கட லதனுக்கே - எங்கும்\nஇக்கட லதனக்கே - அங்கங்\nதொக்கன உலகங்கள், - திசைத்\nமிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த\nவியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்\nயாவர் கண்டார் திசை வெளியினுக்கே\nசொல்லிமொர் வரம்பிட்டால் - அதை\nஅத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,\nஇணைசர ணென்றால் இதுமுடி யாதா\nமன்மத ரூபா, வானவர் பூபா,\nநிஷ்க ளங்கா, சர்வா, சர்வா தாரா,\nசரணம், சரணம், சரண முதாரா\nமெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்\nவேத வானில் விளங்கி அறஞ்செய்மின்\nசாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்\nதீத கற்றுமின் என்று திசையெலாம்\nமோத நித்தம் இடித்து முழங்கியே\nஉண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே\nநண்ணு றாவனம் நன்கு புரந்திடும்\nஎண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்\nபண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே.\nஎங்க ளாரிய பூமியெனும் பயிர்\nமங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்\nதுங்க முற்ற துணைமுகி லேமலர்ச்\nசெங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம்.\nவீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற்\nபார தர்செய் தவத்தின் பயனெனும்\nதார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்\nகார ணமெனக் கொண்டு கடவுள்நீ.\nநின்னை நம்பி நிலத்திடை யென்றுமே\nஉன்னுங் காலை உயர்துணை யாகவே\nசொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.\nஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்\nஉய்ய நின்மொழி பற்றி யொழுகியே,\nமைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்\n���ெய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்.\nஎய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,\nதப்பி லாத தருமமுங் கொண்டுயாம்\nஅப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.\nமற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்\nசற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்\nவெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.\nநின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்\nபொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,\nஇன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்\nவென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.\nவருவாய், வருவாய், வருவாய் - கண்ணா\nஉருவாய் அறிவில் ஒளிர்யாய் - கண்ணா\nஉயிரின் னமுதாய்ப் பொழிவய் - கண்ணா\nகருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா\nகமலத் திருவோ டிணைவாய் - கண்ணா\nஇணைவாய் எனதா வியிலே - கண்ணா\nஇதயத் தினிலே யமர்வாய் - கண்ணா\nகணைவா யசுரர் தலைகள் - சிதறக்\nகடையூ ழியிலே படையோ டெழுவாய்\nஎழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்\nஇரவிக் கிணையா உளமீ தினிலே\nதொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா\nதுணையே, அமரர் தொழுவா னவனே\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\nராகம் - யதுகுல காம்போதி\nகாக்கைச் சிறகினிலே நந்த லாலா\nகரியநிறந் தோன்று தையே, நந்த லாலா\nபார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா\nபச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா\nகேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா\nகீத மிசைக்குதடா, நந்த லாலா\nதீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா\nதீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா\nகண்ணன் பிறந்தான் - எங்கள்\nகண்ணன் பிறந்தான் - இந்தக்\nகாற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்\nதிண்ண முடையான் - மணி\nவண்ண முடையான் - உயிர்\nதேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்\nபுண்ணை யொழிப்பீர் - இந்தப்\nபாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை\nஎண்ணிடைக் கொள்வீர் - நன்கு\nகண்ணை விழிப்பீர் - இனி\nஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)\nஅக்கினி வந்தான் - அவன்\nதிக்கை வளைத்தான் - புவி\nயாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்\nதுக்கங் கெடுத்தான் - சுரர்\nஒக்கலும் வந்தார் - சுடர்ச்\nசூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,\nமிக்க திரளாய் - சுரர்,\nஇக்கணந் தன்னில் - இங்கு\nமேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்\nபொக்கென வீழ்ந்தார் - உயிர்\nகக்கி முட��த்தார் - கடல்\nபோல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)\nசங்கரன் வந்தான், - இங்கு\nமங்கல மென்றான் - நல்ல\nசந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,\nபங்க மொன் றில்லை - ஒளி\nபாரின்கண் முன்பு வானத்திலே நின்று,\nகங்கையும் வந்தாள் - கலை\nமங்கையும் வந்தாள், - இன்பக்\nசெங்கம லத்தாள் - எழில்\nபொங்கு முகத்தாள் - திருத்\nதேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)\nகண்ணன் திருவடி, எண்ணுக மனமே\nதிண்ணம் அழியா, வண்ணந் தருமே\nதருமே நிதியும், பெருமை புகழும்\nகருமா மேனிப் பெருமா னிங்கே.\nஇங்கே யமரர் சங்கந் தோன்றும்\nமங்கும் தீமை, பொங்கும் நலமே\nநலமே நாடிற் புலவீர் பாடீர்,\nநிலமா மகளின், தலைவன் புகழே.\nபுகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்\nதொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே\nதீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை\nஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே.\nதவறா துணர்வீர், புவியீர் மாலும்\nசிவனும் வானோர், எவரும் ஒன்றே.\nஒன்றே பலவாய், நின்றோர் சக்தி\nஎன்றுந் திகழும், குன்றா வொளியே.\nராகம் - ஹிந்துஸ்தான் தோடி\nஅலையொ லித்திடும் தெய்வ - யமுனை\nஇலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்\nநாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ\nகண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ\nகாதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,\nபண்ணன் றாமடி பாவையர் வாடப்\nபாடி யெய்திடும் அம்படி தோழி\nகாற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்\nகாதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு\nதூற்றினை யொத்த இதழ்களும் - நில\nவூறித் ததும்பும் விழிகளும் - பத்து\nமாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த\nவையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை\nவேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்\nநேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்\nபோயின, போயின துன்பங்கள் நினைப்\nபொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்\nவாயினி லேயமு தூறுதே - கண்ணம்\nமாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்\nதீயினி லேவளர் சோதியே - என்றன்\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா\nபொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்\nமார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்\nயாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்\nமேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா\nபீடத்தி லேறிக் கொண்டாள் - மனப்\nநாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்\nகேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி\nமாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி\nஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)\nகண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ\nவிண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே\nநண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ\nஎண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்\nபெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்\nnbsp; கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்\nபண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்\nஉண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)\nபக்திப் பாடல்கள் - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வெண்பா, போற்றி, விருத்தம், கலித்துறை, நெஞ்சே, கற்பகமே, சனத்துக், யார்க்கும், மஞ்சோம், விநாயகா, கடவுளே, வேண்டேன், வேண்டினேன், தெய்வமே, முறையே, பொருளை, கொண்டு, நின்று\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nதேசிய கீதங்கள் ஞானப் பாடல்கள் பல்வகைப் பாடல்கள் பக்திப் பாடல்கள் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் சுய சரிதை பகவத் கீதை முன்னுரை சந்திரிகையின் கதை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/human-rights-in-islam_272.html", "date_download": "2019-02-18T20:10:08Z", "digest": "sha1:6E2DOS6HZFRRFO7VXLHCEBIW37FX63CF", "length": 17947, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "இஸ்லாத்தில் மனித உரிமைகள் | Human Rights in Islam", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இஸ்லாம்\nஇஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே அவர்களுக்கு ஒத்து வரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றைத் திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : முஹர்ரம்\nபிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் .புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.அவனே அகில உலக மக்களின் இறைவன் ஆவான்.\nமனிதர்கள் எல்லோரும் மார்க்கங்களை ஆராய்ந்து சிறந்த மார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமருங்கச் செய்யும் மரணமும் ..\nமுஸ்லிமாக பிறந்தவர்கள் அனைவரும் அற்புதாமன மனிதர்கள். அல்லா நம் இறைவன் ஒருவனே.\nஇஸ்லாம் ஒரு உன்னதமான மற்றும் உண்மையான மார்க்கம் ,நான் முஸ்லிமாக பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்\nமுஸ்லிம் ஒரு இனிய மார்க்கம் நான் முஸ்லிமாக பிரந்தத்க்கு இறைவனிடம் சலாம் சொல்லுகிறான் எல்லா புகழும் இறைவனுக்க\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்��ார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : முஹர்ரம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர�� தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48122", "date_download": "2019-02-18T21:02:20Z", "digest": "sha1:BZFI45E5UETDL2M4Z3HD2T7E7RIX3EEW", "length": 21966, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "குற்றச்செயல்களும் சட்டக்கல்வியும் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nநாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைவரத்தில் ஓரளவு மேம்பாடு ஏற்பட்டிருப்பதாக மக்களை நம்பவைப்பதற்கான பிரயத்தனத்தில் அரசாங்கத் தரப்பினர் பல்வேறு கதைகளைக் கூறினாலும், உண்மையிலேயே குற்றச்செயல்கள் படுமோசமாக அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.பாதாள உலகக் குழுக்களிடையேயான பகைமையின் விளைவாக தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கொலைகள் இடம்பெறாமல் அண்மைக்காலமாக ஒரு வாரம்கூட கழிந்ததில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட வத்தளையில் பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.\nபோதைப்பொருள் கடத்தல் வியாபாரம், கொலைகள் உட்பட பாதாள உலகக் குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமோ அவ்வாறு பொலிசார் செயற்படுவதில்லை என்பது அவர்கள் மீதான சமூகத்தின் பரவலான குற்றச���சாட்டாக இருக்கிறது. குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு நிலைவரம் ஒழுங்காகப் பேணப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் அரசாங்கத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் அடிக்கடி சூளுரைப்பதைக் கேட்டு மக்கள் சலித்துப்போய்விட்டார்கள்.\nகுற்றச்செயல்களை குறிப்பாக பாதாள உலகக்குழுக்களின் சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கத் தரப்பினர் வழங்குவதில்லை. முக்கியமான பாதாள உலகத் தலைவர்கள் முன்னணி அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதுடன் பிரதான அரசியல்கட்சிகளுக்காக வேலைசெய்பவர்களாகவும் இருக்கிறார்கள். சிறைக்குள் இருந்துகொண்டும் உயரதிகாரிகளின் அனுசரணையுடன் வெளிநாடுகளுக்கு விமானநிலையத்தின் ஊடாகவே தப்பிச்சென்று அங்கிருந்துகொண்டும் உள்நாட்டில் தங்களது கும்பல்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளை வழிநடத்துகின்ற அளவுக்கு பாதாள உலகத் தலைவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்குகிறார்கள்.\nசட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புமுகமாக சிறுவர்களுக்கு சட்ட அறிவைக் கொடுப்பதற்கு பாடசாலைகளில் சட்டத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நீதி, சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துக்கோரள அரசாங்கத்தின் திட்டம் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.பாடசாலை மாணவர்களுக்கு சட்டத்தைப் போதிக்கலாம், ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய சட்ட அறிவு மாத்திரம் அவர்கள் நற்பண்புள்ள பிரஜைகளாக வளரக்கூடிய சிறந்த இடமாக எமது நாட்டை உறுதிசெய்யுமா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.\nசட்ட அறிவு இல்லாத காரணத்தினால்தான் ஆட்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்று சொல்லமுடியாது அல்லது தங்களது செயல்களினால் ஏற்படக்கூடிய விளைவுகளை தெரிந்துகொள்ளாதவர்களாக இருப்பதனால் தான் குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறமுடியாது. வீடுடைத்து திருடுவது சட்டவிரோதமானது என்று திருடர்களுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் அவர்கள் திருடாமல் விடுவதில்லை.போதைப்பொருள் கடத்தல் வியாப��ரிகள் மற்றும் கொந்தராத்துக் கொலைகாரர்கள் போன்ற ஏனைய கிறிமினல்களுக்கும் தங்களது செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்று நன்றாகவே தெரியும். தாராளமான சட்ட அறிவுடையவர்கள் பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் நாம் அறிவோம்.\nசட்டத்தரணிகளான அரசியல் தலைவர்களின் தலைமையிலான அரசாங்கங்கள் படுமோசமான சட்டமீறல்களைச் செய்திருப்பதை வரலாற்றில் நாம் கண்டிருக்கின்றோம். அந்த அரசாங்கங்களின் உறுபபினர்கள் அப்பட்டமான சட்டமீறல்களிலும் அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். சிறந்த சட்டமேதையான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இரு பதவிக்காலங்களிலும் பாரதூரமான சட்டமீறல்கள் இடம்பெற்றபோது சட்டம் மௌனமாக இருந்தது என்பது வரலாறு. அவரின் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்றில் அரசாங்கத்துக்கு அசௌகரியமாக அமைந்த தீர்ப்பொன்றை வழங்கியமைக்காகவே அந்த நீதியரசர்களின் கொழும்பு வீடுகளுக்கு முன்பாக முக்கியமான அமைச்சர்கள் சிலரின் தூண்டுதலுடன் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.\nஇதுதான் சட்டவாதிகளான அரசியல் தலைவர்களின் ஆட்சிகளில் சட்டத்துக்கு நேர்ந்த கதி\nசட்டத்தை உகந்தமுறையில் நடைமுறைப்படுத்தி, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன்னால் நிறுத்தி தாமதமின்றி தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்வதே அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுறுதியுடைய வழியாகும். அம்பாந்தோட்டையில் நாற்பது வருடங்களுக்கு முனனர் இடம்பெற்ற கொலையொன்று தொடர்பான வழக்கில் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கடந்தவாரம் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டு, அநாவசிய தாமதமின்றி நீதித்துறை விரைவாகச் செயற்படுவதை உறுதிசெய்வதில் அக்கறை காட்டாமல் பாடசாலைச் சிறுவர்களுக்கு சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துவதன் மூலமாக எந்தப் பிரயோசனமும் கிட்டாது. இது நுளம்புகள் பெருகுகின்ற இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பிரசாரம் செய்வதற்கு ஒப்பானதாகும்.\n( வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுகளம் )\nசட்டம் குற்றச்செயல்கள் பாடசாலை நீதித்துறை\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க\nஎந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும்\n2019-02-17 17:05:12 சம்பிக்க ரணவக்க சர்வதேசம் போர்க்குற்றம்\nகோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nஇவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போட்டியிடக்கூடியதாக அவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையில் இருந்து விடுவிப்பதற்கு வாஷிங்டன் இணங்கக்கூடியது பெரும்பாலும் நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கைகொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது என்று கொழும்பில் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.\n2019-02-17 16:58:13 கோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nஇலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா\nமகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\n2019-02-17 16:49:44 இந்தியா இலங்கை சீனா\n19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் : 20 நூற்றாண்டில் ரஷ்யா : 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா... ஆப்கானிடம் படித்த பாடங்கள்\n2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை அடுத்து தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே அவர்கள் போரிட்டார்கள். அமெரிக்கர்கள் வெளியேறியதும் தலிபான்கள் ஏதோ ஒரு வழியில் காபூலின் அதிகாரத்துக்கு சவாலைத்தோற்றுவிப்பார்கள் என்பது மாத்திரம் நிச்சயமானது.\n2019-02-15 09:52:09 அப்கானிஸ்தான் ரஷ்ய��� அமெரிக்கா\nபயங்தரவாத தடைச்; சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் - கே.வி.தவராஜா சுட்டிக்காட்டு\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.\n2019-02-13 09:13:40 ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71668/cinema/Kollywood/Happy-Birthday-to-Mammootty.htm", "date_download": "2019-02-18T20:12:49Z", "digest": "sha1:E3633L4LNYUAZNSPO3B2AI4PQIASDEIZ", "length": 11971, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "67வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்த மம்முட்டி - Happy Birthday to Mammootty", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n67வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்த மம்முட்டி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇன்று தனது 67வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார் நடிகர் மம்முட்டி. மலையாள சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே 66 வயதாகியும் கூட மேக்கப் போடமாலேயே இன்றும் இளமையுடன், அன்று பார்த்த அதே தோற்றத்துடன் இருப்பவர் மம்முட்டி ஒருவரே..\nஅதுமட்டுமல்ல, பொதுவாக தங்களது வாரிசுகள் நடிக்க வந்துவிட்டால் தந்தை நடிகர்கள் ஓய்வு பெறுவது அல்லது அப்பா கேரக்டர்களில��� நடிக்கப்போய் விடுவதுதான் வாடிக்கை. ஆனால் மம்முட்டியின் விஷயத்தில் அதுவும் தலைகீழ். இன்று அவரது மகன் துல்கர் சல்மான் இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட பின்னரும் கூட அவருக்கு போட்டியாக அவரை உட மிக உயரமான இடத்திலேதான் மம்முட்டி இருக்கிறார்.\nஇந்த நாற்பதாண்டு கால சினிமா வாழ்க்கையில் மம்முட்டி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். புதிய இயக்குனர்கள் சினிமாவிற்குள் வர ஆதரவுக்கரம் நீட்டுவதோடு, தன்னை வைத்து படம் இயக்கி, தற்போது ரேஸில் பின்தங்கிவிட்ட சீனியர் இயக்குனர்களையும் மறவாமல் மீண்டும் அழைத்து படம் தருவதிலும் மம்முட்டிக்கு நிகர் அவரே தான்.\nதற்போதும் 5 பிரமாண்டமான படங்களை நடித்து பிஸியாக வலம் வரும் மம்முட்டிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n பிரபாஸின் 20வது படம் தொடங்கியது\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநல்ல பண்புள்ள மனிதர். இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம்\nஅதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஉயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\nபேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர��\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/31/budget-2019-live-updates-013334.html", "date_download": "2019-02-18T20:54:44Z", "digest": "sha1:5KMHPEKYLSP57IJKOGNLG3S4ZZNHWKFK", "length": 38248, "nlines": 361, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Budget 2019: தேர்தல் பட்ஜெட்: விவசாயிகள், நடுத்தர குடும்பங்களுக்கான அதிரடி சலுகைகள் | Budget 2019 Live Updates in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» Budget 2019: தேர்தல் பட்ஜெட்: விவசாயிகள், நடுத்தர குடும்பங்களுக்கான அதிரடி சலுகைகள்\nBudget 2019: தேர்தல் பட்ஜெட்: விவசாயிகள், நடுத்தர குடும்பங்களுக்கான அதிரடி சலுகைகள்\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nதமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடி... இந்த பட்ஜெட்டில் எவ்வளவு சொல்லப்போகிறார் ஓபிஎஸ்\nஇவர்கள், மோடியின் இடைக்கால பட்ஜெட்டைப் புகழ்வது ஏன்..\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nடெல்லி: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால், அதற்கு பதிலாக, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் அறிவிப்புகளை கீழே பார்க்கலாம்.\nபட்ஜெட் தாக்கலையடுத்து நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு\nபட்ஜெட் உரையை நிறைவு செய்தார் பியூஷ் கோயல்\nடெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வருவாய்க்கு இனி வரி இல்லை\nஇனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்\nஇதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது\nவீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு\nரூ.2 கோடி வரையிலான வருவாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு- பியூஷ் கோயல்\nவருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலன்\nநிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு\nபினாமி சட்டம், பணமதிப்பிழப்பால் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டது\nஇந்தியா 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு பொருளாதாரமாக முன்னேறும்- பியூஷ் கோயல்\n2030க்குள் பல்வேறு இலக்குகளை இந்தியா அடையும்- பியூஷ் கோயல்\nசினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% நியமனம்\nதனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை-பியூஷ் கோயல்\nபியூஷ் கோயல் அறிவிப்பால் மாத சம்பளதாரர்கள் ஏமாற்றம்\nவருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது-பியூஷ் கோயல்\nவீடு வாங்குவோர் சுமையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை கேட்டுக்கொள்கிறோம்-பியூஷ் கோயல்\nநடுத்தர வர்க்க மக்களின் வரிச்சுமையை குறைப்பதே அரசின் இலக்கு- பியூஷ் கோயல்\nநாடு முழுக்க ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒழிக்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்\nரயில் விபத்துகள் கடந்த ஆண்டில் வெகுவாக குறைவு\nஉலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா- பியூஷ் கோயல்\nஅடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்\nவருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது- பியூஷ் கோயல்\nராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு 35,000 கோடி ஒதுக்கீடு\nராணுவத்திற்கு முதல் முறையாக ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு\nபியூஷ் கோயல் அறிவிப்பை கேட்டு 'ஜெய் ஜவான்' என பாஜக எம்பிக்கள் கோஷம்\nபணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு\nமுத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர் பெண்கள்-பியூஷ் கோயல்\nமுத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்\nபெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்\nபசு பராமரிப்பை உறுதி செய்ய 'காமதேனு ஆயோக்' உருவாக்கப்படும்- பியூஷ் கோயல்\nமீனவர்கள் நலனுக்காக தனித் துறை உருவாக்கப்படும் - பியூஷ் கோயல்\nபிஃஎப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதி ரூ.6 லட்சமாக உயர்வு\nமெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்\nமாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்\n60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்\n29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்\n19 வயதில் ப��ன்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்\nபணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்\nமீனவர்கள் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும்- பியூஷ் கோயல் அறிவிப்பு\nகிசான்கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்\n2 ஹெக்டேர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை- பியூஷ் கோயல்\nசிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பலன் பெறும்\n3 தவணைகளில் இந்த பணம் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்\nஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்\nஅந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது\nதவறு செய்த தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது\nதூய்மை இந்தியா திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது\n98% கிராமங்களில் சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது\n5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது\nவரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்\nமின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்-பியூஷ் கோயல்\nஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறோம்- பியூஷ் கோயல்\nஅனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடக்கிறது\nபினாமி சட்டம், ரியல் எஸ்டேட் தொழிலை சுத்தப்படுத்தியுள்ளது\nபொருளாதார குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம்\nமத்திய அரசு சொன்னபடியே நடந்து வருகிறது- பியூஷ் கோயல்\nபட்ஜெட் உரையில் தொடர்ந்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார் பியூஷ் கோயல்\nவங்கி துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன\nவராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளோம்\nமத்திய அரசு பண வீக்கத்தை 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைத்துள்ளது\nபணவீக்கம் அதிகரித்திருந்தால் மக்கள் செலவீனம் 40% வரை அதிகரித்திருக்கும்\nவிவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்- பியூஷ் கோயல்\nமோடி அரசின் செயல்பாட்டை புகழ்ந்துரைத்து உரையை ஆரம்பித்தார் பியூஷ் கோயல்\nஇந்தியா உறுதியான பாதையில் முன்னேறுகிறது-பியூஷ் கோயல்\nஎந்த ஒரு அரசு காலத்தைவிடவும் தற்போது ஜிடிபி அதிகமாக உள்ளது\nபுதிய இந்தியா 2022 என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறது\nபியூஷ் கோயல் உரைக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து கோஷம்\nபட்ஜெட் 2019 - லோக்சபாவில் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரக் கோரி தெலுங்கு தேசம் போராட்டம்\nபட்ஜெட் தாக்கலின்போதும் லோக்சபாவில் போராட்டம் நடத்த திட்டம்\nநாடாளுமன்ற காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர் தெலுங்கு தேசம் எம்பிக்கள்\nநாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடையுடன் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம்\nஇடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்\nமீண்டும் ஒருமுறை பண மதிப்பிழப்பு வரட்டும் - ப.சிதம்பரம் நக்கல்\nபண மதிப்பிழப்பு அமலாக்கப்பட்ட வருடத்தில்தான் வளர்ச்சி 8.2 சதமாக இருந்தது- ப.சிதம்பரம்\nஇந்த முறை 100 ரூபாய் நோட்டுக்களை அழித்தொழிப்போம் - ப.சிதம்பரம் கிண்டல்\n45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான வேலைவாய்ப்பு சூழல் இப்போது - ப.சிதம்பரம்\nபொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியில் உள்ளதாக கூறுவதை எப்படி நம்புவது - ப.சிதம்பரம்\nமோடி அரசு ஜிடிபி வளர்ச்சியை மேல்நோக்கி திருத்தியுள்ளது - ப.சிதம்பரம்\nஉண்மையில் வேலைவாய்ப்பின்மையும் கூட அதே போலதான் உள்ளது - ப.சிதம்பரம்\nபிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்\nநாடாளுமன்ற நூலக வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம்\nரயில்வே துறைக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் அதிகரிக்கும்- இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா\nசிசிடிவி கேமராக்கள், வைபை வசதிக்கான பட்ஜெட் அதிகரிக்கும் என்று நம்புகிறேன் - சின்ஹா\nரூபாய் மதிப்பு 9 பைசா சரிந்தது\nபட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ரூபாய் மதிப்பு சரிந்தது\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.17 ஆக உள்ளது\nஇன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் சில அம்சங்கள் 'லீக்' - காங். பரபர குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி குற்றச்சாட்டு\nபட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தார் பியூஷ் கோயல்\nகாலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு குடியரசு தலைவர் அனுமதி\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் ��ுன்பாக வாழ்த்து பெற்றார்\nபட்ஜெட் நகல்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை\nஏழை எளியவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும்- மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேட்டி\nபட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றம் வருகை\nகாலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\nபட்ஜெட்டை முன்னிட்டு அமைச்சரவை கூட்டம் கூடி ஒப்புதல் தர உள்ளது\nஇப்போது இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 36.55 புள்ளிகள் அதிகரித்தும், சென்செக்ஸ் 89 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகின்றன.\nநிதியமைச்சகம் வருகை தந்தார் பியூஸ் கோயல்\nபட்ஜெட்டுக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் தீவிரம்\nநடுத்தர வர்க்கத்தினருக்கும், விவசாயத்துறையினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு\nமத்திய இடைக்கால பட்ஜெட் தூர்தர்ஷன் டிவி சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்\n'ஒன்இந்தியா' தமிழ் இணையதளத்தில் பட்ஜெட் தொடர்பாக உடனுக்குடன் லைவ் அப்பேட் பெறலாம்\nபட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது\nஅடுத்த 4 மாதங்களுக்கான வரவு செலவுகளை உள்ளடக்கி இந்த பட்ஜெட் இருக்கும்\nபெரிய கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nஸ்விக்கி-யின் புதிய சேவை.. வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்..\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/03/cricket.html", "date_download": "2019-02-18T21:23:29Z", "digest": "sha1:JAWHFP2L4EYTBTOZAXAUPXTIGAY7UITI", "length": 15996, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மினி கிரிக்கெட் உலக கோப்பை .. கென்யாவை வென்றது இந்தியா | india beat kenya by 8 wickets - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n4 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n5 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n5 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n6 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமினி கிரிக்கெட் உலக கோப்பை .. கென்யாவை வென்றது இந்தியா\nஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவைத் தோற்கடித்தது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 2-வது நாக்-அவுட் கிரிக்கெட் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது.\nசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவும் கென்யாவும் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nமுதலில் பேட் செய்த கென்யா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டவேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சிறப்பாகப் பந்து வீசினார்.\nகென்யா அணியில் ஆர். ஷாவும், மெளரீஸ் ஒடும்பேயும் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். ஷா 60 ரன்களும் ஒடும்பே 51 ரன்களும் எடுத்தனர்.அவர்களுக்கு அடுத்து ஒடோயோ 35 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய அணியில் ஜாகீர் கான் சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும், அகார்கர், பிரசாத், கும்ளே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.கும்ளே 10 ஓவரில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.\n50 ஓவரில் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் டெண்டுல்கரும், கேப்டன் கங்குலியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ரன்கள் எடுத்தனர்.\nஆனால், அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தபோது டெண்டுல்கர் அவுட்டானார். அவர் 25 ரன்களே எடுத்தார். அவரை அடுத்து திராவிட் ஆட வந்தார்.\nஅவர் வழக்கம்போல் தனது நிதானமான ஆட்டத்தைக் கையாண்டார். மறுமுனையில் கங்குலி ஒருசில அதிரடி ஷாட்டுகளை அடித்து ரன்கள் எடுத்தார்.இருப்பினும் அவரும் நிதானமாகவே ஆடினார்.\nதேவைப்பட்ட ரன்விகிதத்தில் ரன்கள் வந்தபடி இருந்ததால் ரன்கள் குவிக்க இந்திய வீரர்கள் அதிகம் சிரமப்படவில்லை. ஆனால், அணியின் ஸ்கோர் 133ஆக இருந்தபோது கங்குலி அவுட்டானார். அவர் 101 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இதில் இரு சிக்சர்களும் அடங்கும்.\nஅவருக்குப் பதிலாக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட காம்ப்ளி களமிறங்கினார். மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்அவர் சிறப்பாக ஆடினார்.\nஅவரும் திராவிடும் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தனர். இறுதியில் 42.3 ஓவரில் 209 ரன்கள் எடுத்து 8விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.\nதிராவிட் அவுட்டாகாமல் 87 பந்துகளில் 68 ரன்களும், காம்ப்ளி 33 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.\nஇந்திய அணியின் பந்துவீச்சாளர் அனில் கும்ளே சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்தியா அடுத்து உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. 7-ம் தேதி இந்த ஆட்டம் நடைபெறுகிறது.\nபுதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.\nகென்யா - 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள்.\nஇந்தியா - 42.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17544-hockey.html", "date_download": "2019-02-18T20:55:55Z", "digest": "sha1:HRWOYTUHVLSYD6NVGMJFAQIBSZ2FAHVT", "length": 15831, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாக்கியில் சாதித்த நீலகிரி மாணவர்கள்! | Hockey", "raw_content": "\nஹாக்கியில் சாதித்த நீலகிரி மாணவர்கள்\nஇந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில், தேசிய அளவில் சாதித்துள்ளனர் நீலகிரி வீரர்கள். தேசிய சப்-ஜூனியர் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, மாவட்டத்துக்கே பெருமை தேடித் தந்துள்ளனர் ஹாக்கி வீரர்கள். மலை மாவட்டமான நீலகிரியில் விளையாட்டு ஆர்வலர்கள் ஏராளம். கடந்த காலங்களில் கால்பந்து, வாலிபால், ஹாக்கி என பல விளையாட்டுகளில் சிறந்த வீரர்களை இந்த மாவட்டம் உருவாக்கியுள்ளது. இதனால், ஆண்டுதோறும் மாநில அளவிலான போட்டிகள் நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும். குறிப்பாக, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ‘சந்தோஷ் டிராஃபி’ உதகையில் நடத்தப்படும்.\nஇதேபோல, தேசிய விளையாட்டான ஹாக்கிப் போட்டிகளில், குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் சிறந்து விளங்குவர். இதனால், குன்னூரில் தற்போதும் ஹாக்கி விளையாட்டுப் பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.\n`ஹாக்கி நீல்கிரிஸ்` என்ற அமைப்பு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஇந்நிலையில், தேசிய அளவிலான, 14 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஹாக்கிப் போட்டியில் முதல்முறையாக 2-வது இடத்தை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த `ஹாக்கி நீல்கிரிஸ்` அணி வென்று சாதனைபடைத்துள்ளது.\nதேசிய அளவில் 14 வயதுக்கு உட்பட்ட, 30-வது கே.டி.சிங் பாபு நினைவுக் கோப்பை ஹாக்கிப் போட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அண்மையில் நடைபெற்றது. இதில், அசாம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்பட 16 மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. தமிழகத்திலிருந்து 3 அணிகள் கலந்துகொண்டனர். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த `ஹாக்கி நீல்கிரிஸ்` அணியினர் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேச அணியுடன் விளையாடினர். இதில், `ஹாக்கி நீல்கிரீஸ்` அணி இரண்டாவது இடத்தைப் பெற்றது.\nகடந்த 30 ஆண்டுகளாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி நீல்கிரிஸ் அணி, இரண்ட��ம் இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபோட்டி முடிந்து திரும்பிய இந்த அணியினருக்கு, குன்னூரில் நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஉதகை கிரெசன்ட் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் வி.கிருத்திக் பாலாஜி, ஆர்.பி.கெவின் மற்றும் ஏ.எம்.பிரேம்குமார் ஆகியோர் தமிழக அணியில் விளையாடியுள்ளனர்.\n\"மாணவர் ஆர்.பி.கெவின் 4-ம் ஆண்டாக தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்\" என கிரெசன்ட் பள்ளித் தாளாளர் உமர் பாரூக் பெருமிதத்துடன் கூறினார், \"தமிழக அணியில் கிரெசன்ட் பள்ளி மாணவர்கள் வி.கிருத்திக் பாலாஜி, ஆர்.பி.கெவின் மற்றும் ஏ.எம்.பிரேம்குமார் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர். கிருத்திக் பாலாஜி `ரைட் எக்ஸ்`, ஆர்.பி.கெவின் `லெப்ட் இன்` மற்றும் பிரேம்குமார் `டிபன்ஸ்` ஆடி வருகின்றனர். ஆர்.பி.கெவின் நான்காம் முறையாக தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர், இப்போட்டியில் 14 கோல்கள் அடித்துள்ளார். சீனியர் அணி வீரர்களுடனும் அவர் விளையாடி வருகிறார்.\nதேசிய விளையாட்டில் எங்கள் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது பெருமையளிக்கிறது\" என்றார்.\nசெயற்கை இழை மைதானம் அமைக்கப்படுமா\nஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கும் நீலகிரி மாவட்ட வீரர்களுக்கு செயற்கை இழை (சிந்தடிக்) மைதானம் இன்றியமையாதது என 'ஹாக்கி நீல்கிரிஸ்' சங்கத் தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். \"போட்டியில் தமிழக அணி மற்றும் ஹாக்கி நீல்கிரிஸ் அணிகள் இடம் பெற்றன. இதில், தமிழக அணி முதல் சுற்றிலேயே வெளியேற, ஹாக்கி நீல்கிரிஸ் அணி சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஹாக்கி நீல்கிரிஸ் அணியின் அனைத்து வீரர்களும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கோல்கீப்பர் மட்டும் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்.நீலகிரி மாவட்டத்தில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் தேசிய அளவில் சாதிக்கும்\nதிறன் படைத்தவர்கள். தமிழக அணியில் பெரும்பாலும் நீலகிரி மாவட்ட மாணவர்களே இடம் பிடித்துள்ளனர். பல மாணவர்கள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் திறமை மேலும் மேம்பட, செயற்கை இழை மைதானம் கட்டாயம் தேவை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள் செயற்கை இழை மைதானங்களிலேயே நடக்கின்றன.\nநீலகிரி மாவட்ட வீரர்கள் ராமநாதபுரம் சென்று பயிற்சி பெற்ற பின்னர், போட்டிகளில் பங்கேற்கும் சூழல் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கட்டமைப்புகளும் உள்ள நிலையில், செயற்கை இழை மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை இழை மைதானம் அமைக்கப்பட்டால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் திறனை வீரர்கள் பெறுவார்கள்\" என்றார்.\nஉளவுத்துறை எச்சரிக்கை இருந்தும் தாக்குதலை தடுக்காதது ஏன்- மம்தா சரமாரி கேள்வி\nஅவர்கள் 41 வீரர்களைக் கொன்றனர்; நாம் 82 பேரையாவது கொல்ல வேண்டும்: பஞ்சாப் முதல்வர் ஆவேசம்\nபாஜக மீதான சிவசேனா விமர்சனங்கள் பலனளித்தது; தொகுதிப் பங்கீடு முடிவானது: 25 இடங்களில் பாஜக 23 இடங்களில் சிவசேனா போட்டி\nசிவசேனாவுக்கு 23, பாஜகவுக்கு 25 : தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது\nமத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ரூ.28,000 கோடி அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்\nபாஜகவிடம் கற்றுக்கொண்ட தேர்தல் உத்திகளையே நான் பயன்படுத்துகிறேன்: அகிலேஷ் யாதவ்\nஹாக்கியில் சாதித்த நீலகிரி மாணவர்கள்\n- அசத்தும் அகஸ்தியர் சன்மார்க்க சங்கத்தினர்\nஉடல் எடையைக் குறைத்த அனுஷ்கா: சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு\nசோதனை மேல் சோதனை... ஈரோடு பழங்குடியின மாணவி சிவரஞ்சனியின் தம்பி மரணம்: சோகத்தில் ஆழ்ந்தது காளிதிம்பம் கிராமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/181619", "date_download": "2019-02-18T21:07:21Z", "digest": "sha1:ESHXZ3GFSUOWPX6I6TRETW5TRC7HK5QJ", "length": 30478, "nlines": 109, "source_domain": "kathiravan.com", "title": "இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nபிறப்பு : - இ��ப்பு :\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி நடைபெற்றவுள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18ஆம் திகதி ஆகும்.\nஎம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக, 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.\nநீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள் முடியுமானவரை\nஅகற்றி , பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.\nஎதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.\nஅந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18 . கடந்த 2006ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18 இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது.\nஅந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு காலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.\nஉண்மையில் இலங்கை அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும்.\nஎம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.\nஇந்த தினத்தில், தொடர்கின்��� இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.\nதாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇனிவரும் காலங்களில் , எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில்\nநிறுவுவதும் , இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .\nஇந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் எடுக்க முடியாதது.\nசர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான்.\nஎந்த அரசியல் உரிமைக்காக ,மானுட நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிய தினமும் இதுதான் .\nசர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும், இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.\nஉண்மையில் இதுவே வீழ்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும் அமையும்.\nநீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது அடிப்படைப்புரிதல் அற்ற வன்மம் மிகுந்த செயன்முறையாகும்.\nமறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல.\nஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.\nநல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது.\nஇப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .\nஎனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.\nஇறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம் என்றும் தமிழ் மக்கள் பேரவை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nPrevious: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியிலும் வழமைபோல்\nNext: மகனை பிரிந்த ஏக்கம்… பெண் மருத்துவர் செய்த செயல்: அதிர்ச்சியில் குடும்பம்\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தா���்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்ப��டைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/condolence", "date_download": "2019-02-18T21:16:25Z", "digest": "sha1:522NKE7S3KHMOBSTJL5K237MKT3ZYKBN", "length": 8263, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஏ.கே.போஸ் மறைவு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome செய்திகள் ஏ.கே.போஸ் மறைவு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nஏ.கே.போஸ் மறைவு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nசட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.��ன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர் ஏ.கே.போஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். ஏ.கே.போஸை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளனர். இதே போல் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிததுள்ளார்.\nஏ.கே.போஸ் மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nPrevious article173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..\nNext articleமனைவி தற்கொலையை படம் பிடித்து வெளியிட்ட கணவன்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53845", "date_download": "2019-02-18T21:42:46Z", "digest": "sha1:DOMRYWPCDSO674AV7YTSRIU3ZVKX57Y3", "length": 4684, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டு.அரசாங்க அதிபர் சுங்க திணைக்கள பணிப்பாளராக நியமனம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டு.அரசாங்க அதிபர் சுங்க திணைக்கள பணிப்பாளராக நியமனம்\nசுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயலாளர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nசுங்கத்திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக கடமையாற்றும் சூலாநந்த பெரேரா அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சிரேஸ்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்தே குறித்த பதவி வெற்றிடத்துக்கு திருமதி.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleஜெனீவாவில் இலங்கைக்கு நவம்பரில் நெருக்கடி\nNext articleவெளி மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பதிவு செய்யவும்.\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nபொன்னால் ஆக்கப்பட்ட விளக்காக இருந்தாலும் அதனை தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோள் இருக்க வேண்டும்\nபுலிகளை பிளவுபடுத்தமுன்பு மௌலானா என்னுடன் பேசினார் .அமைச்சர் ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66319", "date_download": "2019-02-18T21:44:42Z", "digest": "sha1:Z6OPTPNPGOOX42BPBB2AJTWDNTZLVQUP", "length": 6193, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "சமூக வலைத்தளங்களை கண்காணிக்க இராணுவத்தில் தனிசிறப்பு படையணி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்க இராணுவத்தில் தனிசிறப்பு படையணி\nசமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது. இதற்காக விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறை பரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.\nகுறித்த சம்பவத்தின் பின்னரே இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்கள் ஊடான பயங்கரவாதம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து கண்காணிப்பதற்காக இராணுவம் விஷேட பிரிவினை ஸ்தாபித்துள்ளது.\nஇம் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு செயலமர்வில் சமூக ஊடகம் மற்றும் நம்பகதன்மை என்ற தலைப்பில் கீழ் விசேட ஆய்வினை மேற்கொள்ள உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.\nPrevious articleசமூகப்பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமலாக்குவது, இளைஞர்களது பொறுப்பாகும்.\nNext articleகேபிள் ரிவி நிறுவனங்கள் ஒருவாரத்துள் எமது அனுமதியைப்பெறவேண்டும் ஞாயிறு தனியார் வகுப்புக்குத்தடை: காரைதீவு பிரதேசசபையில் தீர்மானம்\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வை���்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\n“ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் கையளிக்கப்படும்” த.தே.கூ திட்டவட்டம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48123", "date_download": "2019-02-18T20:50:06Z", "digest": "sha1:4OQMRYN2BH3ZDKF6XQ6T6SM7KDIQHHL2", "length": 10523, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது” | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nஅரசியல் அமைப்பு செயற்பாடுகளில் இதுவரை தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கபடாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுகின்றனர்.\nஇந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சமஷ்டியோ -வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போத�� அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.\nபுதிய அரசியலமைப்பு தமிழ் அரசியல் தலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சி\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியு���ன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48321", "date_download": "2019-02-18T20:51:47Z", "digest": "sha1:QIBAWJEUU26DDOEQDKEQG75CGWLRWGGL", "length": 8354, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கோகியும்போ கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இது வரை வெளியாகவில்லை.\nசிலி நிலநடுக்கம் அமெரிக்கா சேதம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nசவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2019-02-18 20:29:12 பாகிஸ்தான் சவுதி சல்மான்\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலி : கடும் கோபத்தில் ஈரான்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி எல்லை பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் அ��்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.\n2019-02-18 13:08:19 ஈரான் பாகிஸ்தான் இராணுவம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n2019-02-18 11:34:30 ஸ்டெர்லைட் தூத்துக்குடி தீர்ப்பு\nதனது கட்சி உறுப்பினர்களுக்கே தெரசா மே உருக்கமான கடிதம்\n'பிரெக்ஸிட்' நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\n2019-02-18 11:00:55 பிரெக்ஸிட் பிரிட்டன் தெராசா மே\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு : ஐந்து பேர் பலி\nமெக்சிக்கோவில் அங்குள்ள மதுபான விடுதியொன்றில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-18 11:13:42 மெக்சிக்கோ துப்பாக்கிச்சூடு பலி\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2019-02-18T21:18:53Z", "digest": "sha1:AFG73FOKE2SBZH3IRICPZTFTCYARHCLO", "length": 4289, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டீ | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஇந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள...\nசிறுநீரகச் செயலிழப்பிற்கு காரணமாகும் பொட்டாசிய சத்து\nஎம்முடைய உடலின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது சிறுநீரகம் தான். ஒருவருடைய சிறுநீரக செயல்பாட்டை வைத்தே அவரின் ஆரோக்கியத்தினை...\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/57307/cinema/Kollywood/Due-to-Baadshaho,-Emraan-Hashmis-Captain-Nawab-delayed.htm", "date_download": "2019-02-18T21:17:26Z", "digest": "sha1:KJNBKUU2VQW3A5RL6AMXDWP6TB4H73BA", "length": 9844, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜய் படத்தால் இம்ரான் ஹாஸ்மி படம் தாமதம் - Due to Baadshaho, Emraan Hashmis Captain Nawab delayed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஅஜய் படத்தால் இம்ரான் ஹாஸ்மி படம் தாமதம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டின் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. முத்தக்காட்சி இல்லாமல் இவரது படங்களே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இம்ரான் ஹாஸ்மி, சொந்���மாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛கேப்டன் நவாப் என்ற படத்தை அறிவித்தார். இதன் படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பிக்க இருந்தது. ஆனால் இப்போது வரை படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படவில்லை. இம்ரான் ஹாஸ்மி, அஜய் தேவ்கனின் பாத்சாகோ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதற்காக மொத்தமாக கால்சீட் கொடுத்துவிட்டார். இதன் படப்பிடிப்புகள் முடியாததால், தனது படத்தை வெறும் அறிவிப்புடன் போட்டுவிட்டார். பாத்சாகோ படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. அதை முடித்ததும் தனது படத்தை ஆரம்பிக்க உள்ளார் இம்ரான்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... டிவிங்கிள் கண்ணாவின் உறவினர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/06/22/kashmir-to-kanyakumari/", "date_download": "2019-02-18T21:21:47Z", "digest": "sha1:CEE3JLRNFZCXLLZRGRPLOCTZXP5CY3SL", "length": 12718, "nlines": 86, "source_domain": "saravanaraja.blog", "title": "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்க���முறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசமாக வேண்டும் என காந்தி காலத்திலிருந்தே வெற்றிகரமான முயற்சிகள் நடக்கின்றன. அக்காலகட்டத்திலேயே பல்வேறு தேசிய இன முதலாளிகளும் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், ஸ்வராஜ்யக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் தத்தமது நலன்களை முன்னகர்த்தினர். ஆனால், காங்கிரஸ் முன்வைத்த தேசியக் கனவில், வெளிப்படையாகத் தெரியா விட்டாலும், அன்றைய பிர்லா-டாடா முதலானோரின் நலன்களே தேசத்தின், தேச முன்னேற்றத்தின் நலன்களாயின. அதன் தொடர்ச்சியாக, அம்பானி, மிட்டல், அதானி என பிராந்திய வேறுபாடுகளைக் கடந்ததாக சொல்லப்படும் ‘தேசிய’ முதலாளிகள் அக்கனவை நிறைவேற்றுவதற்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.\nகாங்கிரஸ், பா.ஜ.க முதலான இரு கட்சிகளையும் பொதுவில் ஆதரிப்பதும், தத்தமது முரண்பாடுகள்-தேவைகளையொட்டி இவ்விரு கட்சிகளில் ஏதோ ஒன்றுக்கு தமது குறிப்பான ஆதரவை மாற்றுவதும்தான், கடந்த கால, நிகழ் கால அரசியல் போக்குகளை தீர்மானிக்கிறது. காந்தி முன்வைத்த அக்கனவில் ஆர்.எஸ்.எஸ்-க்கும், அதன் அரசியல் அமைப்புகளான ஜனசங்கத்திற்கும், பா.ஜ.கவிற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. பூ-வுக்கும், புய்ப்பத்திற்கும் வேறுபாடுதான். எனவே தான், ஒவ்வொரு ஆட்சியிலும் அடக்குமுறைகளை ஏவும் அமைச்சரின் பெயரும், சூழல், தேவையையொட்டி போர் முனைகளும் மாற்றப்படுகின்றனவேயொழிய, தேசக் கட்டுமானப் பணியும், அதற்கு அடிப்படையான பொருளாதாரக் கொள்கை உருவாக்கங்களும் இடைவிடாமல் தொடர்கின்றன.\nகாங்கிரசு காலத்தில் எந்த வேதாந்தாவுக்காக சத்தீஸ்கரிலும், ஜார்கண்டிலும், மக்கள் வேட்டையாடப்பட்டார்களோ, அதே வேதாந்தாவுக்காக, இன்று தூத்துக்குடியில், மோடி அரசின் அருள் பெற்ற அதிமுக அரசு வேட்டையாடுகிறது. அன்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எந்த ‘வளர்ச்சிக்காக’ அடக்குமுறைகளை ஏவினாரோ, அதே ‘வளர்ச்சிக்கு’ எதிராக ந��ற்பதாகத்தான் அழுது புரளும் ‘உள்ளூர்’ சேலத்து மக்கள் மிரட்டப்படுகிறார்கள். எத்தனையோ ஒப்புமைகள்… சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇன்று காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலுக்கு வந்து விட்டதை நாளிதழ்கள் மூலம் அறிய முடிகிறது. அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஆளுநர் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ஹூரியத் மாநாட்டுத் தலைவர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அந்நிலை அமலுக்கு வந்து ஒரு மாதமாகிறது. அன்றாடம் பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும் கைது செய்யப்படும் செய்திகளையும், கடுமையான சட்டப் பிரிவுகள் ஏவப்படுவதையும் பார்க்கிறோம்.\nகருத்துரிமையே கேள்விக்குள்ளாக்கப்படும் காலத்தில், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் கூட சவால் விடப்படும் நேரத்தில் குடிமை உரிமை அமைப்புகள் (civil rights organizations), வழக்கறிஞர்கள், மனச்சாட்சியுள்ள நீதிபதிகளின் பங்களிப்பு வழக்கத்தை விட பன்மடங்கு தேவைப்படுகிறது. ஆனால், உண்மை அறியும் குழுக்கள், வழக்கறிஞர்களைக் கூட கைது செய்வது, அதற்கான சாத்தியப்பாடுகளை முடக்குகிறது.\nஇப்படியும் சொல்லலாம். ஒரு ஜனநாயக நாட்டில், நெருக்கடி நிலை இல்லாமல் ‘வளர்ச்சி’ சாத்தியமில்லை. ‘அமைதி’ சாத்தியமில்லை. இதையேதான் இந்திரா காந்தியும் கருதினார். அவர் செய்த தவறு நெருக்கடி நிலையை அறிவித்தது மாத்திரம்தானோ அல்லது நாம் செய்யும் தவறு அறிவிக்கப்படுவதற்கான காலம் வரை காத்திருப்பது தானோ\nNext Next post: மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/29/imf-sees-india-gdp-growth-at-7-4-2018-china-s-at-6-8-013293.html", "date_download": "2019-02-18T20:04:40Z", "digest": "sha1:YPIJRHTC32LRS2RUJZVRPFIXXAER4O4M", "length": 24287, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு | IMF sees India GDP growth at 7.4% in 2018, China’s at 6.8% - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nகடன்தள்ளுபடி தீர்வல்ல... ரொக்கமாக பணத்தை கொடுங்க - கீதா கோபிநாத் ஐடியா\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nஇந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\nஉலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nவர்த்தகப் போரில் யாராலும் வெற்றி பெற முடியாது.. சொல்வது யார் தெரியுமா..\nகடந்த 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக பதிவானதன் மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா முன்னேறியது.\n2016-17ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 8 ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்தது. ஆனால் பணமதிப்பு நீக்கத்தினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் பாதிப்புக்கு ஆளானது. மார்ச் மாதம் முடிந்த 2016-17 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1சதவிகிதம் ஆக வளர்ச்சியடைந்துள்ளது.\nஇந்தியாவின் ஜிடிபி எனப்படும் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்து கடந்த ஆண்டு கணித்த சர்வதேச நாணய நிதியம், இந்தியா பொருளாதார வளர்ச்சி விழுந்து பின்னர் மீண்டு எழும் என்று தெரிவித்தது. 2018 -19ஆம் நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவிகிதமாக சரிவடையும் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையும் ஜிடிபி 2021 - 22ஆம் நிதியாண்டில் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று ஐஎம்எப் கணித்தது. ஆனால் இந்திய நிதித்துறை அமைச்சகமோ இன்னும் 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்கத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-19 ஆம் நிதியாண்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் 2019-20ஆம் நிதியாண்டில் 7.8 சதவிகிதமாக உயரும் என்றும் ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கணித்துள்ளது.\n2019ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் உயருவதற்குக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் சரிவு போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது.\n2016ஆம் ஆண்டு நவம்பரில் உயர்பணமதிப்பு நீக்க நடவடிக��கை மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்தது. 2017 ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும். தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடப்படும்படியாக இடத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி அமல் தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளது. வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் 6.2 சதவிகிதமாக சரிவடையும். 2021 ல் இது 6 சதவிகிதமாக குறையும் என்றும் கணித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு அமெரிக்க இடையிலான வர்த்தகப் போர் முக்கியக் காரணமாக உள்ளது.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தாலும் ஆசிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி 2019ஆம் ஆண்டு 6.8 சதவிகிதத்திலிருந்து 6.3 சதவிகிதமாகச் சரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதம் ஆக உயரும் என உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.7 % ஆக உள்ள பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக உயரும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வளம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாக உலக வங்கியின் அறிக்கை கூறியது. அதே போலசர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் 2019ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்று தெரிவித்திருந்தது. இதனை அடுத்து வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய அறிக்கைகள் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: imf gdp demonetisation gst ஐஎம்எஃப் ஜிடிபி பொருளாதார வளர்ச்சி ஜிஎஸ்டி\nஸ்விகி ஸ்டோர்ஸ்: ஆன்லைனில் மளிகை சாமான் ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும்\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nஇனியும் குறைக்க முடியாது.. ஏர்டெல் திட்டவட்டமாக அறிவித்தது, ஜியோ-வின் திட்டம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/12635-oru-viral-puratchi-video-song-from-sarkar.html", "date_download": "2019-02-18T20:56:30Z", "digest": "sha1:ZGVO4RFTSGQYT7FLDCG3IRXAVAIR5GFG", "length": 5415, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒருவிரல் புரட்சி’ பாடல் வீடியோ | Oru Viral Puratchi Video song from sarkar", "raw_content": "\n‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒருவிரல் புரட்சி’ பாடல் வீடியோ\n‘துப்பாக்கி முனை’ படத்தின் Sneak Peek 02\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டியோ ரியோ டியா’ பாடல் வீடியோ\n‘கனா’ படத்தின் Spotlight 02\n‘அடங்க மறு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாயாலி’ பாடலின் மேக்கிங் வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் தடை: 13 அப்பாவி உயிர்களின் தியாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி; விஜயகாந்த்\n- நிர்வாகிகளுடன் விஜயகாந்த் விரைவில் ஆலோசனை\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nசிகிச்சை முடிந்தது: பூரண நலமுடன் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வம் தாளமயம்’ பாடல் வீடியோ\n‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒருவிரல் புரட்சி’ பாடல் வீடியோ\nஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவராக தீபிகா நடிக்கும் சப்பக்\nவிஷால் நிறைய கிரிமினல் வேலைகள் செய்துள்ளார்; தமிழ் ராக்கர்ஸில் அவருக்கு பங்கு: ஏ.எல்.அழகப்பன் குற்றச்சாட்டு\nடூவீலர், கார் வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17021", "date_download": "2019-02-18T21:29:48Z", "digest": "sha1:BPBBCRZ6IPCLDWHGFCXHZDMHPDRDPJRX", "length": 9883, "nlines": 51, "source_domain": "battinaatham.net", "title": "நாளை ஆலய சர்ச்சை தொடர்பாக ���ிரதேச செயலர் கூட்டும் கூட்டம்! Battinaatham", "raw_content": "\nநாளை ஆலய சர்ச்சை தொடர்பாக பிரதேச செயலர் கூட்டும் கூட்டம்\n(காரைதீவு நிருபர் சகா) காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சேனாதிராச வம்சப் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நாளை(13) சனிக்கிழமை காலை 9.30மணிக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇதற்கான அழைப்பை காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் ஆலயத்தின் மூன்று தர்மகர்த்தாக்களுக்கும் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.\nகாரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ஆலய தர்மகர்த்தாக்கள் கப்புகனார் கங்காணி நிருவாகசபை உறுப்பினர்கள் காரியாலய உத்தியோகத்தர்கள் சந்தான பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தருணம் கடந்த 5வருடங்களுக்கான கூட்டறிக்கை கணக்கறிக்கை சொத்து இருப்பு பதிவேடு என்பவற்றின் மூலப்பிரதிகளையும் பிரதிகளையும் தனது பரிசீலனைக்குச் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் தர்மகர்த்தாக்களைக் கேட்டுள்ளார்.\nஇதன் பிரதிகள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கொழும்பு இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nகடந்த 7ஆம் திகதியன்று ஆலயத்துள் பொதுச்சபைகூட்டம் நடைபெற்ற அதேவேளை வெளியில் சந்தானத்தினர் ஒன்றுதிரண்டு பெரும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை நடாத்தியிருந்தமை தெரிந்ததே.\nஆலய நிருவாகத்தினரின் நிருவாகச்சீர்கேடு ஊழல் நிதிமோசடி சர்வாதிகாரப்போக்கு கூட்டத்திற்கு பெண்களை வரவேண்டாமென்று அறிவித்தமை கணக்கறிக்கை காட்டாமை கணக்காய்வுக்கு இடமளிக்காமை பிரதேசசெயலரின் நீதியான செயற்பாட்டிற்கு இடமளிக்காமை தான்தோன்றித்தனமான போக்கு சட்டரீதியற்ற பொதுச்சபையைக்கூட்டுவது போன்ற பல குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி பல சுலோகங்களுடன் சேனாதிராச சந்தானத்தின் ஆண்பெண் இருபாலாரும் இந்த சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் 'எங்கே எங்கள் சந்தானப் பணம் ஊழல் நிருவாகமே உடனடியாக வெளியேறு ஊழல் நிருவாகமே உடனடியாக வெளியேறு சந்தானத்தைப்பிரிக்காதே உள்ளக கணக்காய்வை தடைசெய்தது ஏன் ஆலய சேமிப்புக்கணக்கிலும் கையாடலா தாயின் கோயிலில் தாய்மார்க்குத் தடையா ஆளுக்கொரு சட்டமா அரசஅதிபரே ஆலய சர்வாதிகாரத்தை அடக்கு பிரதேசசெயலரே உங்களுக்குஎமது பூரணஆதரவு 'இவ்வாறு பல சுலோகங்களடங்கிய பதாதைகளை அவர்கள் பிடித்திருந்தனர்.\nஆலயத்திற்கு வெளியே பிரதானவீதியோரத்தில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பலநூற்றாண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இத்தாய் ஆலயத்தின் நிருவாகத்திற்கெதிராக இவ்வாறு பகிரங்கமாக அதே சந்தானத்தவர் பதாகைகள்தூக்கி பல குற்றச்சாட்டுக்களைச்சுமத்தி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டது இதுவே முதற் தடவையாகும்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_3586.html", "date_download": "2019-02-18T20:36:50Z", "digest": "sha1:2FJCZUXRAXEX2M2AORIL3WJR3WGGOEDR", "length": 12742, "nlines": 113, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: சாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு .", "raw_content": "\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு .\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு இன்று சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇளைஞர் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாமஸ்ரீ எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் , அம்��ாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.எம். திஸாநாயக , கிழக்கு மாகாண முதலமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.எம்.றபீக், சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி கணக்காளர் பீ. ஏ.எல்.கே.எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , விரிவுரையாளர்களான ஏ.ஆர்.சண்முகநாதன், எம்.பி.நௌஸாத், எம்.ஐ.எம்.பாயிஸ் , பீ. தியாகராஜா, திருமதி சிராஜுன் முனீரா , பீ. பஹட்சமான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/2019/01/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-18T20:23:27Z", "digest": "sha1:NRCNLN2EVWZX5JRO4DNNQJP36AWWDFR4", "length": 4609, "nlines": 106, "source_domain": "www.tiruppurfm.com", "title": "காடு - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nமனிதர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதம்;\nஆதிமனிதன் காடுகளில் பிறந்தான், வளர்ந்தான், மடிந்தான்;\nகாடுகளை தாய்மடியென எண்ணி தவழ்ந்தான்;\nகாடுகளை அழித்து நாடுகளாக்கினான், வீடுகள் ஆக்கினான்;\nவனவிலங்குகள் மனிதனின் வசிப்பிடத்திற்கு வந்தால் அடித்து துரத்துகிறான்;\nமனிதன் வனவிலங்குகளின் வசிப்பிடத்திற்கு சென்றால் கடித்து தின்���ாமல் என்ன செய்யும்\nஆனால் அவற்றையும் வேட்டையாடி குவிக்கிறான்;\nசிறு தீக்குச்சி முதல் பெரிய கட்டிடங்கள் வரை காடுகளிலிருந்து பெறுகிறான்;\nகாடுகள் இல்லையென்றால் வீடுகள் இல்லை எந்த நாடும் இல்லை.\nPrevious articleகுடி குடியைக் கெடுக்கும்\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48520", "date_download": "2019-02-18T21:07:50Z", "digest": "sha1:BGDDUTX6ZS52EUCZZ2OEHGGHR655WFFF", "length": 9861, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்தி மோசடி | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்தி மோசடி\nஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்தி மோசடி\nஊழியர் சேமலாப நிதியை பயன்படுத்தி 2016 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி கொள்வனவின் போது இடம்பெற்றுள்ள எட்டு கோடி ரூபா பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.\nகிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளனர்.\nஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியுதவி மூலம் மத்திய வங்கியின் பிணைமுறி கொள்வனவின் போது 8 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாக நிதி குற்ற புலனாய்வு பிரிவினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஊழியர் சேமலாப நிதி பிணை முறி மத்திய வங்கி\nசீமேந்து மூட்டையின் ���ிலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரி��்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71584/cinema/Kollywood/Sridevis-younger-daughter-to-pair-with-Sharukh-khan-son.htm", "date_download": "2019-02-18T20:14:53Z", "digest": "sha1:OY3UJOBAMFXPNOR44UOFVLPYNFPZMDRQ", "length": 9510, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள் - Sridevis younger daughter to pair with Sharukh khan son", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் வெளியான தடக் படத்தில் அறிமுகமானார். இஷான் கத்தாருக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூரும், பாலிவுட் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் நாயகனாக அறிமுகமாகப்போகிறாராம்.\nஇந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார் கரண் ஜோஹர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமகாபாரதம் படத்தில் பிரபாஸ் விடுதிகள், வீடுகளில் தங்கி நடித்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன���றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-06-30", "date_download": "2019-02-18T21:27:58Z", "digest": "sha1:DBUKKSAHQHSAKF6OJ3CEO3OHBNV4M33N", "length": 10853, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "30 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன��தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\n விஜய்க்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகர்\nஅஜித் பட இயக்குனரின் அடுத்த படம்\n அர்த்தம் தெரியாமல் முழித்த போட்டியாளர்கள்\nஎலிமினேஷனில் இருந்து ஒரே ஒருவரை மட்டும் காப்பாற்றிய கமல்\nபிக்பாஸ் வீட்டில் மறைமுகமாக கவுதமி பற்றி பேசிய கமல்ஹாசன்\nஅஜித் என் ஸ்வீட் ஹார்ட், பிரபல நடிகர் புகழாரம்\nவிஜய் சூப்பர் ஸ்டார் லெவலுக்கு சென்றுவிட்டார், பிரபல நடிகர் ஓபன் டாக்\nஅனைத்து தம்பிகளையும் வரவேற்பேன், ஆனால் விஜய் கமல்ஹாசன் கலக்கல் பதில், ரசிகர்கள் மகிழ்ச்சி\nவிஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரிக்கும்- பிரபல நடிகை நெகிழ்ச்சி\nசூர்யா, கே.வி.ஆனந்த் படத்தில் இணைந்த விஜய் பட நாயகன்\nகமல் இப்படி சொல்ல காரணம் இதுவா \nவிஜய் சேதுபதியின் புதிய படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்- லேட்டஸ்ட் அப்டேட்\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொடும் பிக்பாஸ், இதை பாருங்க\nபிக்பாஸ் புகழ் நடிகர் டேனியின் காதலி யார் தெரியுமா- உள்ளே பாருங்க கியூட் ஜோடி\nசிம்பு-வெங்கட் பிரபுவின் பட பெயர் இதுவா- வைரலாகும் ஒரு விஷயம்\nதனுஷை அழ வைத்த ஒரு படம், புகழ்ந்து தள்ளிவிட்டார்\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சூர்யா பட நிறுவனம்- ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார்\nகமலையே திட்டினாரா மும்தாஜ், கமல் கொடுத்த தண்டனை, பிக்பாஸில் இன்று வெடிக்கும் பிரச்சனை\nகமல் வீட்டில் திருட வந்தவர், மாட்டினார்- புகைப்படத்துடன் இதோ\nவிஸ்வரூபம் படத்தின் சிங்கிள் ட்ராக் எப்படி\nபயங்கரமான நாளில் சிவாவின் தமிழ்ப்படம் 2 வெளியாகிறதா- என்ன டேட் பாருங்க\nஇங்கே விஜய் இருக்கலாம், ஆனால் பாலிவுட் படங்களுக்கே சவால் விட்ட அஜித் படம்- இதுதான் நிஜ மாஸ்\nஜெயம் ரவி திரைப்பயணத்திலேயே அதிக வசூல் டிக் டிக் டிக் தான், முழு விவரம் இதோ\nபாகுபலி போல் பிரமாண்ட கதையில் தளபதி விஜய், முன்னணி இயக்குனரிடம் பேச்சு வார்த்தை\nஇந்திய சினிமாவையே அதிர வைத்த சஞ்சு வசூல், முதல் நாளில் இத்தனை கோடியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக நுழையும் இளம் காமெடியன்\nபிக்பாஸ் புகழ் டேனியல் பிரபலங்களுடன் எடுத்திருக்கும் சில கூல் புகைப்படங்கள்\nநெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் ரசிகனிடம் முதன் முறையாக பதில் அளித்த சிவா\nசெம கூல் தல, அஜித்தின் விசுவ��சம் பட அடுத்த அப்டேட்- புகைப்படத்துடன் இதோ\nநடிகர் ஆர்யாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடி வாரண்ட்- பிரச்சனை இதுதான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/17583-2-0.html", "date_download": "2019-02-18T20:47:42Z", "digest": "sha1:KVFZSCIJTGEBU4QGX5ALGTRLWLP55N5A", "length": 8055, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஜினியின் '2.0' காட்சியை மீம்ஸாகப் பதிவிட்ட ஆஸ்திரேலிய போலீஸ் | ரஜினியின் '2.0' காட்சியை மீம்ஸாகப் பதிவிட்ட ஆஸ்திரேலிய போலீஸ்", "raw_content": "\nரஜினியின் '2.0' காட்சியை மீம்ஸாகப் பதிவிட்ட ஆஸ்திரேலிய போலீஸ்\nபோக்குவரத்தின்போது பின்பற்றப்படும் விதிகள் குறித்த பதிவில் ஆஸ்திரேலிய போலீஸார் ரஜியின் '2.0' காட்சியைப் பயன்படுத்தியுள்ளனர்.\nவிழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்தான் இன்றைய பிரதான ஆயுதமாக உள்ளன.அந்த வகையில் போலீஸார் தொடங்கி பலரும் மக்களுடைய நல்ல கருத்துகளைக் கொண்டு செல்லவும், விதிமுறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇது சமீபகாலமாக ட்விட்டரில் அதிகரித்துள்ளது. இதனை மும்பை போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி செயல்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் டெர்மி நகர போலீஸார் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தீமை குறித்த மீம்ஸை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதுவும் அதற்கு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த '2.0' படத்தின் போஸ்டரைப் பயன்படுத்தி இருந்தனர்.\nஇதனை ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nஅந்த மீம்ஸில், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரைச் சோதித்தபோது அவரது மூச்சுக்கற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது . இந்த அளவு என்பது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்குச் சமம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\n‘ரஜினி நடிச்சதை கட் பண்ணவேணாம்; அவனும் வளரணுமே’ - சிவாஜியின் பெருந்தன்மை\n’எஜமான்’ படத்துல ரெண்டு பாட்டு; ராஜா சார் எனக்காக போட்ட மெட்டு – மனம் திறந்த பாக்யர��ஜ்\nஎன் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்\n’ரஜினி கேரக்டரில் சிவகுமார்; சிவகுமார் கேரக்டரில் ரஜினி’ - எஸ்.பி.முத்துராமனின் ‘மாத்தியோசி’ ஹிட்டு\nரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்\nதிருநாவுக்கரசரை சந்தித்த ரஜினிகாந்த் - திருமாவளவன்: காரணம் என்ன\nரஜினியின் '2.0' காட்சியை மீம்ஸாகப் பதிவிட்ட ஆஸ்திரேலிய போலீஸ்\nசவுதி இளவரசர் பாக் பயணம்: 5 லாரிகளில் அனுப்பப்பட்ட பொருட்கள்\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nகுஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17022", "date_download": "2019-02-18T21:29:36Z", "digest": "sha1:6MYGVGBWSCAY3N2GDTTQYDFJYZKWIJDL", "length": 5492, "nlines": 45, "source_domain": "battinaatham.net", "title": "ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி பண்ணும் இயந்திரம் Battinaatham", "raw_content": "\nஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி பண்ணும் இயந்திரம்\nமட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்திருந்த போட்டோ பிரதி செய்யும் இயந்திரம் ஒன்றினை அஹிம்சா சமூக நிறுவனம் 10.10.2018 அன்று நன்கொடையாக வழங்கி வைத்துள்ளது.\nஇப்பாடசாலையின் அதிபர் மா.மனோகரனின் எழுத்து மூலமான வேண்டுகோளை பரிசீலனை செய்த அஹிம்சா சமூக நிறுவனம் அங்குள்ள தேவையை உறுதிப்படுத்தியபின் தொண்ணூறாயிரம் ரூபா பெறுமதியான ரொசீபா இன போட்டோ பிரதி செய்யும் இயந்திரத்தினை அப்பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கி வைத்துள்ளது.\nஇவ்வியந்திரத்தினை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்; பெற்றோர் முன்னிலையில் பாடசாலை அதிபரிடம் அஹிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி. விஜயராஜா வழங்கி வைத்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வி���ை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/glossary/administration/index.html", "date_download": "2019-02-18T20:14:09Z", "digest": "sha1:5F5O2ZJOOT5EJBTNKGAZ222KFLAQKVPI", "length": 3483, "nlines": 70, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆட்சியியல் - Administration - கலைச்சொற்கள், Technical Glossary", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cm-update", "date_download": "2019-02-18T20:34:18Z", "digest": "sha1:OCHCX7W3M7337KCI7TXVOMPLWDIZXGWD", "length": 9391, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்க���்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome மாவட்டம் சென்னை கருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்..\nகருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்..\nகருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவரை நாற்காலியில் அமர வைத்து மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர். மேலும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 6 -வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாற்காலியில் உட்கார வைத்து அவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் குறித்து, இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் கருணாநிதி உடல்நலம் பெற, அவரது மனதைரியம் காரணம் என்று தெரிவித்தார்.\nஇதே போல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கார்த்திக் சிதம்பரமும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை, கிங்காங், சிவகார்த்திகேயன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nPrevious articleஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச எம்பி-்க்கள் அமளி..\nNext articleஅசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலின் இறுதி வரைவு அறிக்கை வெளியீடு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற��றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:25:01Z", "digest": "sha1:GAZDQQRRSCAWVVOBUZVOMSXII62P3RKF", "length": 28922, "nlines": 257, "source_domain": "www.nesaganam.com", "title": "படப்பிடிப்பு – நந்து சுந்து தமாஸ் கதை | நேசகானம்", "raw_content": "\nHome சிரிப்பு சிரிப்பு படப்பிடிப்பு – நந்து சுந்து தமாஸ் கதை\nபடப்பிடிப்பு – நந்து சுந்து தமாஸ் கதை\nவாசல் கதவு தட்டப்பட்டது. ஓடிப் போய் கதவைத் திறந்தார் எக்ஸெல். அது நடந்து போய் கதவைத் திறப்பது போல இருந்தது.\n” என்றார் மிஸ்டர் எக்ஸ். அவர் பழைய செய்தித் தாள்களை அடுக்கிக் கொண்டிருந்தார். ஒரு பேப்பரில் படையப்பா படத்தின் விமரிசனம் வந்திருந்தது.\n“அமேசான்லேந்து ஒரு பையன் வந்திருக்கான்”\n“சவுத் அமெரிக்காலேந்து நடந்தே வந்திருக்கானா அடப் பாவமே\n“அமேசான் ஆன் லைன் ஷாப்பிங்க்லேந்து வந்திருந்தான். இந்தாங்க டப்பா..இவ்வளவு கனமா இருக்கே என்ன ஆர்டர் செஞ்சீங்க இப்போ சாணத்துல வரட்டி கூட விக்கறாங்களாம்”\n“அதுக்கு கஸ்டமர் ரெவியூ வேற. அவனவன் வரட்டிக்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் வேற கொடுக்கறான்”\nடப்பாவைப் பிரிக்க சிசர்ஸைத் தேடினார். கிடைக்கவில்லை. திடீரென அமெரிக்காவிலிருந்து மகன் ஒய் கூப்பிட்டான்.\n“அமேசான்லேந்து ஏதாவது டெலிவரி ஆச்சா\n“டெலிவரி ஆச்சு. இப்போ சிசேரியன் பண்ணனும். கத்திரியக் காணோம்”\n“அப்பா…அந்த பார்சல் உனக்குத் தான். பிரிச்சுப் பாரு. என்ன ஏதுன்னு அப்புறமா சொல்றேன்” என்று போனை கட் செய்து தொடரும் போட்டான்.\nஅவன் எப்போதும் இப்படித்தான். திடீரென தொடரும் போடுவான். எக்ஸெல் மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்தவன்.\nடப்பாவைப் பிரித்தால் உள்ளே Hollow block செங்கல் மாதிரி ஒரு தெர்மோகோல் பாளம் இருந்தது. அதற்கும் உள்ளே ஒரு பெரிய காமிரா இருந்தது. கல்யாண வீட்டு சீர் மைசூர் பாக் சைஸுக்கு இருந்தது. ஒரு டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் காமிரா. கூடவே மூன்று லென்ஸ். சார்ஜர், மெமரி கார்ட் என்று ஏகப்பட்ட உதிரிகள் வேறு. பொன்னி��ின் செல்வன் சைஸுக்கு ஒரு user manual.\n ஏதோ காமிரா மாதிரி இருக்கு இதை பெர்முடாஸ் போட்ட பசங்க தானே தூக்கிகிட்டு திரிவாங்க..நமக்கு எதுக்கு இதை பெர்முடாஸ் போட்ட பசங்க தானே தூக்கிகிட்டு திரிவாங்க..நமக்கு எதுக்கு\nபத்திரிக்கை ஆபிஸில் கதையை தூக்கி ஓரமாக வைப்பது போல அந்த டப்பாவை அப்படியே தூக்கி வைத்தார்.\nமறு நாள் மகன் ஒய் மறுபடியும் போன் செய்தான்.\n அதை வெச்சிகிட்டு என்னடா பண்றது\n“அதுல போட்டோ எடுத்து பழகிக்கோ…இனிமே எந்த ஊருக்கு போனாலும் அதுல போட்டோ பிடிச்சு எனக்கு அனுப்பறே…வேணும்னா ஏதாவது போட்டோகிராபி க்ளாஸுக்குப் போ..இல்லேன்னா விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே கத்துக்கோ”\nமறுபடியும் தொடரும் போட்டு விட்டான்.\n“இதென்னா..இவ்வளவு பெரிய காமிரா வைச்சு என்னை போட்டோ பிடிக்கச் சொல்றான். இதுல வாசல் எது..புழக்கடை எதுன்னு கூட தெரியல்லியே” என்று புலம்பினார் மிஸ்டர் எக்ஸ்.\nசெல்போன் காமிராவில் போட்டோ எடுப்பதற்கே தடுமாறுபவர் அவர். காமிரா பட்டனை அமுக்க நினைத்து பல முறை ஓலா பட்டனை அமுக்கி டாக்ஸி வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறது.\n“ஏங்க. பையன் ஆசையா வாங்கி அனுப்பியிருக்கான். எப்படி எடுக்கனும்னு கேள்வி கேளுங்க….அவ்வையார் கேள்வி கேக்கல்லியா வேலைப் பிடித்தது என்ன…வெண்ணீர் அணிந்தது என்னன்னு”\n“பையன் ஏதாவது க்ளாஸுக்கு போகச் சொல்றானே..போங்க” என்றார் எக்ஸெல்.\n“க்ளாஸா..நானா..நோ சான்ஸ்..இனிமே டீ க்ளாஸைக் கூட தொட மாட்டேன்…”\n“அடுத்த ப்ளாக்ல ஒரு மாமா இருக்காரு. எப்போப் பாத்தாலும் கழுத்துல காமிரா தொங்கும். கரப்பான் பூச்சியை எல்லாம் க்ளோஸ் அப்ல போட்டோ எடுத்துகிட்டு இருப்பாரு. அவர் கிட்டே கத்துக்குங்க”\nஅன்று மாலை காமிராநாதன் வீட்டு கதவைத் தட்டினார் மிஸ்டர் எக்ஸ்.\nகாமிராநாதன் வெட் க்ரைண்டரை போட்டோ பிடித்துக் கொண்டிருந்தார்.\n“ஹை ஸ்பீட் போட்டோகிராபி..ஓடற க்ரைண்டர் நிக்கற மாதிரி போட்டோவுல தெரியும். பாருங்க” என்று எடுத்த போட்டோவை வியூ ஸ்கிரீனில் காட்டினார்.\n“முதல்ல ஸ்விட்சை போடுங்க சார்…கிரைண்டர் ஓடாம நிக்குது” என்றார் மிஸ்டர் எக்ஸ்.\n“ஹீ..ஹீ…இது தான் ஸ்டாண்ட் அப் காமெடி …ஆமா என்ன வேணும் உங்களுக்கு\n“நான் போட்டோகிராபி கத்துக்கனும்..நான் அடுத்த ப்ளாக்ல இருக்கேன்” என்று கை கொடுக்க கையை நீட்டினார்.\nஅவரின் கை பயங்கரமாக ஷேக் ஆகிக் கொண்டிருந்தது. இந்த சேக்கிழாருக்கு எப்படி போட்டோகிராபி கற்றுக் கொடுப்பது இவர் ஸ்டில் போட்டோ எடுத்தால் கூட M TV வீடியோ ஆல்பம் மாதிரி ஏகத்துக்கும் ஆடுமே..\n“கை ரொம்ப ஷேக் ஆகுதே..கைல ஜல்லடையக் கொடுத்தா அரிசி மாவை அஞ்சு நிமிஷத்துல ஜல்லிச்சிடுவீங்க போல இருக்கே”\n“அது பிரச்சினை இல்லே…நான் எப்படியாவது ஹாண்டில் பண்ணிக்கறேன்”\n“சரி..நான் சொல்லித் தர்ரேன். நான் பீஸ் எல்லாம் வாங்கறதில்லே…இந்த மாச கரண்ட் பில் மட்டும் நீங்க கட்டிடுங்க”\n“ரொம்ப புழுக்கமா இருக்கு. கொஞ்சம் இருங்க ஏ.சி போட்டு விட்டறேன்…பங்கஜம் அப்படியே அந்த பெட் ரூம் ஏசியும் ஆன் பண்ணிக்கோ”\nஏதாவது பவர் ஷட்டவுன் வரக்கூடாதா என்று ஏங்கினார் மிஸ்டர் எக்ஸ். தமிழ்நாட்டை மின்சார மிகை மாநிலமாக யார் மாற்றச் சொன்னது\nகிளம்பும் முன் மிஸ்டர் எக்ஸ் தயங்கினார்.\n“அந்த ஏசி ஆப் பண்ணிடலாமே”\n“இல்லே. ஏசி பக்கத்துல தயிர் வெச்சிருக்கேன். இல்லேன்னா புளிச்சிப் போயிடும்”\nமிஸ்டர் எக்ஸ் காமிராவை திருப்பிக் கொண்டு வரும் போது காமிராநாதன் வீட்டு இரண்டு பாத் ரூமிலும் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்திருந்தது.\n“முதல்ல காமிராவை எப்படி பிடிச்சிக்கனும்னு சொல்றேன்…இடது கை வயித்துல இருக்கனும்”\n“கைய எப்படி வயித்துக்குள்ள விடறது\n“நாம என்ன எண்டாஸ்கோபியா எடுக்கறோம். வயித்துல இடது முழங்கைய அழுத்தி பிடிச்சிக்கனும். அப்போ தான் ஸ்டெடியா இருக்கும். இடது கை விரல் அஞ்சும் லென்ஸ் கீழே இருக்கனும். வலது கைய க்ளிக் பட்டன் மேல வைக்கனும்”\nஅவர் சொன்ன மாதிரியே மிஸ்டர் எக்ஸ் வைத்துக் கொண்டார். பானையை கவிழ்த்து பிடித்துக் கொண்டிருக்கும் காவிரித் தாய் மாதிரி இருந்தது அவர் போஸ்.\n“இப்போ வியூ ஃபைண்டர்ல பாருங்க..என்ன தெரியுது”\n“ஏ.சி ரொம்ப நேரமா ஓடிகிட்டு இருக்கறது தெரியுது”\n“அந்த மூலைல ஒரு பூத் தொட்டி தெரியுது பாருங்க. அதைப் பாத்து க்ளிக் பண்ணுங்க”\n“விழல்லயே…வேணும்னா போய் தள்ளி விட்டுடட்டுமா”\nகாமிராவை வாங்கிப் பார்த்தார் காமிராநாதன்.\n“என்ன சார்..லென்ஸ் மூடிய கழட்டவே இல்லே”\n“இல்லே..லென்ஸ் அழுக்கு ஆயிடும்னு தான் கழட்டல்லே”\n“சரி..மூடிய கழட்டிட்டு இன்னொரு தடவை காமிராவை பிடிங்க…இதென்ன சார்..காமிரா கைல சரியாவே நிக்க மாட்டேங்குதே”\n“அது Nikkon காமிரா சார். சரியா நிக��காது”\n“ஓ.கே…நான் அந்த சுவத்தோரமா போய் நிக்கறேன். என்னை க்ளிக் பண்ணுங்க. ஜஸ்ட் aim and shoot”\n“Shoot பண்ணனும்னா டெபுடி தாசில்தார் யாராவது ஆர்டர் கொடுக்கனுமே”\nமிஸ்டர் எக்ஸ் க்ளிக் பட்டனை அமுக்கினார்.\nஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தார். புகையிலிருந்து வந்த பூதம் மாதிரி கலங்கலாக தெரிந்தார்.\n“அடடா..அவுட் ஆப் போகஸ். நீங்க செட்டிங் manual ல வெச்சிருக்கீங்க..Beginneers க்கு அது ஆகாது..நீங்க auto ல எடுங்க”\n“இப்போ நான் ஆட்டோவுக்கு எங்கே போவேன்..எல்லாரும் ஸ்டாண்ட்ல தந்தி பேப்பர் படிச்சிகிட்டு இருப்பாங்களே””\n“இங்கே வாங்க…இந்த டயலை திருகுங்க. ஆட்டோனு போட்டிருக்கு பாருங்க. அந்த இடத்துல நிறுத்துங்க”\n“ஒன்னும் செய்ய வேணாம். எல்லா செட்டிங்கும் காமிராவே பாத்துக்கும்”\n“பாத் ரூம் வாட்டர் ஹீட்டரை ஆப் பண்ணுமா\n“நீங்க கீழே போங்க… இதே ஆட்டோ செட்டிங்க்ல போய் அபார்ட்மெண்ட்ல பாக்கறதை எல்லாம் படம் பிடிங்க..”\n“அதுக்குத் தான் சி.சி.டி.வி காமிரா இருக்கே”\n“செடி கொடி எல்லாம் எடுங்க சார்..அப்புறம் நாளைக்கு வாங்க…இன்னும் அட்வான்ஸ் செட்டிங் எல்லாம் சொல்லித் தர்ரேன்”\nகீழே போனார். ஒரு குப்பை தொட்டி இருந்தது. அதை க்ளோஸ் அப்பில் போட்டோ பிடித்தார்.\n“குப்பைய படம் பிடிக்கறேன்..பிடிச்சு National Garbage Channel க்கு அனுப்பப் போறேன்.\nவீட்டுக்குப் போனதும் எக்ஸெல் செய்திருந்த எலுமிச்சை சாதத்தை போட்டோ பிடித்தார். அது தேங்காய் சாதம் மாதிரி கறுப்பு வெள்ளையில் வந்தது. பின்னர் பார்த்தால் Black and white செட்டிங்கில் இருந்தது காமிரா.\n“ஓ..இப்படி கூட தேங்காய் சாதம் செய்யலாமா” என்று அக மகிழ்ந்தார்.\nதிடீரென்று போய் வாஷிங் பவுடரை போட்டோ பிடித்தார்.\nமறு நாள் மறுபடியும் காமிராநாதன் வீட்டுக்குப் போனார்.\nஏ.சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.\n“முதல்ல அபர்ச்சர் செட்டிங் பத்தி பாக்கலாம்”\nஅப்பச்சியை செட் செய்வது பற்றி பேசுகிறாரே.. பிரச்சினை ஏதாவது வந்து விடுமா என்று பயந்தார் மிஸ்டர் எக்ஸ்.\n“அபர்ச்சர்ங்கறது லென்ஸ் ஓபனிங்…அது பெரிசா இருந்தா லைட் நிறைய பாஸ் ஆகும். அதை ஒரு நம்பர்ல சொல்லுவாங்க. நம்பர் கம்மியா இருந்தா அதிக ஓபனிங்..நம்பர் அதிகமா இருந்தா கம்மியான ஓபனிங்”\nஓபனிங்கே சரியில்லையே என்று கவலை வந்தது அவருக்கு.\n“கோயம்பேட்ல எல்லாரும் கறுப்பு பேலன்ஸ் தான் சார் வெச்சிருக்காங்க”\n“இ���ு வேற பேலன்ஸ். இது மாறினா பிக்சர் கலர் கொஞ்சம் மாறும்”\nமிஸ்டர் எக்ஸுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.\n“இன்னொரு செட்டிங் இருக்கு. அதுக்குப் பேர் I.S.O செட்டிங்”\nஐயையோ என்று கத்திக் கொண்டு வீட்டுக்கு ஓடினார் மிஸ்டர் எக்ஸ்.\nஇரவு முழுக்க கம்ப்யூட்டரில் அமர்ந்து எதையோ செய்து கொண்டிருந்தார்.\nமறு நாள். வழக்கம் போல பழைய பேப்பர்களை நோண்ட ஆரம்பித்தார்.\n“காமிரா கோச்சிங் போகல்லியா…பையனுக்கு தெரிஞ்சா கத்தப் போறான்”\nபுரியாமல் நகர்ந்து போனார் எக்ஸெல்.\nநான்கு நாள் கழித்து மகன் ஒய் போன் செய்தான்.\n அமேசான்லேந்து நிறைய புக் வந்திருக்கு இங்கே”\n“அப்பா… ருத்ரம் சமகம்…செளந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம்..என்ன புக் இதெல்லாம்\n“இது எல்லாத்தையும் நீ ஒரு வாரத்துல மனப்பாடம் செஞ்சி பாக்காம எனக்கு ஒப்பிக்கறே. அடுத்த வாரம் வீடியோ கால்ல வர்ரேன்”\n“அப்பா…இது என் ஏரியா இல்லே..எனக்கு எப்படி இந்த வயசுல இதெல்லாம் வரும்\n“எனக்கு மட்டும் இந்த வயசுல SLR காமிரால போட்டோ பிடிக்க வருமாடா\nசற்று நேரம் மெளனமாக இருந்தான் மகன் ஒய்.\nஅன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார் மிஸ்டர் எக்ஸ்.\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/09/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%90/", "date_download": "2019-02-18T21:32:58Z", "digest": "sha1:CL5IFJARX2PYMAIVWF5SXDHU7VLY7UCO", "length": 5767, "nlines": 37, "source_domain": "www.salasalappu.com", "title": "இறுதிபோரில் பொதுமக்களை ஐ.நா காப்பாற்ற தவறியதா? – சலசலப்பு", "raw_content": "\nஇறுதிபோரில் பொதுமக்களை ஐ.நா காப்பாற்ற தவறியதா\nஇலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் போது ஐ.நாவின் நிலைப்பாடு பற்றி அன்றுதொடக்கம் இன்று வரை தமிழ் ஊடகங்களும், முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் மக்களுக்கு தொடர்ந்து தவறான கற்பிதங்களையே செய்துவருகின்றனர். அதாவது பொதுமக்களை மீட்க ஐ.நா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்கின்ற தொணிபட அவர்களின் வியாக்கியானங்கள் இருந்து வருவதை கடந்த ஏழுவருடங்களாக காணக்கூடியாதாக இருந்து வருகின்றது.\nநான்காவது ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரமும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் உருப்பு 3ன்படி, பின்வரும் மூன்று விடயங்களில் புலிகள் போர்குற்றத்தில் ஈடுபடுவதாக என ஐ.நா கருதியது.\n1.பொதுமக்களை பணயக்கைதிகளாக அல்லது மனித கேடையங்களாக பயன்டுத்தியமை.\n2.பொதுமக்கள் நிலைகள் மீதும், தப்பித்து வெளியேற முயற்சித்தவர்கள் மீதும் தாகுதல்கள் நடத்தியமை.\n3.கட்டாயமாக பொதுமக்களை போர்க்களங்களில் போரிட அல்லது பணிபுரிய வைத்தமை.\nஎனவே புலிகளிடம் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கின்ற அரசின் நடவடிக்கைகளை ஐ.நா மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த்தது. அரசின் இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து மிகுந்த கரிசனையுடன் ஐ.நா செயற்பட்டிருந்ததுடன் அரசுதரப்பினரிடம் அதனை அவ்வப்போது கூறியும் வந்தனர்.\nஅதாவது புலிகளுக்கு எதிரானபோரில் ஈடுபாட்ட அரசுபடைகள் போர்க்களங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டதையும் அதறகாக அவர்கள் கையாண்ட வழிகளையும் ஐ.நா ஏற்றுக்கொண்டிருந்தது.\nஇதனை வேறு விதமாக கூறினால் போரில் சிக்கிக்கொண்டவர்களை ஐ.நாவுக்காக மீட்டெடுக்கும் வேலையை அரசு படையினரே மேற்கொண்டனர். அதாவது அரசு படைகளின் உதவியுடன் ஐ.நா பொதுமக்களை மீட்டெடுத்திருந்தது அல்லது காப்பாற்றியது என்பதுதான் அதன் அர்த்தம்.\nஇறுதிப்போரில் முடிந்தளவுக்கு ஐ.நா மக்களை காப்பாற்றிருந்தது என்பதுதான் உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71881/cinema/Kollywood/Vijay-Devarakonda-to-act-as-Mammoottys-son.htm", "date_download": "2019-02-18T20:12:27Z", "digest": "sha1:OEKIJKFJHTJ4PNM3L372BP7L5EVIRYYY", "length": 10416, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டியின் மகனாக விஜய் தேவரகொண்டா - Vijay Devarakonda to act as Mammoottys son", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமம்முட்டியின் மகனாக விஜய் தேவரகொண்டா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆந்திராவின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் 'யாத்ரா'. மகி ராகவ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஒய்.எஸ்.ஆராக மம்முட்டி நடிக்க, அவரது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா கேரக்டரில் பூமிகா நடிக்க இருக்கிறாராம்\nஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் சூர்யா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் கார்த்தி .நடிக்கிறார் என செய்தி பரவியது.. ஆனால் இந்தநிலையில் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார் என்றும், இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு விட்டது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிறந்தநாளை மம்முட்டியுடன் ... சந்தோஷ் சிவன் இயக்கத்தில் காளிதாஸ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம்\nஅதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஉயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\nமம்முட்டியை பாராட்டிய ராம்கோபால் வர்மா\nபேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/22/modi-government-plans-transfer-cash-farmers-instead-subsidy-013230.html", "date_download": "2019-02-18T20:51:19Z", "digest": "sha1:H26JFHOAJC6WDCXICRV5QMN5FFIH4FK2", "length": 22360, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விவசாயிகளே...! இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு | modi government plans to transfer cash to farmers instead of subsidy - Tamil Goodreturns", "raw_content": "\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nபான் கார்டுடன் இதுவரை இணைக்கப்பட்டுள்ள சதவீதம் தெரியுமா... மத்திய அரசு அதிருப்தி\nஇடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான்... மெயின் பிக்சர் தேர்தலுக்கு பிறகு தான் இருக்கு... பிரதமர் மோடி\nபோலி ‘ஐபோன் எக்ஸ்’போன்களை விற்ற பிக்பாஸ் புகழ் நடிகை..\nடெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nபோலி பிட்காயின் திட்டம்.. இரண்டு நபர்கள் கைது..\nடெல்லி: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மானிய தொகையை செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.\nபிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் அதற்காக இந்தியா திரும்புகிறார்.\nதேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nகுறிப்பாக வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்குகளைக் கவர சலுகைகளை அறிவிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.\nதற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. அதனை ரூ.800 ஆகவும், 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.1200 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்குவது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறுமென்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉரம் உள்ளிட்ட வோளாண் பொருள்களுக்கான மானியங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார்.\nவிவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானிய தொகையை செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதன் மூலம் புத்தாண்டு முதல் மார்ச் 31 வரை 3 மாதங்களுக்கு கணக்கிடப்பட்டு மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதே அளவுக்கான மானியம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகள் கடன்களை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சியினரும் விவசாய சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனை சமாளிக்கும் வகையில் விவசாயிகளின் நலனுக்காக இதனை செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.\nநேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது உள்ள தனிநபர் வருமான வரி உச்சவரம்பான இரண்டரை லட்சம் ரூபாயை 5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: delhi parliament budget farmers arun jaitley டெல்லி நாடாளுமன்றம் பட்ஜெட் விவசாயிகள் அருண் ஜெட்லி\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nரூ.9.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டாம்: பியூஷ் கோயல்\nநுகர்வோர் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/12131316/In-Parliament-criticizing-the-BJP-governmentthambi.vpf", "date_download": "2019-02-18T21:18:08Z", "digest": "sha1:5BLB6BPHRFFHWCYWA2CGXHDJ4J2JECGX", "length": 13905, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Parliament, criticizing the BJP government thambi durai opinion is wrong Minister Jayakumar || நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார் + \"||\" + In Parliament, criticizing the BJP government thambi durai opinion is wrong Minister Jayakumar\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை வி��ர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nமக்களவையில் தம்பிதுரை எம்.பி. நேற்று பேசும் போது, மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஜிஎஸ்டி, மத்திய பட்ஜெட் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார்.\nஇடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என கூறினார்.\nதம்பிதுரை எம்.பி.யின் பேச்சுக்கு பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.\nஇந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பாராளுமன்றத்தில் தம்பிதுரை எம்.பி. பேசியது தனிப்பட்ட கருத்தா அரசின் கருத்தா என பொன்முடி கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், \"நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல. எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை . மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளார், அதில் என்ன தவறு இருக்கிறது\n1. ரஜினிகாந்த் இன்னும் நடிகராகவே இருக்கிறார் தம்பிதுரை பேட்டி\nரஜினிகாந்த் இன்னும் நடிகராகவே இருக்கிறார் என தம்பிதுரை கூறினார்.\n2. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடிக்கும் தம்பிதுரை பேட்டி\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடிக்கும் என தம்பிதுரை கூறினார்.\n3. பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு பற்றி அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.\n4. ஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு -ஜெயக்குமார்\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n5. கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் பேசவில்லை தம்பிதுரை பேட்டி\nதேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க.விடம் பேசவில்லை என்று தம்பிதுரை கூறினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n2. அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு\n3. சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\n4. ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்\n5. ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை’ ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/sep/11/white-house-kim-jong-un-asked-trump-for-a-second-meeting-2998219.html", "date_download": "2019-02-18T20:25:14Z", "digest": "sha1:DZ22A3WR3MHUBGC2AJQJKGNB3OVMBZCJ", "length": 13676, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Kim Jong your letter to meet again with US President Trump- Dinamani", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம் ஜாங் உன் கடிதம்\nBy DIN | Published on : 11th September 2018 02:25 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே மீண்டும் இரண்டாவது சந்திப்பிற்காக விருப்பம் தெரிவித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதி உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nச��்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் இருதுருவங்களாக விளங்கி வந்தன. வடகொரிய அதிபர் அணுகுண்டு மூலம் அமெரிக்காவை அழித்துவிடுவதாக அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தார். அதன்பிறகு, பல சமாதானங்களுக்கு பிறகு இருநாட்டு அதிபர்களான டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி சந்திக்க ஏற்பாடு செய்தனர்.\nஅமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலை நாட்ட, உலகமே காத்திருந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை இருநாட்டு அதிபர்களும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கோபெல்லா ஹோட்டலில் 2,500 பத்திரிகையாளர்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஇந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. வட கொரியா தனது அணு சோதனைகளை நிறுத்துவது மற்றும் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுதாகின.\nஅந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.\nஅதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை டிரம்ப் ரத்து செய்தார்.\nஇதனிடையே வடகொரியா தனது 70-வது ஆண்டு விழாவை எப்படி நடத்தப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன் தினம் காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.\nஅதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன. அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.\nராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்ம���ியை அளிப்பதாக அமைந்தது.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் உன் கடிதம் எழுதி உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியிருப்பதாவது:\nகிம் ஜாங் உன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சமீபத்தில் நடைபெற்ற வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அவர்களின் அணுசக்தி ஆயுதங்களைப் பற்றியது அல்ல என்பதும் அமெரிக்காவை விரோதமாக்குவதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை என்பதற்கான அறிகுறிகள் வெளியாகி உள்ளதால் இரு நாட்டின் உறவின் முன்னேற்றம் இன்னும் கூடுதலான ஆதாரமாக உள்ளது என சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:15:33Z", "digest": "sha1:M7VHC3WAAZK2HIACHSOVJ6N7X6V7G7DO", "length": 9092, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "சிம்புவின் மாநாடு படத்தில் பிரபல நடிகர் இணைவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.ம��.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசிம்புவின் மாநாடு படத்தில் பிரபல நடிகர் இணைவு\nசிம்புவின் மாநாடு படத்தில் பிரபல நடிகர் இணைவு\nசிம்பு நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகியது.\nஇந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nவெங்கட்பிரபு இயக்கவுள்ள இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தெரிவுகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில், இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nசிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.\nஏற்கனவே சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் ஜெய் நடிக்கவிருந்தார். எனினும் அந்த படம் எதிர்பாராத வகையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅஞ்சலி என்னைக் காதலிக்கவில்லை: நடிகர் ஜெய்\nநடிகை அஞ்சலி என்னைக் காதலிக்கவில்லை என நடிகர் ஜெய் குறிப்பிட்டுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்\b\n’90ml’ திரைப்படத்தின் வெளியீட்டில் ரசிகர்களை சந்திக்கிறார் ஓவியா\nஓவியா நடித்த ’90ml’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து பல்வேறு விமர்சனங்களை ச\nநான் ‘பிக்பொஸையே பார்த்தவடா’ – அமோக வரவேற்பில் ஓவியாவின் ’90ml’ டிரெய்லர்\nஓவியா நடிப்பில் உருவாகி வரும் ’90ml’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப்\nமீண்டும் இணைந்துள்ள சிம்பு – தனுஷ்\nதமிழ் திரையுலகில் தொழில் ரீதியாக போட்டிபோடும் நடிகர்கள், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருந்துவரு\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ – டுவிட்டரில் குவியும் வாழ்த்துமழை\nலைக்கா புரடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்த��ல் சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16330", "date_download": "2019-02-18T21:16:15Z", "digest": "sha1:DNEPUQJUEGBXKHXRXSPUMMRGEIZVCU7F", "length": 16435, "nlines": 93, "source_domain": "battinaatham.net", "title": "ஒழுக்கத்திலும் இறை நம்பிக்கையிலும் பலமானவர்கள் என மார்தட்டும் நாம், செய்யும் காரியமா? Battinaatham", "raw_content": "\nஒழுக்கத்திலும் இறை நம்பிக்கையிலும் பலமானவர்கள் என மார்தட்டும் நாம், செய்யும் காரியமா\nஅடுத்துவரும் பரம்பரை போதைக்கு அடிமையானதாக மாறும் அபாயம்.\nமுடிவு கட்ட வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருப்பதால், துணிந்து செயற்பட சமூகத் தலைமைகள் ஒன்று பட வேண்டுகிறேன்.\nஇலங்கையில் மத்திய மாகாணத்திற்கு அடுத்ததாக போதைவஸ்துப் பாவனையில் கிழக்கு மாகாணமே இடம் பிடித்து இருக்கிறது அதிலும் அதிகமான முஸ்லீம் நகரங்களே போதைவஸ்துக்களுக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .\nநாமே ஒழுக்கத்திலும் இறை நம்பிக்கையிலும் பலமானவர்கள் என்றும் மார்தட்டும் அதே நேரம் போதைவஸ்து விற்பனையிலும் முஸ்லிம்கள் கொடிகட்டிப் பறப்பதாக ஏனைய சமூகங்கள் பிரச்சாரங்களை முன் எடுத்து வருகிறது .\nகுறிப்பாக ��ங்கள் பிரதேசம் கடந்த வருடங்களாக மிக வேகமாக போதைவஸ்துப் பாவனையிலும் விற்பனையிலும் கொடிகட்டிப் பறக்கிறது .\nமுன் ஒரு காலத்தில் மீனவர்களையும் கூலித்தொழிலாளிகளையும் பீடித்திருந்த போதை இப்போது மாணவர்கள் மட்டத்தில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது .\nஅதிகமான ஏழைக்கு குடும்பங்கள் போதை வஸ்துக்களால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு சில செல்வந்தர்களும் காரணமாக உள்ளனர் .\nதங்களின் போதை வஸ்த்துப் பழக்கத்தை வெளியில் தெரிந்து விடாமல் ஏழைச் சிறார்களை தன் வசப்படுத்தி போதைக்கு அடிமையாக்கி, அவர்கள் மூலம் வியாபாரத்தை முன்னெடுத்து செல்லும் செல்வந்தர்கள் அதிகரித்துள்ளனர்..\nஎமது மண்ணில் பாவனையில் உள்ள போதை வஸ்துக்களை பின்வருமாறு வகைப் படுத்த முடியும்\n1 லேகியம் என்ற போர்வையில் சில்லரைக் கடைகளில் விற்கப்படும் ஒருவகை போதை ஊட்டக் கூடிய லேகியம்\n2 . சித்தவைத்தியர்கள் எனக் கூறிக் கொள்ளும் [ பரிசாரி ] குறைந்தவிலையில் தயாரிக்கும் தூள்வகைகள் மற்றும் செல்வந்தர்களுக்குஎன ஒருவகை வயாக்கிரா இலேகியம் இது குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமே விற்கப் படுகிறது\n3 . பார்மசிகளில் விற்கபப்டும் சோசிகன் போதைமாத்திரை .\n4 .இந்தியாவில் இருந்து இறக்கப்பட்ட ஒருவகை போதை ஊட்டக் கூடிய மாத்திரைகள் இவைகளை மிக அண்மையிலேயே நமதூரிலும் அறிமுகம் செய்யப்பட்டது .\nவெளிமருத்துவமனை மூலம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது .\n5 . கோப்பி கஞ்சாவினால் தயாரிக்கப்பட்ட கோப்பித்தூள்கள்\nஇதன் பாவனையாளர்களுக்கு பிரத்தியோக இடங்கள் கடற்கரை யோரங்கள், ஆற்றங்கரை பூங்காக்கள், போதைப்பாவனைக்கு என உள்ள குடிசைகள் தோட்டங்கள், புகையிரதப் பாதைகள், பாலடைந்த கட்டிடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .\nஒவ்வொரு இடங்களிலும் ஐந்துக்கும் பத்திற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் பாவனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .\nஇது மாலை நேர பொழுது போக்காகமாறியுள்ளது.\nஇதில் அதிகமானவர்கள் மாணவர்களும், இளைஞர்களுமே.\n6) .. .சரசு என்று அழைக்கப்படும் கேரோவின் வகையை சார்ந்தது இது கறுப்பு நிறத்தில் காணப்படும் அதிகம் போதை ஊட்டக் கூடிய ஒன்று\n7) மஞ்சள் நிறத்தைக் கொண்ட கேரளாவின் வகையைச்சார்ந்த அதிகம் போதை தரக்கூடிய கஞ்சா\n8) .பிரவ்ன் நிறத்தில் உள்ள அதிகம் போதை ஊட்டக் கூடிய கேரோயின்\n9) .வெள்ளை நிறத்தில் உள்ள கஸீஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை போதை வஸ்துப பாவனை\n10) ஊசியின் மூலம் உடலில் செலுத்தப்படும் ஒருவகை போதை\nவெள்ளை நிறத்தில் உள்ள ஒருவகை தூள் இதுகொக்கையினாகும்.\nஇத்தனை போதைவஸ்துக்களும் எமதூரிலும் விறு விறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது .\nஇது மிக ஆபத்தான ஒன்றாகும் .\nஇப்பாவனையின் மூலம் உருவாகும் சமூக அமைப்பு மிக சிக்கல் நிறைந்தாதாவே காணப்படும் .\nஏனெனில் எமது பிரதேசத்தில் அதிகரித்துவரும் சமூக சீர் கேடுகளுக்கு இதுவும் பிரதான காரணியாக உள்ளது .\nநலிந்து போய் உள்ள ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழும் இளைஞர்கள் அதிக போதை வஸ்துப பாவனையில் விழுந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து தங்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி சீரழிந்து செல்கின்றனர் .\nஇந்த போதை வாஸ்துவின் தாக்கம் பாவனையாளர்கள் செய்யும் கொடுமைகள் வாய்களால் சொல்ல முடியாமல் எத்தனையோ குடும்பங்கள் மௌனமாக அழுது கொண்டு இருக்கிறது,\nஎமதூரில் எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கிறது .\nஜும்மா மேடைகளில் மாத்திரம் விடயத்தை சொல்லிவிட்டால் போதுமென்ற இருக்கின்றோம்.\nபோதை வஸ்து பாவணையிலும் விற்பனைகளிலும் ஈடு படுபவர்கள் பள்ளிவாயல் பக்கமும் வருவதில்லை.\nபடித்தவர்கள் உலமாக்கள் என்று இருப்பவர்கள் சுய நலத்தோடு யார் எப்படிப் போனால் என்ன,\nநானும் எனது குடும்பமும் நன்றாகத்தானே இருக்கிறோம் .\nஊரென்ன சமூகமென்ன எக்கேடு கெட்டால் என்ன என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள் .\nநாமெல்லாம் வெட்கித்தலைகுனிய வேண்டும் போதைப் பொருள் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனை ஒழிப்பதட்கு எமது பள்ளிவாயல் மஹல்லாக்களே போதுமானது .\nஅதிகாரம் உள்ள அமைப்புக்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை அமைத்து ஒவ்வொரு மஹல்லாக்கள் தோறும் விற்பனையாளர்கள் தகவல்களையும், பாவனையாளர்கள் தகவல்களையும் சேகரித்து அவர்கள் ஏன் போதை வஸ்த்து பாவனையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டு உளவள மற்றும் மாற்றீடாக தொழில் புரிவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.\nபோதை வஸ்த்து பாவனையாளர்களுக்கு ஒவ்வொரு பள்ளிவாயல்களிலும் முகாம்களை அமைத்து உளவள செயற்பாடுகளையும் இஸ்லாமிய பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும் அச்ச மூட்டி எச்சரிக்கை செய்வதன் மூலமே இதனை ஒழித்துக் கட்ட முடியும் .\nநாம் இன்னும் விழித்துக்கொள்ள வில்லையாயின் முடமாகிப் போன ஒரு எதிர்கால சமூகத்தையே உருவாக்குவோம்\nஎன்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh5.html", "date_download": "2019-02-18T21:22:12Z", "digest": "sha1:HCLAXUPTALECA2UEJMYI2IJO4YDBPDDJ", "length": 5710, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 5 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, \", ஜோக்ஸ், jokes, எ‌ன்ன, போச்சு, kadi, டாக்டர், நகைச்சுவை, சிரிப்புகள், சொன்னது", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 5 - சிரிக்கலாம் வாங்க\n இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்\nஅப்ப..... நீ படிச்சா கிடைக்காதா\nமசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்\n\"ஆமாம். இதுல என்ன சந்தேகம்\nஎ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது\nநான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.\nநம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு \n நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு \n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 5 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, \", ஜோக்ஸ், jokes, எ‌ன்ன, போச்சு, kadi, டாக்டர், நகைச்சுவை, சிரிப்புகள், சொன்னது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_5.html", "date_download": "2019-02-18T20:15:49Z", "digest": "sha1:KGS7TG4PL4J5GWRP5ALH4UXA23PHIBG2", "length": 5701, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "யேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் விசேட திருப்பலி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் விசேட திருப்பலி\nயேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் விசேட திருப்பலி\nயேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் வகையிலான விசேட திருப்பலி பூஜையும் நற்கருணை ஆராதனையும் இன்று காலை மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னமாள் ஆலயத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இந்த விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஇதன்போது மாணவர்களுக்கான புதுநன்மை உறுதிபூசுதல்,திருவருல் அடையாளம் வழங்கும் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nகிறிஸ்து பிறப்பின் செய்தியை உலக்கு அறிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த ஆராதனைகளின்போது நாட்டில் நீடித்த சமாதானம் ஏற்படவேண்டும் என்ற வகையில் பூஜைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஇந்த விசேட திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/71800/cinema/otherlanguage/", "date_download": "2019-02-18T21:05:58Z", "digest": "sha1:KLDHFAALD36GV3WP2VNBRRPVNDDZ33NZ", "length": 10936, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செலவு ரூ.5 கோடி, வரவு ரூ.120 கோடி : கீதா கோவிந்தம் வசூல் - Geetha Govindam collects Rs.120 Crore", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசெலவு ரூ.5 கோடி, வரவு ரூ.120 கோடி : 'கீதா கோவிந்தம்' வசூல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்குத் திரையுலகின் சமீபத்திய சூப்பர் ஹிட் படமாக 'கீதா கோவிந்தம்' படம் அமைந்துள்ளது. பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம், கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலைக் குவித்தது.\n26 நாட்களுக்குள் இப்படம் 120 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டின் அதிக வசூலைக் குவித்த தெலுங்குப் படங்களில் இப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'அஞ்ஞாதவாசி', அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'நா பேரு சூர்யா' படங்களின் வசூலையும் தாண்டியுள்ளது.\nஇப்படத்தின் உரிமையை வாங்கிய விலையிலிருந்து நான்கு மடங்கு அதிகமான வசூலை இந்தப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது என்கிறார்கள். இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொன்டா நடித்து அடுத்து தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள 'நோட்டா' படத்தின் வியாபாரத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கப் போகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசெப்-14ல் மம்முட்டி படம் திடீர் ரிலீஸ் நாகார்ஜூனா - நானியுடன் மோதும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செ���்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம்\nஅதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஉயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் தேவரகொண்டா வாழ்க்கையை படமாக்க மோகன் ராஜா ஆர்வம்\nசம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2018/aug/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2984181.html", "date_download": "2019-02-18T20:09:04Z", "digest": "sha1:AEKIRP7U6MP23YSTFX57NV4W3POIABJL", "length": 8407, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "பெருஞ்சாணி அணையிலிருந்து மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளம் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nபெருஞ்சாணி அணையிலிருந்து மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளம்\nதிற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.\nநீர்வரத்து அதிகரித்ததால் பெருஞ்சாணி அணையிலிருந்து திங்கள்கிழமை மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇந்நிலையில், கடந்த 3 நாள்களாக மழை குறைந்ததையடுத்து, அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மாமுகம், இஞ்சிக்கடவு, மங்காடு, ஏழூர், வைக்கலூர் பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வைக்கலூர் பகுதியில் வாழைத் தோட்டங்களைச் சூழ்ந்த மழை வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தெரிசனங்கோப்பு, ஞாலம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தில் நெல், வாழை பயிர்கள் மூழ்கின. தற்போது அங்கும் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.\nகல்குளம், விளவங்கோடு வட்டங்களில் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வீடுகளை இழந்த பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nமழை வெள்ளத்தால் இடிந்த வீடுகள், பயிர்ச் சேதங்களை வருவாய்த் துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மழையால் சேதம் அடைந்த மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.\nபெருஞ்சாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை அணை மூடப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1454 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்தது.\nஇதைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டது. அணையிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறு, குழித்துறையாறுகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெள்ளம் கொட்டுவதால் சு��்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. இதேபோல பேச்சிப்பாறை அணையிலிருந்து 4,688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு 1 அணையில் 15.71 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 268 கன அடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nசட்ட விரோத பேனர் விவகாரம்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nஆளுநர் கிரண் பேடி மீது மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார்: முதல்வர் நாராயணசாமி தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ முழுமையாக ஆராய்ந்து விசாரிக்க உத்தரவு\nசித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் அறிவிப்பு\nஅன்னவாசலில் ஜல்லிக்கட்டு: 22 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-02-18T21:09:29Z", "digest": "sha1:MFM25YYQWO2CYERUWKTHXJKDA42TZD3U", "length": 11864, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிக்க கூட்டமைப்பு ஆதரவளிக்காது – யோகேஸ்வரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிக்க கூட்டமைப்பு ஆதரவளிக்காது – யோகேஸ்வரன்\nஅமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிக்க கூட்டமைப்பு ஆதரவளிக்காது – யோகேஸ்வரன்\nஅமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க மாட்டாதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பொதுநல அமைப்புக்களுக்கு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஐக்��ிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால், அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்காது.\nதற்போது வரையப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இல்லை.\nதேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் இணைக்கப்படுவார்களாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடிய சூழல் ஏற்படும்.\nதேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் புதிதாக கொண்டுவரப்படும் அரசியல் யாப்பினை நிறைவேற்ற முடியும்.\nஇந்த நாட்டில் சகல பிரஜைகளுக்கும் ஏற்ற வகையில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nபன்முகத்தன்மை குறித்த அறிக்கையிடுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு மட்டக்களப்பில்\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nபிரசித்திபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட இரதத்திற்கான தேர்முட்டிக\nகூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்\nயுத்தத்திற்கு பின்னர் நாட்டில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16331", "date_download": "2019-02-18T21:16:02Z", "digest": "sha1:SMDNDHUZ7IDNY2NPQ6QHW7QDNLPLL5K7", "length": 8716, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "செங்கலடியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய்க்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த கொடுமை Battinaatham", "raw_content": "\nசெங்கலடியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய்க்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த கொடுமை\n(செ.துஜியந்தன்) நேற்று (09/08/2018) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது...\nமட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். குறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்ட��� அவருக்காக மருந்து எடுக்கச்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன்.\nஇன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.\nகர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தற்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.\nஅதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதற்போது மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நூதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmrajiv.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2019-02-18T21:15:04Z", "digest": "sha1:2P65RYYRVEOYIMRCXRIB3CBQ3OP66EOI", "length": 7000, "nlines": 87, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: கல்லூரி வாழ்க்கை...!", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nபிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல\nநம்மை அரவணைத்த நம் கல்லூரி...\nமுதலாண்டில் கழுகாய் நம்மை கொத்திச்\nசெல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்...\nநம்மை Albert Einstein-களாக மாற்ற\nகூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம்\nபொறுப்பற்று சுற்றிய நம்மை ஆறு மாதத்திற்கு\nஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam...\nஉயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்\nவிடிய விடிய நாம் ‘வறுத்த’ கடலைகள்...\nஎப்போதுமே கடைசி நாளில் நாம்\nநிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத\nநாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில்\nஇருந்து கற்ற கசப்பான பாடங்கள்...\nவிடுதியின் குறுகிய நடைபாதையில் நாம்\nவிளையாடிய Cricket மற்றும் Football...\nதினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று\nபொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்...\nநாம் நிரப்பும் 44 பக்க விடைத்தாள் என்று எல்லாமே\nஇப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது\nபோன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்\nதான் எனக்கு “வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது....\nPosted by ராஜிவ் காந்தி.M\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=90&paged=2", "date_download": "2019-02-18T20:35:30Z", "digest": "sha1:3NC2UL7JRHLNUCCC34R75AQQ2UMSSG2H", "length": 21095, "nlines": 244, "source_domain": "kisukisu.lk", "title": "» அழகு", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nகுச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஇளம் கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்டு கொலை\nபெண்கள் கல்லூரி விடுதியில் பீதியை ஏற்படுத்திய ராட்சத பல்லி\nயானை போன்ற பன்றிக்குட்டி – அதிர்ச்சி வீடியோ..\nநோய்த் தொற்று காரணமாக கோமகன் மருத்துவமனையில் அனுமதி…\nவிளையாட்டு வீராங்கனைக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம்\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குற���ம்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nமுகம் உடனடி நிறம் பெற…\nஒவ்வொரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவாள். அழகான சருமம் பெற பல வழிகள் இந்த நவீன காலத்தில் உள்ளது. அழகு நிலையங்கள் ஒவ்வொரு தெருவிற்கு ஒன்று வந்து விட்டது. அங்கு எல்லா வித அழகு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படட்டு, பெண்களை\nஉங்க முகம் ஜொலிக்க – எந்த மேக்கப்பும் தேவையில்ல\nபிபி க்ரீம் தான் இன்றைய யுவதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் சருமத்தை பாதுகாத்திடும் ஓர் அரணாக இது செயல்படுகிறது. இது மல்டி பர்ப்பஸ் க்ரீமாகவும் இருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ்டின் ஸ்க்ராமெக் (Christine\nஇயற்கையான பொருட்கள் மீது எப்போதுமே நமக்கு நம்பிக்கை உண்டு. உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அதிலும் அழகு என்ற விஷயம் வந்துவிட்டால் இயற்கையான பொருட்களைக் கொண்டே எல்லாம் செய்து கொள்ள வேண்டும், அதிலும் உடனடியாக ரிசல்ட்\nஆண்களுக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். பல ஆண்கள் இந்த எண்ணெய் பசையை நினைத்து கவலைப்படுவார்கள். இதற்காக தனியே கிரீம்கள், பேஸ் வாஷ் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த எண்ணெய் வழிதலின் முக்கிய காரணம் என்ன என்று\nகுளிப்பதற்கு முன் – 3 விஷயங்கள் செய்தால் நன்மை\nஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று சொல்வார்கள். அதே போல் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை தினமும் குளிப்பதற்கு முன் சில முறைகளை பின்பற்றுவதால் நடக்கும் அதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. இதற்கு உங்களது பதில் இல்லை என்றால்\nசுருக்கமில்லா முகத்தோடு இருக்க – மஞ்சள் ஃபேஸ் பேக்\nஉலகம் முழுவதும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் மஞ்சள் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இருப்பினும் எல்லாருக்கும் ஏற்படும் ஒரு குழப்பம் இதை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்பது தான் . சில பெண்கள் இதை தினமும் குளிக்கும் போது பயன்படுத்தி\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nநம் முகத்தை பராமரிக்க ��ளிதான வழி அல்லது பெரும்பாலானோர் கடைபிடிப்பது முகத்தை கழுவுவது. அதிலும் பலர் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளையும் உண்மை நிலமையையும் பார்க்கலாம். 1. வெயிலில் சென்று வரும்போதெல்லாம் முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.\nசன் ஸ்க்ரீன் போடும் முன் தெரிந்து கொள்ள வேண்டியது…\nஎந்த ஒரு பியூட்டீசனும் சன் ஸ்கிரீன் முக்கியத்துவம் பற்றி உங்களிடம் அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார்கள். உங்கள் சருமத்தை நேரடியாக சூரிய ஒளிக்கதிர்களிடம் வெளியில் காட்டுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிப்படையச் செய்கிறது. நீங்கள்\nஇரண்டே நாட்களில் பிம்பிளால் வந்த தழும்புகளை மறைக்க….\nவெயில் காலம் என்பதால் பலரும் பிம்பிளால் அவஸ்தைப்படுவார்கள். பிம்பிள் வந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, போகும் போது கருமையான மற்றும் அசிங்கமான தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் தானாக மறைய பல நாட்கள் ஆகும். ஆனால் நம் வீட்டில்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=308030610", "date_download": "2019-02-18T20:53:34Z", "digest": "sha1:NU4AVSVDYYKT5WVRLLG5GY7ULH4E4RFL", "length": 29755, "nlines": 813, "source_domain": "old.thinnai.com", "title": "கவிதை | திண்ணை", "raw_content": "\nஎப்படி முடிந்தது … எப்படி\nஎன் பாசமிகு பைங்கிளியே என்றீர்கள்…\nஎன் பிரியமான ஒருத்தி அம்மா நீ என்றீர்கள்…\nஎன் இதயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவளே என்றீர்கள்…\nஎன்றும் மாறா நேசத்திற்குரியவளே என்றீர்கள்…\nஇந்த ஜென்மத்தில் நீ தான் என் மனைவி என்றீர்கள்…\nஎப்படி முடிந்தது … எப்படி\nமறைப்பதாக நினைத்து உங்களையே… ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்களா\nஅனைவரும் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர்…\nஅருமையாக நிகழ்ச்சியை தொகுத்தேன் நான்…\nஅவரது முதல் குழந்தை (படைப்பு) என் கையில்…\nஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன் நான்…\nஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் இன்று…\nஅவர் அடுத்த படைப்பு வெளியீட்டுக்காக…\nஅழைக்க மாட்டார், என்னை நிச்சயமாய் என்று தெரிந்தும்…\nஎன் முதல் திரை அனுபவம் …\nபடத்தில் வந்த ஒரு பாட்டின் போது என்னவர் கூறியது…\nஇந்த பாட்டின் வரிகள் என்னை மனதில்…அல்ல…\nஎன் மனதில் உன்னை வைத்து எழுதியது போன்று இருக்கிறது…\nபடத்தின் மற்றொரு பாடல் மிகவும் பிடித்தது…\nபாடல் எங்களுக்காகவே எழுதப்பட்டது போன்று இருந்தது…\nபடத்தில் நடித்தவர்கள் கூட இன்று இணைபிரியா ஜோடிகள்…\nமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா\nவெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்\nதிப்பு சுல்தான், காந்திஜி, பாரதி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின \nபாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்\nகுப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன\nஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1\nசம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்\nசுஜாதா – தமிழ் சூரியன்\nமாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்\nLast Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி\nஇது பகடி செய்யும் காலம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1\nதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்\nஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்\nரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல\nதாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் \nசுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்\nPrevious:இது பகடி செய்யும் காலம்\nNext: சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்\nமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா\nவெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்\nதிப்பு சுல்தான், காந்திஜி, பாரதி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின \nபாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்\nகுப்பிழான் ஐ. ��ண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன\nஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1\nசம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்\nசுஜாதா – தமிழ் சூரியன்\nமாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்\nLast Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி\nஇது பகடி செய்யும் காலம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1\nதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்\nஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்\nரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல\nதாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் \nசுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/countries/thailand3.html", "date_download": "2019-02-18T21:49:16Z", "digest": "sha1:MCPP3E64HSA434OHZJ5N5CXH2TAGY7GT", "length": 29175, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய், தாய்லாந்தில், தமிழர், பிராமணர்கள், தமிழ், தாய்லாந்து, தமிழர்கள், இவர்கள், வாழும், இத்தாய், நாடுகள், புத்த, குடியேறிய, விஷ்ணு, இனக்கலப்பு, அல்லது, குடும்பங்களும், தகவல்கள், எனுமிடத்தில், தமிழ்நாட்டுத், நிகழும், என்றும், திருவெம்பாவை, சடங்கு, விளங்குகின்றனர், முன்னோர், சிவன், வழிபாடும், வழிபடுகின்றனர், இல்லாத, பேர், | , வில்வ, இன்று, பிராமணர், மட்டும், தமிழ்நாட்டு, இருக்கின்றனர், மூன்று, நாட்டினரோடு, information, tamilnadu, இடைக்காலத்திலும், மக்கள், மறந்து, countries, living, tamils, thailand, tamil, persons, விட்டனர், தாங்கள், உள்ள, தமிழ்ப், தங்கள், வந்து, முதலிய, தமிழர்களை, சந்ததிகள், என்றோ, இந்தியர்களின், ஒருசேரக், செய்து", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல���| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழர் வாழும் நாடுகள் » தாய்லாந்தில் தமிழர்\nதாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்\nஆனால் தாய்லாந்தில் இடைக்காலத்திலும் இடைக்காலத்திற்கு முன்பும் குடியேறியத் தமிழ் மக்கள் தமிழ் மொழியை மறந்து விட்டனர். ஏன், தமிழ் இனத்தையே மறந்து விட்டனர். இப்பொழுது அவர்கள் தாங்கள் தமிழர்களின் சந்ததிகள் என்றோ இந்தியர்களின் சந்ததிகள் என்றோ அறியார்கள். தாய்லாந்து பண்பாட்டுடன் ஒருசேரக் கலந்து விட்ட இப்பண்டைய, இடைக்காலத் தமிழர்களை தாய் இனத் தமிழர்கள் என்றழைப்பதை விட தாய் இன மக்கள் என்றே அழைப்பதுதான் சரி. அதுவே வரலாறு நமக்களிக்கும் சான்று.\nதற்போது தாய்லாந்து தென்பகுதிகளில் வாழும் மக்களின் தோல் நிறம், நெற்றி, புருவம், கண்ணிமை அமைப்புகள், கண்கள், மூக்கு, காதுகள் முதலிய அங்கங்களின் அமைப்பு ஆண்களானாலும் பெண்களானாலும் திராவிட முகத் தோற்றங்களை ஒத்திருக்கின்றன. வடகிழக்குத் தாய்லாந்தில் கம்போடியா எல்லை அருகே உள்ள சில தாய் பிரிவினரும் இம்மாதிரி அங்க அமைப்புகளுடன் இருப்பதை காணலாம். ஆகையால் பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும் குடியேறிய தமிழர்கள் தாய்லாந்து நாட்டினரோடு, குறிப்பாகத் தென் தாய்லாந்து நாட்டினரோடு ஒருசேரக் கலந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.\nபண்டைக்காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழர்களுள் தமிழ்ப் பிராமணர்கள் ஓரளவு தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றி வந்ததாய் ஜான்கிராபோர்டு (1822) என்பாரின் வரலாற்றுக் குறிப்பேட்டிலிருந்து அறிகிறோம். இத்தாய் பிராமணர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டிலுள்ள இராமேசுவரத்திலிருந்தும், வடஇந்தியாவில் உள்ள காசியிலிருந்தும் வந்து தாய்லாந்தில் குடியேறியவர்கள். இவர்கள் தாய்லாந்து அரச குடும்பத்தினரின் புரோகிதர்களாகவும் விளங்கினர். பட்டராகர் என்ற பட்டத்தை இவர்கள் பெற்றனர். இவர்கள் தாய்லாந்திலிருந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். இன்று எல்லோரும் சாமியராக மாறிவிட்டனர். இப்பிராமணக் குழுவினரின் தலைவர் ஒருவர் \"தாங்கள் தாய்லாந்தில் குடியேறிய இந்தியர்களின் கால்வழியில் இருபத்து ஐந்தாவது தலைமுறையாகத் தோன்றியவர்கள் என்றும், தங்கள் முன்னோர் இராமேசுவரத்தி லிருந்து தாய்லாந்தி���்கு (சியாமிற்கு) வந்தவர்கள்\" என்றும் கூறியதாக தொ.பொ. மீனாட்சி சுந்தரனார்(சியாமில் திருப்பாவை திருவெம்பாவை, பக் 36) கூறுகிறார்.\nதாய் பிராமணர்கள் சோதிடம், நாள்கோள் பார்த்துக் கூறுதல் முதலியவற்றில் வல்லவர்களாக விளங்குகின்றனர். அரசனுடைய அவைக்களத்தில் நடக்கும் முடிசூட்டு விழா போன்ற பலவகை விழாக்களைச் சிறப்பாக நடத்திவைப்பதில் இவர்கள் பெரும்பங்கு கொண்டுள்ளனர். தாய்பிராமணர்கள் பிராமணராக ஆவதற்கு உபநயனம் போன்ற சடங்கு ஒன்று நிகழும். அதில் மூன்று இழை பூனூலை அணிந்து கொள்வார்கள். பின்னர் ஒரு சடங்கு நிகழும். அப்போது ஆறிழைப் பூணூல் பூணுவார்கள். இவர்களுடைய நீண்ட குடுமியைக் கொண்டே இவர்களைப் பிரித்தறியலாம். பாங்காக் தாய் பிராமணர் மூன்று கோயில்களைச் சுற்றியே வாழ்கின்றனர். முன்னோர் காலத்திலிருந்து இன்றளவும் அவர்களிடம் இருக்கும் சமஸ்கிருத நூல்கள், தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் முதலியவற்றை மனப்பாடமாக ஓதுவதற்குச் சிறுவயதிலேயே அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. தாய்லாந்து பிராமணவழித் தோன்றல்கள் மட்டும் தாம் தாய்பிராமணர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டு பிராமணர்கள் போலல்லாமல் தாய் பிராமணர்கள் அசைவம் உண்கின்றனர். ஆண்டிற்குகொருமுறை பதினைந்து நாள் விழாவான திருவெம்பாவை-திருப்பாவைத் திருவிழா காலத்தில் மட்டும்தான் இவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கின்றனர்.\nஇத்தாய் பிராமணர்கள் தமிழ்நாட்டு ஸ்மார்த்தா பிராமணர்களைப் போலவே சிவன், விஷ்ணு முதலிய இருவரையும் வில்வ இலையால் பூஜை செய்து பக்தியுடன் வழிபடுகின்றனர். இத்தாய் பிராமணர் கோயிலுக்குள் வில்வ மரம் இருக்கின்றது. தினம் கடவுள் முன் தியானம் செய்யும் பொழுது ஓம் நமச்சிவாயா, ஓம் கணேச நமோ நமஸ்தே, ஓம் லட்சுமிநாராயண போன்ற மந்திரங்களை ஜபிக்கின்றனர். இவர்கள் அன்றாட வழிபாட்டின் போது நமோத்துவ பாசுவ ஆர புத்தா போன்ற புத்த சமய மந்திரங்களையும் ஓதுகின்றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் தாய்லாந்தில் வாழும் இத்தாய் பிராமணர்கள் பௌத்தர்களாகவும் விளங்குகின்றனர். புத்த குருமார்களும் தாய் பிராமணர்கள் கோவிலுக்குச் சிலசமயம் வந்து இந்து கடவுள்களை வழிபடுகின்றனர். குடியேறிய தமிழர்கள் மூலமாக பல காலமாக தாய்லாந்தில் நிலைபெற்ற சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் புத்த வழிபாட்டுடன் இணைந்து சிவன், விஷ்ணு, புத்தர் என மூவரையும் வணங்கும் வழிபாடாக தாய் பிராமணர்களிடையே நிலவி வருகிறது.\nதாய்லாந்திலுள்ள தமிழர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். தமிழ்-தாய் இனக்கலப்பு மூலம் தோன்றியத் தமிழர்கள், இனக்கலப்பு இல்லாத தமிழர்கள். இனக்கலப்பு இல்லாத தமிழர்கள் மிகக் குறைவு. இன்று பாங்காங்கில் மட்டும் தமிழ்ப் படிக்கத் தெரிந்தவர் 500 பேர். புக்கட் எனுமிடத்தில் தமிழ் பேசத் தெரிந்த சிறு தமிழ் வியாபாரிகள் 100 பேர் இருக்கின்றனர். வடக்கில் பர்மா எல்லையருகே பலகாலமாக மேசாட் எனுமிடத்தில் 30 அல்லது 35 தமிழர் குடும்பங்களும், சியாங்ரெய் எனுமிடத்தில் 5 அல்லது 6 தமிழ்க் குடும்பங்களும், காஞ்சன புரியில் 10 அல்லது 15 குடும்பங்களும் இருக்கின்றன. தொடக்கத்தில் தமிழர் கால்நடை வாணிபம் செய்தனர்.\nதாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய், தாய்லாந்தில், தமிழர், பிராமணர்கள், தமிழ், தாய்லாந்து, தமிழர்கள், இவர்கள், வாழும், இத்தாய், நாடுகள், புத்த, குடியேறிய, விஷ்ணு, இனக்கலப்பு, அல்லது, குடும்பங்களும், தகவல்கள், எனுமிடத்தில், தமிழ்நாட்டுத், நிகழும், என்றும், திருவெம்பாவை, சடங்கு, விளங்குகின்றனர், முன்னோர், சிவன், வழிபாடும், வழிபடுகின்றனர், இல்லாத, பேர், | , வில்வ, இன்று, பிராமணர், மட்டும், தமிழ்நாட்டு, இருக்கின்றனர், மூன்று, நாட்டினரோடு, information, tamilnadu, இடைக்காலத்திலும், மக்கள், மறந்து, countries, living, tamils, thailand, tamil, persons, விட்டனர், தாங்கள், உள்ள, தமிழ்ப், தங்கள், வந்து, முதலிய, தமிழர்களை, சந்ததிகள், என்றோ, இந்தியர்களின், ஒருசேரக், செய்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/16233049/1218405/Free-bicycle-for-Students-Minister-Manikantan-presented.vpf", "date_download": "2019-02-18T21:33:09Z", "digest": "sha1:2MH73HBBTYBJXNSMDO4RFSLGPGHKNLX5", "length": 19770, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார் || Free bicycle for Students Minister Manikantan presented", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்\nபதிவு: டிசம்பர் 16, 2018 23:30\nமண்டபம் உள்பட 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.\nமண்டபம் உள்பட 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 14 பள்ளிகளை சேர்ந்த 2,630 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார்.\nவிழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு மண்டபம் யூனியன் பகுதியில் உள்ள தங்கச்சி மடம், உச்சிப்புளி, வேதாளை, ராமேசுவரம், மண்டபம் முகாம், பாம்பன், கடுக்காய் வலசை, புதுமடம், இருமேனி, ரெட்டையூருணி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், தங்கச்சிமடம் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித யாகப்பா உயர்நிலைப்பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.\nவிழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மாணவ- மாணவிகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விலையில்லா மடிக் கணினிகள், விலையில்லா சைக்கிள்கள், ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 151 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதில் இதுவரை 2 கட்டங்களாக 12 ஆயிரத்து 498 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கும் என மொத்தம் 15 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. ஜனவரி மாதம் முதல் மடிக்கணினிகள் வழங்கப்படும். மேலும் ஊரகப்பகுதிகளில் இணைய பயன்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக தமிழகத்தில் உள்ள 12ஆயிரத்து 524 ஊராட்சிகளை இணைய வழியில் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து சிரமமின்றி இணைய வழியில் பெற்று பயனடைய வாய்ப்பாக அமையும்.\nமாணவ-மாணவிகள் ஒழுக்கத்துடன் கல்வி கற்பதோடு, சமூக அக்கறையுடன் தங்களது எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனையை வளர்த்துக்கொண்டு அதனை அடைவதற்கு கடுமையாக உழைப்பதன் மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் பிரேம், மண்டபம் பாலதண்டாயுதபாணி உள்பட அரசு அலுவலர்கள், பள்்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் வி���ிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nகிருஷ்ணகிரியில் சூதாடிய 13 பேர் கைது - ரூ.31 ஆயிரம் பறிமுதல்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nகாரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு\nகடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/01/22130525/1223937/Mekedatu-dam-issue-SC-order-Tamil-Nadu-government.vpf", "date_download": "2019-02-18T21:38:44Z", "digest": "sha1:EKF5E4BKBTKLU6CD3HGFWOBZALUKRZC3", "length": 19160, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது விவகாரம்- தமிழக அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் || Mekedatu dam issue SC order Tamil Nadu government has given 4 weeks to answer", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேகதாது விவகாரம்- தமிழக அரசு பதில�� அளிக்க 4 வாரம் அவகாசம்\nமாற்றம்: ஜனவரி 22, 2019 13:25\nமேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #MekedatuDam\nமேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #MekedatuDam\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.\nஇதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.\nஇந்த அனுமதிக்கு தடை கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.\nமேலும் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.\nஇந்த மனுக்கள் கடந்த டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.\nமேலும் இது தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டு இருந்தது.\nஇதைத்தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில் “தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரி இருந்தது.\nமத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் “கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்க நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.\nமேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nமத்திய அரசும் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #SC #MekedatuDam\nமேகதாது அணை | தமிழக அரசு | சுப்ரீம் கோர்ட் | மத்திய அரசு | கர்நாடக அரசு\nமேகதாது அணை பற்றிய செய்திகள் இதுவரை...\nமேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை விவகாரம் - கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை- மத்திய அரசு\nமேகதாது அணை குறித்து பேசினேன்: பிரதமர் மோடியை சந்தித்த பின் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி\nமேலும் மேகதாது அணை பற்றிய செய்திகள்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nபிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை\nரூ.10 லட்சம் திருடு போனதாக சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ.\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஉத்தவ் தாக்கரேவை சந்தித்தார் அமித் ஷா - கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பு\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nமேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை விவகாரம் - கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்\nமேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது- முக ஸ்டாலின்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன��� கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16332", "date_download": "2019-02-18T21:15:49Z", "digest": "sha1:O3DPG4G45XOFG6YEJAC5TGERUM4TNZHJ", "length": 6821, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "இலங்கையில் மூடப்படவுள்ள அரசாங்க பாடசாலைகள் Battinaatham", "raw_content": "\nஇலங்கையில் மூடப்படவுள்ள அரசாங்க பாடசாலைகள்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகள் ஆகஸ்ட் 23ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 5ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன.\nஇதன்படி குறித்த பாடசாலைகள் செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் 527 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக 8,432 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 39 பாடசாலைகளில் ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.\nஇதற்காக 6,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nரோயல் கல்லூரி, கொழும்பு - 4 இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, வவுனியா தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட 31 பாடசாலைகளே க.பொ.த உயர்தர விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, வவுனியா தமிழ் மகா வித்தியால���ம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி நெல்லியடி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரி உட்பட்ட 39 பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7040", "date_download": "2019-02-18T20:17:56Z", "digest": "sha1:DKPKUIE2GTSFJDIFTN3R4YWH45HRWCLL", "length": 8959, "nlines": 47, "source_domain": "charuonline.com", "title": "ரெண்டாம் ஆட்டம் இலவசம்… | Charuonline", "raw_content": "\n26 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நான் போட்ட ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொதித்து எழுந்த பார்வையாளர்கள் நாடகத்தை இயக்கிய என்னையும் நடிகர்களையும் அடித்துத் துவைத்து விட்டனர். பார்வையாளர்கள் யாரும் லும்பன் அல்ல; அவர்கள் அனைவருமே நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், ஆக முக்கியமாக கம்யூனிஸ்டுகள். அடி பலமாக விழுந்தது. தடுக்கப் போன கே.ஏ. குணசேகரனும் அடிபட்டார். வளாகத்தில்தானே அடிக்கக் கூடாது, வெளியே வா, அடிப்போம் என்று முப்பது பேர் வெளியே காத்திருந்தார்கள். அதற்குக் கொஞ்சம் முன்னால்தான் சஃப்தர் ஹாஷ்மி என்ற நாடக இயக்குனர் தெரு நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். ஹாஷ்மி கம்யூனிஸ்ட். அதனால் கருத்துச் சுதந்திரத்துக்காக இந்தியா பூராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசியதால் எனக்கு அடி.\n15 பேர் கொண்ட ஒரு குழு எனக்குப் பாதுகாப்பு அளித்தது. எம்.டி. முத்துக்குமாரசாமி, வெ.மு. பொதியவெற்பன், யுவன், எஸ்.ரா. எல்லோரும்தான் அந்தக் குழு. ஒரு மணி நேரம் வெளியே போக அஞ்சி உள்ளேயே நின்று கொண்டிருந்தோம். பிறகுதான் வெளியே செல்ல முடிந்தது.\n ஒரு பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வன்கலவி செய்யும் காட்சியில் பின்னணி இசையாக சுப்ரபாதத்தை ஒலிக்கச் செய்தேன். இது பற்றிய நூல் தான் ரெண்டாம் ஆட்டம். நாடகத்தின் பெயர் ரெண்டாம் ஆட்டம்.\nஇந்த நூல் கிண்டிலில் 99 ரூ. விலை. ஆனால் நாளை மதியம் வரை இலவசம். இதே நூல் இன்னும் பத்து தினங்களில் அல்லது அதற்கும் முன்னதாகவே ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் மூலம் hard copy ஆக வெளிவருகிறது. இப்படி புத்தகம் வெளிவர இருக்கும் போது கிண்டிலில் இலவசமாகக் கொடுத்தால் புத்தக விற்பனை பாதிக்கப்படாதா என்று ஆய்வு செய்தேன். பாதிக்கப்படாது. என் வாசகர்களாகிய உங்களை நான் நம்புகிறேன். ஹைதராபாத் அமீர்பெட்டில் ஒரு உணவகம் உள்ளது. சாப்பிட்டு விட்டு நீங்களாகப் போய் தான் காசு கொடுக்க வேண்டும். நீங்கள் பாட்டுக்கு ஜூட் விட்டால் கேட்க ஆள் இல்லை. அப்படி யாரும் செய்ய மாட்டார்கள் என்கிறார் ஓட்டல் முதலாளி. நான் அப்படிப்பட்டவன். சோறு சாப்பிட்டு விட்டே ஜூட் விட மனம் வராமல் காசு கொடுத்து விட்டுப் போகும் இந்த அருமையான சூழலில் ஞானத்தையா இலவசமாக வாங்குவார்கள் வாங்கலாம். இலவசமாக டவுன்லோட் செய்து வாசியுங்கள். இரண்டு வாரம் கழித்து நூலையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். Simple. ஏனென்றால், இங்கே என்ன ஒரு புத்தகம் 2000 பிரதியா விற்கிறது வாங்கலாம். இலவசமாக டவுன்லோட் செய்து வாசியுங்கள். இரண்டு வாரம் கழித்து நூலையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். Simple. ஏனென்றால், இங்கே என்ன ஒரு புத்தகம் 2000 பிரதியா விற்கிறது 500 பிரதி. நீங்கள் வாங்கவில்லையெனில் நானே பப்ளிஷரிடம் 500 பிரதிகளை வாங்கி என் நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடுவேன். நாளை மாலை வரை. அதற்குப் பிறகு 99 ரூ. இன்னும் பத்து நாளில் புத்தகமும் வரும்.\nபழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன் பதிவுத் திட்டம்\nபழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன்வெளியீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=90&paged=3", "date_download": "2019-02-18T21:01:30Z", "digest": "sha1:PMVLKEGAGVIUT3PSWZELOXZKWMPASIAB", "length": 21035, "nlines": 247, "source_domain": "kisukisu.lk", "title": "» அழகு", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nகுச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nசிம்புவை எதிர்க்க இது தான் காரணமா\nசினி செய்திகள்\tDecember 26, 2015\n‘ஷரதா கபூர்’ தமிழுக்கு கொண்டு வருகிறார் முருகதாஸ்\nசினி செய்திகள்\tDecember 23, 2015\nபோதை பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்-நடிகைகள் தொடர்பு\nசினி செய்திகள்\tJuly 14, 2017\nHate Story பட நடிகைக்கு திருமணம்…\nசினி செய்திகள்\tDecember 7, 2017\nகல்லூரி காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நாயகிகள்…\nசினி செய்திகள்\tFebruary 15, 2018\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்��த்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nமுட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். * கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை\n2 நாட்களில், பிரச்சினைகளைத தடுக்க…\nதற்போது சரும பிரச்சனைகளான முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெயிலால் கருமையான சருமத்தால் பலரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளைப் போக்க க்ரீம்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தியும் இருப்பார்கள். இருந்தாலும், எந்த ஒரு மாற்றமும்\nமுகத்தில் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதா இந்த சுருக்கங்கள் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறதா இந்த சுருக்கங்கள் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறதா முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க பல்வேறு காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க பல்வேறு காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா\nவெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக்\nஉங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க… (வீடியோ)\n உங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nஆண்களே உங்கள் தோற்றத்தை அதிகரிக்க…\nபெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள். அதற்காக பல்வேறு அழகு இணையதளங்களைத் தேடி அலசுகிறார்கள். இருப்பினும் எங்கும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே கொடுக்கப்பட்டிருந்தால், ஆண்கள் என்ன செய்வார்கள்\nமேனியின் அழகை மெருகூட்ட ஒரே வழி…\nசருமத்தை அழகாக்குவதில் இயற்கையானவைப் போல பாதுகாப்பானது எதுவுமில்லை. செலவும் குறைவு, கெமிக்கலும் இல்லை. ஆயுர்வேதத்தில் நிறைய பொருட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்து, மேனிக்கு மினுமினுப்பு அளிக்கிறது. அதனால்தான் வெளி நாட்டவரும்\n15 நாட்களில் வெள்ளை சருமம்…\nஇன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.\nஉங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா\n எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம். என்ன தான் முடி வேகமாக வளரும் என்று\nஇன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வெள்ளை முடி. இளமையிலேயே வெள்ளை முடி வருவதால் பலரும் ஹேர் கலரிங் சிறந்த வழி என்று செய்கிறார்கள். ஆனால் அப்படி வெள்ளை முடியை மறைக்க கலரிங் செய்து கொள்வதால், முடியின் ஆரோக்கியம் தான்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந���தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53021-4", "date_download": "2019-02-18T20:36:30Z", "digest": "sha1:I3EZJNL5QD4VO7IX5R5PTE27WTLEABZW", "length": 18960, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,\n» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்\n» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்\n» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\n» படித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» படித்ததில் பிடித்தது {பல்சுவை}\n» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}\n» இந்தியாவின் முதல் செயற்கைகோள்\n» \"நாயுடு காட்டன்' பருத்தி செடி\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவ��் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா \n» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்\n» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா\n» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா ரோஜாப்பூ வாங்கிகொடுங்க ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்\n» வென்று காட்டலாம் வா நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான \" இறையன்பு கருவூலம் \" நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .\n» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...\n» பல்சுவை - ரசித்தவை\n» சீர்காழி சட்டைநாதர் கோவில்\n» ஆனமீகம் - ரசித்தவை\n» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…\n» நாவில் நீர்- அசைவம்\n» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்\n» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…\n» புன்னகை பக்கம் - தொடர் பதிவு\n» பேரன்பு இயக்குநர் : இராம் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்\n» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...\n» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...\n» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்\n» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன்\n» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள் கவிஞர் இரா. இரவி. ******\n» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஅடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nஅடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு\nமணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்'\nபடத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக\n3 வருடங்களுக்கு பிசியாகவிருப்பதாக தகவல்\nசிம்பு அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகி\nஇருப்பதாக கூறப்படுகிறது. `செக்கச் சிவந்த வானம்'\nசிம்புவின் 33-வது படமாக உருவாகி இருக்கிறது.\nசிம்புவின் 34-வது படத்தை பிர��ல தயாரிப்பு\nநிறுவனமான விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்க\nஇருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்த படத்திற்கு பிறகு, அடுத்த படத்தை சிம்புவே\nஎழுதி இயக்கவிருக்கிறாராம். திரில்லர் படமாக\nஉருவாகும் இந்த படம் ஆங்கில மொழியில் உருவாக\nஇருக்கிறது. இந்த படத்திற்கு கவுதம் மேனன்\nஅதனைத் தொடர்ந்து சிம்புவின் 36-வது படமாக\nஉருவாகும் படத்தை கவுதம்மேனன் இயக்க\nஇருப்பதாகவும், இந்த படத்தில் 3 முன்னணி நடிகர்கள்\nநடிக்க இருப்பதாகவும், அதில் சிம்புவும் ஒருவர் என்றும்\nஇந்த படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு\nதயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம்.\nஇது ரத்தின சிவா இயக்கும் படம் என்றும் கூறப்\nபடுகிறது. இவ்வாறாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிம்பு\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்��ட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53565-topic", "date_download": "2019-02-18T20:22:30Z", "digest": "sha1:UT4V7NM4PW6RMENPINJIJ3QTRSVKUZUD", "length": 24341, "nlines": 146, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,\n» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்\n» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்\n» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\n» படித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» படித்ததில் பிடித்தது {பல்சுவை}\n» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}\n» இந்தியாவின் முதல் செயற்கைகோள்\n» \"நாயுடு காட்டன்' பருத்தி செடி\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா \n» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்\n» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா\n» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா ரோஜாப்பூ வாங்கிகொடுங்க ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்\n» வென்று காட்டலாம் வா நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான \" இறையன்பு கருவூலம் \" நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .\n» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...\n» பல்சுவை - ரசித்தவை\n» சீர்காழி சட்டைநாதர் கோவில்\n» ஆனமீகம் - ரசித்தவை\n» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…\n» நாவில் நீர்- அசைவம்\n» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்\n» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…\n» புன்னகை பக்கம் - தொடர் பதிவு\n» பேரன்பு இயக்குநர் : இராம் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்\n» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...\n» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...\n» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்\n» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன்\n» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள் கவிஞர் இரா. இரவி. ******\n» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\n» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் : “கவிதை உறவு\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் : “கவிதை உறவு\nநூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி\nநூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் \n[size=13]ஆசிரியர் : “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்\nமலர் 31, இதழ் 10, நவம்பர் 2018\n420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600\nபக்கம் 186.விலை ரூபாய் 120.\nவெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,\nஅளவிற்சிறிய அடிகளில் குறைந்த, ஆனால் ஆற்றல் மிகுந்த கவிதை வடிவமாகத் திகழ்வது ஹைக்கூ வடிவம். நமது திருக்குறள் போலவே தேசமெங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிற சிறந்த வடிவம் இது. ஹைக்கூ வரிகள் குறைவாக இருப்பது போலவே இந்த வடிவில் எழுதுகிற கவிஞர்களும் தமிழில் குறைவாகவே இருக்கிறார்கள். அந்த ஒரு சிலருள் சிறந்த வரிசைக் கவிஞராக வலம் வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள்.\nஅவரை ஹைக்கூ இரவி என்று கூட தமிழ் கூறும் நல்லுலகம் அழைத்துப் பெருமைப்படுத்துகிறது. முன்னம் வெளிவந்த இவரது கவிதை நூல்களைப் போலவே இக்கவிச்சுவையும் சுவையாக இருக்கிறது. பொதுவாகவே கவி���ர் இரவியின் கவிதைகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகளும் மிகுந்திருக்கும். மொழியுணர்வுக் கவிதைகளும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும். இத்தொகுதியும் அவ்வாறே அமைந்துள்ளது.\nகவிஞர் இரவி அவர்கள் தம் கவிதைகளை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பரிமாறியிருக்கிறார். முதலில் வருவது சான்றோர் உலகு. போற்றுதற்குரியோரைப் பாடி மகிழ்ந்திருக்-கிறார். முதல் மகிழ்ச்சியே மகாத்மா காந்தி தான். “அண்ணலே மீண்டும் வர வேண்டாம்” என்று அச்சுறுத்தும் இரவி ஏனென்றும் விளக்கியிருக்கிறார்.\nகாந்தி செய்யக்கூடாதென்ற 7 பாவங்களையும் செய்வோர் நடுவே, அவர் ஏன் வரக்கூடாது என்பதை அவரது கருத்து “பணத்தாளில் மட்டும் உன் பணத்தை அச்சடித்துவிட்டு பாரதத்தில் தந்தை உன்னை மறந்து விட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் கவிஞர் இரவி.\n“குழந்தையைப் போல உள்ளம் கொண்டால் குவலயத்தில் ஆகலாம் கலாம்” என்பன போன்ற வரிகளில் ‘ஆகலாம் கலாம்’ என்ற நம்பிக்கையைத் தருகிறார் கவிஞர் இரவி.\nகர்ம வீரர் காமராசர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பாவேந்தர், தமிழண்ணல், நன்னன், கவிக்கோ, ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அன்னை தெரசா என்று பெருமக்கள் பலருக்குப் போற்றிகள் படைத்துள்ளதும் அருமை. தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும் என்று ஒரு கவிதை, அதில், “தமிழ் எனக்குச் சரியாக வராது என்போர் தடுக்கி விழுந்தாலும் ‘அம்மா’ என்பார்கள்” என்கிற இரவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.\n“பயிர் வளர்த்திட களை எடுத்திட வேண்டும். பைந்தமிழ் வளர்த்திட பிறசொல் நீக்கிட வேண்டும்” என்று எளிய தமிழில் தன் இதயக் குமுறலை வெளிப்படுத்திகிறார் கவிஞர். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றுதான் பாவேந்தர் பாடியுள்ளார். கவிஞர் இரவி “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்று ஒருபடி அதிகம் போகிறார்.\nஉறவுகளில் உன்னதம் தலைப்பில் உறவுகளை உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர் “மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை” என்கிறார். இது குழந்தைகளை கௌரவப்படுத்தும் வரிகள். நிறைவாக எது கவிதை என்பதற்கு அவரே தரும் விளக்கம் அருமை.\n“எது கவிதை” என்ற கேள்விகள் தொடர்ந்தாலும், எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ, அதுவே கவிதை” என்கிறார் அவர். வாசிக்கும் நம் உள்ளத்தை வசீகரிக்கும் வரிகள் கவிஞர் இ���வி வழங்கியவை என்பதால், இதுவே கவிதை என்று எல்லாக் கவிதைகளையும் பாராட்டலாம்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/12/blog-post_30.html", "date_download": "2019-02-18T20:45:52Z", "digest": "sha1:65QWZJJGJBXRVA7RST2A6AYSL5MOACQO", "length": 7396, "nlines": 85, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்", "raw_content": "\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான பெயர்பலகையை திரைநீக்கம் செய்த பின்னர் புதிய பாடசாலையை உத்தியோக புர்வமாக திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஅம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையைச் சேர்ந்த க...\nசாய்ந்தமருது ஒகஸ்போட் முன் பள்ளி சிறார்களின் வருடா...\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டு...\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது க...\nசிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் ...\nஅம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடல் கொந்தள...\n” திசை மாறியபறவை” குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட...\nக.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அம்பாறை மாவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48524", "date_download": "2019-02-18T20:52:21Z", "digest": "sha1:DEPUQSO5V6XWFZ666KPWZDGFKERN2BBP", "length": 13470, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து\n157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nநியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது நியூஸிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.\nஇந் நிலையில் நேப்பியரில் இன்று ஆரம்பமான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் மற்றும் முன்ரோ களமிறங்கி துடுப்பெடுத்தாடி முதல் ஓவருக்காக 5 ஓட்டங்களை பெற்றனர்.\nஇரண்டாவது ஓவருக்காக மொஹமட் ஷமி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள 5 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய குப்டீல் அதே ஓவரின் 5 ஆவது பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஇவருக்கு அடுத்தபடியாக முன்ரோவும் 8 ஓட்டத்துடன் 3.3 ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் போல்டானர். இதற்கு அடுத்தபடியாக 2 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் வில்லியம்சன் மற்றும் ரோஷ் டெய்லர் ஜோடி சேர்ந்தாட இந்திய அணி 10 ஓவர்களின் நிறைவில் 34 ஓட்டங்களை பெற்றது.\nஆடுகளத்தில் வில்லியம்சன் 6 ஓட்டத்துடனும் டெய்லர் 14 ஓட்டத்துடனும் இருந்தனர்.\nதொடர்ந்து நியூஸிலாந்து அணி 13.3 ஆவது ஓவருக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களை பெற, டெய்லர் 24 ஓட்டத்துடன் சாகலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் புகுந்த டொம் லெதமும் 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.\nஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 22.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்த ஆட்டமிழப்பு காரணமாக நியூஸிலாந்து 38 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nஅதன்படி நிக்கோலஸ் 12 ஓட்டத்துடனும், மிச்செல் சான்டர் 14 ஓட்டத்துடனும், வில்லியம்சன் 64 ஓட்டத்துடனும், பிரக்வெல் 7 ஓட்டத்துடனும், லொக்கி பெர்க்சன் டக்கவுட் முறையிலும், டிரன் போல்ட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், சாஹல் ஒரு விக்கெட்டுக்களையும் மற்றும் கேதர் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 158 ஓட்டம் நிர்ணியிக்கப்பட்டது. 158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை எதுவித விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஆடுகளத்தில் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகி‍யோர் தலா 2 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.\nஇந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் ஒருநாள்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.\n2019-02-18 20:14:14 அகில தென்னாபிரிக்கா பந்து வீச்சு\nசீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.\n2019-02-18 14:59:52 மைலோ கால்பந்தாட்ட போட்டி சீனா\n\"உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்\"\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.\n2019-02-18 13:13:47 பாகிஸ்தான் காஷ்மீர் கிரக்கெட்\n\"பிக்பாஷ்\" கிண்ணத்தை கைப்பற்றிய மெல்போர்ன் ரெனகேட்ஸ்\n2018, 2019 ஆம் ஆண்டுக்கான \"பிக்பாஷ்\" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\n2019-02-18 12:49:51 மெல்போர்ன் ரெனகேட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஹாலெப்பை வீழ்த்தி சம்பியனானார் மெர்டென்ஸ்\nமெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2019-02-18 11:45:30 மெர்டென்ஸ் டென்னிஸ் கட்டார்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204704?ref=media-feed", "date_download": "2019-02-18T20:47:16Z", "digest": "sha1:3OYDDRACOQDSFOTKJVG52YWMQBVQOYGS", "length": 8519, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "புலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம்! சம்பந்தனும், ரணிலும்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம்\nநாட்டின் தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களின் இந்த அறிவுரையை ரணில் அரசு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அதற்கேற்ற மாதிரி இந்த அரசு நடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டில் குருதி ஆறு ஓட காரணமாக இருந்த பயங்கரவாதிகளுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மஹிந்த அரசு முடிவு காட்டியது. எனினும், புலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.\nஅவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளில் சம்பந்தன் தலைமையிலான குழுவினரும், ரணில் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.\nபுதிய அரசமைப்பின் ஊடாக இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.\nநாட்டைப் பல துண்டுகளாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பு எமக்குத் தேவையில்லை. இது நிறைவேற நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/gwee/", "date_download": "2019-02-18T20:53:42Z", "digest": "sha1:UQPFODY3CCMVRLFRZWXG6D6YHMBHHYCT", "length": 2823, "nlines": 41, "source_domain": "aroo.space", "title": "க்வீ லீ சுவி | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஅறிவிப்பு: அறிவியல் சிறுகதைப் போட்டி மேலும் விவரங்கள்\nக்வீ லீ சுவி எழுத்து, வரைதல் மற்றும் விரிவுரையாற்றலில் விருப்பம் உள்ளவர். அவருடைய படைப்புகள்: முன்மாதிரி உயிர்ச்சித்திரப் புனைவான Myth of the Stone (1993); ஆறு புகழ்பெற்ற கவிதைப் புத்தகங்கள், சமீபத்தியது Death Wish (2017); அதிகம் விற்பனையாகும் அபுனைவு நூல்களில் ஒன்றான Spiaking Singlish: A Companion to How Singaporeans Communicate (2017). பல்வேறுபட்ட இலக்கியத் தொகுப்புகளைத் தொகுத்தவர், பரந்துபட்ட கருப்பொருள்களில் எழுதவும் பேசவும் செய்தவர்.\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் இரண்டாம் பாகம்\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஉரிமைத்துறப்பு: அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஇதழ் 1 – அக்டோபர் 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-02-18T21:16:47Z", "digest": "sha1:35N6WWN5TT7NKACNTAY3JHJZETIACI3T", "length": 9514, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "வெனிசுவேலா அகதிகளுக்கு கனடா உதவிக்கரம்: 53 மில்லியன் நிதி உதவி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nவெனிசுவேலா அகதிகளுக்கு கனடா உதவிக்கரம்: 53 மில்லியன் நிதி உதவி\nவெனிசுவேலா அகதிகளுக்கு கனடா உதவிக்கரம்: 53 மில்லியன் நிதி உதவி\nவெனிசுவேலாவில் அதிகரித்துவரும் அகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றின் போது பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார்.\nஅதிகரித்துவரும் கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக அண்மைக் காலங்களில் அண்டை நாடுகளில் குடியேறிய மக்களுக்கு உதவும் வகையிலேயே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு கனடா இதற்கு முன்னர் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியிருந்தது. இந்நிலையில் அதற்கு மேலதிகமாக தற்போது 53 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லையை சென்றடை\nவெனிசுவேலா நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா அழைப்பு\nவெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும\nபுதிய தடைகள்: மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்தது அமெரிக்கா\nவெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான அழுத்தங்களை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது. உயர்மட்ட பாத\nமற்றுமொரு அரசாங்க முடக்கத்தை தவிர்க்க அமெரிக்க எல்லை பாதுகாப்பு உடன்பாடு\nஎல்லை பாதுகாப்பு கொள்கை அடிப்படையில் அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள\nமனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு\nமனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16333", "date_download": "2019-02-18T21:15:42Z", "digest": "sha1:MKFCM2IGG4PXC44EHNY3PJ63K62BX4DN", "length": 8519, "nlines": 53, "source_domain": "battinaatham.net", "title": "இளஞ்செழியனால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஏற்றுக்க��ள்ள முடியாது Battinaatham", "raw_content": "\nஇளஞ்செழியனால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது\nஇலங்கை இராணுவத்தினர் இருவருக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற தமிழ் நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.\nஇவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nமரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் தற்போது போகம்பறை சிறையில் உள்ளனர். மஹநுவர மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nயுத்தத்திற்கு சென்று உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக போராடிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் இவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.\nயுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை செய்ய முடியும். அந்த வகையிலலேயே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை குறித்த இராணுவ வீரர்கள் யாழ். பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பாரப்படுத்தியுள்ளனர்.\nஇதை மட்டுமே இவர்கள் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்பவரை கொலை செய்து தடயங்கள் இல்லாமல் உடலை அழித்திருக்க முடியும்.\nஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. இவர்கள் வைத்தியசாலையில் பாரப்படுத்தியது மட்டுமே இவர்கள் செய்தது.\nஇதற்காக மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் நேற்று நீதிபதி இளஞ்செழியனால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மரண தண்டனையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சற்றும் சகித்துக்கொள்ளவும் முடியாது.\nதன்னை கொலை செய்ய வந்த நபருக்கே பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி இவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/", "date_download": "2019-02-18T21:13:03Z", "digest": "sha1:74QCOM7RLLIPCSVSQAMX356MMGKQCMSU", "length": 6171, "nlines": 26, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nஇராவணனின் தம்பியாகிய விபீஷ்ணன், ராமனிடம் 'இந்தப் பிரம்மாஸ்திரம் தன்னைப் படைத்த பிரம்மனையும் அழிக்க வல்லது. சஞ்சீவி மலையில் சல்லிய கரணி, சந்தன கரணி, சஞ்சீவி கரணி, சமய கரணி என்னும் நான்கு மூலிகைகள் உள்ளன. இவைகளுள் ஒன்று காயத்தை மாற்றும், மற்றொன்று அறுபட்ட உறுப்பைப் பொறுத்தும், இன்னொன்று பெருமூச்சை அகற்றும், பிறிதொன்று உயிர் கொடுக்கும். இந்த நான்கு மூலிகைகளைக் கொண்டு வந்தால் மட்டுமே இவர்கள் உயிர் பிழைப்பர். ஆனால் அந்த மருந்து இருக்கும் இடத்தில் விஷ்ணுவின் சக்கரம் காவலுக்கு உள்ளது. இதுவரை அந்த மூலிகைகளை கண்டு பறித்து வந்தவர் யாரும் இல்லை. அவற்றைக் கொண்டு வர வாயுவின் மகனாகிய அனுமனே தகுதியானவர்' என்றார். இதைக்கேட்ட அனுமன் ராமனை வணங்கி, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே சஞ்சீவி மலை நோக்கி விரைந்தார். போன வேகத்தில் மூலிகைகளின் பெயர் மறந்துவிட, அங்கிருந்த மலையை அப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு வந்தார்.\nஇந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் (NH47) 9 கி.மீ தொலைவில் வளர்ந்தோங்கி பலவகையான மருந்துச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்துள்ள இம்மலை 'மருந்துவாழ்மலை' என்று அழைக்கப்படுகிறது.\nமருந்துவாழ்மலையின் சிறப்பு : கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரமும், 625 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது இம்மலை. பல முனிவர்கள் தங்கி தவம் புரிந்த பெருமையினையுடையது. இந்துமாக்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமமாகும் கன்னியாகுமரிக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி, நீண்டு நிமிர்ந்து நிற்கும் மலை மருந்துவாழ்மலையாகும். அகத்திய முனிவர், அத்திரி முனிவர், பரமார்த்தலிங்கேஸ்வரர், தேவேந்திரன் வரை புனிதத் தவம் மேற்கொண்ட பெருமையினை உடையதாகும். இன்றும் இங்கு பல சித்தர்கள் மலையின் குகைகளில் வசிப்பதை காணலாம்\n\" சர்வ சந்தோஷம் \" வைகுண்டபதி,\nPincode - 629 703. தமிழ்நாடு - இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4523-%E2%80%9C%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3,-4.html", "date_download": "2019-02-18T20:05:48Z", "digest": "sha1:ZLAUPRV54GWNS5IJGQAHXRTIZPP6S35U", "length": 17234, "nlines": 86, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - “இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஜூன் 01-15 -> “இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\nசென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் “இராமாயணம் -_ இராமன் _ இராமராஜ்ஜியம்’’ என்னும் தலைப்பில் 10.05.2018 அன்று மாலை நேரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுவைமிகு சொற்பொழிவு நிகழ்த்தினார்.\nமூன்றாம் நாள் சொற்பொழிவு (10.05.2018)\nஏற்கனவே 23, 27.03.2018 ஆகிய இரண்டு நாட்களில் இதே தலைப்பில் ஆசிரியர் அவர்களால் சிறப்புடன் சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் சொற்பொழிவை 10.05.2018 அன்று ஆசிரியர் நிகழ்த்தினார்.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். “நாடு முழுவதும் கார்ப்பரேட், பார்ப்பனிய மயமாகி வருகிறது, நீதிமன்றமும் அதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இராஜாஜி இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தார். 1937ஆம் ஆண்டில் ராஜாஜி 2,500 பள்ளிகளை மூட உத்தரவிட்டார். அதன் பிறகு கொல்லைப்புறமாக 1952இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி 6,000 பள்ளிகளை மூடினார். சூத்திரன் படிக்கக்கூடாது என்பதால் ராஜாஜி பள்ளிகளை மூடினார்’’ என்று வரலாற்றுக் கொடுமையை எடுத்துச் சொல்லி இராமாயணம் என்பதே ஜாதியைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டதுதான் என்பது போன்ற கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆவலோடு ஆசிரியரின் பொழிவைக் கேட்க கூடியிருந்த தோழர்களின் உற்சாகத்தை கண்டு மிகச் சுருக்கமாய் தன் உரையை நிறைவு செய்தார்.\nஅம்பேத்கர் எழுதிய ‘இராமன்_ இராமாயணம்’, ‘கிருஷ்ணன்_கீதை’, ந.சி.கந்தையாபிள்ளை எழுதிய ‘பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்’, டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய ‘சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்’ போன்ற மூன்று நூல்கள் ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டன.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சொற்பொழிவு\n“அசோகர் ஆட்சியில் புத்தம் பரவியது. இழந்துபோன பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கே இராமாயணம் உருவாக்கப்பட்டது.\n‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப் பட்டவரும், தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான வ.ராமசாமி அய்யங்கார் ‘கோதைத் தீவு’ எனும் புதினத்தை எழுதியுள்ளார். அவர், துரோகம் என்பதே இராமாயணத்தில் விபீஷணனிடமிருந்துதான் தொடங்கியது என்கிறார்.\nதுளசிதாஸ் என்கிற கோசாமி ஒருவர் வால்மீகி இராமாயணத்தைத் திரித்து வடமொழியில் எழுதினார். கம்பன் என்கிற ஒருவர் நயமாய் திரித்து தமிழ்மொழியில் எழுதினார். இந்த இருவரும் துரோகிகள்.\nமேலும், ‘தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் அடி வாங்குவதற்கே படைக்கப்பட்டவர்கள்’ என்று இராமாயணத்தில் சொல்லும் இராமன்தான் அவதார புருஷனா’’ இவ்வாறு பல்வேறு தகவல்களை சுவைபட ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி சொற்பொழிவாற்றினார்.\nகுறிப்பாக இராமன் பிறப்பு, புத்திரகாமேஷ்டி, அசுவமேத யாகம், குதிரைகளுடன் மற்றும் பார்ப்பனர்களுடன் தசரதன் பத்தினிகள் மூவர் இருந்தது, இராமாயணத்தில் பாயாசம் என்னும் புதுக்கதையை நுழைத்தது போன்ற தகவல்களை ஆசிரியர் அவர்கள் சொல்லியபொழுது அரங்கமே அதிர்ந்து சிரித்தது.\nஅடுத்த சொற்பொழிவாக ‘கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என்ற தலைப்பில் விரைவில் பொழிவு நடைபெறும் என்று சொல்லி ஆசிரியர் அவர்கள் தோழர்களின் ஆரவா���த்துடன் நிறைவு செய்தார்.\nநான்காம் நாள் சொற்பொழிவு (16.05.2018)\nநான்காம் நாள் சொற்பொழிவில் ‘கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும்’ எனும் தலைப்பில் ஆசிரியர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.\nபெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாலை நேரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். இராமாயணத்தில் குரங்குகளாக திராவிடர்களையே குறிப்பிட்டுள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளையும் அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ நூலில் கூறப்பட்டவற்றையும் எடுத்துக்காட்டி மேலும் பல்வேறு தகவல்களையும் குறிப்பிட்டு தமது தொடக்க உரையை நிறைவு செய்தார்.\nநிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய, “நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்’’, மஞ்சைவசந்தன் அவர்கள் எழுதிய, “பக்தர்களே பதில் சொல்வீர்’’, மஞ்சைவசந்தன் அவர்கள் எழுதிய, “பக்தர்களே பதில் சொல்வீர்’’, “சம்பிரதாயங்கள் சரியா’’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.\nதந்தை பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவரான பா.வே.மாணிக்க நாயக்கர் 05.02.1931 அன்று ‘கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும்’ என்ற தலைப்பில் மறைமலையடிகள் முன்னிலையில் ஆற்றிய உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஞானமூர்த்தி கருத்துகள், மறைமறையடிகள் எழுதிய “முற்கால, பிற்கால புலவர்கள்’’ எனும் தலைப்பில் 1936இல் பதிப்பிக்கப்பட்ட நூலின் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் முன்வைத்து ஆய்வுரையாற்றினார்.\nமேலும், “இரண்டு காரணங்களால் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. ஒன்று அச்சம், மற்றொன்று ஆசை’’ என்று கூறியதோடு இராமாயணத்தில் உள்ள அபத்தங்களையும், அநீதிகளையும் ஆபாசங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து எறிந்தார். மேலும் “கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும் எப்படிப்பட்டது’’ என்று ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. அடுத்தக் கூட்டத்தில் அதை தெளிவுபடுத்துவோம் என ஆசிரியர் ஆய்வுரையை நிறைவு செய்தார்.\nஆசிரியரின் ஆதாரப்பூர்வ பொழிவைக் கேட்க அரங்கத்தினுள் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது பல்வேறு சமூக அமைப்பினர், அறிஞர் பெருமக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவுற்றது.\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48129", "date_download": "2019-02-18T20:53:28Z", "digest": "sha1:NYLMWAI6TE4V4KWS3AJ5XF3OHKL63AVV", "length": 27497, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்சர் பதவி என்ற ' பரிசு' | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nகடந்த வருட இறுதியில் மூண்ட அரசியல் நெருக்கடியில் இருந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினைகளில் ஒன்று அமைச்சர் பதவி தங்களுக்கு தரப்படவில்லை என்பதால் குமுறிக்கொண்டிருக்கின்ற தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சமாளிக்கமுடியாமல் இருப்பது ஆகும். அரசியல் நெருக்கடியின்போது மறுதரப்புக்கு தாவாமல் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்றதற்காக தங்களை அமைச்சர்களாக்க வேண்டும் என்று அவர்களில் பலர் பகிரங்கமாகவே கேட்டிருக்கிறார்கள். வெகுவிரைவில் பதவி தரப்படாவிட்டால் ' கடுமையான முடிவை ' எடுக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுப்பதற்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்கவில்லை.தங்களுக்கு நிச்சயமாக தரப்படவேண்டிய ஒரு 'பரிசாக ' பதவிகளை அவர்கள் நினைக்கிறார்கள்.\nகடந்தவாரம் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களாக இருவரும் பிரதியமைச்சராக ஒருவரும் பதவியேற்றுக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இதையடுத்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதற்குப் பின்னர் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் மூவர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.\nதற்போது தேசிய அரசாங்கம் கிடையாது. பதவியில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கமே. அதனால், அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவேண்டியிருக்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு தங்களுக்கு பவி தரப்படவில்லை என்பதால் எந்தவிதமான நயநாகரிகமுமின்றி பகிரங்கமாகவே தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்டிய அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சமாளிப்பதற்கான பிரதமரின் நடவடிக்கையாகவே கடந்தவாரத்தைய அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் நியமனத்தை பார்க்கவேண்டியிருக்கிறது. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பிரதமரின் இக்கட்டான நிலை��ைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளைக் கேட்கிறார்கள்.\nஅமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைத்தான் 30 க்கு மேல் அதிகரிக்கமுடியாது. அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களாக பலரை நியமிக்கமுடியும் என்றும் அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அத்தகைய அமைச்சர்களின் எண்ணிக்கையையும் தான் விரும்புகிற மாதிரி நியமிக்க பிரதமரால் முடியாது. அது கட்டுப்படியாகாது. அத்துடன் அரசாங்கத்துடன் மோதல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விக்கிரமசிங்கவின் எல்லா விருப்பங்களுக்கும் இடம்கொடுக்கவும் முன்வரமாட்டார் என்பது இன்னொரு பிரச்சினை.\nஅமைச்சரவை உறுப்பினர்கள் 30 பேரில் ஜனாதிபதியையும் பிரதமரையும் 19 ஆவது திருத்தம் உள்ளடக்கவில்லை என்று சுட்டிக்காட்டி மேலும் இரு அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டபோதிலும் அது சாத்தியமாகவில்லை.\nஅமைச்சர் பதவிகளைத் தராவிட்டால் ' கடுமையான முடிவை ' எடுக்கப்போவதாக மக்கள் பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் வெருட்டுவதும் மக்களுக்குச் சேவைசெய்யவேண்டுமானால் அமைச்சர் பதவி தேவை என்று வாதம் செய்வதும் இன்றைய அரசியல் கலாசாரச் சீரழிவின் ' உச்சங்களில் ' ஒன்று.\nஅமைச்சர் பதவிகளைக் கேட்டு தொல்லை தருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை இன்று நேற்று தோன்றியதல்ல. அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. பலருக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ரணசிங்க பிரேமாசவே தனது ஆட்சியில் இராஜாங்க அமைச்சர் பதவிகளை அறிமுகம் செய்தார். அதற்கு முதல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்று சுமார் 100 பேர் அமைச்சர்களாக பதவிவகித்தனர். அப்போது இராஜாங்க அமைச்சராக கலாநிதி ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ் மாத்திரமே இருந்தார். ஆனால், பிரேமதாசவினால் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற இராஜாங்க அமைச்சராகவோ அல்லது இன்று நியமிக்கப்படுகின்ற இராஜாங்க அமைச்சர்களைப் போன்ற இராஜாங்க அமைச்சராக கலாநிதி அல்விஸ் இர��க்கவில்லை. தகவல் , ஊடகத்துறை அமைச்சு பொறுப்பு அவர்வசம் இருந்தது. அத்துடன் அவர் அமைச்சரவை உறுப்பினர். 1965 -- 70 டட்லி.சேனநாயக்க அரசாங்கத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தன இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தார். இன்றைய இராஜாங்க அமைச்சர்களைப் போலன்றி பல முக்கிய அமைச்சுப்பொறுப்புக்களைத் தன்வசம் கொண்டிருந்த ஜெயவர்தன பிரதமருக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரேமதாச அறிமுகம் செய்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு அமைச்சரவை அந்தஸ்து கிடையாது. அப்போது கூட அந்த நியமனங்களின் சட்டபூர்வத்தகுதி குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சேபித்து கேள்வியெழுப்பியது.\nமுன்னரெல்லாம் அமைச்சர்கள் என்று இருவகைப்பட்டவர்களே இருந்தார்கள். அமைச்சரவை அமைச்சர்களும் பிரதியமைச்சர்களுமே. பிரேமதாசவின இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்து பாராளுமன்றத்தில் கிளப்பப்பட்ட கேள்விக்கு உகந்தமுறையில் பதிலளித்து அதை நியாயப்படுத்த முடியாமல் ஏனைய அமைச்சர்கள் தடுமாறியபோது சிறந்த சட்டநிபுணரான அமைச்சர் லலித் அத்துலத் முதலி எழுந்து \" அமைச்சர்கள் , பிரதியமைச்சர்களுக்குப் புறம்பாக ' மற்ற ' அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு இடமளிக்கிறது.இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் அந்த ' மற்ற ' என்பதற்குள் வருகிறது\" என்று பதிலளித்து சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பது நினைவிருக்கிறது.அதற்குப் பிறகு அது குறித்து எவரும் கேள்வியெழுப்பவில்லை. பிரேமதாசவின் ஆட்சியில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என்று 100 க்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள்.\nஇப்போது யார் இந்த அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்று பார்ப்போம். கடந்த மாதம்வரை அதைச் சுலபமாகச் சொல்லிவிடலாம். அதாவது அமைச்சரவை உறுப்பினர்களாக இல்லாதபடியால் பிரதியமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களுமே அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள்.இப்போது அந்த அமைச்சர்களுக்குப் புறம்பாக அமைச்சரவை அந்தஸ்து இல்லாத வேறு அமைச்சர்களும் இருக்கிறார்கள்.கடந்த மாதம் நியமிக்கப்பட்ட புதிய வகையினரான அமைச்சரவை அந்தஸ்து இல்லாத மூன்று அமைச்சர்களும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நிகராக தங்களுக���கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்கள்.அவர்களால் அமைச்சரவைக்கூட்டங்களில் பங்கேற்கமுடியாது என்பதே ஒரே வித்தியாசம்.அத்துடன் அவர்கள் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஊடாக அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்கள்.\nஇவர்களது நியமனங்களை 19 வது திருத்தத்தை மீறுவதற்கு அரசாங்ம் கையாண்டிருக்கின்ற ஒரு தந்திரோபாயமோ என்று சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைத்தான் 30 க்கு மேல் அதிகரிக்க முடியாது ; அமைச்சரவை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போன்ற பொறுப்புகளுடனும் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளுடன் எந்த எண்ணிக்கையிலும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களை நியமிக்கமுடியுமா\nஅமைச்சர் பதவி இல்லாமல் பாராளுமன்ற உறுப்பிர்களினால் மக்களுக்கு முறையாகச் சேவை செய்யமுடியாது என்று இவர்கள் வாதிடுவது முற்றிலும் அபத்தமானது ; நகைப்புக்கிடமானது.தாங்கள் இதுவரை காலமும் தாங்கள் மக்களுக்குச் சேவைசெய்யவில்லை என்பதை இவர்கள் ஒத்துக்ககொள்கின்றார்கள் என்றுதானே அந்த வாதத்தை அர்த்தப்படுத்தவேண்டியிருக்கிறது. அவர்கள் கூறுவதைப் பார்த்தால் சபாநாயகர் உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சய்களாக இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்யமுடியுமோ\n(வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுக்களம்)\nஅரமச்சரவை அமைச்சர் பதவி ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க\nஎந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும்\n2019-02-17 17:05:12 சம்பிக்க ரணவக்க சர்வதேசம் போர்க்குற்றம்\nகோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nஇவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போட்டியிடக்கூடியதாக அவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையில் இருந்து விடுவிப்பதற்கு வாஷிங்டன் இணங்கக்கூடியது பெரும்பாலும் நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக��சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கைகொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது என்று கொழும்பில் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.\n2019-02-17 16:58:13 கோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nஇலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா\nமகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\n2019-02-17 16:49:44 இந்தியா இலங்கை சீனா\n19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் : 20 நூற்றாண்டில் ரஷ்யா : 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா... ஆப்கானிடம் படித்த பாடங்கள்\n2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை அடுத்து தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே அவர்கள் போரிட்டார்கள். அமெரிக்கர்கள் வெளியேறியதும் தலிபான்கள் ஏதோ ஒரு வழியில் காபூலின் அதிகாரத்துக்கு சவாலைத்தோற்றுவிப்பார்கள் என்பது மாத்திரம் நிச்சயமானது.\n2019-02-15 09:52:09 அப்கானிஸ்தான் ரஷ்யா அமெரிக்கா\nபயங்தரவாத தடைச்; சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் - கே.வி.தவராஜா சுட்டிக்காட்டு\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.\n2019-02-13 09:13:40 ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/we-cant-live-for-money-money-is-for-living-nagaraj_12003.html", "date_download": "2019-02-18T21:05:28Z", "digest": "sha1:45PS72NBVGOQWB752HTLG7PU6ZO4KYM6", "length": 23787, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "We Can\\'t Live for money is for Living Nagaraj | பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை பொதுசேவை\nபணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.\nஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால்போதுமா விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.\nஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குற���ந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையில ேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது” என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம்.\nநாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச்சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாகசமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது.மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்.\nஓட்டுக்கு பணம் : தகவல் கொடுத்தால் பரிசு \nபணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.\nவங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி \nஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை \nஅன்புடையீர், ஜோலார்பேட் இரயில் நிலையம் அருகில் திரு நாகராஜ், அவரது ஏலகிரி ஹோட்டலில், ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்கும் இலவசமாக உணவு வழங்குவதை வலைதமிழில் கண்டு, இந்த பதிவை செய்கிறேன். ஓய்வு பெற்ற அரசு ஊழியனான நான் கடந்த 2015 இல் வெறும் 30 புத்தகங்களை வீட்டிற்கு வெளியே ஒரு இரும்பு அலமாரியில் வைத்து புதுவிதமான,ஆளில்லா \"ஆர்.ஏப்.எல்\" நூலகம்(Read & return Free Library) ஒன்றை உருவாக்கினேன். 24 நேர்மும் இயங்கும் அந்த நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் (கால அவகாசம் கிடையாது) எடுத்த இடத்தைத் தவிர வேறு இடத்தில் உள்ள \"ஆர்.எப்.எல்\" இல் திருப்பித் தரலாம்.நூலகத்தில் சேர்வதற்கோ, புத்தகத்திற்கோ கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.வீட்டில் வீணாகக் கிடக்கும் புத்தகங்களை வீதிக்குக் கொண்டு வந்து பலருக்கும் பயன்பட வைப்பதே இதன் நோக்கம். பொது மக்களின் அமோக ஆதரவால், இன்று (ஏப்ரல்,2018 இல்), 10000 புத்தங்களாகவும் 68 இடங்களாகவும் விரிவடைந்துள்ளது.தனி ஒருவனால் இவ்வளவு நடந்தால், அனைவரும் சேர்ந்து எவ்வளவு செய்யலாம்\nஹாய்: நானும் நினைப்பதுண்டு இப்படி ஏதாவது செய்ய வேணும்னு அனா நினைப்பதோடு மட்டுமே செயல் ல இல்ல. மிக்க மகிழ்ச்சி இப்படியும் ஒருவர்.\nமிக மிக நன்றி நாகராஜ் உங்கள் panii மிக சிறந்த ப்பி வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டுகிரிர்கள் உங்களுக்கு எனது நன்றி கலந் அவாழ்துக்கள் நீங்களும் உங்கள் பின் வரும் சந்ததியாரும் மிக சிறப்பொடு iruppargal அன்புடன் ராஜ்ஹராவ் thriukoilur\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநனை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்:\nநூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nகிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி இளங்கோ சந்திரன்\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/204678?ref=category-feed", "date_download": "2019-02-18T20:26:12Z", "digest": "sha1:ZA447GSM7YSEKDNL75ARJNYG4PVTZZ7K", "length": 7330, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மாந்தைகிழக்கு - பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாந்தைகிழக்கு - பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா\nமுல்லைத்தீவு - மாந்தைகிழக்கு, பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையில் இன்று பகல் இடம்பெற்றிருந்தது.\nபாடசாலை அதிபர் மானிக்கம் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தரம் ஒன்று சிறுவர்கள் பாண்டியன் குளம் அம்பாள் ஆலயத்திலிருந்து பான்ட்வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீ���ியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16334", "date_download": "2019-02-18T21:15:25Z", "digest": "sha1:TVO34X4DIX4CUUAOVPPN5LPEOUAVM6IP", "length": 9982, "nlines": 60, "source_domain": "battinaatham.net", "title": "தாயக எழுச்சிப் பாடல்களை தந்த ரமணன் என்னும் மனிதநேயமிக்க கலைஞன் காலமானார் Battinaatham", "raw_content": "\nதாயக எழுச்சிப் பாடல்களை தந்த ரமணன் என்னும் மனிதநேயமிக்க கலைஞன் காலமானார்\nமுல்லைமண் எங்களின் வசமாச்சு ..\nமாவீரர் யாரோ என்றால் மரணத்தை ..\nதாயக எழுச்சிப் பாடல்களை தந்த யாழ் ரமணன் என்னும் ஒப்பற்ற மனிதநேயமிக்க கலைஞன் காலமானார்\nயாழ் ரமணன் என்னும் ஒப்பற்ற மனிதநேயமிக்க கலைஞன் காலமானார் என்னும் செய்தி மிகுந்த துயரை தருகிறது . இசைக்காக வாழ்ந்து இசையோடு இணைந்து இறுதிவரை இசைக்காக வாழ்ந்த அந்த பெரும் கலைஞன் எங்கள் மண்ணுக்கு ஆற்றிய பணிகள் அளப்பெரியவை .\nமனத்தால் திடம் மிக்க ஒரு மனிதனாய் தன் இயலாமைகளைக்கூட ஒருபோதும் எண்ணாமல் மன ஓர்மத்தால் இறுதிவரை வாழ்ந்த பெரும் கலைஞன் .\nதாயக இசை வரலாற்றில் ராஜன் இசைக்குழு என்னும் தனித்துவம் மிக்க இசைக்குழுவின் பிதாமகராய் இறுதிவரை ஒரு பாரப்பரியத்தை உருவாக்கியவர் . குறிப்பாக ராஜன்ஸ் இசைக்குழுவின் அந்த ஆரம்ப இசையில் ரமணன் அண்ணையின் கைவிரல்கள் கிட்டார் மீது புரியும் நர்த்தனங்களை சிறுவயது முதல் ரசிக்கும் லட்ஷபேர்களில் நானும் ஒருவன் .\nஅவரை ஒரு நேர்காணலாவது எடுத்துவிடவேண்டும் என்பதில் மிகுந்த விருப்போடு நான் பலதடவை அணுகியபோதும் தன் உடல்நிலையினை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தியிருந்தார் .இப்போதும் முகப்புத்தக நமது உரையாடல் வெளியை பார்க்கின்ற போது கஷ்ட்டமாக இருக்கின்றது .\nதமிழர் பிரதேசங்களில் மாத்திரமன்றி தலைநகர் உள்ளிடட பல இடங்களிலும் அவருக்கென்று ஒரு தனிவரலாறு உண்டு .\nகுறிப்பாக எங்கள் போர்க்கால இசை என்னும் தளத்தில் அவரது தேசிய பாடல்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது .அனைவராலும் விரும்பப்பட்டு கேட்டிருந்த பல பாடல்கள் உண்டு .தானே இயற்றிக் கூட பாடல்கள் பலவற்றினை தந்து தாயக விடுதலைப்போரில் இசையின் மூலம் அவரது பங்கு அளப்பரியது .\nஇற்றைவரை மிகச்சிறப்பான பாடல்களாக விரும்பப்படும் ரமணன் அண்ணாவின் இசையிலமைந்த\n#முல்லைமண் எங்களின் வசமாச்சு ..\n#மாவீரர் யாரோ என்றால் மரணத்தை ..\nஎன இப்படி பல தாயக எழுச்சிப் பாடல்களை தந்த ஒப்பற்ற பல் இசை வாத்திய கலைஞன் .\nஅடுத்து தாயக பக்தி காணங்களை பொறுத்தவரை பல ஆலயங்களுக்கான\nபக்தி பாடல்களையும் தன் இசைமூலம் இந்த உலகிற்கு தந்தவர் . குறிப்பாக திருச்செந்தூரின் கரையோரத்தில் என்னும் பாடலை அதே மெட்டில் வைத்து எங்கள் ஈழ மண்ணின் அடையாளக் குரல்களான சாந்தன் சுகுமார் ஆகியோரை வைத்து மூளாய் ஊரின் வந்திராபுளோவில் என்று தொடங்கும் பலரின் விருப்பை பெற்ற முயற்சியாய் அது கருதப்பட்ட்து .\nஇன்னும் பல சிறப்புக்கள் உள்ள ஒப்பற்ற ஒரு கலைஞன் இரண்டொரு நாழிகைளாளுக்கு முன்னர் அவரின் பிறந்தநாளில் வாழ்த்தினை பதிந்த ஈரம்கூட காயமுன்னர் அஞ்சலிப் பதிவை எழுத்தாக கூடிய கலிகாலம் மனதில் வேதனையை தருகிறது .மூத்த கலைஞராய் வாழ்ந்து விழிமூடிய ரமணன் அண்ணைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20207227", "date_download": "2019-02-18T21:28:25Z", "digest": "sha1:HR765OAVHQD3CBQ4FYUPYG7ZWEJARADM", "length": 28617, "nlines": 759, "source_domain": "old.thinnai.com", "title": "சரவணன் கட்டுரை பற்றி | திண்ணை", "raw_content": "\nதளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனி ஜெயமோகன் விமர்சனத்தில் இருப்பதாக ராஜநாயஹம் தனது திண்ணைக் கட்டுரைய��ல் குறிப்பிட்டிருந்தார். தளையசிஙகம் இன்று உயிரோடு இல்லாத நிலையில், இப்படி ஒரு விமர்சனம் அவருக்கு நியாயம் செய்வதாகாது என்பதோடு அது வரலாற்று ரீதியாகவும் தவறானது என்பதால் தளையசிங்கம் குறித்த தகவல்களை என் கட்டுரையில் தந்திருந்தேன்.\nஜெயமோகனைப் பற்றியோ, சொல் புதிது பற்றியோ, ஊட்டியில் நடந்த கருத்தரங்கம் பற்றியோ, விமர்சனமாக நான் ஏதும் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க இந்த வாரம் திண்ணையில் வெளியாகி உள்ள கட்டுரையில் நான் ஏன் தாக்கப்படுகிறேன் ‘கூசாமல் அவதூறை அவிழ்த்துவிடுவதாக ‘ ஏன் குற்றம் சாட்டப் படுகிறேன் ‘கூசாமல் அவதூறை அவிழ்த்துவிடுவதாக ‘ ஏன் குற்றம் சாட்டப் படுகிறேன் நேர்மை உள்ளவராக இருந்தால் அந்தக் கட்டுரையை எழுதியுள்ள நண்பர், என்னுடைய கட்டுரையில் எந்த வரி அவதூறானது என்பதை விளக்க வேண்டும்.\nஅந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த இன்னொரு விஷயம் தளையசிங்கம் போன்ற மார்க்சீயத்தில் ஆர்வம் கொண்டிருந்த சிந்தனையாளர்கள் அதிலிருந்து விலகி சென்றதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும், இன்றைய சூழ்நிலையில், அத்தகைய விவாதம் அவரது எழுத்துக்களை விவாதிப்பதை விட, அவசியமானது என்பது.\nஇந்தக் கருத்திற்காக நான் ஏன் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட வேண்டும் என எனக்குப் புரியவில்லை.\nதிண்ணை ஆசிரியர் குழுவிற்கு தங்கள் இதழ்களில் பிரசுரமாவது என்ன என்பது குறித்த பிரஞ்கை இருக்க வேண்டும். அது இருந்திருந்தால், நான் அவதூறை அவிழ்த்து விட்டதாக ஒருவர் குற்றம் சாட்டும் போது, நாம் அப்படி எதையும் பிரசுரிக்கவில்லையே என்ற தன்னுணர்வுடன் அது அந்தக் கடிதத்தை நிராகரித்திருக்கும். அப்படி உணர்ந்து நிராகரிக்காதது வருத்தம் தருகிறது. பத்திரிகை நடத்துபவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏதும் பொறுப்புக் கிடையாதா \n நான் எழுதியதில் எந்த வரி அவதூறு \nஎந்த வித நியாமும் இல்லாமல் ஒருவர் அச்சு வெளியில் தாக்கப்பட்டால் தாக்கப்பட்டவர்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமா அதற்கு அவகாசமோ, வசதியோ, மனமோ இல்லாதவர்கள், அந்தக் காயத்துடனோ, கறையுடனோ காலம் தள்ள வேண்டியதுதானா \nஆசிரியர் குழுவின் பதிலை எதிர்பார்க்கிறேன்\nபி.கு: தளையசிங்கம் என் நண்பரல்ல. அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவன் அல்ல. அவருடைய இலக்கியப் பார்வை, அரசியல் கொள்கை இவற்றில் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு.அவரது மெய்யுள் குறித்து எனக்குக் கேள்விகள் உண்டு. ஆனாலும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு எழுத்தாளன் உயிரோடு இல்லாத நிலையில், அவன் மீது ராஜநாயஹம் குறிப்பிட்டுள்ளது போன்ற விமரிசனங்கள் வைக்கப்படும் போது, சக எழுத்தாளன் என்ற முறையில், நான் சும்மா இருக்க முடியாது.\nமதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை\n என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி\nஇந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )\nகடவுள் பற்றி 3 கவிதைகள்\nலூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்\nஅறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்\nரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்\nஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது \nதிண்ணை அட்டவணை, சூலை, 22\nபுதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்\nமதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை\n என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி\nஇந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )\nகடவுள் பற்றி 3 கவிதைகள்\nலூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்\nஅறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்\nரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்\nஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது \nதிண்ணை அட்டவணை, சூலை, 22\nபுதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://thooralkavithai.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-02-18T20:12:15Z", "digest": "sha1:EOTBAUFGG55I5ERKFWPOS3T4KRUXRZOI", "length": 22568, "nlines": 296, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "குப்பைத் தொட்டி: சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-அனிதா", "raw_content": "\nகவிதைகளும்... கவிதை சார்ந்தும்... இன்ன பிறவும்.\nகனவு கலையாத கடற்கன்னி என்னும் முதல் தொகுப்பின் மூலம் நன்கு கவனம் பெற்றிருப்பவர் அனிதா.எப்போதோ படித்த ஒரு கவிதையின் உள்ளடக்கமோ, சாரமோ கூட மறந்துபோயிருக்கக்கூடியவொரு சூழலில் , அந்தக் கவிதையின் சிறப்பான ஒரு சில வரிகளோ, வர்ணனையோ, வார்த்தையலங்காரங்களோ நெஞ்சிலிருந்து அகலாமல் நிலைத்திருக்கக்கூடும். அவ்வாறான, தனித்துவமான கவித்துவம் கொண்ட கவிதைகளை , உள்ளடக்கத்தின் வலுவோடும்கூட எழுதியிருக்கிறார், அனிதா.\nமிகைப்படுத்தப்பட்ட யதார்த்தம், அழகான பொய் இவையே கவித்துவம் என்பதாக புரிந்துவைத்துக்கொண்டிருந்த எனக்கு,\nஎன்கிற கவிதை வரிகளில் காணப்படுகிற மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தமுமில்லாமல், அழகிய பொய்யாகவும் இல்லாமல் அமைந்துள்ள கவித்துவம் எனக்குப் புதியதொரு உணர்தலை அளித்தது.\nதன்வயப்பட்ட அனுபவங்களிலிருந்தும், அந்தரங்க உணர்வுகளிலிருந்தும் உந்தப்பட்டு இவர் எழுதியிருக்கும் கவிதைகள்,பொதுவான மானுட வாழ்விற்கும் பொதுவானதாயுள்ளது.\n/உன்னிடம் ஏன் சொல்கிறேனெனத் தெரியவில்லை\nஎன்று இவரே எழுதியிருக்கும் கவிதை வரிகளைப்போல், பகிர்தலுக்கு முக்கியத்துவமில்லாத சில உணர்வுகளையும், அனுபவங்களையும் கூட பதிவு செய்திருக்கிறார். அம் மாதிரியான உணர்வுகளை இப்படித்தான் மனம் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும்.ஒரு பெண்ணின் அக உணர்வுகளை , இவர் தன் கவிதைகளில் நுட்பமாகப் பதிந்திருப்பதன் மூலம், ஆண் வாசகர்களுக்கும் அவற்றை அறிந்துகொள்ள ஏதுவாகிறது. பெரும்பாலான கவிதைகளைப் படிக்குமுடிக்குந்தோறும், நம் மனக்கண் முன் ஒரு புகைப்படம்போல, ஒரு காட்சி விரிகிறது. இக் காட்சியை கவிதை வரிகள் விளக்கிக்கொண்டிராமல், தன்னகத்தே ஒளித்துவைத்திருக்கிறது.பொதுவில் சொல்லத்தயங்கும் அந்தரங்க அனுபவங்களையும், மனதின் புதிர்ப்போக்குகளையும் கூட வெளிப்படையாக எழுதுகிறார்.புதிர்களை விடுவிக்கும் ஒரு சாகச மன நிலையை, மகிழ்ச்சியை இவர் கவிதைகளைப் படித்துப் புரிந்துகொள்ளும்போது அடையமுடிகிறது. இந்தப் புதிரை அடையும் வகையில் எளிமையோடே எழுதியிருக்கிறார். தனிமை குறித்த கவிதைகளும் தென்படுகிறது. பயண நேரங்களில் இவர் நிறைய கவிதைகளை அவதானித்து எழுதியிருக்கிறார்.\nகவிதை வரிகளை எங்கு முடிப்பது, எங்கே வெட்டிப் பிரிப்பது என்பதுபோன்ற கட்டமைப்பில் இவர் சிறிது கவனம் செலுத்தி,எளிமைப்படுத்தினால் வாசிப்பில் சரளத்தன்மையும், நெருக்கமும் கூடிவரும்.\n/தனிமையை குழந்தைகளின் வெளிச்சத்தில் கரைத்துக்கொண்டிருந்த\nகால் படாத புற்பரப்புகளைக் கடக்கையில்\nஎன்று எழுதலாம்.மாதிரிக்கு இடுகிற சில கவிதைகளை தேர்ந்தெடுக்க முயலும்போது தடுமாற்றம் ஏற்படும் வகையில் நிறைய நல்லக் கவிதைகளை இத்தொகுப்பில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.\n1980 ல் செனையில் பிறந்தார்.தகவல் தொழில் நுட்பத்துறையில் தற்சமயம் பெங்களூரில் பணியாற்றுகிறார். நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவராக அடையாளப்படும் இவரது கவிதைகள் பிரபல வணிக மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. இது இவரின் முதல் தொகுப்பு.\nநூலின் மதிப்புரையில் அமைந்துள்ள வரிகள்..,\n”வரையறுக்கபட்ட தனது வெளிகளுக்குள் தனது அந்தரங்கமான பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்ளும் அனிதாவின் இக்கவிதைகள் வாழ்வின் சிடுக்கான கணங்களை நிம்மதியின்மையுடன் எதிர்கொள்கின்றன. அன்றாட வாழ்வின், உறவுகளின் புதிர் மிகுந்த தருணங்களை கடந்துசெல்லும்போது ஏற்படும் பரவசங்களும் பதட்டங்களும் இயல்பாக பதிவாகும் இக்கவிதைகள் தனிமையின் இறுக்கம் நிரம்பியவை. இது அனிதாவின் முதல் தொகுப்பு”\nஇவரின் வலைப்பூ முகவரி இதழ்கள் (http://idhazhgal.blogspot.com/)\nகனவு கலையாத கடற்கன்னி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்\nஎல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.\nபுதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,\nபேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து\nசிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து\nவாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.\nதொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி\nதோசை சுடுப‌வ‌ரும், காபி ஆற்றுப‌வ‌ரும்,\nபார்ச‌ல் க‌ட்டுப‌வ‌ரும் கூடி பேசிய‌ப‌டியிருந்தார்க‌ள்\nஇரவு நேர பேருந்து பயணத்தின்\nவிடுதி அறையை சுத்தம் செய்கையில்\nநீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்\nம‌ற‌ந்த‌தா ம‌றுத்த‌தா எனத் தெரியாத‌ ப‌ட்ச‌த்தில்\nம‌ட‌ல்வில‌க்கி தூசு அக‌ற்றி சுவ‌ரில் ஒட்டிவிட்டேன்.\nஇன்னும் பிரியாம‌ல் இருக்க‌வும் க��டும்.\nவாய் பிள‌ந்து வெறித்த‌ப‌டி ந‌க‌ர்கிற‌து\nகூரைத் தொட்டு துருக்க‌ம்பிக‌ளில் வ‌ழிந்து\nஜ‌ன்ன‌லோர ஈர‌ம் உத‌டு சுழிக்க‌ச்செய்கிற‌து\nஅக‌ண்ட‌ தோள் சாய்ந்து ம‌ழை ர‌சிக்கும்\nப‌ய‌ண‌ச்சீட்டை மோதிர‌ இடுக்கில் சொருகி\nஇத்த‌னை நேர‌மும் த‌னிமை தீண்டாது\nதங்கம் தெளித்த கோவில் குளத்தில்\nநீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌\nக‌ல்லெடுத்துத் த‌ண்ணீர் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்\nஎச்ச‌ம் க‌ழித்து ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.\nஉதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து\nஉன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின\nபழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை\nபூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்\nகாடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்\nமூளை மங்க உணவு பரிமாறினாய்\nகுகை புகும் ரயிலின் வெளிச்சமாய்\nமுறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்\nஎழுதியது ச.முத்துவேல் at 2:09 PM\nநல்ல கவிதைகள்.நல்ல அறிமுகம்.நன்றி .\nகவிதைகள் கவனிக்க வைக்கின்றன தல.. அறிமுகத்துக்கு நன்றி..:-)))\nநன்றி ஸ்ரீ.புத்தாண்டு&பொங்கல் வாழ்த்துக்கள்(லேட்டா சொல்றதுல இப்படியொரு வசதியிருக்குல்ல)\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nமக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes7.html", "date_download": "2019-02-18T20:33:25Z", "digest": "sha1:BC3YGH7OLMIGHO2TEITCCLFFSYGZRCSZ", "length": 5308, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, ஜோன்ஸ், வேலு, என்ன, நமது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இன்னும்", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர��தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ்\nதளபதி : போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை திறக்கவில்லை\nவீரன் : நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது\nபூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்\nராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.\nஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்\nபீன்ஸ் : என்ன செய்றார்\nஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.\nநண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு \nஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க\nவேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..\nரமனன் : ஏன் .. ..\nவேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஜோன்ஸ், வேலு, என்ன, நமது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இன்னும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48328", "date_download": "2019-02-18T21:21:24Z", "digest": "sha1:YWUSMTGCHTJ5WGME5AJNAL4OPJVHMMTT", "length": 11163, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்! | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வை���்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nமத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்\nமத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்\nஇலங்கை மத்திய வங்கியின் பெயரில் போலியான வகையில் குறுந்தகவல் செய்திகள் பரிமாறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇலங்கையில் இருக்கும் நிதி நிறுவனங்களை பிரதானமாகக் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த திருட்டு முயற்சி பற்றி இலங்கை மத்திய வங்கிக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.\nதிருட்டு மின்னஞ்சல் முயற்சியானது இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெறுவது போலும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்புடனும் பரிமாற்றப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்கட்டியுள்ளது.\nமின்னஞ்சல் உள்ளடக்கமானது தீங்கிழைக்கும் இணையத் தளங்களுடன் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இலங்கை மத்திய வங்கியினது ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து அவ்வாறான மின்னஞ்சல்கள் எதுவும் அனுப்பப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.\nபொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களைக்(Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.\nமத்திய வங்கி அவதானம் குறுஞ்செய்தி மின்னஞ்சல்\nகண்டி வெனிலா உற்பத்தியாளர்கள் சங்கம் ஜப்பானுக்கு வெனிலா ஏற்றுமதியை ஆரம்பித்துள்ளது.\n2019-02-18 08:08:37 ஜப்பான் வெனிலா ஏற்றுமதி\nஇலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஇலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.\n2019-02-16 13:19:39 இ��கு வர்த்தகம் இலங்கை முன்னேற்றம் ஹர்ஷ டீ சில்வா\n\"சிலோன் டீ\" க்கு சர்வதேச சந்தையில் அச்சுறுத்தல் : ஒரு வகையான கிருமிநாசினி பாவித்தால் தொழிற்சாலைகள் மூடப்படும் - எச்சரிக்கிறார் நவீன்\n\"சிலோன் டீ\" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்...\n2019-02-13 17:22:16 சிலோன் டீ அச்சுறுத்தல் நவீன்\nSTIHL Germany உடனான பங்குடமை தொடர்பில் DIMO அறிவிப்பு\nஉலகப்புகழ் பெற்ற ஜேர்மனிய வலு உபகரண வர்த்தகநாமமான STIHL உடனான பங்குடமை தொடர்பில் Diesel &Motor Engineering PLC (DIMO)அண்மையில் அறிவிப்பை விடுத்துள்ளது.\nSri Lanka Corporate Health & Productivity Awards வெற்றியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு\nஇலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனம் (Chamber of Young Lankan Entrepreneurs-COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனம்(Japan External Trade Organization - JETRO) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 நிகழ்வானது 2019 பெப்ரவரி 13 ஆம் திகதியன்று பி.ப 4.30 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் Lotus Hall அரங்கில் இடம்பெறவுள்ளது.\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48526", "date_download": "2019-02-18T20:49:15Z", "digest": "sha1:JAA3F52C6OLHVLC7AGZSCYLWJFCUWTLG", "length": 9242, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் மூடப்படவுள்ள வீதி | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவ��் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திரன தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஒத்திகைகளுக்காக பயிற்சிகளை மேற்கொள்ளுவதற்கு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து காலி வீதியின் லோட்டஸ் சுற்றுவட்டாம் வரையான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇம்மாதம் 26,27,31 மற்றும் பெப்ரவரி மாதம் 1,2,3 ஆம் திகதிகளில் காலை 6.30 முதல் பிற்பகல் ஒரு மணிவரை வீதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை சுதந்திரன தினம் பொலிஸார்\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணை��்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2017/04/blog-post_27.html", "date_download": "2019-02-18T21:27:41Z", "digest": "sha1:GATRZVWCPR6WVW5ZUCAGG2UKTJZWRYOO", "length": 30185, "nlines": 288, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: உள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே!", "raw_content": "\nஉள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே\nஅறிஞர் குணசீலன் அவர்களின் \"வேர்களைத் தேடி...\" தளத்தில் \"புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\" என்ற பதிவைப் படித்தேன். (இணைப்பு: http://www.gunathamizh.com/2017/04/blog-post_25.html) இவ்விணைப்பைச் சொடுக்கிப் படித்த பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம். முத்தான கருத்துகள் முழுவதும் என்னை ஈர்த்துவிட்டன. அதனால் தான் நானும் இப்பதிவை எழுதுகிறேன்.\nதொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் மின்நூல்கள் (eBooks), வாசிப்பு ஒலி (Audio Book), வாசிப்புக் காட்சி (Video Book) எனப் பல வழிகளில் திறன் பேசிகள் (Smartphones), மடிக்கணினிகள் (Laptops) எனப் பல கருவிகள் ஊடாக வாசிப்புப் பழக்கம் வந்துவிட்டதை ஏற்றுக்கொண்டாலும் உள, உடல் நலத்தோடு வாசிப்பதற்கு அச்சடித்த புத்தகங்களே சிறந்தது. அச்சடித்த புத்தகங்களையும் வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.\n\"உடலுக்கு எப்படி உடற் பயிற்சியோ அது போல உளப் (மனப்) பயிற்சிக்குப் புத்தக வாசிப்பு\" என உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் பிராய்டு தெரிவித்த கருத்து உண்மையானது.\nஉள (மன) அமைதி பெற நல்ல புத்தகங்களை வாசிப்பது மருந்து.\nஉள (மன) நோய்கள் நெ���ுங்காமல் இருக்க வாசிப்பு உதவுகிறது.\nஅறிவைப் பெருக்கும் வழியும் நல்ல புத்தகங்களை வாசிப்பதே\nவாசிப்பதால் மனிதன் முழுமையடைகிறான். தன் (சுய) முன்னேற்றப் புத்தகங்களை அதிகமாக வாசித்தவர் பிறரிடம் மதியுரை (ஆலோசனை) கேட்டு அலையமாட்டார். வாழ்வில் மகிழ்வைக் காண நல்ல நூல்கள் (புத்தகங்கள்) துணைக்கு வரும்.\nகோவில் இல்லாத ஊரில் இருந்தாலும் நூலகம் (புத்தக ஆலயம்) இல்லாத ஊரில் இருக்கக்கூடாதென அறிஞர் ஒருவர் சொல்லியிருப்பதாக நானும் படித்திருக்கிறேன். அதுவும் கிட்டாதெனின் அவரவர் வீட்டில் சிறிய நூலகம் (புத்தக ஆலயம்) ஆக்குவோம். ஆங்கே அச்சடித்த புத்தகங்களை வேண்டித் திரட்டிப் பேணிப் படித்து அறிஞர்களாவதோடு நெடுநாள் வாழவும் முயற்சி எடுப்போம்.\nநூல்கள் (புத்தகங்கள்) - வெறும்\nதாள்களின் திரட்டு அல்ல - அவை\nநல்லதைக் கற்போம் - அதை\nநன்றே கற்போம் - அதை\nஇன்றே கற்போம் - கற்றவை\nநிறுவனமொன்றில் நேர்காணல் செய்பவர் \"என்ன படித்திருக்கிறாய்\" என்று கேட்க \"நிறையப் படித்திருக்கிறேன்.\" என நேர்காணலுக்கு வந்தவரும் சொல்லியிருந்தார். \"அப்படியென்ன நிறையப் படித்திருக்கிறாய்\" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைப் போட்டார்.\n\"பத்தாம் அகவையில் (வயதில்) இருந்து பக்கத்து ஊர் மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில் ஒவ்வொரு நாளும் ஐந்தாறு பத்திரிகைகள் படிப்பேன். ஒரு கிழமைக்கு ஒரு பொத்தகம் என்ற அடிப்படையிலே இரவல் எடுத்துப் படிப்பேன். இப்படி இருபது ஆண்டுகளாகப் படிக்கிறேன்\" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.\n\"அப்படி என்றால் உன்னால் கவிதை எழுத முடியுமா\" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.\n மு.மேத்தா அவர்களின் \"கண்ணீர்ப் பூக்கள்\" நூலைப் படித்துப் புதுக்கவிதையும் வைரமுத்து அவர்களின் \"என் பழைய பனை ஓலைகள்\" பொத்தகத்தைப் படித்து மரபுக்கவிதையும் எழுதுவேன்\" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.\n\"உள்ளம் (மனம்) அமைதி அடைய எதைப் படிக்கலாம்\" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.\n\"கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் அல்லது இயேசு காவியம் படிக்கலாம்.\" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.\nஈற்றில் \"வாசிப்பு ஆற்றல் பரவாயில்லையே நாளைக்கே வேலை தரலாம்.\" என நேர்காணல் செய்பவர் உறுதியளித்தார்.\nஇந்தச் செய்த���யை என்னுடைய அம்மாட்டச் சொன்னேன். \"வாய் இருந்தால் வங்காளம் போய் வரலாமடா...\" என அம்மாவும் சொன்னார். அதைக்கேட்ட அப்பா \"வாய் இருந்தாலும் நாலஞ்சு எழுத, வாசிக்கத் தெரிய வேணும்\" என்றார்.\n வாசிப்பு உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தினாலும் உளநிறைவோடு நெடுநாள் வாழ உதவுமே\n \"புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\" என்ற பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்; பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் ப��்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா\nஉள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே\nசாவு (தற்கொலை) தான் தீர்வு ஆகாதே\n'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்றால்...\nஇறை வணக்கத்துடன் தொழிலைத் தொடங்குகிறோம்\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 05\nநூல்கள் (பொத்தகங்கள்) தற்கொலை செய்கிறதாம்\nவீட்டுக்கு வீடு வாழ்க்கைச் செய்தி\nஎன் பதிவுக்குக் கிட்டிய தாக்குரை (Condemn)\nஉலகின் முதன��� மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/09041640/South-Zone-thrower-competition--starting-today-in.vpf", "date_download": "2019-02-18T21:24:04Z", "digest": "sha1:7ZFTI5RNYL4SJ73CKQ7VYUQNIPTG3CFA", "length": 11168, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Zone thrower competition - starting today in Chennai || தென் மண்டல எறிபந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nதென் மண்டல எறிபந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்\nதென் மண்டல எறிபந்து போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளன.\nலட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13-வது தென் மண்டல எறிபந்து சாம்பியன்ஷிப் (இருபாலருக்கும்) போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள மைதானத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான���, கேரளா, புதுச்சேரி ஆகிய அணிகள் பங்கேற்று மோதுகின்றன. தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எம்.அழகேசன் தெரிவித்துள்ளார்.\n1. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\n2. சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார்.\n3. சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. சகோதரி திருமணத்திற்காக ஓடிய வீராங்கனை\n2. தேசிய பேட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தினார் சாய்னா\n3. புரோ கைப்பந்தில் ஆமதாபாத்தை வீழ்த்தி சென்னை அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n4. 50 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் முதலிடம்\n5. புரோ கைப்பந்து போட்டி மும்பையிடம் தோற்றத��� சென்னை அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/weekly-supplements/tamilmani/2018/sep/09/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95---41-2996979.html", "date_download": "2019-02-18T21:09:09Z", "digest": "sha1:O63S3HXDQAOL6WUP4ZXNPIMJ6SLASTCL", "length": 8072, "nlines": 79, "source_domain": "www.dinamani.com", "title": "கவி பாடலாம் வாங்க - 41 - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nகவி பாடலாம் வாங்க - 41\n8. வெண்பா இனம் (2)\nமூன்று அடிகளை உடையதாய் முதல் இரண்டும் நாற்சீரடிகளாகவும், ஈற்றடி வெண்பாவைப் போல முச்சீர் அடியாகவும் நிற்பது வெண்டாழிசை ஆகும். இதனை வெள்ளொத்தாழிசை என்றும் கூறுவது உண்டு.\n\"நண்பி தென்று தீய சொல்லார்\nமுன்பு நின்று முனிவு செய்யார்\nஇது வெண்டாழிசை வெண்டளை பிறழாமல் இச்செய்யுள் வந்திருந்தால் சிந்தியல் வெண்பாவாகும். அப்படி வாராமையால் இது வெண்டாழிசையாயிற்று.\nசிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்தால் அதையும் வெள்ளொத்தாழிசை என்று சொல்வதுண்டு.\n\"அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி\nஒன்னா ருடைபுலம் போல நலங்கவர்ந்து\n\"ஏடீ அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி\nகூடா ருடைபுலம் போல நலங்கவர்ந்து\nமேவார் உடைபுலம் போல நலங்கவர்ந்து\nஇந்த மூன்றும் ஒரு பொருளை மூன்று வேறு வகையில் சொல்வதால் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்தன. இம் மூன்றும் இணைந்து ஒரு வெள்ளொத்தாழிசையாக அமைந்தன.\nமூன்று அடி முதல் ஏழடி வரையில் உடையனவாய், பின் உள்ள சில அடிகள் சில சீர்குறைந்து வருவன வெண்டுறை ஆகும். எத்தனை சீராலும் அடிகள் அமையலாம். அடிகள் யாவும் ஒரே ஒலியாக வந்தால் ஓரொலி வெண்டுறை என்றும், சீர் குறையும் பின்னடிகள் வேறு ஒலியாக வந்தால் வேற்றொலி வெண்டுறை என்றும் பெயர் பெறும்.\n\"குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட்\nஅழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென்\nகலுழ்வனபோல் நெஞ்சழிந்து கல்லருவி தூஉம்\nநிழல்வரை நன்னாடன் நீப்பானோ அல்லன்'\nஇது நான்கடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர்குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.\n\"தாளாளர் அல்லாதார் தாம்பல ராயக்கால்\nயாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்\nபீலிபோற் சாய்த்துவிடும் பிலிற்றி யாங்கே'\nஇது மூன்றடியால் வந்து, ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த ஓ���ொலி வெண்டுறை.\n\"முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகம் புரந்தளித்து\nவழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் தாக்கரிய\nகலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்\nஇலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந்\nதலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்\nபொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்\nவிலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே'\nஇது ஏழடியாய் முதல் இரண்டடியும் ஆறு சீராய் ஓரோசையுடையனவாய், பின்புள்ள ஐந்தடியும் நாற்சீராய் வேற்றோசையாய் வந்த வேற்றொலி வெண்டுறை. ஈற்றடி ஒரு சீர் குறைந்து வருவதும் வெண்டுறையின் பாற்படும்.\n\"வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்\nஉறவுற வரும்வழி உரைப்பன உரைப்பன்மன்\nசெறிவுறு தகையினர் சிறந்தனர் இவர்நமக்\nகறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்\nஇது ஐந்தடியாய் இறுதி அடி ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.\n\"தமிழ்த் தாத்தா'வைப் போற்றும் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/xi-jinping/", "date_download": "2019-02-18T21:15:10Z", "digest": "sha1:WAIUL2A64ZBMCCRGBLOPKTF3D5GKP3SP", "length": 30075, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "Xi Jinping | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nசாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை - யோகேஸ்வரன்\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nபோர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு - சுமந்திரன்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி\nபல்கேரியா - இந்தியா உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை - 8 பேர் உயிரிழப்பு\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nஅமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுகளில் முடக்கம் – கிம் ஜோங் உன் கவலை\nவடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அணுவாயுதக் களைவு தொடர்பில் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுகளில் முடக்கம் ஏற்பட்டிருப்பது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய போது கிம் அவ்வாறு குறிப்பிட்டதாக... More\nசீன பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் கிம்\nசீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்து புறப்பட்டுவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்று வடகொரியத் தலைவ... More\n- கிம் சீனா விஜயம்\nசீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அது தொடர... More\nபிற நாடுகளின் இழப்பு சீனாவின் அபிவிருத்தியில் பங்களிப்பு செலுத்தாது: சீ ஜின்பிங்\nபிற நாடுகளின் இழப்பை கொண்டு தமது நாட்டை அபிவிருத்தி செய்யும் எண்ணம் தமக்கில்லை என, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் பொருளாதார சீர்த்திருத்தத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பீஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ... More\nசீன இறக்குமதி பொருட்களுக்கு வரி இல்லை – அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடித்த வரத்தகப் போர் உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்த நிலையில், எதிர்வரும் 90 நாட்களுக்கு சீன இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட மாட்டாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு, அமெரிக்... More\nசீனா – சவுதி அரேபிய தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு\nஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் சவுதி அரேபிய முடிவுக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சவ... More\nஅமெரிக்கா – சீனாவுக்கு இடையிலான நல்லிணக்கம் உலக அமைதிக்கு வித்திடும் – சீன ஜனாதிபதி\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நல்லிணகத்தினால் மட்டுமே உலக அமைதிக்கான நலன்களை வழங்க முடியும் என்று சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் நம்பிக்கை வெளியிட்டார். G-20 மாநாட்டின்போது நேற்று இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட... More\nஸ்பெயினுடன் வர்த்தக – சுற்றுலாத்துறையை மேம்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nஸ்பெயினுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ஸ்பெயினின் முக்கிய நிறுவனத் தலைவர்களை சந்திக்க எதிர்பார்த்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலேய... More\nஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி ஆர்ஜன்டீனா விஜயம்\nஆர்ஜன்டீனாவில் நடைபெறவுள்ள பதின்மூன்றாவது ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பீஜிங்கிலிருந்து புறப்பட்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஆர்ஜன்டீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சீன ஜனாதிபதி இன்று (செ... More\nசீன ஜனாதிபதியின் விஜயம் நெருக்கமான நட்புறவின் புதிய சகாப்தம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி\nசீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கி���் பிலிப்பைன்சிற்கான விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் புதிய சகாப்தம் என பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி குளோரியா அரோயா தெரிவித்தார். பிலிப்பைன்சிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜன... More\nஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சீன ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயம்\nகடன்கள் மற்றும் முதலீட்டை பெற்றுக் கொண்டு, மூலோபாய ஆதாயங்களை முன்னேற்றும் நோக்கில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பிலிப்பைன்சிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சீன ஜனாதிபதி இன்று (செவ்வாய... More\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் சாங் ஷாவ்சுன் Zhang Shaochun ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்ற சாட்டுகளுக்கு ஆளாகும் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஜி ஜின் பிங் உத்தரவ... More\nசீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர்களுக்கான பயிற்சித்திட்ட தொடக்க விழாவில், இன்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு பேசிய சீன தூதர் லுவோ ஜாஹோய் மேற்படி கூறியுள்ளார். இதன்போ... More\nசீனாவுடனான நட்பு முறிவடைந்துவிட்டது – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவின் ஜனாதிபதியுடனான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.... More\nசிறந்த உலகை உருவாக்க தொழில்நுட்பம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி\nசிறந்த உலகை உருவாக்க தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அவசியமென, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உ... More\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்���ிங் அபுதாபியை சென்றடைந்துள்ளார். 29 ஆண்டுகளுக்கு பின்னர் சீன ஜனாதிபதியொருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதால், இவ்விஜயம் வரலா... More\nபிரான்ஸ் பிரதமர் சீன ஜனாதிபதியோடு சந்திப்பு\nபிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப்பே, சீனாவின் ஜனாதிபதி xi jinping உடன் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இருவரும் தமது கலந்துரையாடலினை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கைகள் குலுக்கி வரவேற்று மகிழ்ச... More\nபயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயற்பட வேண்டும் – சீன ஜனாதிபதி\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீனா நாட்டின் குவிங்டா நகரில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் த... More\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனாவுக்கு விஜயம்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனாவின் பீஜிங்கிற்கு விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி xi jinping இனை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின்போது சர்வதேச நாடுகளுக்கிடையில் எப்படியான நல்லுறவுகள் அல்லது முரண்பாடுகள் காணப்... More\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம்\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nநிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)\nபிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16335", "date_download": "2019-02-18T21:15:14Z", "digest": "sha1:XRU43ID5SMBCUVIKSTOOTY5VOPGEYAQU", "length": 5487, "nlines": 50, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பு வாவிக்கு நெருங்கும் ஆபத்து! மேயரின் கவனத்திற்கு Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பு வாவிக்கு நெருங்கும் ஆபத்து\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவு நீர் மட்டுமல்ல வைத்தியசாலைக் கழிவுகளும் வடிகான்களினூடாக மட்டக்களப்பு வாவியில் கலக்க விடப்படுகின்றது,\nபலமுறை சுட்டிக்காட்டியும் தீர்வு இல்லை\nஅதிகாரிகளே உங்கள் எல்லோரினதிம் கவனத்திற்க்கு\nநீங்கள் டெங்குவை கட்டு படுத்த வீடு வீடா சென்று பல விழிப்புணர்வு மற்றும் தண்ட பணம் எல்லாம் அறவிடுவதுடன் நீதி மன்றத்திற்க்கும் அழைக்கபடுகின்றனர் பொதுமக்கள்\nஇப்படி செய்யும் நீங்களே இப்படி பிழை விடலாமா \nடெங்குவை கட்டு படுத்த எவ்வளவோ முயற்சி செய்றீர்கள் இது உங்களின் கண்ணுக்கு தெரிய வில்லையா சுகாதார பகுதியினரே , நகர சபையினரே ,\nஇதை கொஞ்சம் கவணம் செலுத்தி தீர்வுகானுங்கள் உங்களால் முடிந்தளவுக்கு .\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/paladum-paththum/page/42", "date_download": "2019-02-18T20:33:40Z", "digest": "sha1:7EJR2X2KLKFMQQVDLHA5B2XDTSQHS2UQ", "length": 17915, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "பலதும் பத்தும் Archives - Page 42 of 116 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nபல ஆண்டுகளுக்கு முன்பு நாம் அனைவருமே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம். ஆனால், தற்போதைய காலத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி உயர்ந்து விட்டதால், பொது ...\nகிந்தோட்டை ஸாஹிராவில் நூல் வெளியீட்டு விழா.\nஏ.எல்.பாறூக் எழுதிய அல்-குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு காலி, கிந்தோட்டை ஸாஹிரா ...\nபொருத்தமற்ற இடத்தில் புதிய சுடலை, எரிக்கவும் முடியாது புதைக்கவும் முடியாது மக்கள் திண்டாட்டம்.\nகிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தில் மக்களின் எதிா்ப்புக்களுக்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் சுடலை அமைத்துள்ளமையால் மழைக்காலங்களில் புதைக்கவும் முடியாது எரிக்கவும் முடியாத நிலையில் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். ...\nஅஞ்சு பைசா செலவு பண்ணாம லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்\nஒரு சொந்த தொழிலை தொடங்க வேண்டுமென்றால் நிச்சயம் பணம் தேவை. ஆனால் அது பல இடங்களுக்கு ஓடி ஆடி செய்யும் தொழில்களுக்கு தான். இது கணினி காலம்\nபூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்கின்றார்கள் என்பது ��ொடர்பிலும், பூமியை தாக்க அவர்கள் தயாராகி வருகின்றார்கள் என பல கதைகள் அண்மைக்காலமாக அதிகமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஆனாலும் ...\nஇலங்கையில் கரையொதுங்கிய மிகப்பெரிய இராட்சத கடல் ஆமை\nஇலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கடற்பிரதேசத்தில் காணப்படும் கடல் ஆமைகளில் ...\nகருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்…\nகருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி ...\nஉங்கள் வீட்டில் தீய சக்திகள் உள்ளதா ஒரு டம்ளர் தண்ணீரில் தெரிஞ்சுக்கலாமே….\nநாம் ஒரு செயலை செய்ய தொடங்கும் போது, அது தோல்விலேயே முடிந்தால் அதற்கு முக்கிய காரணம் நம்மைச் சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட கெட்ட சக்திகள் ...\nபிர்தானியாவில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு
.\nபிர்தானியாவில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு
அடிமைகளாய் வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் எனும் எம் தேசிய தலைவரின் வார்தைக்கிணங்க எம் இனத்தின் விடுதலைக்காகவும்,எம் நிலத்தை சிங்கள காடையரிடம் ...\nகுழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்\nகனடா நாட்டில் முதல் குழந்தையை பெற்றெடுத்த தாயார் ஒருவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள New Westminster நகரில் ...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழ் சிறுமி…\n11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர் அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் ...\nஇரவில் மட்டும் கார் பைக்குகளை நாய்கள் வேகமாக துரத்துவது ஏன்\nபொதுவாக அலுவலக வேலை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புபவர்களை மட்டும் நாய்கள் ஓன்றுகூடி துரத்தும். பெரும்பாலான நபர்களுக்கு இதில் அனுபவம் கூட இருக்கலாம், இதற்காக காரணம் என்ன ...\nபேய் அருகில் இருப்பதை எப்படி கண்டறிவது\nபேய் அருகில் இருப்பதை எப்படி கண்டறிவது…. இதோ அதற்கான அறிகுறிகள்…….…. இதோ அதற்கான அறிகுறிகள்……. பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவர்கள், ஒரு சிலர் அவை ...\nநிலவு திட்டமிட்டு அமைக்கப்பட்ட வேற்றுக்கிரகவாசிகளின் இரகசிய தளம்\nநிலவு பூமியுடன் இணைந்தே சுற்றி வருகின்றது, நீ இல்லாவிட்டால் நான் இல்லை என பூமியும் நிலவும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமானவர்கள் என்பதே தொன்று தொட்டு நாம் நம்பி ...\nஒரு மாதத்தினுள் கணக்கறிக்கை – தவறின் சட்ட நடவடிக்கை…\n20-11-2016 ஞாயிறு கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க நிர்வாகத்தினரை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தித்து ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_53.html", "date_download": "2019-02-18T20:41:19Z", "digest": "sha1:33T22VVW3PE72HX22NDNHTBJQYXJADVP", "length": 6924, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "யாழ் -பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தலைமையிலான சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யாழ் -பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தலைமையிலான சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்\nயாழ் -பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தலைமையிலான சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்\nபருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ .இருதயராஜா தலைமையிலான நகரசபை உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்\nமட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் அழைப்பின் பேரில் யாழ்பாணம் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தலைமையிலான நகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் ,கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் /\nமட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற மரநடுகை தொடர்பாக பூரண அறிவுரைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள குழுவினர் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன் மாநகர சபை அமர்வுகள் நடைபெறும் சபை மண்டபம் , முதல்வரின் அலுவலகம் ஆகிய பார்வையிட்டதுடன் , மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மரநடுகை வேலைத்திட்டங்களையும் களவிஜயத்தின் ஊடாக பார்வையிட்டனர் .\nஇந்த களவிஜயம் தொடர்பாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ .இருதயராஜா தெரிவிக்கையில் இந்த களவிஜயத்தின் ஊடாக பெற்றோக்கொண்ட அனுபவங்களை தமது நகர சபைகுற்பட்ட பிரதேசங்களில் 1000 மரக்கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48527", "date_download": "2019-02-18T20:53:55Z", "digest": "sha1:37EZQNU7YCXW2TWYIXX5HQFX4TJSYI7P", "length": 11067, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை மாணவிக்��ு பஸ்ஸில் நடந்தேறிய ஆபாச லீலை: மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்ட ஆசாமியால் பரபரப்பு | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபாடசாலை மாணவிக்கு பஸ்ஸில் நடந்தேறிய ஆபாச லீலை: மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்ட ஆசாமியால் பரபரப்பு\nபாடசாலை மாணவிக்கு பஸ்ஸில் நடந்தேறிய ஆபாச லீலை: மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்ட ஆசாமியால் பரபரப்பு\nகம்பஹாவில் பாடசாலை மாணவியை ஆபாசமாக முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபூகொட பகுதியில், பாடசாலை மாணவி பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார். அந்த மாணவியுடன் அவரது தந்தையும் பயணித்துள்ளார்.\nஅந்த பஸ் பாடசாலையை நெருங்கிய போது பின் கதவருகிற்கு மாணவி சென்றுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் கதவிற்கு அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்க தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார்.\nஇதனை அவதானித்த நபர் ஒருவர் மாணவியின் தந்தையிடம் தெரிவிக்கவே, பஸ்ஸில் பயணித்த அனைவரும் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.\nஅவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது பஸ்ஸில் பயணித்த பலரை தவறாக எடுத்த காணொளிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட நபர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் என்பதுவும் குறிப்பிடதக்கது.\nகம்பஹா பாடசாலை மாணவி ஆபாசம் வீடியோ\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; வி���ாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-23-2018/", "date_download": "2019-02-18T20:17:36Z", "digest": "sha1:DKJCHSZ7BXAS4RO4RONM3A7OC37X2YLI", "length": 18041, "nlines": 135, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 23 2018 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nதிருச்சி மாநகராட்சியானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் (Smart City Mission) சூரிய ஒளியிருந்து மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளிப்பூங்கா நிறுவுவதற்காக (Solar Park) தொழில் நுட்ப மற்றும் நிர்வாக தரப்பு ஒப்புதல்களை பெறவிருக்கின்றது.\nஇப்பூங்காவை அமைப்பதற்காக பஞ்சப்பூர் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சூரிய ஒளிப் பூங்காவில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பொது விநியோகக் கட்டமைப்;பு மூலம் விநியோகித்திட TANGEDCO உடன் இணைந்து செயலாற்ற திருச்சி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nமத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (DAY – NRLM/Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission) ஆனது லேடி இர்வின் கல்லூரியுடன் “ரோஷினி” (Roshni) அமைப்பை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nரோஷினி என்பது பெண்கள் குழுவிற்கான சமூக நடவடிக்கை மையமாகும். இது தொழில்நுட்ப ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் UNICEF என்ற அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.\nஇந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான ‘தர்ம கார்டியன்’ (Dharma Guardian) என்ற முதல் கூட்டு இராணுவப் பயிற்சி 2018 நவம்பர் 1 முதல் 14 வரை மிசோரமின் வைரங்பேயில் நடைபெறவுள்ளது.\nஇப்பயிற்சியானது இரு நாடுகளின் இராணுவத்தினருக்கிடையேயான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமேலும் உலகளாவிய பயங்கரவாத நிகழ்வுகளை கண்காணிக்கவும் இது உதவுகிறது.\nவரும் அக்டோபர் 26 அன்று மேகாலயாவில் “நீலப்புரட்சி : ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் மீன்வள மேலாண்மை” (Blue Revolution) எனும் முதன்மை திட்டம் தொடங்கப்படவுள்ளது.\nஇத்திட்டத்தின் துவக்கத்திற்கு பின்னர் அம்மாநிலமானது மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததாக மாறும்.\nஇந்தியாவின் மிக உயர்ந்த மூவர்ணக் கொடியை மும்பையில் உள்ள புகழ்பெற்ற மெஜஸ்டிக் ஹஜ் மாளிகையின் மேல்தளத்தில் மத்திய சிறுபாண்மை நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றி வைத்தார்.\nஇந்த தேசியக் கொடியானது 20 × 30 அடி அளவுடையது. தரையிலிருந்து சுமார் 350 அடி உயரத்தில் இது பறக்க விடப்பட்டுள்ளது.\nடென்மார்க்கின்-ஒடென்சி நகரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.\nஇப்போட்டியில் சீனாவின் தாய் ஜீ-யிங் முதலிடம் பிடித்துள்ளார்.\nஉலக பேட்மண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் 10வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிராமப்புற வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதிலும், அடிமட்ட அளவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதிலும் சிறப்பாக பங்காற்றியதற்காக, ஸ்வயம் சிக்ஷன பிரயாக் (SSP – Swayam Shikshan Prayog) அமைப்பின் நிறுவனரான பிரேமா கோபாலன் 2018-ம் ஆண்டின் சிறந்த இந்திய சமூக தொழில் முனைவோர் (SEOY – Social Entrepreneur of Year) என கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த SEOY விருதானது, 2010ம் ஆண்டு முதல் ஜீபிலாந்த பாரதிய பவுண்டேஷன் மற்றும் ஸ்வாம் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து வழங்கப்படுகிறது.\nஅக்டோபர் 20 : – நமது நாட்டின் பரந்த எல்லைகளை பாதுகாக்கும் ஆயூதப் படைகளை கௌரவிப்பதற்காக, இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nஅக்டோபர் 20, 1962ல் சீனா இந்தியாவைத் தாக்கத் தொடங்கியது. அதனையடுத்து இந்திய-சீனப் போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஸ்டீபன் ஹாக்கின்ஸின் கடைசிப் புத்தகமான “பெரு வினாக்களுக்கான சிறு விடைகள்” (Brief Answers to the Big Questions) என்ற புத்தகம் அவரது இறப்பிற்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/02/10045329/The-AIADMK-leadership-will-take-good-decision-on-the.vpf", "date_download": "2019-02-18T21:26:33Z", "digest": "sha1:I5RCDJVOWNBTQZSKCRYF2D5F5AG5PNRH", "length": 15773, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The AIADMK leadership will take good decision on the coalition in pondichery || புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nபுதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை + \"||\" + The AIADMK leadership will take good decision on the coalition in pondichery\nபுதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை\nபுதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\nபுதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழகத்தில் புதிய வரிகள் எதையும் விதிக்காமல் அருமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் புதுவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. கவர்னர், முதல்–அமைச்சர் இடையேயான மோதல்போக்கின் காரணமாக கடந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இன்னும் முடித்து வைக்கப்படாமல் உள்ளது.\nசட்டசபை விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இடைக்கால பட்ஜெட் போடாமல் முழு பட்ஜெட்டையும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் சட்டசபையின் மாண்புகளை சீர்குலைக்கக்கூடாது.\nஎத்தனையோ கட்சிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி அ.தி.மு.க.வோடு கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். அவரது கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்று அவரது எண்ணத்தை கூறியுள்ளார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.\nஎங்கள் கட்சி தலைமை என்ன முடிவு செய்தாலும் அதை புதுவை அ.தி.மு.க. ஏற்கும். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எங்கள் தலைமை நல்ல முடிவினையே எடுக்கும். எங்கள் கட்சியின் கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று அவரது கருத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரையே தமிழக மக்களுக்காக முடக்கி வரலாறு படைத்துள்ளனர். புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி என்ன செய்துவிட்டோம் என்று ஓட்டு கேட்கும்\nஇவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n1. புறநகர் மாவட்ட ���.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்\nபுறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\n2. இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.\n4. பேனர் வைத்தது தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதடையை மீறி பேனர்கள் வைத்ததாக தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n5. பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபட்டாசு தொழில் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்பட வில்லை என்று சாத்தூர் அருகே நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் கு��ும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/specials/indha-naalil", "date_download": "2019-02-18T20:10:04Z", "digest": "sha1:AINGERV3PYQ77RVELLF3I5B6B4Y55FMM", "length": 3700, "nlines": 47, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த நாளில் - Dinamani - Tamil Daily News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\n13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று\n12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று\n26.04.1762: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம் இன்று\n05.01.1971: உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற தினம் இன்று\nகிமு 46, ஜனவரி 1 - ஜுலியன் காலண்டர் நடைமுறைக்கு வந்த தினம் இன்று\n05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம்\nசெப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினம்\nஆகஸ்ட் - 13 சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம்\n07.08.1951 - அத்யாவசிய சர்விஸ்களில் ஸ்டிரைக் தடை மசோதா: பார்லிமெண்டில் ரயில்வே மந்திரி பிரேரித்தார்\n02.06.2002 -போர் பற்றிய வாஜபேயியின் கவிதை சீனப்பத்திரிகையில் வெளியீடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/aug/26/360-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2987430.html", "date_download": "2019-02-18T20:09:22Z", "digest": "sha1:A6ZPGL2RXWCOGTU4D5JHHFTZGEJ5STOX", "length": 10424, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "360 டிகிரி- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nBy DIN | Published on : 26th August 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜப்பானியர்கள் தீப்பெட்டிகளை ஜப்பானில் விலை கொடுத்து வாங்குவதில்லை. ஜப்பானில் துண்டுப் பிரசுரங்கட்குப் பதிலாகத் தீப்பெட்டிகளைக் கொடுக்கின்றனர். தீப்பெட்டிகளில் மேலே ஒட்டியுள்ள காகிதங்களில் விளம்பரங்கள் காணப்படும். ஹோட்டல் மற்றும் கடைகளில் தீப்பெட்டிகளை இலவசமாக வழங்குவது வழக்கம்.\n\"அங்கும் இங்கும்' என்ற நூலிலிருந்து.\nவங்கியிலுள்ள லாக்கர்களைப் பெட்டகம் என்று இப்பொழுது சொல்லுகிறோம். ஆனால், சங்க காலத்திலேயே அதற்கு, \"வைப்புழி' என்ற சொல் வழங்கப்பட்டு வந்தது. திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களில் \"வைப்புழி' என்ற இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.\nஒருவர் அதிகபட்சமாக ஒரு சமயத்தில் உழக்கூடிய தூரத்தை \"பர்ரேலாங்' என்று அழைத்தனர். அதுவே மருவி, \"பர்லாங்' ஆயிற்று. ஒரு பர்லாங் என்பது உத்தேசமாக 201 மீட்டருக்குச் சமம். தற்போது குதிரை பந்தயங்களில் மட்டுமே, \"பர்லாங்' அளவு முறை பயன்படுத்தப்படுகிறது.\nஜெர்மன் மற்றும் ஜப்பான் நாட்டில் ரயிலில் பயணித்து வேலைக்கு செல்கிறீர்கள். ரயில் தாமதமாக சென்று உரிய இடத்தை அடைகிறது என்றால், \"தாமதம் உண்மைதான்' என இரு நாட்டு ரயில்வேயும், தாமத சான்றிதழ் வழங்கும்.\nகல்லூரி படிப்பு இன்று பல நாடுகளில் மிக விலை உயர்ந்த நிலையை எட்டி வரும்போது பிரான்ஸ் ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன் நாடுகளில், பல்கலைப் படிப்புகளுக்கு மாணவ மாணவியருக்கு ஆகும் செலவை, அரசு திரும்பக் கொடுத்து விடும்.\nகர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் உள்ளது யகுண்டி கிராமம். இங்கு வசிக்கும் சாவித்திரி அஜிக்கு அண்மையில் 109-வது பிறந்த நாள், கிராமம் அறிய கொண்டாடப்பட்டது. கிராம மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.\n\"சாவித்திரி அஜி' உண்மையில் சாயவ்வா சித்தப்பா டம்பாகே. இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள். இன்று குடும்பம் விரிவடைந்து 91 பேர் கொண்ட ஆலமரமாக பரவியுள்ளது. கொள்ளுப் பேரன் தங்க இலைளைக் கொண்டு அபிஷேகம் செய்ய பாட்டி மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார்.இந்த வயதிலும் சகஜமாய் நடமாடும் இந்தப் பாட்டி, தன் காரியங்களை தானே செய்து கொள்வாராம். உங்கள் மனதை நெகிழ வைத்த நிகழ்வு எது என கேட்ட போது, \"\"முதல் தடவையாக என் வாரிசுகள் 91 பேரும் என்னை சுற்றி நின்று கலகலப்பூட்டியது மிகவும் மகிழ்ச்சியான தருணம்,'' என்றார் சாவித்திரி அஜி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ���டிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16336", "date_download": "2019-02-18T21:15:02Z", "digest": "sha1:J37QVENGMML2KRVIUTQPVDHVYWPG46TT", "length": 8576, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "மக்களே மட்டக்களப்பு வைத்தியசாலையில் இப்படியும் நடக்கின்றது அவமானம். Battinaatham", "raw_content": "\nமக்களே மட்டக்களப்பு வைத்தியசாலையில் இப்படியும் நடக்கின்றது அவமானம்.\nவியாழக்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு நாவற்குடாவைச்சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.\nகுறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்டு அவருக்காக மருந்து எடுக்கச்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன். இன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.\nகர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தற்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த போலி வைத்தியப்பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.\nஅதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர்போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதற்போது மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நூதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16732", "date_download": "2019-02-18T20:57:53Z", "digest": "sha1:FOU6NSC3LOQ3OCA22KEDHIECWPHVJPMO", "length": 7489, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பு காணி அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்! Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பு காணி அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்\nமட்டக்களப்பு மாவட்டச்செயலக காணிப்பிரிவு குகதா ஈஸ்வரன் உட்பட்ட அதிகாரிகள் நேற்று கொழும்பு இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nகடந்த சில வருடங்களில் முன்னாள் அரசாங்க அதிபரின் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க காணிகள் உட்பட தமிழ் மக்களின் காணிகள் முறையற்ற விதத்தில் விற்பனை மற்றும் கைமாறல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன், முடிக்குரிய பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளின் வரலாற்று தாள்கள் மாற்றும் வரைபடங்கள் என்பன போலியான முறையில் மாற்றம் செய்து அழிக்கப்பட்டு பல கோடிருபாய்கள் இலஞ்சமாக பெறப்பட்டுள்ள பல ஆதாரங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவை தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் முன்னாள் அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்பனவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nவெள்ள நிவாரண மோசடி, அரசாங்க வாகனத்தினை முறையற்ற விதத்தில் பாவித்து செய்த மோசடி, சல்லித்தீவு சுற்றுலா மையம் அமைத்ததில் இடம்பெற்ற மோசடி, மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார கறவைப்பசு விநியோகத்தில் இடம் பெற்ற மோச, தயட்ட கிருள வேலைத்திட்டத்தில் மோசடியாக மேலதிக கொடுப்பனவு பெற்ற, ஒப்பந்த வேலைகளை வழங்கும் போது அரசாங்க கொள்கைகளை மீறி ஒரு சில ஒப்பந்த கார்களை வைத்து மேற்கொண்ட மோசடிகளை எதிர்காலத்தில் விசாரணைக்கும் உட்படுத்த உள்ளதாகவும் எமது விஷேடசெய்தியாளர் தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/february-month-numerology-prediction-119013100063_1.html", "date_download": "2019-02-18T20:38:17Z", "digest": "sha1:5XRUTCF66MCP2IEDPQXQSI6LGZ2VR2KZ", "length": 12016, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29 | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்��ு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஏழைக்களுக்கு உதவி செய்து அதில் தான் மகிழும் எண்ணம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.\nபெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.\nபரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28\nபிப்ரவரி 22ம் தேதி முதல் 'கண்ணே கலைமானே'\nபிப்ரவரி 22ல் வெளியாகும் இரண்டு படங்கள் குறித்த தகவல்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் வ��ளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/aiadmk-ministers-udayakumar-edappadi-k-palaniswami/", "date_download": "2019-02-18T21:24:13Z", "digest": "sha1:EIVJ46WNG5KRIJQ335COLBX2JDJVCTXH", "length": 12076, "nlines": 91, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "''முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா'', \"எங்கள் ஆட்சியைக் கண்டு வெள்ளம் பயந்துவிட்டது\" - அமைச்சர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்! - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா”, “எங்கள் ஆட்சியைக் கண்டு வெள்ளம் பயந்துவிட்டது” – அமைச்சர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்\nகடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அதை செய்தேன் தெரியுமா… இதை செய்தேன் தெரியுமா என்று கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெரு வெள்ளம் வாட்டி எடுத்த போது நியாயப்படி மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருள்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்துவிட்டு ” எங்களை பார்த்தால் சுனாமியே பயந்து நடுங்கும்… ” ” எங்கள் அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளைப் பார்த்து வெள்ளம் வராத பகுதிகளில் உள்ள மக்கள் ஐயோ எங்கள் பகுதிக்கும் வெள்ளம் வந்திருக்க கூடாதா என்று வருந்தினர் ” இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததை அடித்துவிட்டார்கள். இப்போது மீண்டும் அதை தொடங்கிவிட்டார்கள். அதற்கு நெட்டிசன்கள் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். அவர்கள் என்ன என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.\n''முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூற, ஜெயலலிதாவின் ஆன்மா பழனிசாமிக்குள் புகுந்த காரணத்தால் ஜெயலலிதாவிற்கு கிடைக்க வேண்டிய சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் முதலமைச்சருக்கே தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர்ஆனர் என்றும், இனி எம்.ஜி.ஆர் ஆன்மா புகுந்திருக்கிறது, கருணாநிதி ஆன்மா புகுந்திருக்கிறது என்று யார் யாரை கூறினாலும் அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பினை யார் உடலில் ஆன்மா புகுந்து இருக்கிறதோ அவர் மீது காட்டலாம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.\nஉங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% ...\nஎல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பிறகும் கூட ஒரு சாமானியன் சிறிய வைராக்கியத்துடன் சென்று சேரும் இடங்கள் இரண்டு. ஒன்று கோவில், அது ஒரு வழிப் பாதை. அங்க...\nஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து செயல்பட த...\nபல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் உருக்காலை தொட...\n2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச்...\nதமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக்...\nடெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பா...\nடெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார...\nBe the first to comment on \"”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா”, “எங்கள் ஆட்சியைக் கண்டு வெள்ளம் பயந்துவிட்டது” – அமைச்சர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர���கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100947?ref=reviews-feed", "date_download": "2019-02-18T21:19:24Z", "digest": "sha1:PJUKL35M5FAD2KBVJUGKDQX3UQONW5J2", "length": 13053, "nlines": 106, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ்ப்படம் 2 திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nதமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவுட்டில் எல்லாம் தரமான படங்களை கூட ஸ்கேரி மூவி என்ற பெயரில் கிழித்து தொங்கவிடுவார்கள்.\nஆனால், தமிழில் தங்களுக்கே தெரியாமல் 1 கிலோமீட்டருக்கு தாண்டுவது, பாலத்தில் இருந்து குதிப்பது என்று ஹீரோக்கள் பல சேட்டைகள் செய்ய, அதை தன் ஸ்டைலில் வைத்து செய்ய அமுதன் இயக்கிய படம் தான் தமிழ் படம், இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந���த முறை அதிக கண்டெண்டுடன் களம் இறங்கியுள்ளது தமிழ் படம்-2, இதுவும் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா\nதமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.\nபோன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.\nசிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.\nபடத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.\nஅதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.\nசெல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா...ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.\nமேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.\nஇத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவாரசியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.\nபடத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார��களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.\nசிவா ஒருவரை மட்டுமே நம்பி பந்தயம் கட்டலாம்.\nபடங்களை கலாய்ப்பதை தேர்ந்தெடுத்த விதம், இன்றைய ட்ரெண்டிங் வசனங்களை கூட விட்டு வைக்காமல் கலாய்த்தது ஆடியன்ஸுடன் ஈசியாக கனெக்ட் செய்கின்றது.\nபடத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.\nஒரு முறை பார்க்கலாம், அடுத்த முறை சிரிப்பு வருமா என்றால் கேள்விக்குறி தான், அதிலும் அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏன் சார் இப்படி.\nமொத்தத்தில் சிவா ஒன் மேன் ஆர்மியாக உங்களை கண்டிப்பாக 2.30 மணி நேரம் சந்தோஷப்படுத்துவார், ஆனால், ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204934?ref=home-feed", "date_download": "2019-02-18T20:58:41Z", "digest": "sha1:D7OI2JUPJWLFN6V45PLKDTRTIYUFWZTM", "length": 8721, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆபிரஹாம் சிங்ஹோ புதிய கிராமம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆபிரஹாம் சிங்ஹோ புதிய கிராமம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு\nஇந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.\nமேலும், இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கத்தின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 20 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், குடிநீர் வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/123932-will-the-third-front-be-successful-this-time.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T20:12:44Z", "digest": "sha1:AOCCWAOJFC6PFXYUU6SCFCUG5TK2WYES", "length": 28949, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "'மூன்றாவது அணி' - அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெல்லப் போவது யார் ? | Will the third front be successful this time", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:20 (02/05/2018)\n'மூன்றாவது அணி' - அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெல்லப் போவது யார் \nஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அரசியல் சதுரங்கத்தில் 'மூன்றாவது அணி உருவாகுமா' என்பதே பெரும் கனவுதான். அப்படி உருவானாலும் அந்த அணியில் குழப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது' என்பதே பெரும் கனவுதான். அப்படி உருவானாலும் அந்த அணியில் குழப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது அந்த வகையில், வரும் 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் கணக்கை அனைத்துக் கட்சிகளும் இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன.\nநாயுடுவின் நமத்துப்போன மூன்றாவது அணி வியூகம்\n'ஆந்திராவுக்குத் தனி மாநில அந்தஸ்து' என்ற முழக்கத்தை முன் வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு, மூன்றாவது ��ணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் இறங்கினார். அவருடைய தீவிர முயற்சியை முறியடிக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திர சேகரராவ் உள்ளிட்ட தலைவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால், அவரால் மூன்றாவது அணியை அமைக்க முடியாமல் போனது.\nஇந்த நிலையில்தான் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். முன்னதாகக் கடந்த மாதம் ஐதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சந்திரசேகர ராவ், ''காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி கட்சிகளுக்கு மாற்றாக, மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் புதிய அணியை உருவாக்க வேண்டும். அதற்காக ஒரே கருத்துடைய தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறேன்\" என்றார். அவருடைய இந்தக் கருத்தை மம்தா பானர்ஜி வரவேற்றார். அதேபோன்று ஐதராபாத் எம்.பி-யும் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்தி ஹாதுல் முஸ்லிம் கட்சித் தலைவருமான ஒவைசியும் வரவேற்றார்.\nஇதனைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ் மம்தா பானர்ஜியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், பின்பு நேரில் சந்தித்தும் மூன்றாவது அணி அமைப்பது குறித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில், மூன்றாவது அணி அமைப்பது குறித்து சந்திரசேகர ராவ் மம்தாவுடன் விரிவாக விவாதித்தாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவகவுடா போன்றோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஇந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலினைக் கடந்த 29- ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். அதுமட்டுமன்றி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்றுவிட்டு கனிமொழியையும் அவர் சந்தித்துச் சென்றுள்ளார். ஸ்டாலின் மற்றும் கனிமொழி உடனான சந்திரசேகர ராவின் இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் அனைவரையும் உற்று நோக்கவைத்துள்ளது.\nஎன்ன செய்யப் போகிறது தி.மு.க\nகாங்கிரஸ் - பி.ஜே.பி அல்லாத கூட்டணி என்பது 2019 - ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா அப்படி அமைந்தால், தி.மு.க, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ம���ன்றாவது அணிக்குப் போகுமா.... என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ராவ் சந்திப்பு மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து கூட்டணியில் உள்ள தி.மு.க நிலைப்பாடு ஆகியவை குறித்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியைத் தொடர்புகொண்டு பேசினோம், ''மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை' என்று ஏற்கெனவே எங்களுடைய தளபதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பி.ஜே.பி-க்கு எதிராக ஒட்டுமொத்தக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி இருக்கும். எனவே மூன்றாவது அணி அமைப்பதற்கான நடவடிக்கையாக இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை'' என்றார் .\nஇந்த இடியாப்பச் சிக்கல்களை எல்லாம் மீறி முன்றாவது அணி அமைந்தால், யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவார்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன.... என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசியபோது, ''மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முயன்று கொண்டிருக்கிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெறாது. தற்போது வகுப்பு வாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான முயற்சியில் ஜனநாயகச் சக்திகள், மதசார்பற்றக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒரு நடவடிக்கை தொடர்ந்தால், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாக இருக்கும்'' என்றார்.\nசந்திர சேகர ராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் மூன்றாவது அணி நடவடிக்கையோடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் 'பிரதமர் பதவியை எப்படியும் பிடிக்க வேண்டும்' என்ற நோக்கில் ஓவர் கான்ஃபிடன்டாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தொடர்ந்து அவர் பேசி வருவதாகவும் கூறுகின்றார்கள். 'வரும் மக்களவைத் தேர்தலில் மாயாவதிக்கு அகிலேஷ் ஆதரவும், உத்தர பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு மாயாவதியின் ஆதரவும் இருக்க வேண்டும்' என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்களுடைய பேச்சுவார்த்தை தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .\nஇந்த நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவை சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இதில் யாருக்கு அகிலேஷின் ஆதரவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எத்தனை மூன்றாவது அணி, எத்தனை தலைவர்கள், யார் பிரதமர் வேட்பாளர் ... என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் சதுரங்க ஆட்டத்தில் வெல்வது யார் விழப் போவது யார்... என்பது போன்ற எதிர்பார்ப்புகளும் இப்போதே தொடங்கிவிட்டன\nமு.க ஸ்டாலின் stalindmkசந்திர சேகர ராவ்\nமடங்களைக் கண்டால் மண்டியிடும் பி.ஜே.பி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச���சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16337", "date_download": "2019-02-18T21:14:51Z", "digest": "sha1:32GZD2WDO3QMKBFV5EH2VWDEUNXUDZOD", "length": 6734, "nlines": 48, "source_domain": "battinaatham.net", "title": "அடர்ந்த காட்டுப்பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த நிலையம்! Battinaatham", "raw_content": "\nஅடர்ந்த காட்டுப்பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த நிலையம்\nகுச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் காட்டுப் பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் கசாலம் பரல்கள் கைப்பற்றப்பட்டதுடன், இருவர் தப்பிச் சென்றுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது, கசிப்பு காய்ச்சிய இருவர் அருகிலிருந்த ஆற்றில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஅடர்ந்த காட்டுப் பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் கசாலம் 53,600 மில்லி லீற்றர் மூன்று பரல்களும், கசிப்பு 22,500 மில்லி லீற்றர் கொண்ட பரலும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.\nகைப்பற்றப்பட்ட பொருட்களை குச்சவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று குறித்த பொருட்களை ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16535", "date_download": "2019-02-18T21:06:15Z", "digest": "sha1:IKQG7FZQJDTWOGRHQT7DBP5RG4HG2KBN", "length": 6350, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "மாணவியை சீரழிக்க ஒத்துழைப்பு வழங்கிய தாய் உட்பட மூவர் கைது Battinaatham", "raw_content": "\nமாணவியை சீரழிக்க ஒத்துழைப்பு வழங்கிய தாய் உட்பட மூவர் கைது\nஉயர்தரப் பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 19 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் ஒருவர், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 19ம் திகதி பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை சந்தேக நபர் உட்பட சிலர் கெப் வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பளை பிரதேசத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.\nபளையில் வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நேற்று முன்தினம் விடுவித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவி, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் கந்தையா விஜயரூபன், அவரது தாய் உட்பட மூன்று பேர் நேற்று (22/08/2018) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாணவியை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாட���ாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16931", "date_download": "2019-02-18T20:48:48Z", "digest": "sha1:EFA2O7LAHT5QBMA4XWCZVTXD2PH5AKLC", "length": 5500, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "வீரம் விளை நிலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மகனுக்கு எமது வாழ்த்துக்கள் ! Battinaatham", "raw_content": "\nவீரம் விளை நிலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மகனுக்கு எமது வாழ்த்துக்கள் \nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,\nமட்டக்களப்பு, உன்னிச்சை 6 ஆம் கட்டை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.துகிந்தரேஷ் 196 புள்ளிகளைப் பெற்று மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினையும் தேசிய ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்று தனக்கும் பாடசலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nமண்முனை மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கட்டமைப்பு வசதிகள் குறைந்த கிராமமான உன்னிச்சையில் இருந்து இம் மாணவன் சாதித்துள்ளமையானது மிகவும் பாராட்டுதலுக்கும் பெருமைப்படத்தக்கதுமான விடயமாகும்.\nஎமது Batti Naatham ஊடகப்பிரிவு மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவன் ஜெ.துகிந்தரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151032-101", "date_download": "2019-02-18T20:36:05Z", "digest": "sha1:D6TOH4HNEQJTIQDWMJGQY436H73FZDLF", "length": 15560, "nlines": 139, "source_domain": "eegarai.darkbb.com", "title": "101 ஒரு நிமிட கைதிகள்---விகடன் வெளியீடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\n» நீதி மன்ற துளிகள்.\n» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\n» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்\n» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்\n» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\n» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு\n» புதுநல மருத்துவ மனை...\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» என் காதலி - கவிதை\n» மறதி - ஒரு பக்க கதை\n» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am\n» என் நிழல் நீயடி\n» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்\n» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.\n» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்\n» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது\n» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,\n» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.\n» வீடு வாங்க இதுதான் நேரம்\n» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா\n» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்\n» உத்தமர்கள் வாழும் பூமி\n» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\n» இரவு முடிந்து விடும் - திரைப்பட பாடல் காணொளி\n» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally\n101 ஒரு நிமிட கைதிகள்---விகடன் வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n101 ஒரு நிமிட கைதிகள்---விகடன் வெளியீடு\n101 ஒரு நிமிட கைதிகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=90&paged=8", "date_download": "2019-02-18T21:22:06Z", "digest": "sha1:CPZ4NI733JFFCS7I3JFU5RPSIY7TGO2K", "length": 18458, "nlines": 226, "source_domain": "kisukisu.lk", "title": "» அழகு", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nகுச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஇம்ரான் கானை மனைவி விஷம் வைத்து கொள்ள முயற்சி – திடுக்கிடும் தகவல்\nகவுதமி புத்ர சாதகர்ணி – திரைவிமர்சனம்\nபாகுபலி பிரபாஸ் போன்று மாஸ் காட்டும் கார்த்திகா, இது படம் அல்ல…\nசின்னத்திரை\tMay 16, 2017\nஎச்.ஐ.வி. மனைவியின் செலவை கணவர் ஏற்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்…\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஇனி முதுகை மறைக்க வேண்டாம்\nகுளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி பொறாமை பட வேண்டாம் இதோ உங்கள் முதுகு அழகு\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசமீபத்திய ஆய்வு ஒன்றில், விந்தணுவை முகத்தில் தடவுவதால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே பெண்களே அடுத்த முறை உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது, மறக்காமல் சேரிக்கரிக்க மறந்துவிடாதீர்கள். என்ன\n15 நாட்களில் வெள்ளையாக எளிய வழி…\nஇன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் அதிகம். அதுமட்டுமின்றி, சருமமும் கருமையாகிக் கொண்டே போகிறது. உடனடியாக\nமுதலில் முக‌த்‌தி‌ற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பிறகு உ‌ங்களது செயலை‌த் துவ‌க்கு‌ங்க‌ள். முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு லிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம் நீண்ட\nலாங் லா‌ஸ்ட்டிங் ‌லி‌ப்‌ஸ்டி‌க்குக‌ள் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். இதனை‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் போது உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம். திரவ\nஅழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்\nஅழகும் சீனாவில் செய்யப்படுகிறது. சீனப்பெண்கள் தங்கள் குறைபாடற்ற பீங்கான் சருமம், மெலிந்த உடல், தீஞ்சுவை கூந்தல் என அழகாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களின் சடங்குகளும், சிகிச்சைகளும் அவர்கள் தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது. தென்னிந்திய\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/08/sujeewa-senasinghe-got-3-million-mendis-company/", "date_download": "2019-02-18T20:37:53Z", "digest": "sha1:O62QDB7Z3IVUPCMPBXCY6KYXLUHIWCA5", "length": 42810, "nlines": 458, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "sujeewa senasinghe got 3 million mendis company", "raw_content": "\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company)\nகொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நேற்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட சமர்ப்பித்த பி அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பணத்தை இராஜாங்க அமைச்சர் தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\n2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை அவர் பெற்றிருக்கிறார்.\nஅமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தக் காசோலைகளில் ஒன்றை, 2015ஆம் ஆண்டு கொம்பனி வீதியில் உள்ள வங்கியொன்றி மாற்றியுள்ளார்.\nமேலும் இரண்டு காசோலைகள், அமைச்சரின் பாதுகாப்புக்கான பொலிஸ் அதிகாரிகளால், மாற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுன���் அர்ஜூன மகேந்திரனின் 3.2 மில்லியன் ரூபா கடனட்டைக் கொடுப்பனவையும், மென்டிஸ் நிறுவனம் கொடுத்து தீர்த்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை தனது பரப்புரைக் குழு பெற்றுக் கொண்டது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான பரப்புரைகளை ஐந்து குழுக்கள் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\n“இந்தக் குழுக்கள் நலன்விரும்பிகளிடம் இருந்து நன்கொடைகளை பெற்றன. எல்லா நிதி நடவடிக்கைகளையும் அமல் என்பவரே கையாண்டார்.\nஅந்தக் குழுக்கள் மென்டிஸ் நிறுவனத்திடம் நன்கொடை பெற்றது பற்றி நான் அறியவில்லை. அறிந்திருந்தால், அதனைப் பெறுவதற்கு அனுமதித்திருக்கமாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\n���மழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்��்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமை���்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணைய���்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/religion/astrology/celebritypredictions/", "date_download": "2019-02-18T21:31:19Z", "digest": "sha1:QEPSTEZFVABJAC7PL7WNO2JU3YEPFXHD", "length": 20033, "nlines": 295, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Astrology | Horoscope in Tamil | Tamil Jothidam | Future Prediction in Tamil | ஜோதிடம் | ஜாதகம் | ரா‌சி பலன் | சிறப்புப் பலன்", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன தெரியுமா...\n\"பகவத் கீதை\" என்பதற்கு \"கடவுளின் கீதம்\" என அர்த்தமாகும். உலகத்தில் நாம் இதுவரை கேட்டு படித்துள்ள ...\nகந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...\nகந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஅறுபதாம் கல்யாணம் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா\nகுடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61-ஆம் ஆண்டில் ...\nகேது தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரம்...\nகேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, ...\nபிள்ளைகள் உங்கள் சொற்படி நடக்க இதை செய்தாலே போதும்..\nஇல்லற வாழ்க்கைக்கு அர்த்தத்தை தருவதும், வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிப்பதும் தம்பதிகளுக்கு பிறக்கின்ற ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nமுருகனை வழிபட காவடி எடுத்து செல்வதற்கான காரணம் என்ன தெரியுமா....\nஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம். அந்த வகையில் முருகனை வழிபட பாதயாத்திரை ...\nவாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...\nமனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே உயிர் உண்டு என்று நம்மில் பலபேர் நினைக்கின்றோம்.ஆனால் ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nமாசி மாத ராசி பலன்கள் 2019\nஅனைத்து ராசியினருக்கும் மாசி மாத ராசி பலன்கள் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் கீழே ...\nமீனம் - மாசி மாத பலன்கள்\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ...\nகும்பம் - மாசி மாத பலன்கள்\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரக நிலை: ராசியில் சூர்யன், புதன் ...\nமகரம் - மாசி மாத பலன்கள்\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரக நிலை: ராசியில் கேது - தன ...\nதனுசு - மாசி மாத பலன்கள்\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ...\nவிருச்சிகம் - மாசி மாத பலன்கள்\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) - கிரக நிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ...\nதுலாம் - மாசி மாத பலன்கள்\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ...\nகன்னி - மாசி மாத பலன்கள்\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரக நிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ...\nசிம்மம் - மாசி மாத பலன்கள்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரக நிலை: சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ...\nகடகம் - மாசி மாத பலன்கள்\nகடகம் - மாசி மாத பலன்கள்\nமிதுனம் - மாசி மாத பலன்கள்\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரக நிலை: தன வாக்கு ...\nரிஷபம் - மாசி மாத பலன்கள்\nரிஷபம�� (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரக நிலை: ராசியில் ...\nமேஷம் - மாசி மாத பலன்கள்\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ...\nமுக்கியமாக கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து விதிகள் என்ன தெரியுமா...\nவாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை உள்ளது. ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ ...\nவிஷ்ணு பகவானுக்கு மனம் இறங்கிய பைரவர்...\nமுன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த ...\nபிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nஎந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் ...\nசுக்கிர வழிபாடு காதலர்களை ஒன்று சேர்க்குமா...\nகாதலர்களை சேர்க்க, பிரிந்த தம்பதிகளை சேர்க்க, கடவுளை நம்பலாம். காதலை நிறைவேற்றுவதில் சுக்கிர ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nராகு கேது பெயர்ச்சி: கரூரில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி\nராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ...\nராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...\nராகு தோஷம்: ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் எதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/09/blog-post_4971.html", "date_download": "2019-02-18T21:09:39Z", "digest": "sha1:KPATYBQ325BBW4XG7AKQ7QFW5RQEJCYM", "length": 26597, "nlines": 138, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: நண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.-இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல்", "raw_content": "\nநண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.-இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல்\nமுஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணும் நோக்குடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தீர்க்க தரிசனத்துடன் மேற்கொள்ளும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு ஆசாத் சாலிக்கு எந்த அருகதையும் கிடையாது என அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவருமான ஆசாத் சாலி, முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் விமர்சனங்களை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;\n\"நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்றிருப்பதன் காரணமாக கிழக்கில் நல்லாட்சி ஒன்றை அமைக்கும் கடிவாளம் முஸ்லிம் காங்கிரசின் கரங்களில் கிடைத்திருக்கிறது.\nஅந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் தூரநோக்குடனான தீர்மானம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nகுறுகிய சிந்தனைகளுக்கு அப்பால் பரந்த மனப்பாங்குடன் நீண்ட கால அடிப்படையில் யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் போது கட்சியின் முன்னெடுப்புகள் யாவும் சிறப்பாக அமைந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.\nமறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட பல கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை எமது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று நான் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.\nமர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இனப்பிரச்சினை தீர்வொன்றின் போது கிழக்கில் முஸ்லிம் மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வந்து��்ளார். ஆனால் இன்று இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் முழுக் கிழக்கு மாகாணமும் ஒரு முஸ்லிம் மாகாணமாக பரிணமிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.\nமுஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆசனத்தில் அமர்த்தியிருப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இந்த சாதனையை நிலை நாட்டி இருக்கிறது. ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது ஆளும் தரப்பில் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் முஸ்லிம் முதலமைச்சர் என்பது அதாவுல்லா, றிசாத் பதியுதீன் போன்றோரின் வெறும் கோஷங்களுடன் புஷ்வானமாகி போன வரலாற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஅப்போது இந்த மாற்றுத் தலைமைகள் நிபந்தனைகள் எதுவுமின்றி சமூகத்திற்கு துரோகமிழைத்து விட்டு அரசுக்கு முற்றாக சோரம் போன சோக நிகழ்வானது ஒரு கறை படிந்த வரலாறாகும். இம்முறை கூட எமது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் கடிவாளத்தை கையில் எடுத்திருக்கா விட்டால் இந்த மாற்றுத் தலைமைகள் அதே வரலாற்றுத் துரோகத்தை இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்திருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.\nஆனால் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற விடயத்தில் விடாப்பிடியாக நின்று அதனை வெற்றி கொண்டிருகிறார். அத்துடன் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் அரசிடம் தீர்வு கோரி அவற்றுக்கான உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நீண்ட கால அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் எழுத்து மூலமான ஒப்பந்தமொன்றையும் செய்து கொண்டே அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எமது தலைமைத்துவம் உடன்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூக நிர்வாக விடயங்கள் குறித்த அதிகாரங்கள் தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டு அவற்றை குறுகிய காலத்தினுள் அமுல் நடத்துவதற்கான உத்தரவாதங்களும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.\nஆனால் யதார்த்தங்கள் - சாத்தியப்பாடுகள் குறித்து சற்றும் சிந்திக்காமல் முதலமைச்சர் பதவி ஒன்றுக்காக மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே ஆசாத் சாலி எழுப்பும் கோஷமாகும்.\nஆனால் அரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு தாம் விரும்பிய ஒரு முஸ்லிமை நியமித்துக் கொண்டு இரண்டு பலம் பொருந்திய மாகாண அமைச்சுகளை பெறும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும்.\nஇவற்றை விட கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஒட்டு மொத்தமான இருப்புஇ பாதுகாப்பு என்பவற்றுக்கான உத்தரவாதங்களும் அவர்களது கல்வி, கலாசார, சமய, அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நிவாரணங்களும் மத்திய அரசின் தயவின்றி பெற முடியாத யதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.\nஎனினும் ஆசாத் சாலி இவற்றை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் எழுந்தமானமாக - ஒரு பக்க சார்பாக நின்று கட்சியையும் தலைமைத்துவத்தையும் கண்மூடித்தனமாக விமர்சித்திருப்பதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். உண்மையில் கட்சியில் எந்தவொரு அதிகாரபூர்வமான அந்தஸ்த்தையும் வகிக்காத நண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.\nமுஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோ உயர்பீட உறுப்பினர்களோ அடிமட்ட போராளிகளோ தலைமைத்துவம் மீது கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாத நிலையில் எமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வந்த நண்பர் ஆசாத் சாலி வீண் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் புரளிகளையும் கிளப்பி விட்டு கட்சிக்கெதிரான சக்திகளுக்கு தீனி போட முற்பட்டிருப்பதானது அவர் ஏதோ ஒரு சக்தியின் முகவராக செயற்படுகிறார் என்பதையே புலப்படுத்துகிறது. அந்த சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவரது கருத்துகள் வெளிப்படுகின்றன என்றே நாம் உணர்கின்றோம்.\nஎவ்வாறாயினும் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு இவ்வாறு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு எமது கட்சிக்கு எதிராக சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி நபர்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.\nஅது எத்தகைய பெரும் சக்தியின் சதியாக இருந்த போதிலும் அதனை முறியடித்து முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான இந்த கட்சியை தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வத��்கு போராளிகள் என்றும் தயாராகவே இருக்கின்றனர் என்பதை ஆசாத் சாலிக்கும் அவரை இயக்குகின்ற சக்திகளுக்கும் இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் ஆணித் தரமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்\" என்றார்.\nஆசாத் சாலி எடுத்த படம் இதுக்குத்தான் என எனக்கு அப்பவே விளங்கிவிட்டது, ஆனால் இவ்வாறு குறுகிய நோக்கம்களிட்காக எமது கட்சியை பயன்படுத்த வருபவர்களை வேட்பாளர்களாக போட்டியிட விடுவது கட்சியின் தவறு.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேற்கொள்ள முடியாத...\nஎ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிப...\nசுகாதார கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார...\nஇம்மாதம் 23 ஆம் திகதி கல்முனை கடற்கரை பிரதேசத்தில்...\nகல்முனை பிரதேச இளம் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள...\nஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் எம்....\nகல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா...\nமாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பர...\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலை\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி\nஇன்று ஜும் ஆ தொழுகையின் பின் கல்முனையில் பிரமாண்டம...\nத அகடமி கல்வி நிறுவனத்தின் புதிய கிளை கடந்த ஞாயிற்...\nஇடமாற்றம் பெற்றுச் சென்ற ஐந்து ஆசிரியர்களுக்கான பி...\nநண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்...\nஆசிய சுகாதார நிறுவக மன்றத்தால் சமுகத்தலைமைத்துவமும...\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது ...\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வால...\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய 5 ஆம் தர மாணவர்...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர...\nஅமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டபோது ...\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ...\nகல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியில் ” கிறீன் ஸாஹிரா”\nகிழக்கின் உதயத்தின் கீழ் சுயதொழில் புரிவோருக்கு இல...\nஏ.எம்.ஜெமீல் தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக முன்னாள் கிழக...\nகிழக்கு மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக அப்துல்...\nசாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம்\nகல்முனை பொலிஸ் நிலையத்தில் தேசிய பொலிஸ் தினம் அனுஷ...\nவெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்\nகல்முனை வாடி வீட்டு வீதியில் ஞாயிற்று கிழமை ஹிமாய...\n” பெற்றோர்களே கல்வியில் விழித்தெழுங்கள் ”\nசாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் ப...\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம...\nயாத்திரீகர்கள் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48529", "date_download": "2019-02-18T20:50:59Z", "digest": "sha1:HZ5RPZ3HAGLHHCENC6NLCVO32WYNFUCT", "length": 9521, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனி�� புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்\nரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்\nபோர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nபோர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.\nமுன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடியதுடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை கட்ட இணக்கம் தெரிவித்தார்.\nரொனால்டோ கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரொனால்டோ அபராதம் ஸ்பெயின் கால்பந்து\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.\n2019-02-18 20:14:14 அகில தென்னாபிரிக்கா பந்து வீச்சு\nசீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.\n2019-02-18 14:59:52 மைலோ கால்பந்தாட்ட போட்டி சீனா\n\"உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்\"\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வ���ியுறுத்தியுள்ளது.\n2019-02-18 13:13:47 பாகிஸ்தான் காஷ்மீர் கிரக்கெட்\n\"பிக்பாஷ்\" கிண்ணத்தை கைப்பற்றிய மெல்போர்ன் ரெனகேட்ஸ்\n2018, 2019 ஆம் ஆண்டுக்கான \"பிக்பாஷ்\" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\n2019-02-18 12:49:51 மெல்போர்ன் ரெனகேட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஹாலெப்பை வீழ்த்தி சம்பியனானார் மெர்டென்ஸ்\nமெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2019-02-18 11:45:30 மெர்டென்ஸ் டென்னிஸ் கட்டார்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-18T20:49:05Z", "digest": "sha1:OYUROE6UNUSUUP26ANW35LTAOFHDP2DQ", "length": 5366, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் அணி | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nமலையக பகுதிகளில் கட்டமைப்பு பணியில் காணப்படும் தனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பற்றிய கலந...\nஇளைஞர் அணி­களை உரு­வாக்கி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் : சி.வி. விக்­கி­ன��ஸ்­வரன்\nதற்­போது எமது இளைஞர் அணி­களை உரு­வாக்க தக்க தருணம் வந்­துள்­ளது. வட கிழக்கு மாகா­ணங்­களில் இளைஞர் அணி­களை ஒன்று சேர்க்­க...\nமட்டக்களப்பில் பர­ரா­ஜ­சிங்கத்தின் 12 ஆவது நினைவு நிகழ்வு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு\nமுல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அண...\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/162708", "date_download": "2019-02-18T21:21:12Z", "digest": "sha1:52QEKO2LBWXZMPI4FI2MPJEVUXHA2RZI", "length": 7786, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்-பாலா பிரச்சனை, அந்த ரூமிற்குள் நடந்தது இது தானாம், உண்மை தகவல் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹா��் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nஅஜித்-பாலா பிரச்சனை, அந்த ரூமிற்குள் நடந்தது இது தானாம், உண்மை தகவல்\nஅஜித் இயக்குனர் பாலா இருவரும் நான் கடவுள் படத்தில் இணைந்து பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், தற்போது வரை அவர்களுக்குள் என்ன பஞ்சாயத்து என்பது தெரியவில்லை.\nஇந்நிலையில் இதுக்குறித்து பிரபல யு-டியுப் சேனலில் பத்திரிகையாளர் ஒருவர் இதை பற்றி முழு விவரத்தையும் கூறியுள்ளார்.\nஇதில் அஜித் நான் கடவுள் படத்திற்காக முடி வளர்ந்து உடல் எடையை எல்லாம் குறைத்து வந்தாராம், அப்போது அஜித்திற்கு சம்பளமாக ரூ 1 கோடியை பாலா கொடுத்தாராம்.\nஆனால், கடைசி வரை படப்பிடிப்பு என்பதை பாலா தொடங்கவே இல்லையாம், அஜித்தும் அந்த கேப்பில் இரண்டு படங்கள் நடித்து முடித்துவிட்டாராம்.\nசில மாதங்கள் கழித்து நான் கடவுள் படத்திலிருந்து அஜித் நீக்கப்பட்டதாக தகவல் மட்டுமே வெளியே வர, அஜித் பாலாவிடம் இதுக்குறித்து பேசினாராம்.\nஅதில் மதுரை அன்புசெழியன், தேனப்பன் ஆகியோர் இருக்க, அஜித் ஒரு வழியாக வாங்கிய ரூ 1 கோடியை திருப்பி தருவதாக கூறிவிட்டாராம்.\nஆனால், பாலா அந்த நேரத்தில் எனக்கு வட்டியும் வேண்டும் என்று கேட்க, அஜித் கடுமையாக வாக்குவாதம் செய்து, உங்களுக்கு என்ன பணம் தானே வேண்டும் என்று அவ்வளவு பணத்தையும் கொடுத்துவிட்டாராம். இது தான் நடந்த உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159351", "date_download": "2019-02-18T21:29:16Z", "digest": "sha1:PSXZYCDWPQ5K7ZK24LUWVYE3CFUIFK2B", "length": 6039, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 டீசர் டைம் வெளிவந்தது, இதோ - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு ���டத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 டீசர் டைம் வெளிவந்தது, இதோ\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.0 படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.\nஅப்படியிருக்க நாளை இப்படத்தின் டீசர், வர எந்த நேரத்தில் என அறிவிக்காமல் இருந்தது, தற்போது ஷங்கர் அதையும் அறிவித்து விட்டார்.\nநாளை காலை 9 மணிக்கு இப்படத்தின் டீசர் வருகின்றதாம், இதோ...\nமேலும் 3D டீசர் ஒரு சில திரையரங்குகளில் ப்ரத்யேகமாக வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:16:06Z", "digest": "sha1:PGRSLBKRLPLMVZ2CBJ5QYRGOMUHUTJZ2", "length": 15486, "nlines": 176, "source_domain": "athavannews.com", "title": "எசெக்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nசாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை - யோகேஸ்வரன்\nஐ.நா. ���னித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nபோர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு - சுமந்திரன்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி\nபல்கேரியா - இந்தியா உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை - 8 பேர் உயிரிழப்பு\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nஎசெக்ஸ் பல்பொருள் அங்காடியிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதி அகற்றல்\nதென்கிழக்கு பிரித்தானியாவின் எசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்டெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பல்பொருள் அங்காடியிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று நேற்று (தி... More\n19 வயது இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு : இருவர் கைது\nஎசெக்ஸ் பகுதியில் 19 வயது இளைஞன் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு 7 .15 அளவில் நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பட... More\nடெஸ்ட் அணியில் நீக்கப்பட்ட விஜய் மீண்டும் கலக்கல்\nஅண்மையில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் மீண்டும் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியுள்ளார். இங்கிலாந்தின் முதற்தரக் கழகமான எசெக்ஸ்ஸிற்காக தனது அறிமுகத்தை மேற்கொண்டிருந்த ம... More\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம்\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nநிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)\nபிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்க��்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16338", "date_download": "2019-02-18T21:14:41Z", "digest": "sha1:5WOEF2JV2MGZYFQ6MAX7KKMKMVNT7TKF", "length": 6735, "nlines": 48, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பில் கைதிகள் தப்பி ஓட்டம்! பாரிய தேடுதல் Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பில் கைதிகள் தப்பி ஓட்டம்\nவாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும் வேளை தப்பி சென்ற கைதிகள் இருவரில் ஒருவர் ஒரு சில மணித்தியாலங்களில் சிறைச்சாலை அதிகாரிகளினால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.\nபோதை வஸ்த்து மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்த இருவரும் வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வியாழக்கிழமை(9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்\nமீண்டும் நேற்று வியாழக்கிழமையன்று குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டவேளை அவர்கள் மீதான விளக்கமறியல் 23.8.2018 வரை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது\nநீதிமன்றம் கலைந்த பின்பு கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரானபோது குறித்த இரு கைதிகளும் தங்கள் கைவிலங்கினை அகற்றிவிட்டு இரு வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர்.\nவாழைச்சேனை காவல்துறை தரப்பு தகவல்களின்படி தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்தப்பகுதியில் வீடு ஒன்றில் மறைந்திருந்த வேளை ஓரிரு மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்தவர் தேடப்பட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத��துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?page=19", "date_download": "2019-02-18T20:59:07Z", "digest": "sha1:QUFGDMAV5LLPNLPEEYYG6HZOI6KDZSU6", "length": 16139, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎன்கூட வேலை பார்த்த நண்பர் ஒருவர், திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஆகியது, திருமணம் ஆன புதிதில் அரபு நாட்டுக்கு (கணிணி read more\nமூளைச்சாவு + உயிர்தானம் : சதியா..\n(சிறுகதை) மாநகரில் ஒருநாள்...Now alive & active..ICU விலிருந்து வெளியே வந்த... அந்நாட்டின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர read more\nமூளைச்சாவு + உயிர்தானம் : சதியா..\nஅம்முவும் அகாலமும் - சிறுகதை\nஒரே நேரத்தில் பல கைகள் என்மீது படர்வது போன்ற ஒரு உணர்வு, அத்தனை கைகளின் தொடுகையும் அம்முவை நினைவுபடுத்தின. இவ் read more\nஒடிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதல் : பி.எஸ்.எப்., வீரர்கள் 4 பேர் பலி - தினமலர்\nதாளம்ஒடிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதல் : பி.எஸ்.எப்., வீரர்கள் 4 பேர் பலிதினமலர்கோராபுட்: ஒடிசாவில், மாவோயிஸ்ட்டுகள read more\nஎடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எ read more\nதலைவரின் புதுமனை புகுவிழா (சிரி-கதை)\nபுதிதாக வீடுஒன்று கட்டியிருந்தார்நடமாடும் தெய்வம்நா. சாத்தப்பனார். புதுமனை புகுவிழாவிற்குஊரிலிருக்கும் சர் read more\nதேவன் - 6 : ராஜகிரி ரஸ்தா\nராஜகிரி ரஸ்தா தேவன்‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடை read more\nசந்தைக்கு வந்த சரித்திரம் (சிரி-கதை)\nஅலப்பறை தாங்காமல் அதிகாலையிலேயே வீட்டை விட்டு விரட்டப்பட்டவிசுவாசி மணிகண்டன், போக்கிடம் வேறின்றி காய்கறிச் read more\nஜம்மு அருகே வகுப்பு மோதல்: ஊரடங்கு அமல் - தினமணி\nதாளம்ஜம்மு அருகே வகுப்பு மோதல்: ஊரடங்கு அமல்தினமணிஜம்மு அருகே கிஷ்த்வாரில் நிகழ்ந்த வகுப்பு மோதலில் 15 பேர் கா read more\nஇலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்: சட்டக்கல்லூரி ... - மாலை மலர்\nதமிழன் தொலைக்காட்சிஇலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்: சட்டக்கல்லூரி ...மாலை மலர்இந்திய– இலங்கை கடல் எல்லையைத read more\nநிழல் யுத்தம்.. (தினமலர்-பெண்கள் மலரில் வெளியானத���)\nகையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின் read more\nசிறுகதை agriculture தினமலர்-பெண்கள் மலரில் வெளியானது\nஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகள் கார்– மோட்டார் சைக்கிளில் ... - மாலை மலர்\nOneindia Tamilஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகள் கார்– மோட்டார் சைக்கிளில் ...மாலை மலர்பாரதீய ஜனதா பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் read more\nசிறுகதை ” விடிந்தால் தேரோட்டம் “\nமணி 06.45. கதிரவன் முழுவதாய் மறைந்துவிட்ட மாலைநேரம். தூங்குமூஞ்சி வாகைமரங்களின் இலைகள் எல்லாம் மூடி உறங்கதொடங்க read more\nசிபிஐக்கு தன்னாட்சி : உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரிக்கை ... - தினமணி\nதினமணிசிபிஐக்கு தன்னாட்சி : உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரிக்கை ...தினமணிசிபிஐக்கு தன்னாட்சி அளிப்பது தொ read more\nஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைக read more\nமோடி என்ன தவறு செய்தார்: ராஜ்நாத் கேள்வி - தினமலர்\nதினகரன்மோடி என்ன தவறு செய்தார்: ராஜ்நாத் கேள்விதினமலர்பாட்னா: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்ன தவறு செய்தா read more\nமத்திய அமைச்சரவை மாற்றம்: 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு - தினமணி\nதினமணிமத்திய அமைச்சரவை மாற்றம்: 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்புதினமணிபுதிதாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச read more\nசிறுகதை மூட நம்பிக்கை முக்கிய செய்திகள்\nஒரிசா வாலிபர்கள் கைது - மாலை சுடர்\nஒரிசா வாலிபர்கள் கைதுமாலை சுடர்சென்னை, ஜூன்.14: பிரபல ஜவுளி கடை நிறுவனத்தில் கள்ள நோட்டு ரூபாய் மாற்ற முயன்றதாக read more\nபிரபல ரவுடிக்கு ஓட ஓட வெட்டு - தினமலர்\nInneram.comபிரபல ரவுடிக்கு ஓட ஓட வெட்டுதினமலர்சென்னை:நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ரவுடியை, மர்ம கும்பல், ஓட ஓடசரமாரி read more\nசிறுகதை புனைவு பிரபு பேசுகிறான்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பா�� உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nகல்யாணச்சாவு : பினாத்தல் சுரேஷ்\nபுகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா\nகோழியின் அட்டகாசங்கள்-3 : வெட்டிப்பயல்\nஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை : இரா. வசந்த குமார்\nமனையியல் : இரா. வசந்த குமார்\nசெல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து : Snapjudge\n : கொங்கு - ராசா\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/everyday-eating-papaya-have-so-many-medicinal-properties-119020500026_1.html", "date_download": "2019-02-18T20:38:13Z", "digest": "sha1:P5QB5R5IYMPTFVJUP7CZ7P7S73LSAJBT", "length": 13098, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினமும் பப்பாளி சாப்பிடுவதால் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினமும் பப்பாளி சாப்பிடுவதால் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா...\nநாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம��� சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.\nபப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.\nநன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். இளமைப் பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது.\nபப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வரக் கல்லீரல் வீக்கம் குறையும். உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nபப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.\nபப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.\nதலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனை இனி இல்லை....\nபெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை எப்படி போக்கலாம்....\nமருத்துவ தன்மை அதிகம் உள்ள வெட்டிவேர் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...\nவெண்டைக்காய் ஊற வைத்த நீர் குடிப்பதால் என்ன பயன்கள் தெரியுமா....\nசளி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் பூண்டு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவ��த்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/religion/astrology/remedy/", "date_download": "2019-02-18T20:39:20Z", "digest": "sha1:WJAUIIEG3HFD544JTQO4OPXGLLCZHQ77", "length": 15046, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Astrological Remedies in Tamil | Tamil Astrology Solutions | Remedies of Vedic Astrology | தோஷ‌ம் | ப‌ரிகார‌ம் | பூஜைக‌ள் | குழ‌ந்தை‌ப் பேறு", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...\nராகு தோஷம்: ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் எதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை ...\nகாசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்....\nகாசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை ...\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ...\nஎல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா...\nஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். ...\nவிபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...\nகோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் ...\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nவிநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில ...\nநாளை கிரகணத்தின் போது டி.வி பார்க்க கூடாது – ஆன்மீக குருஜி மதாஜி பேட்டி (வீடியோ)\nநாளை ஏற்படும் சந்திரகிரஹணம் ஏற்படும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என ஆன்மிக குருஜி ...\nசந்தி�� கிரகணத்தின் போது செய்யக்கூடாதவைகள் என்ன...\nவானிலே சிவப்பு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஜூலை 27ஆம் தேதியன்று ...\nகுலதெய்வ சாபத்திலிருந்து விடுபட- பரிகாரங்கள்\nகுலதெய்வ சாபத்திலிருந்து விடுபட என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை காண்க\nநம் வீட்டிலிருந்து திருஷ்டி தோஷம் போக்க\nவீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு ...\nபைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nதவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி ...\nநமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.\nஇந்த கடவுளை வணங்கினால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்\nசூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ...\nவிநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து ...\nஅமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் ...\nராகு-கேது பெயர்ச்சி; அனைத்து ராசிகளுக்கான பரிகாரங்கள் - 27.7.2017 முதல் 13.2.2019 வரை\nமேஷம்: (பரிகாரங்கள்) - செவ்வாய்க்கிழமை தோறும் மாரியம்மன் சந்ததியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது ...\nநமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.\nஇன்றைய கிரக நிலைகள் மற்றும் ராசி பலன்கள் குறித்து ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் அவர்கள் ...\nஇன்றைய கிரக நிலைகள் மற்றும் ராசி பலன்கள் குறித்து ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் அவர்கள் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/madurai/page/160?filter_by=random_posts", "date_download": "2019-02-18T20:09:49Z", "digest": "sha1:V4RZU5QMP2N5JHHIFVOAOUQMEJFOKGRC", "length": 8703, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரை | Malaimurasu Tv | Page 160", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nபெரியகுளம் அருகே ஓ.பி.எஸ்க்கு சொந்தமான கிணறு பொதுமக்களுக்கு சுமூகமாக ஒப்படைக்கப்பட்டது.\nகம்பம் அருகே இருந்த கடைகள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அப்புறப்படுத்தியதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nகட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக தேனி காவலர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\n2018ம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது\nதமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நடவடிக்கை : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிடக்கோரி, அலங்காநல்லூரில் விடியவிடிய போராட்டம். அசம்பாவிதங்களை தவிர்க்க இன்று காலையில் அனைவரையும்...\nசிவகாசி தீப்பட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள்...\nவேதா இல்லத்தை நினைவிடமாக அமைப்பது சட்டப்படி செல்லும் என்றால் அதனை நினைவிடமாக அறிவிக்கலாம் என்று...\nசெம்மரக்கட்டைகளை மலேசியா கடத்த முயன்றது அம்பலம் : 3 கோடி ரூபாய் மதிப்பிலான...\nஜல்லிக்கட்டு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரை மற்றும் தேனி...\nஇயற்கை மரணம் அடையும் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...\nதமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு | பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..\nதிண்டுக்கல் அருகே தம்பதியரை கட்டிபோட்டு 70 பவுன் நகைகளை மர்மநபர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை...\nதிருவரங்கம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு நிதியுதவி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.twipu.com/SuDLX", "date_download": "2019-02-18T20:50:21Z", "digest": "sha1:HTUHXBK2JTZQL4YONRFX7DDNJL4WE3HW", "length": 10960, "nlines": 219, "source_domain": "www.twipu.com", "title": "~ - @SuDLX Twitter Profile | Twipu", "raw_content": "\nஆக்சுவலி கேஜிஎப் முழுக்க வட தமிழ்நாட்டுலருந்து புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்களால நிறைஞ்சு உருவான ஊர். பீம்ஜி மாம்ஸ் இந்த ஃபர்னிச்சர்ல கைவெக்காம விட்டதே ஆச்சரியம் தான்.\nகமல் மாம்ஸ் நவ் : இவுனுவளுக்கு எம்மேலலாம் ஒண்ணியும் பாசம் கெடையாது... மாப் போட ரோசா இல்லாதகண்டி எல்லாப்பக்கமும் நக்கீனு ஒரு ரொட்டேசன்ல இங்கயும் வந்துருக்கானுவோ 😂\nஇவ்வளவு பேசுறியே யார்தான் சிஎம்மா வரனும்ன்னு கேட்டிங்கன்னா நான் ரஜினிம்பேன் போட்ட ட்விட்டுக்கு எல்லாம் சேர்த்து மூஞ்சு மேல துப்பிட்டு போவிங்க அதனால தான் அத நான் வெளில சொல்லிக்கிறதில்ல\nபூவே துணியும் போது பூவுக்குள் நுழைகிற வண்டு நான் துணிய மாட்டேனா\n`ரஜினி பற்றிப் பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்\nமானத் தமிழ்ப்பிள்ளைகள் கராத்தே அண்ணனுக்கும் ஒரு பாயாசத்தை போட்டுவிடலாமே\nநம்ம ஆளு மாதிரி கால நக்கி சிஎம் ஆகிருந்தாலும் பரவால்ல... ஓட்டுவாங்கி ஜெயிச்ச சிஎம்ம காக்கானுலாம் கவர்னர் திட்டுறது ரொம்ப ஓவர்\nகிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் @ikamalhaasan\nஇப்போ உங்களுக்கு வெட்கமா இல்லையா @ikamalhaasan🤔 இனிமேலாவது உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை பேசுங்க😇 நீங்க தான் ஒத்துக்குறீங்களே நீங்க சின்ன பையன்னு, வாங்க எங்க மாணவர் அணியில ரெண்டு சின்ன பொடியங்கள அனுப்பி உங்களுக்கு டியூஷன் எடுக்கசொல்றோம்😇 இப்போ இது வேற - #KamalPlebisciteCall 🙄\nஅட கிறுக்கு கூதிகளா 2016ல உள்ளாட்சி பிரதிநிதிக பீரியடு முடிஞ்ச பின்னாடிதான் கிராமசபைகள் முறையா நடக்கலைனே பஞ்சாயத்து. 2008 -16 ஏன் போடலையாம்...அதான் கவர்மெண்டே நடத்துச்சேடா அப்பறம் ஏன் கட்சி தன��யா நடத்தப்போவுது\n😄 இந்தி நடிகனுக தேசபக்தில நாயி மூத்திரம் போக\nகமல் திமுகவை திட்டுவதில் எந்த வருத்தமும் தேவையில்லை. திமுகவை ஆதரித்தோ எதிர்த்தோதான் 50 ஆண்டு அரசியல் இருந்திருக்கிறது. ஆனா மய்யம்னு சொல்லிக்கொண்டு பாஜகவை எதிர்க்க துணிவில்லாமல் இருக்கும் அவரை பார்க்க பரிதாபமே ஏற்ப்படுகிறது #கமல்ஹாசன்\nஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\n😂 உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்னா\nவக்காலி... மெனக்கெட்டு எடிட் பன்னியிருக்கானுங்க 😂😂😂😂\nதிமுகவாவது பலவருசம் ஆண்ட கட்சி... ஆனா முகதாட்சண்யம் கூட இல்லாம சாட மாடையா ரஜினிய ஓட்டுறதுலருந்துலாம் ஒரு விசயம் தான் புரிஞ்சுக்க முடியுது. இதுக்கு பேரு எச்சியத்துப்பி வம்பிழுக்கறது. தேர்தல் கூட்டணிக்கு நாயும் கூட சீந்தாததால வந்த Frustration.\nமாங்காய்ஸ், டம்ளர்ஸ் போன்ற சிறு கட்சிகள்தான் இப்பிடி எங்க திட்ட வரைவ காப்பியடிச்சிட்டாங்க, மாதிரி பட்ஜெட்ட காப்பியடிச்சிட்டாங்கனு அப்பப்ப ஒப்பாரி வெக்கறது வழக்கம். ஏண்டா அப்பிடியே உன் ஐடியா நல்லதுனு பெரிய கட்சி செயல்படுத்துனா அதுக்கு சந்தோசம் தான படணும் நீ\nஎதிர்க்கட்சியா எதாவது ஒரு விதத்துல மக்கள சந்திச்சு பேசற கூட்டத்துக்குதான் பேரு வித விதமா வெச்சிக்கறது. இதுல காப்பியடிச்சிட்டான் ஓப்பியடிச்சிட்டான் ஒப்பாரி வெக்கறதெல்லாம் சின்னப்புள்ளத்தனமான வேல அவ்ளோதான். எவன் நடத்துன கூட்டத்துலயும் சொந்த மைலேஜ தவிர வேற பிரயோசனம் கிடையாது.\nஅதான் \"கிராமசபை கான்செப்ட் ஒன்றும் நான் கண்டுபிடித்தது அல்ல\"னு அந்த வீடியோவிலயே தெளிவா சொல்றாப்லயே.. அப்புறமும் ஏன் நமது மூளைவீங்கி பாய்ஸ், கிராமசபை கூட்டம் என்பது கமல் கண்டுபிடித்தது அல்ல என மொரட்டு காமிடி பண்ணிக்கொண்டிருக்கிறதுகள்\nநீ கண்டுபிடிக்காதத ஏண்டா காப்பியடிச்சனு வேற மூக்க சிந்துறனு தான் கேக்கறாய்ங்க... திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் மாப் போடுறதுன்றது நல்ல கொள்க 😂😂😂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46946", "date_download": "2019-02-18T20:51:17Z", "digest": "sha1:LCNX4FND4F6LSHC6RMPRQEMISMTNV7GH", "length": 9004, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "\"மஹிந்த - மைத்திரி கூட்டணி பாரிய சவாலை ஏற்படுத்தும்\" | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n\"மஹிந்த - மைத்திரி கூட்டணி பாரிய சவாலை ஏற்படுத்தும்\"\n\"மஹிந்த - மைத்திரி கூட்டணி பாரிய சவாலை ஏற்படுத்தும்\"\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி, ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே தேர்தல்களை எதிர்கொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மஹிந்த -மைத்திரி கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.\nமஹிந்த மைத்திரி ரணில் சவால்\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்���ும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/13/in-venezuela-case-will-india-overcome-americas-economic-sanctions-013529.html", "date_download": "2019-02-18T20:32:46Z", "digest": "sha1:PCVVJDMQXB2UHYEPFC6PEPWB3SUJZY7Q", "length": 25593, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் அமெரிக்காவுக்கு ஆப்படிக்குமா இந்தியா..? தடை அதை உடை, புது சரித்திரம் படை..! | in Venezuela case will India overcome Americas economic sanctions - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் அமெரிக்காவுக்கு ஆப்படிக்குமா இந்தியா.. தடை அதை உடை, புது சரித்திரம் படை..\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆப்படிக்குமா இந்தியா.. தடை அதை உடை, புது சரித்திரம் படை..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\n ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nமோடி அளித்த இந்த வாக்குறுதியும் பொய்தானா\nமோடிஜி, நவம்பர் 04-க்கு மேல ஈரான் கிட்ட எண்ணெய் வாங்குனா... ட்ரம்போட கோவத்துக்கு ஆள் ஆவீங்க\nமோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...\nஆதார் த���ல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar.. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nஇந்தியா பெரிய அளவில் ஈரான் நாட்டு கச்சா எண்ணெய்யைத் தான் நம்பி இருக்கிறது.\nசமீபத்தில் தான் ஈரானே முன் வந்து எங்களுக்கு டாலரில் காசு கொடுக்க வேண்டாம், இந்திய ரூபாயில் எங்களுக்கான காசை வாங்கிக் கொள்கிறோம் என்றது.\nஅப்படி அதிகப்படியான இந்தியா ரூபாய் வேண்டாம் என்றால் எங்களுக்குத் தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறோம் என்றது.\nஈரான் நாட்டைத் தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய்க்கான காசை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு அமெரிக்க டாலர் சுமை கொஞ்சம் குறையும். அப்படிஒருவேளை தனக்கு இந்திய ரூபாய் வேண்டாம் என்றால் பழங்காலத்து பண்டமாற்று முறைப்படி (Barter System) கச்சா எண்ணெயை விற்று விட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஉலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்து உலகப் புகழ் பெற்ற ஹூகோ சாவேஸ் 2013-ல் காலமானார். அவருக்குப் பின் அதிபராக பதவி ஏற்ற நிகோலஸ் மதுரோ மீது விமர்சனங்கள் எழுந்தன.\n2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். அப்போதும் அவர் மீதான விமர்சனங்கள் ஓய வில்லை. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து தான் மதுரோ வெற்றி பெற்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மத்திய அரசியல் நிலையற்ற தன்மை வேறு நிலவுவதால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாமல் திணறுகிறார்கள் ஆட்சியாளர்கள். மதுரோவுக்கு எதிரானவர்கள், தொடர்ந்து போராடுகிறார்கள்.\nஇது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, வெனிசுலா நாட்டின் எதிர்கட்சி தலைவரான கைடோ, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு ஒரு தனி அரசை நடத்தி வருகிறார். வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் உலக அரங்கி��் வேண்டுகோள் வைத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளால் வெனிசுலாவில் குழப்பங்கள் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.\nஇத்தனை குழப்பங்களுக்கு நடுவில் தான், அமெரிக்கா, வெனிசுலா மீது கடந்த மாதம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதில் வேடிக்கை என்ன என்றால், வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த நாடு அமெரிக்கா தான். இப்போது தங்களின் மிகப் பெரிய எண்ணெய் வாங்கும் நாடான அமெரிக்காவே தங்கள் மீது பொருளாதார தடை விதித்திருப்பதால் வெனிசுலா தவித்து நிற்கிறது.\nஅமெரிக்கா போலவே ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா மீது தடையை விதித்துள்ளன. இதனால் வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.\nஅமெரிக்காவின் தடை இருக்கின்ற போதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதை சர்வதேச அளவில் பெரிதாக பேசப்பட்டாலும் நாளடைவில் அமைதியானது அமெரிக்கா. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் எண்ணெய்க்கான காசை செலுத்தி வருகிறது இந்தியா. இதேபாணியில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா முன் வந்துள்ளது.\nஇதற்காக வெனிசுலா அரசின் எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ, இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் டாலருக்கு வேலையில்லாமல் இந்திய ரூபாய் மதிப்பிலேயே கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு விவகாரத்திலும் இந்தியாவுக்கு சிக்கல் இல்லை. அதுபோலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெனிசுலாவுக்கும் கொஞ்சம் பொருளாதார ரீதியாக உதவி கிடைக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் இந்தியாவின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய���திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..\nபாஜகவின் LED பல்புகளால் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் மிச்சம் பிடித்திருக்கிறோம்..\nமாதம் 3,000 ரூபாய் அரசு பென்ஷன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடையாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/2", "date_download": "2019-02-18T21:28:10Z", "digest": "sha1:EVZ3SDZS6D3FAD3VHARTLGKHOQSMKMXY", "length": 10140, "nlines": 347, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம்\nசெம்ம போத ஆகாத திரை விமர்சனம்\nடிராபிக் ராமசாமி திரை விம��்சனம்\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nகோலி சோடா 2 திரை விமர்சனம்\nஒரு குப்பை கதை திரை விமர்சனம்\nDeadpool 2 திரை விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்\nநடிகையர் திலகம் - திரை விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்\nBharat Ane Nenu திரை விமர்சனம்\nஏண்டா தலையில எண்ண வெக்கல திரை விமர்சனம்\nகலகலப்பு 2 திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/nov/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2816561.html", "date_download": "2019-02-18T21:25:48Z", "digest": "sha1:QZ5YCFMS3UY23INRQ257PEWLS4GGRSI7", "length": 23988, "nlines": 171, "source_domain": "www.dinamani.com", "title": "கடலுக்கு மேலே கனல்...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nBy DIN | Published on : 28th November 2017 11:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடவுள் ஷெர்லாக்ஹோம்ஸை நோக்கி, \" இதோ இங்கே ஆயிரக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள் நான் படைத்த \"ஆதாம்' வடிவிலும், பெண்கள் எல்லோரும் \"ஏவாள்' வடிவிலும் இருக்கிறார்கள். இவர்களில் என்னால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அவர்களை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா\nஇந்தக் கதையைச் சொல்லிக்கொண்டு வந்த செழியன்' \"ஷெர்லாக் ஹோம்ஸ் அவர்களைக் கண்டுபிடித்தாரா எப்படிக் கண்டுபிடித்தார் தெரியுமா\nஎங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் ஆச்சரியத்தோடு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோமே தவிர, இதற்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை.\nஉடனே தமிழ்மணி, \"ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிற இளைஞர்கள் எல்லாம் கொஞ்சம் யோசிங்கப்பா, ஷெர்லாக் ஹோம்ஸ்தான் அறிவாளியா\nஎழுத்தாளர் தமிழ்வாணன், சங்கர்லால் என்ற நுட்பமான அறிவு மிகுந்த துப்பறியும் பாத்திரத்தைப் படைத்திருப்பாரே அவர் கதைகளைப் படித்திருக்கிறீர்களா\n\"ஏன் சமீபகாலத்தில் நம்மோடு வாழ்ந்த எழுத்தாளர் ச��ஜாதா, கணேஷ், வசந்த் என்கின்ற துப்பறிவாளர்களைத் (DETECTIVES) தம் கதைகளில்\nஅறிமுகப்படுத்தியிருப்பாரே, அந்தக் கதைகளை யாராவது படித்திருக்கிறீர்களா'' என்று நானும் கேட்டேன்.\nஇளைஞர்கள் ஒருவருக்கொருவர் கூடிப் பேசினார்கள். ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் \"ஐபேடுக்குள்' புகுந்தார்கள். மீசைக்காரர் என்ன செய்வது என்று\nதெரியாமல் மீசையை முறுக்கிக் கொண்டு பரபரப்பாக இருந்தார்.\nதமிழையா என்னைப் பார்த்து மெதுவான குரலில், \"ஐயா இவர் கேட்கிற கேள்விக்குப் பதில்சொல்ல முடியாது போலிருக்கிறதே, திருவிளையாடல் புராணத்தில்\n\"பலியேந்திய படலம்' பகுதியில் வரும் மர்மம் போலல்லவா இருக்கிறது'' என்று கேட்டார். \"அந்த மர்மம் என்ன'' என்று மீசைக்காரரும் மெதுவான குரலில்\n\"மொதல்ல இந்த மர்மத்தைக் கண்டுபிடிப்போம், அப்புறம் அந்த மர்மத்துக்குப் போவோம்'' என்று தமிழையா, மீசைக்காரருக்குச் சமாதானம் சொல்லிக்\nகொண்டிருக்க, செழியன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, \"சரி உங்களுக்குக் கொடுத்த நேரம் முடிந்தது. நானே சொல்லட்டுமா\n\"ஷெர்லாக் ஹோம்ஸ் கடவுள் கேட்ட கேள்விக்கு விடை சொல்லும் முன்பாக, அந்த மனிதர்களை எல்லாம் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தாராம்.\nசட்டென்று ஆண்கள் பகுதியில் இருந்த ஓர் ஆணையும், பெண்கள் பகுதியில் இருந்த ஒரு பெண்ணையும் சுட்டிக்காட்டி இவர்கள்தான் நீங்கள் முதன்முதலில்\nபடைத்த ஆதாமும், ஏவாளும் என்றாராம். கடவுளே கைதட்டி \"சபாஷ்' என்றாராம்'' என்று செழியன் சொல்லிமுடித்தார்.\n ஷெர்லாக்ஹோம்ஸ் அவர்களை எப்படிக் கண்டுபிடித்தார்'' என்று ஆர்வமாய் கேட்டார் மீசைக்காரர். செழியன் சொன்னார், \"கடவுளால்\nபடைக்கப்பட்ட ஆதாமுக்கும், ஏவாளுக்கும் மட்டும் தொப்புள் இருக்காது, மற்றவர்கள் அத்தனை பேரும் தாய் வயிற்றில் பிறந்து இறந்தவர்கள். ஆதலால்\nஅவர்களுக்குத் தொப்புள்கொடி உண்டு. இப்படித்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டுபிடித்தார் என்று அவரைப்பற்றி புகழ்ந்து சொல்லும் கதைகள் உண்டு'' என்று\nஹெட்போன் பாட்டி \"எக்ஸலண்ட்' குழந்தைகளைப் பெறுகிற பெண்களாகிய நாங்கள் கூட இதை மறந்து போனோமே\nஉறவு. பள்ளிகொண்ட பெருமாளாகிய திருமாலின் தொப்புள்கொடியில் தாமரை மலரில்தானே பிரம்மன் தோன்றினான். நீங்கள் சொன்னது ஆச்சரியமான\nவிஷயம்தான்'' என்று பெரு��ிதமாகச் சொன்னார் ஹெட்போன் பாட்டி.\nபின்னிரவு நேரம் தொடங்கியது. கடற்காற்று திசைமாறி வீசத் தொடங்கியது. ஊர் உறங்கும் நேரம் அது. ஆனாலும் நாங்கள் அத்தனைபேரும் விழித்திருந்தோம்\nஎன்றால், அதற்குக் காரணம் அது அறிஞர்கள், இளைஞர்கள் நிறைந்த, குழந்தைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலாக இருந்ததுதான் காரணம்.\nதமிழ்மணி மெதுவாக எழுந்து, \"சரி நாம் அனைவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். நாளை அதிகாலை உணவை முடித்துவிட்டு நாம் புறப்பட\nவேண்டியிருக்கும். நாம் வந்த படகினை நான் வரச்சொல்லி இருக்கிறேன்'' என்று அவர் சொல்ல எல்லோர் முகத்திலும் லேசான கவலையிருந்தது. அப்போது\nஅந்தப் பேத்தி \"அங்கிள், நாம இந்த புஃல் நைட் தூங்காம இருந்தா என்ன ஐ வான்ட் டு ஸீ (SEE) த சன் ரைஸ் ஆன் த ஸீ (SEA)\" என்றது ஆர்வமாக.\n\"ஓ, பென்டாஸ்டிக் ஐடியா, ஷி (SHE) வான்ட்ஸ் டு ஸீ (SEE) த சன்ரைஸ் ஆன் த ஸீ (SEA)'' என்று ஆங்கிலத்தில் அடுக்கு மொழியாய்ச் சொல்ல அத்தனை பேரும் கைதட்டி மகிழ்ந்தோம்.\n\"எனக்கும் அதுதான்யா ஆசை, இனி எப்ப எல்லாரும் இது மாதிரி ஒண்ணா சேரப்போறோம் நான் யார்ட்ட இவ்வளவு கேள்வி கேட்கப்போறேன், எனக்கு உங்கள\nமாதிரி யார்தான் இப்படி மகிழ்ச்சியோடு பதில் சொல்லப் போறாங்க, அதுனால விடியிற வரைக்கும் கண் முழிச்சாத் தப்பு ஒண்ணும் இல்லையா'' என்று\nஅதுவரை அவரைக் கேலி செய்துகொண்டிருந்த இளைஞர்கள் கூட, இந்த வார்த்தையால் சற்றே கலங்கித்தான் போனார்கள். \"இவுங்கள்லாம் தூங்காம\nமுழிக்கலாம்ன்னு சொல்றப்ப, நாங்க மட்டும் தூங்கவா போறோம் நடுநிசிக் காட்சிய நாலு மைல் நடந்து போய் பார்த்த நல்லவங்க நாலுபேர் எங்களோட உண்டு, மிட்நைட் மசாலாவ விடியக்கால வரைக்கும் கண் முழிச்சுப் பார்த்துட்டு மறுநாளு விடிய விடிய தூங்கின வீரர்களும் எங்களோடுதான் இருக்கிறாங்க, கண்முழிக்க நாங்க ரெடி, நீங்க ரெடியா நடுநிசிக் காட்சிய நாலு மைல் நடந்து போய் பார்த்த நல்லவங்க நாலுபேர் எங்களோட உண்டு, மிட்நைட் மசாலாவ விடியக்கால வரைக்கும் கண் முழிச்சுப் பார்த்துட்டு மறுநாளு விடிய விடிய தூங்கின வீரர்களும் எங்களோடுதான் இருக்கிறாங்க, கண்முழிக்க நாங்க ரெடி, நீங்க ரெடியா'' என்று கோமாளி சவால் விட்டார்.\nஅப்போது கடலுக்கு நடுவே திடீரென்று நெருப்பு ஜுவாலை போல ஓர் உருவம் பறந்து பின் சுழன்று மறைந்தது. அதைப் பார்த்த அத்��னை பேரும் திடுக்கிட்டுப்\n\"ஐயோ, கடல் பிசாசு'' என்று ஓர் இளைஞர் சத்தமிட,\n\"வாவ், வாட் எ பென்டாஸ்டிக் ஸீ (SEA) கோஸ்ட்'' என்று பேத்தி கத்த, மற்றவர்களும் அதை வியப்போடும், பயத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தோம்.\n\"கேப்டன் ஐயா, உங்ககிட்ட துப்பாக்கி இருந்தா அதச் சுடுங்க'' என்று ஒருவர் கத்தினார். அப்போது கடல்சார் பொறியியல் பேராசிரியர், \"சற்று நேரம் அமைதியாக\nஇருங்கள். அது பேயும் இல்லை, பூதமும் இல்லை'' என்றார்.\n\"ராத்திரி பூரா தூங்காம இருக்கணும்னு நெனச்சது உண்மைதான், அதுக்காக பூதத்தோடையா முழிச்சுருக்கணும், அது என்ன சாப்பிடும்னு தெரியலையே, இன்னிக்கு\nஅது விரதமா இருந்தாப் பரவாயில்லை'' என்று ஒருவர் புலம்பத் தொடங்கினார்.\nநானும் தமிழையாவும் கூட சற்றே பதறித்தான் போனோம். \"சதுப்பு நிலங்களில் பூமிக்கடியில் இருக்கும் எரியும் தன்மையுள்ள காற்று எரிவாயுவாக வேகமாக\nவெளியேறி நெருப்பு ஜுவாலையாய் பற்றி எரியும் என்பதை நான் படித்திருக்கிறேன்'' என்று தமிழையாவிடம் மெதுவாகக் கிசுகிசுத்தேன். உடனே அவரும், \"ஆமாம்\nஐயா, பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்தில் கோடியக்கரை எனும் கடற்கரை பகுதியில் பூங்குழலி, கதாநாயகனாகிய வந்தியத்தேவனுக்குத் தன் காதலர்களைக்\nகாட்டுவதாக நள்ளிரவில் கூட்டிச்சென்று சதுப்புநிலபூமியில் இருந்து புறப்பட்டு வெளிவரும் தீ ஜுவாலைகளைக் காட்டுவாள். ஆனால் இது கடலுக்கு நடுவே\n'' என்று அவரும் சற்றே யோசித்தபடி கேட்டார். அந்தக் காட்சியால் பதட்டப்படாமல் இருந்தவர்கள் மீசைக்காரர், அங்கிருந்த மீனவ\nநண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சில வயதான பெரியவர்கள் போன்றவர்கள்தான்.\nஹெட்போன் பாட்டி மெதுவாக கடல்சார் பொறியியல் பேராசிரியரைப் பார்த்து \"அது கடல்பூதம், பேய் என்றெல்லாம் இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே,\n எனக்கே ஒரு கணம் நடுக்கம் ஏற்பட்டுவிட்டதே காடுகளில் வனமோகினிகள் இருப்பதைப் போல மலைப்பகுதிகளில் கொல்லிப்பாவை\nஎன்னும் உயிர்களை அழிக்கும் கானகப்பேய் இருப்பது போல இதுவும் கடல்பேய் தானோ நீங்க படிச்ச பேராசிரியர். உங்களாலதான் சொல்லமுடியும்'' என்று\nஅப்போது தமிழ்மணி, \"பேராசிரியர் விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லட்டுமா\nஎன்று கவிஞர் வைரமுத்து தனது \"தண்ணீர் தேசம்' நாவலில் இந்தக் கடல்பேயைப் பற்���ி சொல்லியிருப்பார். இனி இதற்கான விளக்கத்தை நம் பேராசிரியர்\n'' என்று கேட்டுக் கொண்டார்.\nஉடனே கடல்சார் பொறியியல் பேராசிரியர், \"அது உண்மையில் பேய் அல்ல. கடல் பேயும் அல்ல, \"நாட்டிலூக்கா ...' என்று அவர் தொடங்க, கூட்டத்தில் இருந்த\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/money/01/206728?ref=ls_d_others", "date_download": "2019-02-18T21:09:01Z", "digest": "sha1:IMMHLZUHHMUBEFSPTABJ7GDXI55E2MZZ", "length": 7745, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்\nவர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான பணம் பேணப்பட்டு வந்தால் மாதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 மாதங்களில் கணக்கு மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயிரம் ரூபாவிற்கும் குறைந்தளவில் மீதியை பேணும் வங்கிக் கணக்குகளை நடாத்திச் செல்வதில் நிலவி வரும் நெருக்கடி நிலைமையே இதற்கான காரணம் என வர்த்தக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஇடைநடுவில் பணம் வைப்புச் செய்தால் வழமை போன்று கணக்கு பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16339", "date_download": "2019-02-18T21:14:28Z", "digest": "sha1:MVIKQY7NDM6QOIEHZ4D6KVV7MQVO4IW4", "length": 7041, "nlines": 50, "source_domain": "battinaatham.net", "title": "பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் தேர் Battinaatham", "raw_content": "\nபல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் தேர்\nகிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த இரத உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nகடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் இன்று காலை இரத உற்சவம் நடைபெற்றது.\nஇலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் உருவாக்கப்பட்டு அண்மையில் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nஇன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.\nஅதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்ச பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள்,ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nஇராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலய��் இருந்துவருகின்றது.\nஅனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.\nஇத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை சனிக்கிழமை காலை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17093-Suvasini-Pooja-Periyavaa", "date_download": "2019-02-18T20:32:10Z", "digest": "sha1:7OBVTHHUHKQWYEJQJUIWRSCBHGH7WDZR", "length": 10683, "nlines": 223, "source_domain": "www.brahminsnet.com", "title": "Suvasini Pooja - Periyavaa", "raw_content": "\nதேவையை யார் அறிவார் தெய்வம் ஒன்றே அறியும்\nகாஞ்சிபுரத்தில் ஸ்ரீசக்ர நாயகியாக வீற்றிருக்கும் காமாட்சியம்மன் கோவிலில், நவாரத்திரி விழா ஏக தடபுடலாக நடக்கும். விழாவைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் இருந்து கோபு (80), லலிதா (75) என்ற முதிய தம்பதியர் நவராத்திரியை ஒட்டி, அம்பாளைத் தரிசிக்க வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தனர். அம்பாள் சன்னிதியை நெருங்கிய போது, அங்கே சுவாசினி பூஜைக்கு (தம்பதி பூஜை) ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தனர்.\nலலிதா அம்மையார் தன் கணவரிடம், \"ஏங்க பார்த்தீங்களா இந்த தம்பதிகளெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க அம்பாள் சன்னிதி முன்னாடி அமர்ந்து பூஜை செஞ்சுக்கப் போறாங்க. நமக்கு இவ்வளவு வயசாயிடுச்சு அம்பாள் சன்னிதி முன்னாடி அமர்ந்து பூஜை செஞ்சுக்கப் போறாங்க. நமக்கு இவ்வளவு வயசாயிடுச்சு இருந்தாலும், நமக்கு இந்த கொடுப்பினை இல்லை பாருங்க இருந்தாலும், நமக்கு இந்த கொடுப்பினை இல்லை பாருங்க\nகோபி தன் மனைவியிடம், \"சரி...விடு... யார் யாருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ, அது தான் நடக்கும். இதை நெனச்செல்லாம் வருத்தப்படாதே. அம்பாளை தரிசிச்சுட்டோம் இல்லையா அது ஒண்ணே இந்த நவராத்திரியில் கெடச்ச பெரிய பாக்கியம்,\" என்று ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றார்.\nஅம்பாள் தரிசனம் முடிந்ததும் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று, மகாபெரியவரைத் தரிசிக்க வரிசையில் சென்றனர். இவர்கள் முறை வந்ததும், பெரியவர் ஆட்காட்டி விரலால் அவர்களை அழைத்தார். அவர்கள் பெரியவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றனர்.\n\"நேரா காமாட்சி கோவிலுக்கு போங்கோ அங்கே நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரி இருப்பார். அவரைப் போய் பாருங்கோ அங்கே நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரி இருப்பார். அவரைப் போய் பாருங்கோ\n இப்ப தான் நாங்க அம்பாள் தரிசனம் முடிச்சு அங்கிருந்து வர்றோம்,\" என்றனர்.\n இன்னொரு தடவை போங்க, நான் சொன்னதை செய்யுங்கோ,\" என்றார்.\nதம்பதிகளும் உடனடியாக கோவிலுக்குச் சென்று, சாஸ்திரிகளைப் பார்த்தனர். பெரியவர் அனுப்பி வைத்த விபரத்தை எடுத்துச் சொன்னார்கள்.\nராமச்சந்திர சாஸ்திரிகள் அவர்களிடம், \"சரியான நேரத்துக்கு தான் பெரியவர் உங்களை அனுப்பி வச்சிருக்கார். சுவாசினி பூஜைக்கு ஒரு தம்பதி குறையுது. யாரை தேர்வு செய்றதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதற்குள் பெரியவரே உங்களை அனுப்பி வச்சுட்டார்,\" என்றார்.\nதம்பதிகளுக்கோ பரமானந்தம்... வானில் பறப்பது போல் பரவசநிலை அடைந்தனர். 'தங்கள் ஆதங்கம் எப்படி மகாபெரியவருக்கு தெரிந்தது... எல்லார் உணர்வையும் அறிந்த ஞானியாக இருக்கிறாரே' என்று உணர்ச்சிவசப்பட்டனர்.\nதம்பதி பூஜையில் ஒருவராக அவர்களும் அமர்த்தப்பட்டனர். பூஜை முடிந்து மீண்டும் பெரியவரை தரிசிக்க ஓடினர்.\n\"என்ன... நீங்க நினைச்சது போல் சுவாசினி பூஜை ஆச்சா...\" என்று பெரியவர் கேட்கவும், தங்கள் தேவையை நிறைவேற்றிய, அந்த மனித தெய்வத்தின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/3", "date_download": "2019-02-18T21:22:40Z", "digest": "sha1:ZEYNW3FT3YBPRNZGLBIEPGPZXTX2DGO7", "length": 9928, "nlines": 347, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்பட���்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபடை வீரன் திரை விமர்சனம்\nமன்னர் வகையறா திரை விமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா திரைவிமர்சனம்\nபிரம்மா டாட் காம் திரைவிமர்சனம்\nதிருட்டு பயலே-2 திரை விமர்சனம்\nதீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்\nஎன் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்\nஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்\nஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/12042407/Actress-Sexual-Complaint-on-the-Director-with-Me-Too.vpf", "date_download": "2019-02-18T21:22:45Z", "digest": "sha1:GJVHF625QYGG5PBKF444IUF3ZSXYOILU", "length": 11994, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Sexual Complaint on the Director with 'Me Too' || ‘மீ டூ’ மூலம் டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\n‘மீ டூ’ மூலம் டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்\nமீ டூ மூலம் டைரக்டர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து���்ளார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகள் பலர் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி வந்தனர். சில வாரங்களாக அமைதியாக இருந்த மீ டூ இப்போது வங்காள மொழி நடிகை அனுரூபாவின் பாலியல் புகாரால் மீண்டும் பரபரப்பாகி உள்ளது. தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-\nபாவல் இயக்கிய ரொசொகொல்லா படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தபோது நான் சென்று இருந்தேன். ஒருநாள் போனில் எனக்கு குறுந்தகவல் அனுப்பி, நான் ராதிகா ஆப்தே சாயலில் இருப்பதால் அவரது அடுத்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதாக கூறினார். நேரில் சந்திக்கும்படியும் அழைத்தார்.\nநான் மேக்கப் போடாமல் சாதாரண உடை அணிந்து அவரை சந்திக்க சென்றேன். என்னை பார்த்ததும் நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் என்று கணித்தார். திடீரென்று என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நான் அதிர்ச்சியாகி அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன்பிறகு அடிக்கடி போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சி தொல்லை கொடுத்தார்.\nஇந்த குற்றச்சாட்டு குறித்து டைரக்டர் பாவல் கூறும்போது, “அனுரூபா பொய் புகார் கூறியுள்ளார். நான் எடுத்த 4 படங்களில் 100 பெண்களுக்கு மேல் என்னுடன் பணியாற்றி உள்ளனர். இதுவரை யாரும் என்மீது குறை சொன்னது இல்லை. நான் பெண்களிடம் நேர்மையாக நடப்பவன்” என்றார்.\n1. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகை - மீம்ஸ் போட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\nகிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகைக்கு, ரசிகர்கள் மீம்ஸ் போட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.\n2. நாய் கடித்ததற்காக நஷ்ட ஈடு கேட்கும் நடிகை\nநாய் கடித்ததற்காக, நடிகை ரீனா அகர்வால் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.\n3. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\nமிரட்டி படுக்கைக்கு அழைத்தார் என, டைரக்டர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\n4. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கடி\nஅமெரிக்க தேர்தலின்போது நடிகைக்கு பணம் தந்த விவகாரத்தில், டிரம்புக்காக சட்டத்தை மீறி செயல்பட்டதாக அவரது முன்னாள் வக்கீல் ஒப்புக் கொண்டார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. “குறளரசன் மதம் மாறி விட்டார்” - டி.ராஜேந்தர் தகவல்\n2. சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா\n3. 48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்\n4. வெளிநாடுகளில் சாயிஷாவுடன் சுற்றும் நடிகர் ஆர்யா\n5. கார்த்தி படத்தில் 15 நிமிட காட்சி நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2019/01/24133337/1224322/thursday-vratham.vpf", "date_download": "2019-02-18T21:32:16Z", "digest": "sha1:2IVJLK2POFN7FKORGGNAZYYBTYTDQDN7", "length": 3807, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thursday vratham", "raw_content": "\nமகான்களுக்கு விரதம் இருக்க உகந்த வியாழக்கிழமை\nவியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து அவர்களை பூஜிப்பது வாழ்வில் பல்வேறு நன்மைகளை தரும்.\nவியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பது சிறந்த விடயமாகும். குருக்கள் மக்களை நல்வழிப்படுத்தி இறைரீதியான பரிகாரங்களை உபதேசிப்பதால் மகான்களை குருவாக நினைத்து வியாழக்கிழமையில் இந்த விரங்களை அனுஷ்டிக்கின்றோம்.\nமேலும் இந்த விரத அனுஷ்டிப்பின் போது மௌனமாக தியானிப்பதன் மூலம் மனதில் உள்ள கோரிக்கைகளை மகானின் பதம் சமர்ப்பிக்கலாம். சில இஸ்லாமிய தர்ஹாக்களில் வியாழக்கிழமை மிக விசேட தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம், அந்த தர்ஹாவில் ஒரு இஸ்லாமிய மகான் நிச்சயமாக அடங்கி இருப்பார் என்பது ஆகும்.\nமேலும் எமது மனதில் எந்த ஒரு மகானுக்கோ அல்லது சித்தர்களுக்கோ முன்னுரிமை இருந்தால் அவர்களை நினைத்து வியாழக்கிழமைகளில் பூஜப்பது, விரதம் இருப்பது சிறந்த பலனைத் தரும்.\nகர்மவினை போக்கும் மாசி மகம் விரதம்\nதோஷங்களை அகற்றும் ராகு-கேது விரத வழிபாடு\nஇன்று ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந���த வசந்த பஞ்சமி விரதம்\nசகல துன்பங்களும் நீங்க சனி விரத வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16736", "date_download": "2019-02-18T20:57:03Z", "digest": "sha1:E2LBUL7N4GDWXGQ4XJ6KBLFDHE5SXJOJ", "length": 13026, "nlines": 54, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காத்த தமிழர்கள் Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காத்த தமிழர்கள்\n(Basheer Segu Dawood) இன்று (10/09/2018) முன்னாள் பிரதியமைச்சர் பரீட் அவர்களுடைய 33 ஆவது நினைவு நாளாகும். தமிழ், ஆங்கிலம், சிங்களம், அரபு ஆகிய நான்கு மொழிப் புலமையும், தேர்ந்த வாசிப்பும், அரசியலறிவும், வாதத் திறனும் இன்னும் பல தராதரமும்- திறமையும் அமையப் பெற்றிருந்த டாக்டர் பரீட் அவர்களைப் பற்றி நிறைய எழுதியும் பேசியும் உள்ளேன். ஆகவே இவ்வருடம் அவரது காலத்து அரசியலில் தமிழ்- முஸ்லிம் உறவும்- பிரிவும் பற்றி சிறிதாக எழுத விரும்புகிறேன்.\n1977 ஆம் ஆண்டு தொகுதி வாரியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய முஸ்லிம் பெருந்தலைவராயிருந்த பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை மட்டக்களப்பில் தோற்கடித்து பரீட் வெற்றிவாகை சூடியிருந்தார். இவரது இந்த அபார வெற்றியில், ஏறாவூர் முஸ்லிம் வாக்காளர்களுடன் 6000 தமிழ் வாக்காளர்கள் கைகோர்த்திருந்தனர்.\nஅப்போது, மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும். 1970 ஆம் ஆண்டையத் தேர்தலில் மட்டக்களப்பின் இரண்டு உறுப்பினர்களாகவும் தமிழர்களே தெரிவு செய்யப்பட்டனர். 77 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் பரீட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இருக்கமாட்டார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியில் அன்று ஏற்பட்டிருந்த தலைமைத்துவப் பனிப் போரின் நிமித்தமாக இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் அண்ணன் இராசதுரை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திலும், கவிஞர் காசி ஆனந்தன் சூரியன் சின்னத்திலும் போட்டியிட வைக்கப்பட்டனர். அண்ணன் அமிர்தலிங்கத்தின் இந்த முடிவுக்கு இராஜதுரையும், காசியும் ஒப்புக் கொண்டனர். 70 ஆம் ஆண்டு இரண்டு தமிழர் பிரதிநிதித்துவம் கிடைத்த அனுபவத்தைக் கருத்தில் எடுத்து இத்தேர்தலில் நாமிருவரும் வெ��்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இவர்கள் ஒப்புதலுக்கு வந்தனர்.\nஇத்தேர்தலில் இராஜதுரை கேள்விக்கிடமின்றி முதலாவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரீட் 26000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் உறுப்பினராகத் தெரிவானார். காசியானந்தன் 22000 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கு வந்து தோல்வியைத் தழுவினார். பரீட்டுக்கு தமிழர்களின் 6000 வாக்குகள் கிடைக்காதிருந்தால் அவர் வெறும் 20000 வாக்குகளையே பெற்றிருப்பார். இவ்வாறு நிகழ்ந்திருந்தால் இரண்டாவது உறுப்பினராக கவிஞர் காசியே அன்று நாடாளுமன்றுக்குச் சென்றிருப்பார்.\nஎனவே, 1977 இல் மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காத்தவர்கள் தமிழர்களேயாகும்.\nதமிழர்களில் சிறு தொகையினர் பரீட்டுக்கு வாக்களித்தமைக்கு பரீட்டின் குடும்பம் பல்லாண்டுகளாகத் தமிழர்களுடன் நெருங்கிய பாச உணர்வோடு பழகியமையும், பரீட்டின் தந்தை சேர்மன் அவுலியாவின் அடக்கத்தலத்தின் மீது இந்துக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் காரணமாகும். சேர்மன் அவுலியாவின் அடக்கத்தலத்தின் தலைமாட்டில் நடப்பட்டிருக்கும் \"மீசான்\" கட்டை, பாம்பின் விசத்தை இழுத்து பாம்பு கடித்த நபரைக் காக்கும் வல்லமை கொண்டதாக தமிழ் முஸ்லிம் மக்களினால் அன்று நம்பப்பட்டது. இன்றும் கணிசமானோர் இதனை நம்புகின்றனர்.\nஇப்படியாக இருந்த தமிழ் முஸ்லிம் அரசியல் உறவு ஜே.ஆர் கொண்டு வந்த மாவட்டத் தேர்தல் முறையினால் கேடு கெடத் தொடங்கிற்று.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களான தேவநாயகம் கெபினட் அமைச்சராகவும்,பொத்துவில் கனகரத்தினம் மாவட்ட அமைச்சராகவும், பின்னர் அரசாங்கத்தில் இணைந்த இராசதுரை கெபினட் அமைச்சராகவும் கோலோச்சத் தொடங்கினர். இதனால் அன்று மட்டக்களப்பில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரீட் அதிகாரக் கீழிறக்கத்தை அனுபவித்தார். இந்நிலையினால் பரீட் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பிரதமர் பிரேமதாசாவுடன் நெருங்கிச் செயல்படலானார். பரீட்டின் இந்த தந்திரச் செயற்பாட்டால் ஜேயார் இவருக்குப் பிரதியமைச்சர் பதவியை வழங்கவேண்டி ஏற்பட்டது.\nமேற் சொன்ன நிலைமைகளால் தேவநாயகம் ,கனகர்\nமற்றும் இராசதுரை ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மட்டு - அம்பாறை தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிரான பரீட்டின்\nசெயற்பாடுகள் தமிழருக்கு எதிரான செயற்பாடுகள் போல அமைந்தன. அவ்வாறே பிரச்சாரப்படுத்தப்பட்டன.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16934", "date_download": "2019-02-18T20:48:09Z", "digest": "sha1:R6Q6SV5KS2ZYRQVEPXUMJBHG265RQIF2", "length": 4453, "nlines": 43, "source_domain": "battinaatham.net", "title": "திருகோணமலையில் முதலாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள் Battinaatham", "raw_content": "\nதிருகோணமலையில் முதலாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள்\nதிருகோணமலையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள். தங்கேஷ்வரன் விதுஷ் மற்றும் முனாஸ் முகம்மட் சமாஷ் ஆகியோர் 193 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்கள்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/barathy", "date_download": "2019-02-18T20:59:28Z", "digest": "sha1:ZIMUWWAQ2DDTUDTNQ5GSYCDR53DPETNB", "length": 7388, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "அமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் – ஆர்.எஸ்.பாரதி | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome மாவட்டம் சென்னை அமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் – ஆர்.எஸ்.பாரதி\nஅமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் – ஆர்.எஸ்.பாரதி\nஉள்ளாட்சித் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள் ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொய் புகாராக இருந்தால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடரட்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.\nPrevious articleசென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..\nNext articleகுட்கா முறைகேடு விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/10/blog-post_78.html", "date_download": "2019-02-18T21:02:32Z", "digest": "sha1:RE5QX5W33I2F6MXWENYA3APWJTJDI4ID", "length": 15878, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழர் பகுதிகளில் இருதய சத்திரசிகிச்சை வளர்ச்சி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / தமிழர் பகுதிகளில் இருதய சத்திரசிகிச்சை வளர்ச்சி\nதமிழர் பகுதிகளில் இருதய சத்திரசிகிச்சை வளர்ச்சி\nஇலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகளில் திறந்த இருதய சத்திரசிகிச்சையானது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஆகிய 3 போதனா வைத்தியசாலைகளில் மட்டுமே இதுவரை காலமும் நடைபெற்று வந்தது.\n2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் முதலாவது திறந்த இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனையை நிகழ்த்திய வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான வைத்தியர் குழுவும் தாதியர்களும் ஏனைய உதவிக்குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். இவர்களின் முயற்சியால் யாழ் போதனா வைத்தியசாலை, இலங்கையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளும் நான்கு அரச போதனா வைத்தியசாலைகளில் ஒன்றாகத் தரம் உயர்ந்தது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.\n07.10.2018 அன்று யாழ்சாவகச்சேரி சிவன்கோவிலடி கலைமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்தியகலாநிதி முகுந்தன் பேசிய பொழுது பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.\nயாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிக்சைப் பிரிவானது மிகக் குறைந்த வளங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் மிகக் குறைந்த வளங்களுடனேயே இயங்கி வருகின்றது.\n1. யாழ். போதனா வைத்தியசாலை வட மாகாணத்தில் உள்ள 1.3 மில்லியன் மக்களது மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு 3 ஆம் நிலை வைத்தியசாலை Tetiary Care Hospital ஆகும்.\n2. மேலும் கிழக்கு மாகாண மக்களும் தற்போது இருதய சத்திர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையையே நாடுகிறார்கள். எனவே, நாம் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதிகரித்துவரும் தேவைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 3 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\n3. இருதய சத்திரசிகிச்சைப் ப��ரிவுக்கென்று தனியான உணர்வழியியல் சிகிச்சை நிபுணர்கள் இல்லாமல் இருப்பது ஓர் நெருக்கடியான நிலையை ஏற்படுத்துகின்றது.\n4. இரு படுக்கைகளை மட்டுமே கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. படுக்கைகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப ஆளணியினரும் அதிகரிக்கப்பட வேண்டும்.\n5. இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கென்று தனியான நோயாளர் விடுதி இல்லாது இருப்பதால் நோயாளர்கள் பல வழிகளிலும் அசௌகரித்தை எதிர்நோக்குகிறார்கள். எனவே தனியான விடுதி ஏற்படுத்தப்படுவதுடன் அதற்குரிய ஆளணிகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.\nதற்போதைய வளங்களைக் கொண்டு எம்மால் வாரத்திற்கு இருவருக்கு மட்டுமே சத்திர சிகிச்சையை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இதனால் எமது சேவையை முழுமையாக வழங்க முடியாதுள்ளது. இருந்த போதிலும், இதுவரையில் நாம் 65 திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் 850 இற்கும் அதிகமானோர் சத்திர சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் வைத்திசாலைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாரந்தம் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கையை விட காத்திருப்போர் பட்டியலில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. ஆகவே இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை விஸ்தரிப்பதற்கும், எமது சேவையை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும் ஒத்துழைப்பு நல்குமாறு அரசியல் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.\nநிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட��டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-18T21:39:58Z", "digest": "sha1:Y7BFIIASZJGPV62GICZFH7UXB6DVJBDT", "length": 17325, "nlines": 40, "source_domain": "www.salasalappu.com", "title": "‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு…… – சலசலப்பு", "raw_content": "\n‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு……\nதோழர் ‘ஜீவா’ எங்கள் குடும்பத்தின் இனியநட்பிற்குபாத்திரமானவர்.\nஎனது தந்தை யாழ்ப்பாணத்தில் வேலை செய்த காலங்களில் எனது தந்தையின் நண்பராக ஜீவா இருந்தார். அவரும் நயினாதீவினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததை எனது தந்தை கூறி அறிந்துள்ளேன். எனது சகோதரர் பரராஜசிங்கம் சுன்னாகம் ஸ்கந்தாவில் கல்விகற்ற வேளையில் கட்சித் தொடர்பு, ஜீவா தொடர்பு என விரிந்திருந்தது. அப்போது எனக்கு 15 வயதிருக்கும். ஜீவாவின் ‘தண்ணீரும், கண்ணீரும்’என்றநூலினை நயினாதீவில் விற்பனை செய்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினேன். அதுபோலவே அவரது ‘பாதுகை’ பலத்த வரவேற்பைப் பெற்றது. நான் கல்வி கற்ற மகாவித்தியாலயத்திலுள்ள வாசிகசாலையில் மல்லிகையை வாசனைக்கு வைப்பேன். இவை எல்லாம் எனதுபன்ம வயதின் செயற்பாடுகள்.எமது ஊரில் வருடாவருடம் பாரதிவிழா நடைபெறும். அதில் ஜீவா முக்கிய பேச்சாளராக இருப்பார். நயினையிலிருந்து யாழ். வந்தால் ஜோசப் சலூன் சென்றுதான் ஊர் திரும்புவேன். காலம் செல்லச் செல்ல எமது குடும்பம் யாழ்ப்பாணத்தில் குடியேறி எமது உறவுப் பாலமானது நிரந்தர ஒத்துழைப்பாக மாறியது. அவைநித்தம் சந்திப்பு, கலந்துரையாடல்கள், கூட்டங்கள், விவாதங்கள் எனத் தொடர்ந்தன. மல்லிகையின் அச்சுப் பிழைதிருத்தங்களைச் செய்வது, அவர் அங்கில்லாத வேளைகளில் திரு. சந்திரசேகரத்திடம் பெற்று அப் பணியை தொடர்ந்து நிறைவேற்றிவந்தேன்.\n1973ம் ஆண்டுநான் சோவியத் ரஷ்யாவிற்கு கல்வியைத் தொடரச் சென்றபோது அங்குள்ள தமிழ் அறிஞர் பூர்ணிக்காவிடம் ஒருதொகுதி மல்லிகைவெளியீடுகளை அவரது முகவரியிட்டு தந்திருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்துபோது அவர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்ததாக துக்கச் செய்தியையே என்னால் பெறமுடிந்தது.\n1973 இல் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ மறைவிற்காக இரண்டுதபால் தலைகளை சோவியத் அரசு வெளியிட்டிருந்தது. அவற்றை எனது கடிதத்துடன் ஜீவாவிற்கு அனுப்பிவைத்தேன். அவரும் எனது கடிதத்துடன் அதனைப் பிரசுரித்திர��ந்தார். நான் நாடு திரும்பியதும் மல்லிகைக்குச் சந்தா சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.\nஜீவாவுடனான தொடர்பு எனக்கு இன்னொரு நட்பைத் தந்தது. அவர் வேறுயாருமல்ல. எழுத்தாளர்,விமர்சகர் ஏ. ஜே. கனகரத்ன அவர்களே. எனது இல்லத்திற்கு அண்மையில்தான் பேராசிரியர். ஐகலாசபதி வாழ்ந்தார். இதனால் அவரது உறவும் நெருக்கமாகியது. இதனால் மல்லிகை அச்சால் வெளிவந்ததும் சுடச்சுட அதனை அவரிடம் கையளிப்பது எனது பணியாக இருந்தது. அதேபோன்று தனது ஆக்கங்களை என்னிடம் தந்து நான் அவற்றை ஜீவாவிடம் ஒப்படைப்பதுண்டு. இத் தொடர்புகளின் விரிவாக இலக்கிய கர்த்தா கனகசெந்திநாதன் அவர்களோடும் தொடர்பு ஏற்பட்டது. இந்த இறுக்கமான பிணைப்பிற்கு நட்பு என்பதைவிட எமது இலட்சியங்களே இணைத்து வைத்தனஎனக் கூறினால் மிகையாகாது.\nகம்யூ. கட்சி அலுவலகத்திற்குத் தினமும் வருபவர் ஜீவா ஒருவராகத்தான் இருக்கமுடியும். அவரிடம் அழகாக மடிக்கப்பட்ட வெற்றிலைக் கூறு எப்போதும் இருக்கும். இவற்றைச் சுவைபார்ப்பது நான் மட்டுமல்ல. எந்த துர்ப் பழக்கங்களும் அற்றதோழர். வைத்திலிங்கமும் பங்குகொள்வார். ஓய்வுநேரங்களில் எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது சுவாரஷ்யமானது. ஒருமுறை ஜீவா கூறியஅனுபவம் ரசிக்கத் தக்கது.\nஜீவாவும், அவரது நண்பர்களும் வேலைகள் முடிந்து மாலைநேரங்களில் அல்லது வாரநாட்களில் கீரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்களாம். இவர்களில் எழுத்தாளர். எஸ். பொ. மற்றும் சிலர் குளிக்க, வேறுசிலர் குடிப்பார்களாம். ஒருநாள் நல்ல நிலவுநேரம், குடிபோதையிலிருந்தவர்கள் ஆங்காங்கே படுத்துறங்க, இன்னொருவர் சொறிநாயைக் கட்டிப் பிடித்தபடி உறங்குகிறார். அவர் ‘இலக்கியச் சொறி’ எஸ். பொ. என்றார்.\nதனது இளமைக் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் போது தனது பொழுதுபோக்காக புறாக்களை வளர்த்துவந்ததாகவும், அழகான, நல்லினபுறாக்களில் தனக்கு மிகுந்தஆர்வம் இருந்தது எனவும் கூறியஅவர், யாழ். கோட்டைக்குள் வாழ்ந்து வந்த பிரித்த்தானிய அரசாளர்களிடம் நல்லின, சொன்னதைச் செய்யக்கூடிய புறாக்கள் இருப்பதாக அறிந்ததால் அவற்றை எப்படியாவது பிடிக்க தனது நண்பர்களுடன் திட்டமிட்டார்கள். இதற்காகஅவர்கள் நடத்தியதிட்டம் மிகவும் சுவைக்கத் தக்கது. தாம் வளர்க்கும் சிலபுறாக்களுக்கு, சக்கர���யும்,பயறும் கலந்த உணவு அவற்றின் தொண்டை நிறைய ஊட்டியபின் கோட்டைக்குள் எறிந்துவிடுவார்களாம். ஆவை அங்கு இறங்கியதும் திணித் உணவை கக்கிவிடும். அவற்றை உண்ட கோட்டையிலுள்ள புறாக்கள் இவர்களின் புறாக்களைப் பின் தொடர்ந்து வந்துவிடும். இதனால் ஏற்படும் புதிய இன விருத்தி அவற்றை மேலும் வளர்க்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்றார்.\nஇந்திய கம்யூ. தலைவர் தோழர். பாலதண்டாயுதம் இலங்கை வந்துபோது பேராதனையில் அவரது சொற்பொழிவு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஆவரை அங்கு சந்திப்பதற்காக ஒரு குழு பேராதனை சென்றது. அக் குழுவில் பேரா. சுpவத்தம்பி, பிரேம்ஜி, ஜீவா, பரராஜசிங்கம், சிவாசுப்ரமணியம் ஆகியோரும் சென்றனர். இவர்கள் கொழும்பில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதாகவும், அக் கூட்டத்தின் பின்னர் நாடு திரும்பலாம் எனவும் அவரைக் கேட்டனர். பாராளுமன்றத்தில் முக்கிய மசோதா விவாதத்திற்கு உள்ளதால் தம்மால் நிற்கமுடிவில்லை என அவர் தெரிவித்திருந்தார். அடுத்தநாள் காலை மல்லிகை அலுவலகத்தில் பேராதனைக் கூட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இந்திய வானொலியில் வெளியான செய்தி எம்மை அதிர்ச்சிக்குள் தள்ளியது. சென்னையிலிருந்து டெல்கி சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியதாகவும் அதில் முக்கியஅரசியல் தலைவர்களான மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம் ஆகியோரும் அடங்குவர் எனத் தெரிவித்தபோது ஜீவா ஓ எனஅழுதார். தமது வேண்டுகோளை ஏற்று ஒருநாள் தாமதித்திருந்தால் அந்த இழப்பைநாம் தவிர்த்திருக்கலாம் எனக் கூறி மிகவும் மனமுடைந்திருந்தார்.\nகட்சியின் செயற்பாடுகளில் நான் தீவிரமாக செயற்பட்ட காலங்களில் உள் முரண்பாடுகள் தோற்றின. நாட்கள் கடந்து செல்ல நானும் நாட்டைவிட்டு வெளியேறினேன். அதன் காரணமாகவே இவற்றை என்னால் அமைதியாக இரைமீட்க முடிந்துள்ளது.\nவெளிநாட்டு வாழ்க்கையைத் தொடர்ந்து 2013ம் ஆண்டுநான் வந்திருப்பதாக சிறீதரசிங் ஜீவாவிற்கு செய்தி அனுப்பி ஏற்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இருவரும் பூபாலசிங்கம் புத்தகசாலையில் சந்தித்து ஆரத் தழுவி அழுது தீர்த்தோம்.\nஎன்னைத் தனது அலுவலகத்தி;ற்கு அழைத்துச் சென்ற அவர், தனதுவாசிப்பின் போது பாலதண்டாயுதம் என்றபெயர் வரும் வேளையில் எனது நினைவுகள் தனது மனதில் எழும் எனத் தனதுகனத்த இதயத��தோடு கூறினார்.\nஎனது குடும்பம் தன்னாலான உதவிகளை மல்லிகையின் வளர்ச்சிக்காக உதவியது. இதுஎங்கள் இலக்கியத் தேசியக் கடன். அதுவே பலரது அனுபவங்களுமாகும். ஜீவாவுடனான பசுமையான நினைவுகள் என்றும் எம்மோடுபயணிக்கும். இந்த மனிதஆத்மா நீடித்த ஆயுளுடன் வாழ எமது வாழ்த்துக்கள்.\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/vel_virutham/vel_virutham_3.html", "date_download": "2019-02-18T20:06:59Z", "digest": "sha1:4S3PASMBOTQ56UU233GGEAKVPUMS6IH4", "length": 19709, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வேல் விருத்தம் - 3 - Vel Virutham - வேல் விருத்தம் - Arunagirinathar Books - அருணகிரிநாதர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » வேல் விருத்தம் » வேல் விருத்தம் - 3\nவேல் விருத்தம் - வேல் விருத்தம் - 3\nசாரங்கா - கண்ட சாபு\nவேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்\nவென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்\nஆதார கமடமுங்க் கணபண வியாளமும்\nஅலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை\nதாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை\nதணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி\nதடங்க் கடல் இலங்கை அதனிற்\nபோதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை\nபுந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்\n(கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)\nமுருகனின் சேனைகளான வேதாள கணங்களும் பூத கணங்களும், நச்சுப் பற்களை உடைய கொடிய நாக சர்ப்பங்களும், பசியால் சினங் கொண்டிருக்கும், பிசாசு கூட்டங்களும், கொடிய பருந்துகள், காக்கைகள், பருந்துகள் (இவைகளுடன்), செழிப்பான இவ்வுலகத்தில், கொடிய பசியைத் தீர்க்கும்படி போர்க் களத்தில் எழுந்தருளி, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம ராஜனும், கூட்டமான படங்களை உடைய ஆதிஷேசனும், தாங்கி இருக்கும், பரந்த மலைகளில் எல்லாம், அங்கும் இங்கும் நடந்துகொண்டு துன்பத்தை விளைவித்த, பெரிய வடிவுள்ள அரக்கர்களின், கொழுப்பையும் மாமிசத்தையும், உணவாகக் கொண்டு, உலகத்தை எல்லாம் காப்பாற்றி அருளிய, கூரிய வேல், (அது எது என வினவினால்) மகரந்தப் பொடிகள் நிறைந்துள்ள பூஞ்சோலைகள் அருவிகள் விளங்கும், பழநி மலை, பழமுதிர்ச்சோலை, ஒப்பற்ற திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருவிடைக்கழி, திருவாவினன் குடி, பெரிய கடல் சூழ்ந்த இலங்கைத் தீவில், மலர்கள் நிறைந்த பூங்காக்கள் உள்ள, கதிர்காமப் பதியை, விரும்பித்துதிக்கின்ற அடியார்களின், நாவிலும், சித்தத்திலும், வீற்றிருக்கும், கந்தக் கடவுள், முருகப் பெருமான், குகன், புனித மூர்த்தியின், அழகிய வேலாயுதமே அது.\nVel Virutham, வேல் விருத்தம், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - செங்கை, கொடிய, குகன், வேலே, கொண்டிருக்கும், பருந்துகள், எல்லாம், பெரிய, வேதாள, உடைய, கடல், வேல், கணங்களும், முருகன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-18T21:33:30Z", "digest": "sha1:4ASL6DSF6CQ6LLYHJF3OGGJVTOCYA7GO", "length": 9393, "nlines": 100, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் செல்வா (சிவப்பு) இல்லம் 468 புள்ளிகளைப் பெற்று இவ்வருடத்தின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி எஸ்.ஆர்.எம்.சிறியபுஸ்பம் தலைமையில் சாந்த குரூஸ் விளையாட்டு மைதானத்தில் (15) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.\nசஹூதுல் நஜீம், அக்கரைப்பற்று 241வது இராணுவப் படைப் பிரிவின் தலைமை கட்டளையிடும் தளபதி கேர்ணல் விபுல சந்திர சிறி, சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு தந்தை அருட்தந்தை எஸ்.இக்னேஸியஸ், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் ஏ.முஸ்தாக்அலி, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள் கே.எம்.எஸ்.நஜ்ஜாஸ், இஸட்.எம்.மன்சூர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேவேளை டிசெல்ஸ் (மஞ்சள்) இல்லம் 464 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் டெய்லி (பச்சை) இல்லம் 455 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதன்போது மாணவர்களின் அணி நடை, சிறுவர் நிகழ்ச்சிகள், மெய்வல்லுனர் போட்டிகள், உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை போட்டி என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. (படங்கள்: சவளக்கடை குறூப் நிருபர்)\nமெய்வல்லுனர் பயிற்சியாளர் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரல்\nஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கான தரம் - 1 இற்கான பாடநெறிகள் எதிர்வரும்...\nடயலொக் சம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டம் டிபெண்டர்ஸ் அணி மகுடம் சூடியது\nகொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற சம்பியன் அணியை தீர்மானிக்கும் டயலொக் சம்பியன்ஸ் லீக் த��டரின் போட்டியில் புளூ ஸ்டார்...\nகேலி, கிண்டலுக்கு மத்தியில் ஹோல்டரின் தலைமையில் மிளிரும் கரீபியன் அணி\n90 களின் பின் பின்னடைவைச் சந்தித்த மேற்கிந்திய அணி அண்மையில் எல்லா அணிகளிடமும் பலத்த அடி வாங்கியது. அவ்வணியில் சிறந்த...\nமலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்\nசுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை...\nபகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது\nஎல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில்...\nஆரவ், ஆராதனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்து...\nதோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை\nஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்\nமொய் விருந்தும் 20 ரூபாய் பிச்சைக்காசும்\nபெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம்\nஉலக நாடுகளுக்கு வரலாற்று பாடம் சொல்லும் ஹெயிட்டி\nAMW டயர்களை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி\nகலாபொலவின் மாபெரும் திறந்த வெளிச்சந்தை\nவாடிக்கையாளர்களுக்காக முன்னுரிமை சேவை வழங்கும் கருமபீடம் செலானில்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71048/cinema/Kollywood/How-is-Kamal-technique?.htm", "date_download": "2019-02-18T20:20:05Z", "digest": "sha1:KIQWAQJS344VDLCKKN4CFWCSW6J5FZ7L", "length": 14396, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கமல்ஹாசனின் சாமர்த்தியம் எப்படி? - How is Kamal technique?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மையம் கட்சியைத் தொடங்கிய கமல், அதன்பிறகு மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் நடித்துள்ள விஸ்வரூபம் - 2 படம், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது.\nபடத்தில் கமல் செய்த ஒரு விஷயம் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படம் தொடக்கப்படுவதற்கு முன்னதாக, மக்கள் நீதி மையம் கட்சியைக் கமல்ஹாசன் ஏன் தொடங்கினார் என்பதை விவரிக்கும் விஷயங்களின் தொகுப்பாக ஒரு நியூஸ் ரீல் காண்பிக்கப்படுகிறது.\nஇதை கமல் ரசிகர்கள் ரசித்தாலும், கமல்ஹாசன் திட்டமிட்டுத் தன்னுடைய கட்சியை நம் மீது திணிக்கிறார் என்ற விமர்சனம் மக்களிடம் எழுந்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு கமல்ஹாசன் என்ன சொல்கிறார்\n“மக்கள் நீதி மையத்தின் நீயூஸ் ரீல் இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக விஸ்வரூபம் 2 படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்கு மேடை கிடைத்தாலும், அங்கு பயன்படுத்துவேன். ஆனால், திரைக்கதையில் அதைத் தொடர்புபடுத்த மாட்டேன். படத்தின் கதையிலும் என் கட்சியை கலக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.\nவிஸ்வரூபம்- 2 படம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக திரையிடப்படும் மக்கள் நீதி மையம் கட்சியின் நியூஸ் ரீல் அவரது கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், சராசரி ரசிகர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nநெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் ... 50வது நாளைத் தொட்ட 'டிக் டிக் டிக்'\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகமலுக்கு தெரியும் அவர் கட்சி தொடங்கினால் எதை பற்றியெல்லாம் விமர்சிப்பார்கள் என்று\nஎம் ஜி ஆர் பாணியில் செயல்படுகிறார் போல உள்ளது...\nசரியான கஞ்சன் ஏமாற்று பேர்வழி திருடன் ஒரே படத்தை ஒரே கால கட்டத்தில் எடுத்து அத��� ரெண்டு காலகட்டத்தில் ரெண்டு படமாக காட்டி காசு சம்பாதிக்கும் எச்ச பொருக்கி. - (நானும் ஒரு கால கட்டத்தில் இவன் ரசிகனாக தான் இருந்தேன். இவனிடம் தமிழ் நாட்டை கொடுத்தால் மக்கள் கிறுக்கு புடிச்சு அலையை வேண்டியது தான். ஒரு எழவும் புரியலை படத்தில் பன்னாடை.\nபடம் தொடங்குமுன் இவன் கட்சியின் நியூஸ் ரீலையும் தொடங்கியபின் இவன் செய்யும் காம லீலையும் நாம் காசு கொடுத்து பார்க்க வேண்டுமாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமதமற்ற சிநேகாவுக்கு கமல், விஷால் பாராட்டு\nவிசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா ரஜினி : முதல்வர், கமல் வாழ்த்து\nஅரசியலோடு, சினிமா பணியும் தொய்வில்லாமல் நடக்கும் : கமல்\nஇளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் பாடிய கமல்\nஅரசு கடமை தவறினாலும் ஆசிரியர்கள் கடமை தவற கூடாது : கமல்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/new-technologies-coming-solve-bitcoins-scalability/", "date_download": "2019-02-18T20:20:40Z", "digest": "sha1:ZRPMOHZXBACCVJSWCLUPWMXO22HHIKTX", "length": 13885, "nlines": 99, "source_domain": "traynews.com", "title": "New Technologies Are Coming to Solve Bitcoin's Scalability - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nபிப்ரவரி 7, 2018 நிர்வாகம்\nபுதிய டெக்னாலஜிஸ் விக்கிப்பீடியா ன் அளவீடல் தீர்த்தல் வருகிறார்கள்\nAMP ஐ இப்போது திட்டங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விக்கிப்பீடியா ன் அளவீட்டுத்திறன் பிரச்சினையை உறுதிமொழி எண்ணற்ற இணைகிறது. பிற விருப்பங்களை SegWit அடங்கும், ஷ்னோர் கையெழுத்துக்களை, மற்றும் மின்னல் நெட்வொர்க்.\nAMP ஐ நெறிமுறை விக்கிப்ப��டியா மின்னல் நெட்வொர்க் வழியே தொடர்ந்து செயல்படும் என்றும். மின்னல் நெட்வொர்க் பங்கேற்பாளர்கள் இயக்க trustless micropayment சேனல்கள் செயல்படுத்த அனுமதிக்கிறது ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பு, ஆஃப் Blockchain, ஒன்று அல்லது பல கட்டணம் பரிவர்த்தனைகள்.\nஇந்தச் சேனல்கள் விக்கிப்பீடியா Blockchain வெளியே வசிக்கிறார்கள். பரிவர்த்தனைகள் சேனல்களுக்கு இடையில் நடைபெறும். முடிவடைந்தவுடன், இந்த பரிமாற்றங்களில் கடத்தப்படுகின்றன, ஒரு ஒற்றை நடவடிக்கையாகத்தான், Blockchain செய்ய.\nSegwit விக்கிப்பீடியா ன் அளவிடுதலை மேம்படுத்துகிறது மற்றும் bitcoin ன் பரிவர்த்தனைக் கட்டணம் குறைக்க முடியும் என்று மற்றொரு முக்கியமான விக்கிப்பீடியா Optimizer உள்ளது. SegWit மேலும் மின்னல் நெட்வொர்க்கின் பரிவர்த்தனை தகடாகுமை மேம்படுத்த உதவும் என்று.\nஆகஸ்ட் SegWit ன் செயல்படுத்தும் என்பதால் 2016, டெவலப்பர்கள் பெருகிய விக்கிப்பீடியா பணப்பைகள் ஒரு SegWit ஒருங்கிணைப்பதன் வருகின்றன, மற்றும் பல பரிமாற்றங்கள் ஏற்கனவே SegWit செயல்படுத்தி வருகின்றன. மிக அண்மையில், பிப்ரவரி 5 ம் தேதி, 2018, Coinbase கடைசி சோதனைக்காக கட்டத்தை அடைந்துள்ளது என்று Segwit அடுத்த சில வாரங்களில் Coinbase வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று அறிவித்தது.\nAMP ஐ மற்றொரு திட்டமாகும் என்று, மின்னல் நெட்வொர்க் இணைந்து, விக்கிப்பீடியா ன் அளவீட்டுத்திறன் பிரச்சினை தீர்க்க உதவ வாக்குறுதிகள். விக்கிப்பீடியா ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் AMP ஐ அனைத்து க்ரிப்டோ பங்குதாரர்களின் இருந்து ஆதரவு பெற்று வெற்றிகரமாக முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.\nஎப்படி நீங்கள் மின்னல் நெட்வொர்க் வழியே அணு மல்டி-பாத் கொடுப்பனவு விக்கிப்பீடியா பரிவர்த்தனைக் கட்டணம் மற்றும் வேகங்கள் பாதிக்கும் நினைக்கிறீர்கள் நமக்கு கீழே கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.\nகிரிப்டோ முதலீட்டாளர்கள் பிழைகள். Er...\nவிக்கிப்பீடியா ஐந்து பைத்தியத்தின் மாதம் (BT...\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nBitMEX இணைப்பு இணைப்பு 10% ஆஃப் ...\nமுந்தைய போஸ்ட்:இல்லை அனைத்து சுரங்க���் தொழிலாளர்களும் செலவு குறைப்பு முயன்ற பிழைக்கும்\nஅடுத்த படம்:எப்படி Facebook இல் க்ரிப்டோ விளம்பர தடை தொழில் உதவும்\nஏப்ரல் 24, 2018 மணிக்கு 6:48 நான்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\naltcoin முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற விலை உயர்வு முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற தொகுதி சங்கிலி முதற் BTC விபத்தில் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் how to make money முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/4", "date_download": "2019-02-18T21:30:05Z", "digest": "sha1:REPVLDR3TK5E54XRQX5FVWJXNPADFPO2", "length": 9998, "nlines": 347, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சி���ில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபயமா இருக்கு திரை விமர்சனம்\nதெரு நாய்கள் திரை விமர்சனம்\nமகளிர் மட்டும் திரை விமர்சனம்\nதப்பு தண்டா திரை விமர்சனம்\nபுரியாத புதிர் திரை விமர்சனம்\nகுரங்கு பொம்மை திரை விமர்சனம்\nபொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்\nதரமணி - திரை விமர்சனம்\nவேலையில்லா பட்டதாரி-2 திரை விமர்சனம்\nகூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம்\nவிக்ரம் வேதா திரை விமர்சனம்\nமீசைய முறுக்கு திரை விமர்சனம்\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்\nஅதாகப்பட்டது மகாஜனங்களே திரை விமர்சனம்\nஇவன் தந்திரன் திரை விமர்சனம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்\nமரகத நாணயம் திரை விமர்சனம்\nஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/sep/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2998685.html", "date_download": "2019-02-18T20:10:59Z", "digest": "sha1:JJM2BXF7WOTB4BUJHW24BC2IDBUXQTQB", "length": 8249, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "செப்டம்பர் 14-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெப்டம்பர் 14-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nBy DIN | Published on : 12th September 2018 07:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்க��, அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.\nஅதன்படி, வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வித் தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.\nமுகாமில் கலந்துகொள்ள வரும்போது, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.\nஎனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/133003", "date_download": "2019-02-18T20:07:12Z", "digest": "sha1:5HZLPBDQFWFRZYAWKBOAVEV5HU6LX55A", "length": 19067, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "மட்டு. விகாராதிபதியின் மறுபக்கம் – பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ..!!(காணொளி இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெட��ப்பு\nமட்டு. விகாராதிபதியின் மறுபக்கம் – பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ..\nபிறப்பு : - இறப்பு :\nமட்டு. விகாராதிபதியின் மறுபக்கம் – பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ..\nமட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nநல்லாட்சி அரசின் ஆசீர்வாதத்தோடு புத்த சிலைகள் வைக்கப்படுவதும், பொது வெளியில் இவ்வாறாக அநாகரினமாக நடந்து வன்முறையைத் தூண்டும் வகையிலுமான செயற்பாடுகளும் மறுபுறம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நல்லாட்சியால் இவற்றை வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.\nPrevious: பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் அமெரிக்கப் படையினர்\nNext: கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ ��ன பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=31001215", "date_download": "2019-02-18T20:23:08Z", "digest": "sha1:MQEVRM3XISXNMI2CWZ6PKWBW4FCBOTTZ", "length": 30417, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) > கவிதை -22 பாகம் -5 | திண்ணை", "raw_content": "\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“உனது விழிகளில் சோகத்தைக் காண்கிறேன் என்னருமைக் கண்மணி நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா எனது புதல்வரும் புதல்வியரும் மீண்டும் வருவாரா என்று நான் துயரடைய என்னை விட்டு விட்டுக் கடல் தாண்டிப் புலம்பெயர்ந்து போய் விட்டார் எனது புதல்வரும் புதல்வியரும் மீண்டும் வருவாரா என்று நான் துயரடைய என்னை விட்டு விட்டுக் கடல் தாண்டிப் புலம்பெயர்ந்து போய் விட்டார் \nகலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)\n<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>\nகவிதை -22 பாகம் -5\nஆலோசனை கூறும் எனக்கு :\nபிறர் தூங்கும் வேளை நீ\nசரண் அடை யெனக் கூறும் \nஆத்மா எனக்குப் போதிக்கும் :\nபிறர் உன்னைப் பழிக்கும் போது\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\n��ாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nNext: நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) ம���வங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2015/03/05/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:54:43Z", "digest": "sha1:3ZAHJYNL5AMW5SRZXJXR6RRK4OHMOFOR", "length": 7150, "nlines": 100, "source_domain": "saravanaraja.blog", "title": "கோ மாமிசம்! – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nதொப்புள் கொடி அறுத்த நாள் முதலாய்\nஎன்னுடன் உடன் வந்திருக்கிறது கோ மாமிசம்.\nஎன்னை நீ ஊரை விட்டு விரட்டிய போதும்,\nஎனது காலடித் தடங்களைக் கூட\nதீண்டத்தகாதவையாக நீ கருதிய போதும்,\nஎன்னை ஒரு மனிதனாகக் கூட நீ எண்ணாத போதிலும்,\nஎன்னை இதுவரை அழைத்து வந்ததும்\nஅதன் முகத்தில் படரும் வலி\nஉனது மெல்லிய மனதைத் தொடுவதில்லை.\nமாட்டுத் தோலால் செய்த செருப்பை\nஅணிந்து கொண்டு வலம் வருகையில்\nஉனது சாவிலும், அத்தனை சடங்குகளிலும்\nமாட்டுத் தோல் மேளமாக முழங்கும் பொழுது\nஎனது பசியாற்றும் பொழுது மட்டும்\nஉனக்குக் கோவில் தெய்வமாகி விட்டதா\nசுரேஷ் குமார் திகுமார்த்தி எழுதிய தெலுங்குக் கவிதையைத் தழுவியது.\nNext Next post: நந்தவனத்தின் ஆண்டிக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://vanangkuthalankal.wordpress.com/2016/05/28/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE-2/", "date_download": "2019-02-18T20:52:38Z", "digest": "sha1:LIBYJRNPWJEVF4FP5IQSZ6K2R6TNDJG4", "length": 3458, "nlines": 54, "source_domain": "vanangkuthalankal.wordpress.com", "title": "மண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி பாரணை 2013. | வணங்குதலங்கள்", "raw_content": "\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி பாரணை 2013.\n28 மே 2016 at 19 h 30 min பின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் கொடியேற்றம் 2014\tமண்டைதீவு முத்துமாரி அம்மன் தீர்த்தத்திருவிழா 2013.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் தீர்த்தத்திருவிழா 2013.\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி பாரணை 2013.\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் கொடியேற்றம் 2014\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிசேகம் 2015\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015.\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015\nமண்டைதீவு சித்தி விநாயகரின் கொடிஏற்றம் 2015.\nதிருவெண்காடு சித்தி விநாயகரின் சப்பிரதிருவிழா2015.\nமண்டைதீவு சித்தி விநாயகரின் தேர்த்திருவிழா 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/162940?ref=ls_d_cinema", "date_download": "2019-02-18T21:27:12Z", "digest": "sha1:GX5DPHAI2G2ER3QYBWDEWAGQXOMRIUKS", "length": 7435, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபலங்களை கவலையடைய வைத்த இயற்கை விவசாயியின் மறைவு! கடைசி செலவை ஏற்றது எந்த நடிகர் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்களை கவலையடைய வைத்த இயற்கை விவசாயியின் மறைவு கடைசி செலவை ஏற்றது எந்த நடிகர் தெரியுமா\nஇப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் அரசியல் வாதிகளை வெறுப்பது கண் கூடாக தெரிகிறது. பிரச்சனைகளில் இருக்கும் விவசாயிகளுக்கு அவர்களே ��தவுகிறார்கள்.\nஅப்படிதான் விவசாயத்தில் புரட்சி செய்த நெல் ஜெயராமின் புற்றுநோயால் மருத்துவமனையில் கிடந்த போது கார்த்தி, சூரி, சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் அளித்து நன்கொடைகளை வழங்கினர்.\nஇந்நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். இதனால் நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளாராம். மேலும் அவரது மகனின் படிப்பு செலவையும் ஏற்றுள்ளாராம்.\nமேலும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/5", "date_download": "2019-02-18T21:23:45Z", "digest": "sha1:ZC3N55ZZWWFKT7WQW6R64EVMUECCPPHR", "length": 10037, "nlines": 347, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் ���ுகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nசச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்\nசரவணன் இருக்க பயமேன் திரை விமர்சனம்\nஎங்க அம்மா ராணி திரை விமர்சனம்\nபவர் பாண்டி திரை விமர்சனம்\n8 தோட்டாக்கள் திரை விமர்சனம்\nடேக் ஆப் - ஒரு உலக சினிமா திரைவிமர்சனம்\nநாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - திரை விமர்சனம்\nஎங்கிட்ட மோதாதே திரை விமர்சனம்\nபாம்பு சட்டை திரை விமர்சனம்\nபுரூஸ் லி திரை விமர்சனம்\nகட்டப்பாவ காணோம் திரை விமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா திரை விமர்சனம்\nகனவு வாரியம் திரை விமர்சனம்\nஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா திரை விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/12044312/Additional-charges-for-schooling-Action-if-found-O.vpf", "date_download": "2019-02-18T21:20:05Z", "digest": "sha1:ZLOK7OMOHTICZGEOSNU5VFLK4M245V7A", "length": 18295, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Additional charges for schooling Action if found O. Panneerselvam information on the assembly || அமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஅமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல் + \"||\" + Additional charges for schooling Action if found O. Panneerselvam information on the assembly\nஅமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்\nசென்னை தரமணியில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nதமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-\nஉறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்:- தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் காலியிடத்துக்கு 4,600 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகள் கூட துப்புரவு பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களில் 3 கோடியே 30 லட்சம் பேர் பணியில் உள்ளனர். ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக் காக காத்திருக்கின்றனர். தமிழக அரசுப் பணியில் 16 லட்சம் பேர் உள்ளனர். அரசு வருமானத்தில் 60 சதவீதம் அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. அதனால் தான் அரசு வேலையை பெற ஆர்வம் காட்டுகிறார்கள்.\nதற்போது, மத்திய அரசு பயோ-மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அதை செயல்படுத்துவதில் நிறைய தவறு நடக்கிறது.\nஅமைச்சர் காமராஜ்:- நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பயோ-மெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த முறை செயல்படுத்தப்படவில்லை. அதை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதை செயல்படுத்தப்படும்போது, ரேஷன் பொருட் கள் பயனாளிகள் அனைவரையும் சென்றடையும்.\nபழனிவேல் தியாகராஜன்:- சென்னை தரமணியில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளிக்கு 12½ ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காகவே இந்த பள்ளி தொடங்கப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்தப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் சொத்து மதிப்பு ரூ.800 கோடியாகும். பள்ளியில் சேரும்போது ரூ.28 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள். பிறகு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதனால், வெளிநாட்டு குழந்தைகள் நிறைய பேர் இப்போது அந்தப் பள்ளியில் படிப்பதில்லை. ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் காலி இடங்களை நிரப்புவதற்காக இந்திய குழந்தைகளை சேர்த்துக்கொள்கின்றனர். அரசு வழங்கிய அனுமதியும், நிலமும் எந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது.\nஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- அந்த பள்ளி தொடங்க எந்த விதிமுறையின் கீழ் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- பொதுவாக, அரசு வழங்கிய நிலத்தை மாறுபட்டு பயன்படுத்தினால் அதை அரசு மீண்டும் எடுத்துக்கொள்ள முடியும். அப்போத��� போடப்பட்ட அரசாணையை பார்த்துவிட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இதேபோன்ற பிரச்சினையை ஏற்கனவே நான் கொண்டு வந்திருக்கிறேன். மருத்துவ துறைக்கு அரசு வழங்கிய நிலத்தில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.\nஓ.பன்னீர்செல்வம்:- திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இடம் தி.மு.க. ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது. மருத்துவ துறைக்காகத்தான் அந்த இடம் வழங்கப்பட்டது. விரைவில் அதுகுறித்து தெரிவிக்கப்படும்.\nஅமைச்சர் எம்.சி.சம்பத்:- தரமணியில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளி தொடர்பான பிரச்சினை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.\n1. கரூரில் நெகிழ்ச்சி சம்பவம் படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்த சிறுமி\nபடிப்பை பாதியில் விட்ட மாணவர்களை ஒரு சிறுமி பள்ளியில் சேர்த்து விட்டு, அவர்களுக்கு தனது உண்டியல் பணத்தையும் வழங்கிய சம்பவம் கரூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\n2. காஞ்சீபுரம் அருகே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா\nகாஞ்சீபுரம் அருகே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீ���ாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n2. அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு\n3. சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\n4. ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்\n5. ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை’ ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.consumercomplaints.in/tasmac-admitting-rehabilitation-of-some-tasmac-staff-c2166605", "date_download": "2019-02-18T20:36:05Z", "digest": "sha1:PRXAV2FTMOH5GKI276BZ2HDKGO4AGVBP", "length": 3754, "nlines": 62, "source_domain": "www.consumercomplaints.in", "title": "Tasmac — admitting rehabilitation of some tasmac staff", "raw_content": "\n15-ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பலர் மன உளைச்சலால் குடிநோய்க்கு ஆட்பட்டு மனநோயாளிகளாக மாறி, மடிந்து வருகின்றனர். கண்டுகொள்ள தமிழக அரசும் தயாராக இல்லை.\nஅவர்களுக்கு டாஸ்மாக் நிறுவன சம்பளத்துடன் கூடிய உயர் ரக உடல்நிலை மேம்பாட்டு மருத்துவத்துடன் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.\n- திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ\n15-ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பலர் மன உளைச்சலால் குடிநோய்க்கு ஆட்பட்டு மனநோயாளிகளாக மாறி, மடிந்து வருகின்றனர். கண்டுகொள்ள தமிழக அரசும் தயாராக இல்லை.\nஅவர்களுக்கு டாஸ்மாக் நிறுவன சம்பளத்துடன் கூடிய உயர் ரக உடல்நிலை மேம்பாட்டு மருத்துவத்துடன் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.\n- திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:08:54Z", "digest": "sha1:57DN4I7NA4PWESES35CLUL56QZF2W2XC", "length": 10113, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "சட்டத்தை மீறும் ஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும்: சர்வதேச நீதிபதிகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய���ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசட்டத்தை மீறும் ஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும்: சர்வதேச நீதிபதிகள்\nசட்டத்தை மீறும் ஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும்: சர்வதேச நீதிபதிகள்\nமரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை திரும்பப் பெறுமாறு சர்வதேச நீதிபதிகளின் ஆணையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளது.\nமேலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை இலங்கை மீறுவதாக அமையும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும், ஜனாதிபதியின் இச்செயற்பாடு நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஆணையத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஃப்றெட்றிக் றவ்ஸ்கி எச்சரித்துள்ளார்.\nஎந்த சூழ்நிலையிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும், இதனை வாழ்வுரிமை மீறலாகவும், மனிதாபிமானமற்ற சீரழிவாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரியுடன் செயற்படுவது அதிருப்தியளிக்கிறது – சுஜீவ சேனசிங்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி செய்கின்றோம் ஆனால் சில ச\nஜனாதிபதி தலைமையில் முக்கிய செயற்குழு கூட்டம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இட\nஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்\nஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணி\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nநிறைவேற்று ஜனாதிபதித் முறைமையை நீக்க முடியாது போனால், ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோ\nபலமான கூட���டணி அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி: ஜனாதிபதி\nபலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thiruchendur-mugam", "date_download": "2019-02-18T20:07:44Z", "digest": "sha1:GFUBT5IK7YNY62QVCOUZS3VM6BW65LNK", "length": 9085, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்செந்தூர் அருகே நடைபெற்ற சட்டசேவை முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்���ிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome தமிழ்நாடு திருச்செந்தூர் அருகே நடைபெற்ற சட்டசேவை முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டைகள்...\nதிருச்செந்தூர் அருகே நடைபெற்ற சட்டசேவை முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன..\nதிருச்செந்தூர் அருகே நடைபெற்ற சட்ட சேவை முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், புதிய வடிவிலான சட்ட சேவை முகாம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சாருஹாசினி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 400 பேருக்கு தொழிலாளர் நல வாரிய அட்டை, 10 பேருக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தில் நிதியுதவி என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.\nPrevious articleபிரதமர் மோடியைப்போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிமிக்ரி செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..\nNext articleஈரான் சிறையில் கடந்த 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/NewAutoMobile/2018/11/21160540/1214171/New-Maruti-Ertiga-launched-in-India.vpf", "date_download": "2019-02-18T21:40:09Z", "digest": "sha1:QKTVUGC5QMFOPJUW5CMMJAP2R6T6CMIR", "length": 18216, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் புதிய மாருதி எர்டிகா அறிமுகம் || New Maruti Ertiga launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் புதிய மாருதி எர்டிகா அறிமுகம்\nபதிவு: நவம்பர் 21, 2018 16:05\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiSuzuki #Ertiga\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiSuzuki #Ertiga\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. பத்து வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய எர்டிகா டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த எர்டிகா கார் 4,395எம்.எம். நீளமாகவும், 1,735 எம்.எம். அகலமாகவும், 1,690 எம்.எம். உயரமாகவும் இருக்கிறது.\nமுற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம்பெற்றிருக்கிறது.\nகாரின் பின்புறம் ராப்-அரவுன்ட் டெயில் லைட்களுடன் கார் முழுக்க முந்தைய மாடல்களை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. உள்புறம் பிரீமியம் தரத்தில் டூயல்-டோன் இன்டீரியர்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை மாருதி எர��டிகா மாடலில் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் கேமராக்கள், ஸ்பீட் அலெர்ட்கள், சீட்-பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு-சீட் மவுன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nடீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.\nMaruti Suzuki | மாருதி சுசுகி\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்த கார் தண்ணீர், காற்றில் ஓடும்\nஇந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. அறிமுகம்\nடி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்\n2019 கவாசகி வெர்சிஸ் 1000 இந்தியாவில் அறிமுகம்\nபுதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் 2019 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் மாருதி வேகன் ஆர் 2019 அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார்\nமாருதி சுசுகி புதிய வேகன்ஆர் முன்பதிவு துவங்கிய���ு\nஇந்தியாவில் அமோக வரவேற்பு பெற்று வரும் மாருதி எர்டிகா\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-02-18T21:14:14Z", "digest": "sha1:DWDIINLX5FBA2B6IYCZ2PIF7S6S7EDIC", "length": 8600, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "சூர்யா நடிக்கும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் வெளியீடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசூர்யா நடிக்கும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nசூர்யா நடிக்கும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகா��்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படம் அரசியல் கலந்த த்ரிலர் திரைப்படமாக உருவாகியுள்ளது.\nசூர்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ புதிய புரட்சி\nதென்னிந்திய சினிமாவில் பாடல் புரட்சி என்றால் அண்மையில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் தான்.\nஜோதிகாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல\nசெல்வராகவனின் படம் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய’ 7 ஜி ரெயின் போ காலனி’ திரைப்படம் ஹிந்தியில் மொழிப்பெயர\n100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனை\nதனுஷ் – சாய்பல்லவி நடித்த ‘மாரி-2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூப்பில் 100 மில்ல\nசூர்யாவின் என்.ஜி.கே. குறித்த முக்கிய தகவல் வெளியீடு\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்ற\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – த���த்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-02-18T21:12:18Z", "digest": "sha1:GVSWW6D6PZJBNCHRFOQ34EQAAHGSUF2Y", "length": 8996, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் – அழகிரி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nமக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் – அழகிரி\nமக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் – அழகிரி\nமக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என காங்கிரசின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலையும் நடத்துவதன் மூலம் செலவை கட்டுப்படுத்த முடியும். அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக அமையும். அவ்வாறு நடத்தப்படாவிட்டால் அமைப்பின் மீது நம்பிக்கை குறையும். அத்தோடு தீவிரவாதமும் தோன்றும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ\nமு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற முடியாது – தம்பிதுரை\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமந்தோறும் சென்று பஞ்சாயத்து செய்து வருவதால் அடுத்த தேர்தலில் வெற்றி\nஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்\nஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்���்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணி\nதேர்தல் தொடர்பான ரஜினியின் நிலைப்பாட்டிற்கு ஜெயக்குமார் வாழ்த்து\nநாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்துக்கள் என அமைச\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/186872", "date_download": "2019-02-18T20:12:05Z", "digest": "sha1:DGED57M2XE2NY44ENMNZ2Q6LBAD6WX24", "length": 19550, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "பணத்துக்காக சீனியர் ஹீரோக்களுடன் அதிகமாக ! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபணத்துக்காக சீனியர் ஹீரோக்களுடன் அதிகமாக \nபிறப்பு : - இறப்பு :\nபணத்துக்காக ச��னியர் ஹீரோக்களுடன் அதிகமாக \nவாழ்க்கையில் பணம் தான் எல்லாம். பணம், பெயர், புகழ் அனைத்தையும் வேகமாக சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உழைத்து வருகிறாராம் இளம் நடிகை.\nகோலிவுட்டில் விறு விறுவென வளர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ள இளம் நடிகை, தமிழில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவெடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் தனது தாயின் கட்டளை படி தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். அங்கு மட்டும் கவர்ச்சி காட்டுகிறார், சீனியர் ஹீரோக்களாக இருந்தாலும் சிரித்தபடியே அவர்களுடன் ஜோடியாக நடிக்கிறார்.\nஆனால், என்னதான் கொள்கைகளை தளர்த்தி நடிக்க ரெடியாக இருந்தாலும் இளம் நடிகைக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு அவ்வளவாக வருவது இல்லை. தற்போது நடிக்கவுள்ள படத்தில் இன்னொரு ஹீரோயினும் உள்ளார்.\nநிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நடிகை.\nபணமும்,புகழும் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைத்து வேலை செய்து வருகிறார்.\nஆமாம். இளமை இருக்கும் மட்டும் தானே அறுவடைகள் செய்ய முடியும்\nPrevious: இந்தியாவில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை: உடல் சிதறி பலியான 25 பேர்\nNext: வைர ஆடை, கோடிப் பணம் ஒரு இரவுக்கு : கோடீஸ்வரனை தூக்கி எறிந்த அழகி நடிகை\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளு���ன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/199346", "date_download": "2019-02-18T21:02:20Z", "digest": "sha1:LE7GT6NE23BZE5ZB7GGKFOHV5TRHWY3M", "length": 18830, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் ட்ரிக்: இரவில் பின்பற்றுங்கள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவயிற்றுக் கொழுப்பை கரைக்கும் ட்ரிக்: இரவில் பின்பற்றுங்கள்\nபிறப்பு : - இறப்பு :\nவயிற்றுக் கொழுப்பை கரைக்கும் ட்ரிக்: இரவில் பின்பற்றுங்கள்\nவயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க பல வழிகளை பின்பற்றியும் எவ்வித பலனும் இல்லையா அப்படியெனில், இந்த இயற்கை வழியை பின்பற்றுங்கள்.\nபார்சிலி – 1 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 1/3 பங்கு\nவெள்ளரிக்காய், எலுமிச்சை பழம், பார்சிலி ஆகிய பொருட்களுடன் தண்ணீர் கலந்து நன்கு அரைத்தால், பானம் தயார்.\nஇந்த வெள்ளரிக்காய் பானத்தை தினமும் இரவில் படுப்பதற்கு முன் தொடர்ந்து குடித்து வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nநம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.\nசீரண சக்தியை அதிகமாக்கி, உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.\nPrevious: தமிழ் நடிகை அமலா பால் இனி சாதாரண ஹீரோயின் இல்லையாம்\nNext: தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்��ல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் ���ாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும�� விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/225977", "date_download": "2019-02-18T21:01:23Z", "digest": "sha1:TSGSOUBNHSL3P4ZRHRFU5X4VT2HSPNKM", "length": 23145, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "அமெரிக்காவுக்கு பயந்து அணுஆயுத பொக்கிஷ போர்வாளை கைவிடப் போவதில்லை- வடகொரியா திட்டவட்டம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅமெரிக்காவுக்கு பயந்து அணுஆயுத பொக்கிஷ போர்வாளை கைவிடப் போவதில்லை- வடகொரியா திட்டவட்டம்\nபிறப்பு : - இறப்பு :\nஅமெரிக்காவுக்கு பயந்து அணுஆயுத பொக்கிஷ போர்வாளை கைவிடப் போவதில்லை- வடகொரியா திட்டவட்டம்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை அச்சுறுத்தலுக்குப் பயந்து அணு ஆயுத பொக்கிஷம் என்னும் போர்வாளை கைவிடப் போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.\nஉலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது. போர் தொடுத்தால் அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்பதாகவும் மிரட்டியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக கூறினார்.\nதீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதன்மூலம் வடகொரியா மீதான கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.\nவடகொரியாவுடன் பல கோடி ரூபாய்க்கு வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஒரு தொழிலதிபர், 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை தடுத்து அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீண்டிப்பார்த்து, ஆத்திரமூட்டும் செயலாக குறிப்பிட்டுள்ள வடகொரியா, தீவிரவாதத்துக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெளிவுபட தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, வடகொரியா அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வடகொரியாவின் தலை மீது அமெரிக்க அரசு தீவிரவாத தொப்பியை கவிழ்ப்பதைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை.\nஆனால், அமெரிக்காவின் நடவடிக்கையில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், பொக்கிஷமாக நாங்கள் பாதுகாத்துவரும் அணுஆயுத போர்வாளை தொடர்ந்து உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும் என்பதைதான் அமெரிக்காவின் நடவடிக்கை சுட்டிக் காட்டுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious: மின்சாரக் கதிரைக்கு செல்லவிருந்த மகிந்தவை நானே காற்பாற்றினேன்- மைத்திரி தற்பெருமை\nNext: உங்களது பேஸ்புக் கணக்கு சத���வலைக்குள் சிக்கியதா\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து ���ாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160928.html", "date_download": "2019-02-18T20:25:57Z", "digest": "sha1:6VKHO3XI2ZKLXKZHBHUUMVLDAULOPZDB", "length": 15540, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மீண்டும் நிரூபித்த பவுலர்கள்… கொல்கத்தாவை வீழ்த்தி பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத்..!! – Athirady News ;", "raw_content": "\nமீண்டும் நிரூபித்த பவுலர்கள்… கொல்கத்தாவை வீழ்த்தி பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத்..\nமீண்டும் நிரூபித்த பவுலர்கள்… கொல்கத்தாவை வீழ்த்தி பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத்..\nஐபிஎல்லில் மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணி என்பதை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் நிரூபித்தது. கொல்கத்தாவை 13 ரன்களில் வென்று, பைனல்ஸ் முன்னேறியது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே முன்னேறியுள்ளது. முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சிஎஸ்கே 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது.\nமுதல் தகுதிச் சுற்ற��ல் தோல்வியடைந்த ஹைதராபாத், எலிமினேட்டரில் வெற்றியடைந்த கொல்கத்தா உடன் இன்று நடந்த 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடியது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, 27ம் தேதி மும்பையில் நடக்கும் பைனல்ஸ் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின. திணறும் ஹைதராபாத் மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணியான ஹைதராபாத், இந்த சீசனின் துவக்கத்தில் மிகவும் அபாரமாக விளையாடி, அனைத்து அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. முதல் 11 ஆட்டங்களில் 9ல் வென்றது.\nஆனால், கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. தினேஷ் அபாரம் தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா, இந்த சீசனில் பாதி ஆட்டங்கள் முடிந்திருந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. மும்பையிடம் 102 ரன்களில் மிகப் பெரிய தோல்வி அடைந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்றது. ரஷீத் கான் அதிரடி இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.\nசாகா 35, ஷிகார் தவான் 34, ஷாகிப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பவுலர் ரஷீத் கான் 10 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். பைனல்சில் ஹைதராபாத் 175 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியுள்ளது. கிறிஸ் லைன் 48,சுனில் நரேன் 26, ரானா 22 ரன்கள் எடுத்தனர்.\nகடைசியில் போராடிய ஷப்னம் கில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணி என்பதை ஹைதராபாத் மீண்டும் நிரூபித்தது. கொல்கத்தாவை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை வீழ்த்தி 161 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 13 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத். ரஷீத் கான் பேட்டிங்கில் கலக்கியதுடன், 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும் 2 கேட்ச்களையும் பிடித்தார்\nசுவிட்சர்லாந்து ரயில்வே தான் ஐரோப்பாவிலேயே சிறந்தது: கருத்து கணிப்பு தகவல்..\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/08/blog-post_29.html", "date_download": "2019-02-18T20:20:35Z", "digest": "sha1:GIP62ETM5HDTPMD6PFDORWA7OGEK5VGU", "length": 16592, "nlines": 63, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழர் வளங்களின் சுரண்டல்: எதிர்த்து நிற்கும் திரும���ருகன் காந்தி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / தமிழர் வளங்களின் சுரண்டல்: எதிர்த்து நிற்கும் திருமுருகன் காந்தி\nதமிழர் வளங்களின் சுரண்டல்: எதிர்த்து நிற்கும் திருமுருகன் காந்தி\nAugust 29, 2018 அரசியல், சமூகம்\nஇந்த நூற்றாண்டுக்குள் வல்லரசு ஆகிவிடவேண்டும் என்று கனவு காணுகிறது இந்திய மத்திய அரசு. இந்திய ஆளும் வர்க்கம் பல்தேசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டு வளங்களையும் மக்களையும் சூறையாடி கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் போது வன்முறை கொண்டு அடக்குகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு, இங்கு அமைதி நிலவுகிறது, உங்கள் முதலீடுகள் லாபம் தரும், மக்கள் அதனை விரும்புகிறார்கள் என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது காட்ட நினைக்கும் விம்பத்துக்கு இந்த மக்கள் போராட்டங்கள் பங்கம் ஏற்படுத்துகின்றன.\nஅதன் வெளிப்பாடே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது நடைபெற்ற அரசு அடக்குமுறை, மனித உரிமைமீறல்கள். இவை குறித்து ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விபரமாக எடுத்துரைத்தார். இந்திய ஆளும் வர்க்கத்துக்கு திருமுருகன் காந்தி ஒரு பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளார். அவரை எவ்வாறாவது முடக்கிபோட வேண்டும் என அது பிரயத்தனப்படுகிறது. இதனாலேயே ஆவணி 9 ஆம் திகதி அதிகாலை 3.45 மணிக்கு கர்நாடகா பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கிய அவரை கைது செய்து தமிழ்நாட்டு பொலிசிடம் ஒப்படைத்தது கர்நாடகா பொலிஸ்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் ஜேர்மனிக்குச் சென்ற திருமுருகன் காந்தி ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’ என்று ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அங்குள்ள அமைப்புகளிடம் பேசி, இதைச் சர்வதேசப் பிரச்னையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.\nஐ.நா. வில் பேசியதற்காக ஒருவரை கைது செய்ய முடியாது என்பதனால் அவரின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்து பேஸ்புக்கில் போட்டதற்காக கைது செய்துள்ளதாக பொலிசார் கூறினர். அவ்வாறெனின் அந்த பேஸ்புக் பக்கத்தை முடக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேள்வி எழுப்பினார். திருமுருகன் காந்தியின் கைது சட்டபூர்வமானதல்ல என்று கூறி அவரை விடுதலை செய்தார். ஆனாலும் அவ‍ரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலையிட்டுப் பேசியது தொடர்பாக, திருமுருகன் காந்திமீது வழக்கு இருந்தது. அந்த வழக்கில் கூடுதல் பிரிவுகளைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் நடக்கும் வளங்களின் சுரண்டல்கள், உரிமைப் பறிப்புகள், அரச அடக்குமுறைகளை எதிர்த்து இளைஞர்கள் அதிக அளவில் திரள்கிறார்கள் என்பது அரசுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. எனவேஇ திருமுருகன் காந்தி போன்றவர்களைக் கைதுசெய்வதன் மூலம் மற்றவர்களை அச்சுறுத்த முடியும் என அரசு நினைக்கிறது.\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது வேண்டுமென்றே பொலிஸாரினால் வழக்கு சோடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கைது செய்யும் நிலையானது தமிழ்நாட்டைத் தாண்டியும் உலகத்தமிழர்களை பாதிக்கும் ஒரு விடயம். கைதுக்கு எதிராக பல்வேறு அரசியல்கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்கள் உலகெங்கும் குரல் கொடுத்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளில் உலக தமிழர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீக பூமியை பல்தேசிய நிறுவனங்களைக் கொண்டு சூறையாடும் சர்வதேச சதித்திட்டத்தை முறியடிக்க உலக தமிழர் ஒன்றிணைவது இன்றியமையாதது.\nநிமிர்வு ஆவணி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ���வலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/03/narayana.html", "date_download": "2019-02-18T21:21:02Z", "digest": "sha1:SPJSIBSSJGZN6QQBVRBXM4QWYWQ6A64E", "length": 10728, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாண்டிச்சேரியில் நாளை பந்த் | state wide bandh tomorrow in pondicherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n4 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n5 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n5 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n6 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nபெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வைக் கண்டித்து, பாண்டிச்சேரியில் சனிக்கிழமை ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப்படும் என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nநிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், சனிக்கிழமை பந்த் நடக்கவுள்ளதால் இடையூறு விளை விப்பதற்கென்று சிலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடலாம்.இதனால் பந்த் நடக்கும் சமயத்தில் போலீஸார் போதிய பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.\nபேட்டியின் போது, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகிய புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/92850-nitish-kumar-gaining-support-to-ram-nath-kovind.html", "date_download": "2019-02-18T20:26:30Z", "digest": "sha1:6BTG4WHGRJFFMA6NSUYJ556LHTESILH2", "length": 18438, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஜனா��ிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார் நிதிஷ்! | Nitish Kumar gaining support to Ram Nath Kovind", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:36 (20/06/2017)\nஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார் நிதிஷ்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்துக்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு திரட்டி வருகிறார்.\nஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் ஆளுநராகப் பதவி வகித்துவருகிறார். இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். வரும் 23 ஆம் தேதி, வேட்பு மனுத்தாக்கல்செய்கிறார்.\nஇந்த நிலையில், ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மனம் கவர்ந்த வேட்பாளராக உள்ளார் ராம்நாத் கோவிந்த். பீகாரின் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பணியாற்றியபோது, அவரின் சிறந்த பண்புகளையும் நிர்வாக நடைமுறைகளையும் அதிக அளவில் அறிந்துகொண்டுள்ளதாகக் கூறுகிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.\nஇதையடுத்து, ராம்நாத் கோவிந்த்துக்காக ஆதரவு திரட்டும் நோக்கில், ஜூன் 21 ஆம் தேதி ஐக்கிய ஜனதா தள தலைவர்களை ஒரு சிறப்பு அவசரக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நிதிஷ்குமார். இந்தக் கூட்டத்தில், ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு திரட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஜனாதிபதி தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் பரிசீலனையில் மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவ���த்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/09/06/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:10:56Z", "digest": "sha1:LLD5I75U3WUVJGUHE4RMUEQTPOL2XXS3", "length": 20176, "nlines": 258, "source_domain": "chollukireen.com", "title": "எங்கள் வீட்டு கணபதிகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nசெப்ரெம்பர் 6, 2016 at 11:12 முப 10 பின்னூட்டங்கள்\nஎங்கள் வீடுகளில் பூசித்த கணபதிகளையும் உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டாமா காட்மாண்டு,மும்பை,ஜெனிவா என்று எளிய கணபதிகளையும் தரிசியுங்கள்\nமுதலில் பார்ப்போம். காட்மாண்டு கணேசரை.\nஅடுத்து வருகிறார் எங்கள் மும்பை கணபதி.\nவினாயகர்கள்\tஸீனியர் ஸிடிஸனாக நான்குங்குமம் தோழியில்\n10 பின்னூட்டங்கள் Add your own\nபடங்கள் அனைத்தும் அழகோ அழகு \nஆசிகள். அழகோ அழகு. நன்றிகள். அன்புடன்\nஎல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. பிரசாதங்களும் நன்றாக இருக்கும்போல் தெரிகிறது. 🙂\nநன்றி. நானும் படத்தில் பிரஸாதங்களைப் பார்த்தேன். நிவேதனம் செய்தது எல்லாமே நன்றாகத்தான் இருக்க வேண்டும். வடைகளில் பட்டாணி பருப்பு வடை கலர் இல்லாமல் இருந்தது. உளுந்து வடைகள். நானும் உங்களைப்போல் நினைத்துக் கொண்டேன். உங்கள் பாங்கு யாருக்கும் வராது. அன்புடன்\n5. ஸ்ரீராம் | 3:42 பிப இல் செப்ரெம்பர் 6, 2016\nஅருமை அம்மா. விநாயகரை விட நிவேதனங்கள் கருத்தையும், கவனத்தையும் கவர்கின்றன நான் ஒரு சாப்பாட்டு ராமனாக்கும். எனது அபிமான கொழுக்கட்டையைத் தேடினேன். மோதகம் கண்ணில் பட்டது. மோதகங்களில் ஒன்றுதானா அம்மா\nபாருங்கள். இட்லியைக்கூட பார்த்திருக்க முடியாது. வேலைக்குப்போகும் மருமகள்கள். என்னால் இப்போது ஒன்றும் முடிவதில்லை. கொழுக்கட்டை ஒருவரும் செய்யவில்லை. மோதகம்கூட வேறு விதமான இனிப்பு. உருவம்தான் மோதகம். வாட்ஸப்பில் போட்டோ அனுப்பினார்கள். போடலாமே என்று போட்டேன். நான் சென்னை வரும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். ஒர்க்கிங் உமன்ஸ் வீடுகள். செய்வது பெரிதில்லை.சாப்பிட்டு ரஸிப்பதுதான் கிடைக்க முடியாதது. ஜெனிவா வாஸம் எனக்கு இப்போது. வினாயகர்கள் எல்லாம் நம் பக்கம்போல் புத்தம் புதியது இல்லை. இன்றையதினம் என் மாமனாரின் சிரார்தம் எப்போதும் வருவதால் வினாயக சதுர்த்தி அவ்வளவாக கொண்டாடத பண்டிகையாக மாறி விட்டது. மருமகள்கள் கொண்டாடுகிறார்கள். மும்பையில் விதவிதமான மோதகங்கள்.இனிப்பை மோதக அச்சில் வைத்து எடுப்பார்கள். அதே மாதிரி இது பயத்தம் லட்டு போன்ற இனிப்பு மோதகமாக உருமாரி இருப்பது. ஒரு இடத்து நிவேதனம் எல்லாமே எண்ணெயில் பொரித்தது போலத் தோன்றியது. இப்படிப் பலவித நிவேதனங்கள். மனதில் நினைத்துக் கொண்டேன். வருகைக்கு நன்றி அன்புடன்\n7. கோமதி அரசு | 1:34 பிப இல் செப்ரெம்பர் 7, 2016\nபடங்கள் எல்லாம் மிக அழகு. பிரசாதங்கள், அலங்காரமும் அழகு.\nஎல்லா பூஜை விசேஷங்களின்போது, அவைகளை முடித்துவிட்டு நாட்டுப் பெண்கள் ஆசிகளைக் கோருவார்கள். இப்போது வாட்ஸப்பிலும் சிறிது பரிச்சயம் ஆகி உள்ளது. பிரஸாதங்கள் அவரவர்களின் நேரத்திற்கேற்ப. உங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்\nவிநாயகர் ஸ்பெஷல் சூப்பர்மா, அன்புடன் சித்ரா.\nநீசொன்னால் அதில் எனக்கு ஒரு திருப்தி. நன்றி. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஆக அக் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்ப��கள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, தத்துவம், ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarailinfo.com/news/post/indianrail-indian-railway-irctc-enquiry/376366", "date_download": "2019-02-18T21:13:54Z", "digest": "sha1:XEDNVLMXUAG33I2SH77FU5PV2MVDMZ4V", "length": 8989, "nlines": 180, "source_domain": "indiarailinfo.com", "title": "திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் - Railway Enquiry", "raw_content": "\nFeb 12 (14:49) திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் (www.dailythanthi.com)\nதிருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தென்னகரெயில்வே பொதுமேலாளர்் குல்ஸ்ரஷ்தா கூறினார்.\nதிருவாரூர் ரெயில் நிலையத்தில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நவீன முறையில் நிலக்கரி ஏற்றி புறப்பட்ட 150-வது சரக்கு ரெயிலை தென்னக ரெயில்வே பொது மேலாளர்் குல்ஸ்ரஷ்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதுறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் 150-வது சரக்கு ரெயிலை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்திருப்பது ரெயில்வே துறைக்கும், காரைக்கால் துறைமுகத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக அளவில்\nநிலக்கரி சரக்கு ரெயில் மூலமாக கொண்டு செல்லப் படும்.\nதிருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்்ச் மாதத்துக்குள் முடிவடையும். திருச்சி-காரைக்கால், விழுப்புரம்-கடலூர்் மின்மயமாக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு புதிய ரெயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்படும். மன்னை-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்வது பரீசிலிக்கப்படும்.\nரெயில் நீட்டிப்பு, புதிய ரெயில் குறித்து எம்.பி.க்கள் வைக்கும் கோரிக்கைகளை கொண்டு முடிவு எடுப்பது ரெயில்வே துற��� வாரியத்தின் கையில் தான் உள்ளது. பேரளம்-காரைக்கால் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.\nபேட்டியின் போது காரைக்கால் துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரி முரளிதரன், திருச்சி மண்டல ரெயில்வே துணை மேலாளர் உதயகுமார் ரெட்டி உள்பட பலர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2007/03/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-18T20:17:42Z", "digest": "sha1:53JF6ZQWQRO5LLULEVRD6YR6YLD5FAH5", "length": 12535, "nlines": 114, "source_domain": "saravanaraja.blog", "title": "மன்னிப்பு – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nமன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டார்.\nபாபர் மசூதி இடிப்பின் பிறகான வன்முறைக்காக\nகேப்டன் விஜயகாந்தே பதில் சொல்லி விட்டார்.\nதோழர்,நந்திகிராமத்தில் நடத்தப்பட்டிருக்கும் மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது, இதற்கு ஆதாரமாக, அந்த பகுதியின் காவல்துறை 40,000 சுற்றுகள் துப்பாக்கி ரவையையும், 40 ஆம்புலன்ஸ்களையும் அரசிடம் கேட்டு பெற்றதை மேற்கு வங்கத்தின் செய்தியேடுகள் உறுதிசெய்திருக்கின்றன. இதே போல டாடாயிஸ்டுகள் தங்கள் கொள்கைபோலவே பொருந்தாத போலீஸ் உடையையும் கையில் சிவப்பு நாடாவையும் கட்டியவாறு காவல்துறையோடு கலந்துவந்து மக்களை கொன்றிருக்கிறார்கள். அதில் கர்மத் வாகினி(haramad vahini) என்பவனை மக்கள் தெளிவாகவே அடையாளம் சொல்கிறார்கள். இப்படி நிராயுதபாணியாக நின்ற மக்கள் மீது போலீசும் போலிகளும் கோழைத்தனமான திட்டமிட்ட தாக்குதலை நடத்தி மக்களை கொன்றுபோட்டுவிட்டு இன்று மன்னிப்பு கேட்பது, நமக்கு சொரனை இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பது போல் இருக்கிறது.. புத்ததேவ் பட்டாச்சார்யா வடிக்கும் நீலிக்கண்ணீரால் வரலாற்றில் பழிவாங்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது..தோழமையுடன்ஸ்டாலின்\nsanthpukku———-இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரேமாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட��ட கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.அப்பாலநான் தான் உண்மையானகம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க நீயே கத்திகினுருக்க,அங்க இன்னாடானாஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,வேலைக்காகாதுன்ரான்,ஒன்னான்ட இத்த அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாருஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியேஇன்னா தலிவா மேட்டரு.ஒன் வாய கொஜ்சம் தொரயேன்யெல்லாரும் காத்திகினுருக்காங்க\nவருகை தந்த தோழர்கள் அசுரன், east wind மற்றும் ஸ்டாலினுக்கு நன்றி.//புத்ததேவ் பட்டாச்சார்யா வடிக்கும் நீலிக்கண்ணீரால் வரலாற்றில் பழிவாங்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது..//ஸ்டாலின், இதனைப் படிக்கும் பொழுது ‘சுரேஷ் பால் உனக்கு மன்னிப்பு இல்லை’ என்ற ‘1084-ன் அம்மா’ நாவல் காட்சிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. நிச்சயமாக, உனக்கு மன்னிப்பு இல்லை புத்ததேப்.\nசந்திப்புக்கு———–ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூடவெட்கமாக இல்லயா ஏன் அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.ஏன் ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.ஏன் எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,தோழர் லெனினுடைய மாணவர்கள்,கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்பாருங்கள்.சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்எட்டிப்பாருங்கள், அப்படியேஉங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்\nச்சீ,ச்சீ வெட்கக்கேடு கூலிக்கு மாரடிக்கும் சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/internet-users-blamed-the-tamil-students-who-dont-know-to-read-and-write-their-mother-tongue/", "date_download": "2019-02-18T21:17:40Z", "digest": "sha1:3T452VYWGOR6VUMO3NCMSXU4OE2AHCNR", "length": 13231, "nlines": 95, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினி���ா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nதமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nவிஜய் தொலைக்காட்சிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காரணம் நீயா நானாவில் சமீப காலமாக மிக முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தமிழை தாய் மொழியாக கொண்டிருந்த போதும் தமிழ் தெரியாத பிள்ளைகளுக்கும் தமிழகத்தில் பிறந்து வளராமல் வேற்று மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்து தமிழை எழுதப் படிக்க கற்றுக்கொண்டவர்களுக்கும் விவாதம் நடத்தப் பட்டது. அதில் பேசிய சில தமிழ் தெரியாத தமிழ் பிள்ளைகளை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றது. ஜப்பானில் பிறந்து வளர்ந்த ஒருவர் தவில் கற்றுக்கொள்வதற்காக தமிழை எழுத படிக்க கற்றுக்கொண்டிருக்கிறார்.\nஇந்தியை தாய்மொழியாக கொண்டவர் மாலா என்பவர். தமிழை கற்றுத் தேர்ந்து இந்தியில் இருந்து இருபத்தி இரண்டு நூல்களை தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார். இவரைப் போலவே குஜராத்தியை, மராத்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் தமிழைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல. பதிணெண்கீழ்கணக்கு நூல் என்றால் என்ன மௌரியப் பேரரசு, சோழ சேர பாண்டிய பேரரசு காலத்தில் தமிழர்களின் நிலை மௌரியப் பேரரசு, சோழ சேர பாண்டிய பேரரசு காலத்தில் தமிழர்களின் நிலை தற்போது கீழடியில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது தற்போது கீழடியில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது அந்துவன் யார் என்பது வரை தெரிந்து வைத்திருக்காறார்கள்.\nஇதற்கு எதிரணியில் இருந்த நம் வீட்டுப் பிள்ளைகளோ திருச்சிற்றம்பலம், பிசிராந்தையர் போன்ற வார்த்தைகளை கூட சரியாக படிக்கத் தெரியாமல் திணறுகின்றனர். பொங்கல் பண்டிகை எந்த மாதம் கொண்டாடுகிறார்கள் என்ற கேள்விக்கு ஜனவரி என்று பதிலளித்த மாணவனால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தமிழ் மாதத்தை சரியாக சொல்லத் தெரியவில்லை. அவர்களுடைய தாய் மொழிப்பற்று அந்த அளவில் உள்ளது. அதற்கு காரணம் சோம்பேறித் தனம், தமிழ் தானே என்ற அலட்சியம், பெற்றோர் வளர்ப்பு அப்படி என்று தங்கள் பிரச்சினையை அவர்களாகவே ஒத்தக் கொண்டு தமிழ் எழுத படிக்கத் தெரியாததற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்கள். அனைத்து தமிழர்களும் கட்டாயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய நிகழ்ச்சி அது.\nகுறிப்பாக தமிழகத்தில் பிறந்து வளராதவன் தமிழன் அல்ல என்று கூறி வரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அவருடைய தம்பிகளும் அந்த நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும்.\nகுரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு...\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு பெண்க...\nஉத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்ட...\nஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்ப...\nசெப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி ...\nகடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வர...\nமருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க குளோ...\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டோலி என்ற ஆட்டுக்குட்டியைப் போலவே, அதே தொழில்நுட்பத்தை பின்பற்றி தற்போது சோங் மற்றும் ஹுவா...\nBe the first to comment on \"தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்���்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/22055328/The-kidnapping-and-murdering-of-three-persons-arrested.vpf", "date_download": "2019-02-18T21:21:39Z", "digest": "sha1:R6LPC6K7DFPE6HOJZZEVS2T3KZTJEJYO", "length": 16552, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The kidnapping and murdering of three persons arrested by the Co-operative Societies Secretariat arrested Rs 50 lakh || கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\nகோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51). இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீரகேரளம் அண்ணாநகரை சேர்ந்த பத்மநாபன் (42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்று வந்தார். இதனால் சரவணகுமார், பத்மநாபன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியரான கோவில்மேடு சாஸ்திரிவீதியை சேர்ந்த நாகராஜ் (43) ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டது.\nஇதற்கிடையில் பத்மநாபனுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டது. அதற்கு சரவணகுமார் உதவி செய்து வந்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் சரவணகுமார் கடன் கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.\nஇதன் காரணமாக சரவணகுமார் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மி���ட்டினால் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபனிடம், நாகராஜ் ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.\nஅதன்படி சரவணகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய பத்மநாபன், ஜி.என்.மில்ஸ் சேரன் நகரை சேர்ந்த நண்பர் விஷ்ணுகுமார்(33) உதவியை நாடினார். அவர் தனது கூட்டாளிகளான பாலன், கணபதியை சேர்ந்த அய்யப்பன், போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.\nஇந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சரவணகுமார் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு காரில் வந்த பத்பநாபன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து சரவணகுமாரை வழிமறித்து காரில் ஆனைகட்டிக்கு கடத்தி சென்றனர். அங்கு ஒரு அறையில் வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து நிர்வாணமாக படம் எடுத்ததாக தெரிகிறது.\nஅதன்பின்னர் அந்த ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று சரவணகுமாரை 6 பேரும் மிரட்டினார்கள். இதனால் பயந்துபோன சரவணகுமார் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது எனக்கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை விடுவித்தனர். அதன் பின்னரும் பத்மநாபன் அடிக்கடி சரவணகுமாரிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்தால் பெண்ணுடன் சேர்த்து எடுக் கப்பட்ட ஆபாச படத்தை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர்.\nஇதனால் சரவணகுமார் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 7 மணி அளவில் கருணாநிதி நகர் பகுதியில் சரவணகுமார் சென்ற போது அவரை வழி மறித்து மீண்டும் பணம் கேட்டு பத்மநாபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டினார்கள்.\nஇதனால் மனமுடைந்த சரவணகுமார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ் பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார், பாலன், கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய 6 பேர் மீது கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதில் பாலன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார்த்��ிகேயன், அய்யப்பன் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172608.html", "date_download": "2019-02-18T20:41:45Z", "digest": "sha1:GTHPQPFTLXIXSJ2ZWXAKFEJ53EVSE6FP", "length": 11894, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "துருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதுருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு..\nதுருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு..\nஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.\nபெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ���தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.\nஇங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப் படைகள் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில், குர்திஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முகாம்கள் அமைத்து தங்கியுள்ள வடக்கு ஈராக்கில் துருக்கி விமானப் படையினர் நேற்று வான் தாக்குதல் நடத்தினர். இதில், சுமார் 15 குர்திஷ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என டுவிட்டர் மூலம் துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநனவாகும் தமிழர்களின் கனவு: இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்ட இரு தமிழர்கள்..\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தினமும் பூஜை செய்து வரும் இந்திய இளைஞர்..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சும��்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/06/blog-post_26.html", "date_download": "2019-02-18T20:29:44Z", "digest": "sha1:4SWWOXEAHRRWYPDJJYEGZ6ZBSFGF6XLM", "length": 9685, "nlines": 83, "source_domain": "www.nimirvu.org", "title": "நிமிர்வு வேண்டி நிதம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / நிமிர்வு வேண்டி நிதம்\nபதிந்த கூரைகளின் கீழ் இருப்பதனால்,\nதவழ்ந்து வாழ்கிறோம் என்கிறோய் -\nநிமிர்ந்து அதன் உயரம் பார்க்காமலேயே…\nஎமது கைகள் கட்டப்பட்டு விட்டன…\nஎமது முதுகெலும்பால் - நாமே\nநம் கரங்களால் கட்டுவோம் -\nநமக்கான நல்ல எதிர்காலம் ஒன்றை….\nநிமிர்வு ஆனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/71766/cinema/Bollywood/Varun-Dhawan-ride-cycle-10-hours-daily.htm", "date_download": "2019-02-18T21:29:57Z", "digest": "sha1:UT2R44EGSAZZ7AO7QYV4QLPPJCDHN6VI", "length": 11502, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய வருண் தவான் - Varun Dhawan ride cycle 10 hours daily", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆ���் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nதினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய வருண் தவான்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவருண் தவான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் சுய் தாகா. கைத்தறி துணிகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக எடுத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அனுஷ்கா சர்மாவுக்கு தேசிய விருது பெற்றுத் தர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிற படம். தேசிய விருது பெற்ற சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். மனீஷ் சர்மா தயாரித்துள்ளார். வருகிற 28ம் தேதி வெளிவருகிறது.\nவருண் தவான் இந்த படத்தில் மவுஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் இந்த கதாபாத்திரத்திற்கு சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் அதனை படம் முழுக்க பயன்படுத்தி உள்ளனர்.\n\"மவுஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்\" என்கிறார் வருண் தவான் .\nவருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது \"என்கிறார் அனுஷ்கா சர்மா. தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்கு ... மீண்டும் கிண்டலுக்கு ஆளான ஜான்வி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநல்லா ஜாலியா இருந்திருக்குமே , ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் , கொடுத்து வைச்ச ஆளு தான் அவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/25/maruti-suzuki-earns-1500-crore-three-months-as-net-profit-013268.html", "date_download": "2019-02-18T21:01:32Z", "digest": "sha1:WWVAGLNNFLPVVPF4JQAZHRMJDT7UU3HV", "length": 19242, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி..! ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..? | maruti suzuki earns 1500 crore in three months as net profit - Tamil Goodreturns", "raw_content": "\n» மூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி.. ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..\nமூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி.. ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nவிற்பனையில் பட்டையைக் கிளப்பும் மாருதி ஷிப்ட்..\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nவிற்பனையில் கலக்கும் மாருதி சுசூகி..\nபழைய காராக இருந்தாலும் இதற்குச் சந்தையில் மவுசு அதிகம்..\nஜூன் மாதம் முதல் கார்கள் விலை 1.9% உயரும்.. மாருதி சுசூகி அதிரடி..\nஇந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸிகி கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் 1,489.30 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் 1,799 கோடி ரூபாயை நிகர லாபகா ஈட்டியது.\nசந்தை வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை அனலிஸ்டுகள் மாருதி சுஸிகி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை, புதிய மாடல்களின் வரவு, மக்கள் கையில் இருக்கும் பணப் புழக்கம், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைச் சரிவு போன்றவைகளை கணக்கில் கொண்டு டிசம்பர் 2018 காலாண்டில் 1731 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டும் எனக் கணித்திருந்தார்கள். ஆனால் கணிப்பை விட 14 சதவிகிதம் குறைவாகவே ஈட்டியது.\nஒரு நிறுவனத்தின் வருவாய் என்பது அந்த நிறுவனம் விற்றும் வரும் காசு. அப்படி மாருதி தன் நிறுவன கார்களை விற்று 19,668 கோடி ரூபாயை ஈட்டியது. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் டிசம்பர் 2017 காலாண்டில் 19,528 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருந்தது மாருதி சுஸிகி.\n01 அக்டோபர் 2018 முதல் 31 டிசம்பர் 2018 வரையான காலத்தில் 4,28,643 கார்களை விற்று இருக்கிறது. கடந்த 01 அக்டோபர் 2017 முதல் 31 டிசம்பர் 2017 வரையான காலத்தில் விற்ற 4,29,928 வாகனங்களை விடக் குறைவு தான்.\nகமாடிட்டிகளின் விலைப் பிரச்னை, கார்களை விற்பதற்கு செய்த செலவுகள் அதிகரிப்பு, அந்நிய செலாவணிச் செலவ்கள், தேய்மானம் அதிகரித்திருப்பது, புதிய மாடல் கார்களைக் கொண்டு வர செய்த செலவுகள், பாரத் ஸ்டேஜ் 6-க்காக இன் ஜின்களில் மாற்றங்கள் கொண்டு வர செய்த செலவுகள் போன்ற காரணிகளால் தன் இந்த காலாண்டு முடிவுகளில் இத்தனை இறக்கங்களாம்.\nநிகர வருவாயில் இத்தனை போச்சே\nஒரு வாகனத்தை விற்று வரும் தொகையில் 74 சதவிகிதம் மூலப் பொருட்களுக்கான விலை, 15 சதவிகிதம் விற்பனை மற்றும் விளம்பர செலவுகள், மீதமுள்ள 11 சதவிகிதத்தில் மற்ற செலவுகள், வரிகள் எல்லாம் போக வெறும் 7.9 சதவிகிதம் மட்டுமே கைக்கு வருகிறதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்விகி ஸ்டோர்ஸ்: ஆன்லைனில் மளிகை சாமான் ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும்\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/naan-komali-nishanth-first-bencher-by-blacksheep/", "date_download": "2019-02-18T20:29:07Z", "digest": "sha1:VBEMGUCXGB24VRHWMTK46YTDTBSPE47F", "length": 12305, "nlines": 95, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன குறும்படம்! - நன்றி \"நான் கோமாளி நிஷாந்த்!\" - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nவீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன குறும்படம் – நன்றி “நான் கோமாளி நிஷாந்த் – நன்றி “நான் கோமாளி நிஷாந்த்\nஇதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது முதலில் பிளாக்ஷீப் யூடியூப் சேனலின் “நான் கோமாளி நிஷாந்த்” குழுவினருக்கு ஒரு மனமார்ந்த நன்றி.\nபிளாக்ஷீப் குடும்பத்தைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. நான் கோமாளி நிஷாந்த் நிகழ்ச்சியைப் பற்றி பார்ப்போம். அப்படி என்ன அதுல புதுசா சொல்லிக் கிழிச்சுட்டானுங்க, நீ அவனுங்களுக்கு இப்படி சொம்பு தூக்குற என்ற வழக்கமான கேள்விகள் பலருக்கு வரும். ஆனால் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டிய விஷியத்தை “தி பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ்” வீடியோவில் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nகல்லூரி மற்றும் பள்ளிகளில் முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர்களை சொம்பையாக பழமாகப் பார்க்கும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. கேலி, கிண்டல்களால் முதல் பெஞ்ச் மாணவர்களை அதிகமான மன உளைச்சலுக்கு தள்ளி விடுகிறார்கள். அவர்கள் ஏன் புத்தகத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள், கல்லூரியில் கூட ஏன் விழுந்து விழுந்து ப��ிக்கிறார்கள் என்று விமர்சிக்கிறார்களே தவிர அவர்களின் குடும்ப சூழலை உடன் இருக்கும் நண்பர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் விடையாக இந்த நான் கோமாளி நிஷாந்தின் first bench student வீடியோ அமைந்து உள்ளது.\nவீட்டின் முதல் பட்டதாரி மாணவர்கள் அப்படி தான். அவர்களுக்கு வேறு வழியில்லை. உங்களுடைய கேலி கிண்டல்களை மீறியும் கடுமையாக உழைத்தால் தான் அவர்களால் மேலே வர முடியும் என்பதை அவ்வளவு அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். கூலி தொழில் செய்யும் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தங்களுடைய அறிவைப் பெருக்குவதற்காக மட்டும் படிப்பது இல்லை: அடுத்த தலைமுறைக்கு விளக்காக இருக்க படிக்கிறார்கள் என்பதை உணர்த்த படிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷியம் இதை நமக்கு சொன்ன குழுவை பாராட்டுவது நம் கடமை\nஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்...\nமார்ச் 31 ஆம் தேதிக்குள் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றோடு கட்டாயம் ஆதார் காரடையும் இணைக்க வேண்டும் என்ற கால கெடுவை மறு உத்தரவு வரும் வர...\nடீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று ஊர் முழுக்க கட்அவுட் முளைத்துள்ளது. ...\nகடந்த சில தினங்களாகவே சர்கார் பட இசை வெளியீட்டு விழா குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துகிறோம், ஒ...\nபோகும் இடமெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடு...\nஇந்திய பிரதமர் வாரம் ஒரு நாடு என்று இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வசித்து வருகிறார். அந்நாட்டு பிரதமர்களுடன், அதிபர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் ப...\nBe the first to comment on \"வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன குறும்படம் – நன்றி “நான் கோமாளி நிஷாந்த் – நன்றி “நான் கோமாளி நிஷாந்த்\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thooralkavithai.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2019-02-18T21:24:54Z", "digest": "sha1:VLZVBSLX6EENV5MSLSRMS3JOB5O7TVSP", "length": 32348, "nlines": 224, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "குப்பைத் தொட்டி: மக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.", "raw_content": "\nகவிதைகளும்... கவிதை சார்ந்தும்... இன்ன பிறவும்.\nமக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.\nமணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஏர்வாடி என்கிற கிராமத்தில் நடைபெற்றது. மணல்வீடு ஆசிரியரும், சிறுகதையாசிரிருமான மு.ஹரிகிருஷ்ணன் மிகவும் ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் நடத்துகிற நிகழ்ச்சி இது. கூத்துக்கலைகளுக்கும்,கூத்துக்கலைஞர்களுக்குமான அங்கீகாரத்திற்கும், மேன்மைக்காகவும் உரிமைக்குரல் எழுப்பிவருவதோடு நின்றுவிடாமல் , தாமாகவே முன் வந்து நிதி திரட்டி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இது.டிசம்பர் 26 மாலை துவங்கி 27 காலைவரை விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சி.\nநான் , அகநாழிகை இதழாசிரியர் பொன். வாசுதேவன் மற்றும் யாத்ரா மூவரும் சென்னையில் உயிர்மை புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கமித்து பிறகு சேலம் செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.25-12-09 அன்று நடந்த உயிர்மை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட முடியும்வரை கலந்துகொண்டுவிட்டு இரவு தொடர்வண்டியில் புறப்பட்டோம்.\nமறுநாள் காலையில் சேலத்தில் இறங்கி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து , புதிய பேருந்து நிலையம் செல்ல நகரப் பேருந்து பிடித்தோம்.பேருந்தினுள்ளே பார்த்தால் குரங்குத் தொப்பியோடு நண்பர் சுவாமி நாதன்(மயில்ராவணன்) அமர்ந்துகொண்டிருந்தார் .புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகிலேயே உள்ள ஒரு விடுதியாகப் பார்த்து அறை எடுத்து,காலைக்கடன்களை முடித்து அறையில் உற்சாகமாக கொண்டாட்டம், பாடல் என்று நேரம் கடத்த���னோம். நண்பகல் உணவை முடித்துக்கொண்டு பேருந்து பிடித்து,சேலம்-மேட்டூர் பேருந்தில் ஏறி பொட்டனேரி என்கிற கிராமத்தில் இறங்கினோம்.அங்கு ஆயத்தமாக ஒரு வண்டி நின்றுகொண்டிருந்தது. அந்த 4 சக்கர வண்டி, எங்களைப் போன்றவர்களை பொட்டனேரியிலிருந்து , ஏர்வாடிக்கு அழைத்துச் செல்வதற்கானது எனபதை அந்த வண்டியைப் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது. வண்டியின் முகப்பில், விழா விளம்பர தட்டி கட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதிலேறி, சில கிலோமீட்டர்களே தள்ளி அமைந்துள்ள ஏர்வாடி கிராமத்தில் இறங்கும்போது சரியாக மணி பகல் 3.30. முதல் நிகழ்வு தொடங்குவதாக அழைப்பிதழில் இருந்த நேரமும் அதுவே.\nஎங்களுக்கு முன் அங்கே சிலர் மட்டுமே வந்திருந்தனர் அதுவரை.க.சி.சிவகுமார்& இயக்குனர் பி.லெனின் அமர்ந்திருந்தனர். நல்ல இருக்கைகளுடனும், பந்தலுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நிகழ்ச்சி துவங்க நேரமிருப்பதால் மெல்ல விழா நடக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவுவரை ஊர் சுற்ற கிளம்பினோம். கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட தீனியை, கட்டிப்போடப்பட்டிருந்த ஆடு மேய்ந்துகொண்டிருந்த காட்சியை அதிசயமாகப் பார்த்துக்கொண்டே நடந்தோம். ஒரு கிணற்றுக்குச் சென்று அமர்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நண்பர் சுவாமிநாதன் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம் எடுக்கிறேன் என்று முயன்றுகொண்டேயிருந்தார். அவர் புகைப்படக்கருவியில் எடுத்த ஆகச்சிறந்த புகைப்படம் நிச்சயம் அவரெடுத்ததாக இருக்காது என்று நம்புகிறேன்.கிணற்றில் ஒரு பாம்பின் தோல் உரித்துப்போடப்பட்டிருந்தது, நீளமாக. கிணற்றுத் தண்ணீரிலும், கரையிலும் கோகோ கோலா போத்தல்களும், பாலிதீன் தாள்களும், சரக்கு போத்தல்களும் கிடந்தன. கிராமம் வரை ஆட்சி செய்துகொண்டிருந்த நவீனத்தின் கொடுமையை எண்ணிக்கொண்டேன்.இரண்டு சிறுவர்கள் மூங்கில் குச்சியை வெட்டி, சீராக்கி எடுத்துக்கொண்டு நடந்துவந்தார்கள். மீன் பிடிக்கவாம். மூங்கில் குச்சிகளின் பச்சை இன்னும் என் கண்ணில் பளீரென உறைந்து நிற்கிறது.அவர்களை அருகிலிருந்த சமாதியின் மேல் உட்காரச் சொல்லி, புகைப்படம் எடுக்கக் கேட்டோம். 'சவுனி மேல உட்காரக்கூடாது' என்றார்கள். சற்று நேரத்திற்குமுன் நாங்கள் அதன் மீதுதான�� உட்கார்ந்திருந்தோம்.சமாதியைத்தான் சவுனி என்பார்கள் என்பது ஹரிகிருஷ்ணனின் மயில்ராவணன் தொகுப்புப் படித்திருந்தபோதே தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை. பின், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தோம்.\nநண்பர் இலக்குவண் மடக்கி மடக்கிப் புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். சேரல் வந்து சேர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த லக்‌ஷ்மி சரவணகுமார் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி தொடங்கியது. நாங்கள் எதிர்பாராதவிதமாக பாவண்ணன் வந்திருந்தார். கூத்துப்பார்க்கும் ஆர்வத்திலேயே வந்திருந்ததாக தன்னுரையில் சொன்னார்.கூத்துக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது.ஒவ்வொருவரையும் ஹரி அறிமுகப்படுத்தி, (மூன்று வருடங்களாக தேடி அலைந்து கண்டுபிடித்திருக்கிறார்.சிலர் இறந்தேபோய்விட்டிருக்கிறார்கள்.)அவர்களின் கூத்துப்பாத்திரங்களையும், சிறப்புகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். நினைவுப்பரிசும், சான்றிதழும் ஒவ்வொருவராகப் பெற்றுக்கொண்டு , தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய அளவில் நிகழ்த்துக்கலைகளைச் செய்தனர். ஒலிப்பெருக்கியே இல்லாமல் உரத்தக்குரலில் பாடும் திறன்பெற்றிருந்தனர்.வெள்ளந்தியான அந்தக் கலைஞர்கள் தயக்கத்துடனும், நெகிழ்ச்சியுடனும் பாராட்டும் பரிசும் பெறும்போது எனக்கும் நெகிழ்ச்சியாகி கண்களில் நீர் திரண்டது.இதை நான் வெட்கத்துடன் மறைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்படியும் நண்பர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு சிரித்தனர். பெண்கலைஞர்களும் பாராட்டுப் பெறும்போதுதான் தெரிந்தது, பெண்களூம் இதில் கலந்துகொள்வார்கள் என்ற உண்மையே.சுமார் 35 கிலோ எடைகொண்ட பொம்மைகளை தூக்கி, அசைத்து பொம்மல்லாட்ட நிகழ்ச்சி நடத்தும் வயதான பெண்மணி மேடையில் மிகவும் அமைதியாகவும், தயக்கத்துடனும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.பெண்கள் மேளம் அடிக்கவும் செய்வார்களாம்.\nபொதுவாகவே தெருக்கூத்து என்கிற நிகழ்த்துக்கலை வடிவம் தமிழ் நாட்டில் வட பகுதிகளில் மிகுதியாகவும், மேற்குப்பகுதியிலுமே உள்ளது. தென் தமிழ் நாட்டில் நானறிந்தவரை இல்லையென்றே அறிந்திருக்கிறேன்.மாலை தேனீர், இரவு உணவு எல்லாம் நடந்தேறியது. இரவு பொ��்மலாட்ட நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் மதுரை வீரன் கூத்தும் நடைபெற்றது. நான் நிகழ்ச்சியைப் பார்க்காமல் சற்றுத்தள்ளியிருந்த ஒரு மரத்தடியில் நண்பர்களுடன் 'கூத்து'ம், கும்மாளமுமாக இருந்தோம். சேரல்தான் வழக்கம்போல் நிகழ்ச்சிகளை முழுக்க பொறுப்பாகப் பார்த்து ரசித்தவர். வா.மு.கோமு வந்து சேர்ந்தார் தாமதமாக.தலைக்கவசம் அணியாததால்,வழியில் காவலர்களின் கடமையுணர்வுக்குக் கட்டுப்பட்டு நிறைய இடங்களில் சிக்கிக்கொண்டு , வந்து சேர்ந்த கதையைச் சொன்னார்.(அடுத்து இதை வைத்து ஒரு கதை இருக்குமோ). வா.மு.கோமுவுடன் பழக நேர்ந்த இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. மனிதர் நேரிலும் கவர்ந்துவிட்டார். இரவு, அவருடன் ஒரு சிறிய நேரகாணல் நடத்தினேன். பொறுமையிழக்கச் செய்யும் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலுரைத்துக்கொண்டிருந்த பக்குவம் பாராட்டுக்குரியது.\nஓரளவு கொங்குவட்டார படைப்பாளிகள் முழுக்கவே வந்திருந்தனர் என்று சொல்லும் அளவுக்கு இருந்தனர். படைப்பாளிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களை பட்டியலிடுகிறேன்.\nஇசை,இளவேனில், இளஞ்சேரல்(மூவரும் ஒரே ஊர்க்காரர்கள்), நரன்,தூரன்குணா,ஆதிரன்,ஜெகன்னாதன்(வலைப்பதிவர்),ஊர்சுளா ராகவ்(யவனிகா ஸ்ரீராமின் மகன்),மணிவண்ணன், மயூரா ரத்தினசாமி, ந.பெரியசாமி, அகச்சேரன், சாஹிப்கிரான்,வே.பாபு, ஸ்னேகிதன் மற்றும் சில நண்பர்கள். கவிதாயினி சக்திஅருளானந்தம் மற்றும் சில பெண்கள் இருந்தனர். அவர்களில் வலைப்பதிவர்களோ, படைப்பாளிகளோ நிச்சயம் இருக்கக்கூடும்.\nவிழாவின் சிறப்பு விருந்தினர்கள் பாவண்ணன்,நாஞ்சில் நாடன், இயக்குனர் லெனின், க.சீ.சிவக்குமார், கே.ஏ.குணசேகரன் மற்றும் ஒரு உயரதிகாரி.( நாட்டுப்புறக்கலைஞர்களூக்கான துறைபோன்றது)\nபின்னிரவில் மதுரைவீரன், நிகழ்ச்சி நடந்த மேடைக்கு சற்றுத்தள்ளீயிருந்த இடத்திலிருந்து , முதுகில் கட்டப்பட்டு கொளுத்தப்பட்ட நெருப்புப் பந்தங்களுடன் ஆவேசமாக ஆடிக்கொண்டும், உரக்கக் கத்திக்கொண்டும் கம்பீரமாக வந்துகொண்டிருந்த காட்சி நிகழ்ச்சியில் தலையாயது.மக்கள் மிகுந்த பக்தியோடும், பரவசத்தோடும், அச்சத்தோடும் கைகூப்பி வணங்கினர்.சிறுவர்கள் விலகி ஓடினர். மதுரைவீரன் ஒரு சேவலை உயிரோடு தலையைக் கடித்துத் துப்பினார். மேளச்சத்தமும் ஆரவாரமும் உச்சத்தில் ஒலித்தது. கலைஞர் எலிமேடு மகாலிங்கம்தான் வழக்கமாக இதைச்செய்வாராம்.அவர் அண்மையில் மறைந்துபோனார் என்பதால் இப்போது அவரின் தம்பியே மதுரைவீரன் வேடமிட்டிருந்தார்.\nமதுரைவீரனின் தீப்பந்த வெளிச்சத்தை விழுங்குவதுபோல் மின்விளக்குகள் இருந்த இந்த நவீன காலத்தை நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, கம்பீரமான மதுரைவீரன் ஒரு இடத்தில் குனிந்து செல்லவேண்டியதாகயிருந்தது. அது மின்சார கேபிள். இன்றைய நவீன வாழ்வு கூத்துக்கலைஞர்களை வைத்திருக்கும் நிலை இதுதான் என்ற படிமம்போல் அமைந்திருந்தது அது.\n(புகைப்படங்களை எடுத்தனுப்பிய ஆகச்சிறந்த புகைப்படக்கலைஞர் சுவாமினாதனுக்கு நன்றி.)\nஎழுதியது ச.முத்துவேல் at 10:38 PM\nபிரிவுகள் அரட்டை, அனுபவம், நிகழ்வு, பகிர்வு, படங்கள்\nநீங்களாவது எழுதினீர்களே ... பகிர்வுக்கு நன்றி\nநல்வரவாகுக.ஜெமோ அவரின் வலைத்தளத்தில் இதுபற்றி எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.வேண்டுமானால், நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கக்கூடும். நான் தொடர்ந்து படித்துவந்தாலும்,எதற்கும் ஒருமுறை பரிசோத்தித்துக்கொள்ளலாமே என ஜெமோ வலைத்தளத்தில் தேடினேன்.எனக்கப்படி எதுவும் தென்படவில்லை.\nஒன்று மட்டும் உறுதி. ஜெமோ அ ந் நிகழ்வுக்கு வரவில்லை. வந்திருந்தால்,ஜெமோ பெயரை என் பதிவில் தவறவிடுவேனா\nஉள்ளபடியே என்னை மிக வேலை வாங்கிய பதிவு இதுதான் என்று நிகைக்கிறேன். நான் இதுபோலெல்லாம் பொதுவாக எழுதுவதில்லை. சோம்பேறித்தனம்தான்.மண்குதிரை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்காகவும் மற்றும் நம் (உறவினர்கள்லாம் வந்துருக்காக) நண்பர்களுக்காகவும் எழுதியது.இப்போது, உங்கள் எண்ணம் எனக்கு ஆறுதலளிக்கிறது.\nநிகழ்வுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தமே...\nகம்பீரமான மதுரைவீரன் ஒரு இடத்தில் குனிந்து செல்லவேண்டியதாகயிருந்தது. அது மின்சார கேபிள் //\nகற்பனையில் சித்தரித்து பார்க்கும் போது மிகவும் வருத்தப்படவேண்டியிருக்கிறது.\nப்ரொபைல் போட்டோவில் மகன் உங்களை மாதிரியே இருக்கிறான். வாழ்த்துக்கள் சாருக்கு :))\nநான் சொல்வதற்குக்கொன்றுமில்லை பின்னி எடுத்திருக்கிறீர்கள். ஹரி அவர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.\nநிகழ்ச்சியை அப்பிடியே ஞாபகம் வைத்து எழுதிவுள்ளீர்க��்.மிக்க நன்றி.அகநாழிகை வாசுவும் பதிந்துள்ளார்.அரமாலுமே இவ்விழாவின் நல்ல நிழற்படங்கள் பாக்கோனுமின்னா\nநல்ல பகிர்வு முத்து. நீங்கள் மூவரும் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லையா\nஅழகான பகிர்வு.. நன்றி :)\nநண்பா இனிமையான நினைவுகள், இனிமையான பயணம், அழகான பகிர்வு.\nஅது சரி, சாமுவேல் னு ஒருத்தர் எழுதியிருக்காரு முத்து உயிரோசைல. கலக்கியிருக்காரு :)\nநன்றி. வாய்ப்பிருந்தால் அடுத்தமுறை கலந்துகொள்வோம்.\n/ப்ரொபைல் போட்டோவில் மகன் உங்களை மாதிரியே இருக்கிறான்./\nஅவத்த என்ற மூஞ்சியெல்லாம் இருக்குதேன்னுதான நானு லிங்க் குடுக்காம, தனித்தனியா போட்டாவ தேடித்தேடிப் போட்டிருக்கேனுங். நீங்க என்னாங் இப்டி பொசுக்குனு லிங்க் குடுத்தூட்டீங்.:)\nபதிவுல கொஞ்சம் உரிமையோட விளையாடியிருக்கேன் சுவாமி. கோவமெல்லாமில்லையே.\nநன்றி அனுஜன்யா. நாங்க அடிச்ச கூத்துப்பத்தி, எழுதவேயில்லங்கிறதுதான் உண்மை.இல்லன்னா மட்டும் தெரியாதான்னுதானே கேட்கறீங்க.\n/அது சரி, சாமுவேல் னு ஒருத்தர் எழுதியிருக்காரு முத்து உயிரோசைல. கலக்கியிருக்காரு :)/\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nமக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/115-dec16-31.html", "date_download": "2019-02-18T20:44:33Z", "digest": "sha1:5RMCWM3VT2XA5QRMBFE7WENJYMVBTYNQ", "length": 4805, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nபுதிய பகுதி : கல்லூரிக் கலகம் 2014 - நினைவில் பதிந்தது எது\nமனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 3\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/169-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15.html", "date_download": "2019-02-18T20:24:48Z", "digest": "sha1:DZSQUAUE6XPLCQQBMLP3KSNOWI2EMTLM", "length": 7098, "nlines": 88, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nஅளவுக்கு மீறிய சுத்தமும் நோய்தான்\nசமஸ்கிருத இந்தித் திணிப்பை அகற்ற அனைவரும் போராட வேண்டும்\nபகுத்தறிவாதிகள் படுகொலையில் மதவெறி இராணுவம்\nகருத்துச் சுதந்திரத்தைக் காப்பது நீதிமன்றங்களின் கடமை\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் :\nவேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்\nஅதிக பிரதிகள் அச்சிடும் சிறிய ரக அச்சு இயந்திரம் : மாணவர்கள் சாதனை\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஉளவியல் படிப்பு... வளமான எதிர்காலம்\nநலமாக வாழ நம் எடை எவ்வளவு இருக்க வேண்டும்\nதொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி\nஜான் வில்சன் எழுதிய ”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”\nகல்விக் கடன் பற்றிய சில விவரங்கள்\nசிலம்புப் போட்டியில் தமிழகத்துக்கு சிறப்பிடம்\nசமஸ்கிருதத் திணிப்புச் சதியை முறியடிப்போம்\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியட���க்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/mulla_stories/mulla_stories39.html", "date_download": "2019-02-18T21:21:07Z", "digest": "sha1:3RWQHLCD6BGHGVO4FZVLY4GQBCNVRRAF", "length": 17463, "nlines": 192, "source_domain": "www.tamilsurangam.in", "title": "எல்லோரும் சோம்பேறிகள்! - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம��\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » முல்லாவின் கதைகள் » எல்லோரும் சோம்பேறிகள்\nமுல்லாவின் கதைகள் - எல்லோரும் சோம்பேறிகள்\nசந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார்.\nமக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர்.\n உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் \" என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.\n கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம் நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப���பவர்கள் எத்தனைபேர் நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர் அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் \" என்றார் முல்லா.\nஅநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.\n\" முல்லா உழைக்காமல் சுகபோக வாழ்வு வாழ என்ன வழி தயவு செய்து கூறுங்கள்\" என்று மக்கள் கூச்சலிட்டனர்.\nமுல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார்.\n\" என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே\" என்று மக்கள் கேட்டனர்.\n\" நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை\n\" என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார்.\nஅங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முல்லா, மக்கள், நண்பர்களே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/18145203/1223317/KamalHaasans-Indian-2-Shoot-begins.vpf", "date_download": "2019-02-18T21:33:23Z", "digest": "sha1:7EI2R4BWBD3ZTFMVYQVQ6GULIHLMZN53", "length": 16951, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் || KamalHaasans Indian 2 Shoot begins", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Indian2 #KamalHaasan\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Indian2 #KamalHaasan\n22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார்.\nஇயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியில் பிரம்மாண்ட அரங்குகளுடன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. தொடர்ந்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nமுன்னதாக சமீபத்தில் வெளியாகிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியன் 2 படத்திற்கு இசையமைக்காதது ஏன்\nபாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு\nஇந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்\nதைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்த���\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு\nஅவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும் - தமன்னா\nகதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\nதிருமணம் செய்ததாக மிரட்டும் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்\nசிவகார்த்திகேயன் படத்தின் புதிய அறிவிப்பு\nஇந்தியன் 2 படத்திற்கு இசையமைக்காதது ஏன்\nபாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு\nஇந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்\nதைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/10/26125158/1209643/Hogenakkal-water-level-declined.vpf", "date_download": "2019-02-18T21:37:40Z", "digest": "sha1:2AFP3FR4ONSTJ2HT6JZ35UB2KFFK2L6U", "length": 2430, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hogenakkal water level declined", "raw_content": "\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,900 கன அடியாக சரிவு\nபதிவு: அக்டோபர் 26, 2018 12:51\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது. #Hogenakkal\nகர்நாடகா மாநிலம் காவி��ி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 5,600 கன அடியாக வந்தது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது.\nஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.\nபின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Hogenakkal\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tabi-sake.com/tabisake/miyajima/ta", "date_download": "2019-02-18T21:14:36Z", "digest": "sha1:TJGYSJHLA5EB5JN2WY3JSSB55EUG5TK2", "length": 8047, "nlines": 153, "source_domain": "tabi-sake.com", "title": "Tabi-Sake Miyajima | 旅酒", "raw_content": "\nMiyajima ஜப்பான் மூன்று பெரிய காட்சிகள் ஒன்றாகும். அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு முறை காட்சி சென்று பார்க்க விரும்புகிறார் மற்றும் ஜப்பனீஸ் மக்கள் பயணம் தொடக்க புள்ளியாக உள்ளது ஒரு இடத்தில். Itsukushima கோவில் உலக பாரம்பரிய இடங்கள் மற்றும் நாட்டின் முக்கிய கலாச்சார சொத்து இருப்பது கட்டிடங்கள் ஒரு பதிவு. நீங்கள் ஏன் பாரம்பரிய ஜப்பனீஸ் காட்சிகள் மற்றும் எங்கள் முன்னோர்களால் கவர்ந்ததால் பணக்கார இயல்பு அனுபவிக்க கூடாது\nコメント:சுவை இல்லை என்று உலர்\nஉலகம் முழுவதும் ஜப்பான் இருந்து ஆனால் இருந்து மட்டும் பயணிகள் Miyajima வருகை. அனைத்து அதை கவரும் அது உள்ளது சிறப்பம்சங்கள் அளவு உள்ளன: முதலியன உலக பாரம்பரிய, ஜப்பான் மூன்று பெரிய காட்சிகள், முக்கியமான கலாச்சார சொத்து, மற்றும் தன்னை கடவுளாக சம்பாதித்த மரியாதையை மற்றும் மர்மமான என்று இடங்களில் மற்றும் மனப்பூர்வமான சூழ்நிலையை நிரப்பப்பட்டிருக்கும் தீவில்\nItsukushima சன்னதியில் அது கடலில் மிதக்கும் போல் உயர் அலை மணிக்கு, Itsukushima கோவில் தன்னை வெளிப்படுத்துகிறது. அது இன்னும் அது முதல் Kiyomori Taira கட்டப்பட்டது போது வடிவம் மீதமுள்ள, மற்றும் ஒரு நியமிக்கப்பட்ட தேசிய பொக்கிஷம் உள்ளது. சன்னதியில் லேசாக்கி போது கடல் சூழப்பட்ட இது எண்ணிக்கையில், நமக்கு இன்னும் வரலாற்றில் உணரவைக்கும், மிகவும் மர்மமான மற்றும் இரவுநேர உள்ளது.\nOdorii சிவப்பு Odorii Miyajima சின்னங்களை ஒன்றாகும். அது கடலில் மிதக்கும் போல் உயர் அலை, மக்கள் எண்ணிக்கை பார்க்க முடியும், ஆனால் குறைந்த அலை மக்கள் Odorii நடக்க முடியும். நெருங்கிய தொலைதூர பார்த்த போது, மக்கள் torii மேற்கு பக்கத்தில் நிலவு ஒரு அடையாளம் மற்றும் அது கிழக்கு பகுதியில் சூரியன் ஒரு அடையாளம் கண்டுபிடிக்க முடியும். மக்கள் யின் மற்றும் யாங்க் சாலை செல்வாக்கு இணைந்து ஒரு புனிதமான சூழ்நிலையை உணர முடியும்.\nஐந்து அடுக்கு பகோடா ஒரு முக்கியமான கலாச்சார சொத்து, Toyokuni கோவில் அருகே நின்று ஒரு முக்கியமான கலாச்சார சொத்து உள்ளது இது ஐந்து மாடிக் பகோடா, முற்றிலும் gorgeousness ஒரு வடிவம் உள்ளது. ஜப்பான் மற்றும் டாங் ஒரு கலவையாகும் இது எண்ணிக்கை முற்றிலும் அழகான மற்றும் பல சுற்றுலா பயணிகளை கவர்கிறது.\nஹிரோஷிமா 150 ஆண்டுகள் ஒரு வரலாறு உண்டு என்று பொருட்டு மது வடித்தல் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய துளி. Tabi பொருட்டு Miyajima Miyajima மர்மமான பார்வை சேர்த்து குடிக்க உள்ளது. பயணத்தின் நினைவுகள் இணைந்து மெதுவாக அனுபவிக்க கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/16864-.html", "date_download": "2019-02-18T20:54:02Z", "digest": "sha1:ZCK2PYE3XRSKM22G7B4NATJMU3VP6G3C", "length": 10418, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: பாராட்டிய ராகுலின் மீது கட்கரி காட்டம் | உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: பாராட்டிய ராகுலின் மீது கட்கரி காட்டம்", "raw_content": "\nஉங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: பாராட்டிய ராகுலின் மீது கட்கரி காட்டம்\nபாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் கட்கரி மட்டும்தான் என்று ராகுல் கூறியதற்கு, உங்களின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை என நிதின் கட்கரி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தொண்டர்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், “குடும்பத்தை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது” என்றார். இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்டதாக சில தரப்பினரால் கருதப்படுகிறது.\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கட்கரிஜி வாழ்த்துகள். பாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் நீங்கள் மட்டும்தான். ரஃபேல் ஊழல் மற்றும் அனில் அம்பானி விவகாரம், விவசாயிகளின் துயரம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் சீரழிவு ஆகியவை குறித்தும் நீங்கள் பேசவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nராகுல் தனது பதிவுடன், ‘குடும்பத்தை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது’ என கட்கரி கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இணைத்திருந்தார்.\nஇந்நிலையில், இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் விளக்கமளித்துள்ள கட்கரி, ''உங்களின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. ஆனால் ஒரு தேசியக் கட்சியின் தலைவர், ஊடகங்கள் தவறாகச் சித்தரித்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு எங்களின் அரசைத் தாக்குவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.\nஅடுத்தவர்களை (ஊடகங்கள்) துணைக்கு அழைத்துக்கொண்டு நீங்கள் பேசுவதுதான் மோடியின் பலம்; எங்கள் அரசின் வலிமை.\nரஃபேல் ஊழல் மற்றும் அனில் அம்பானி விவகாரம், விவசாயிகளின் துயரம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் சீரழிவு ஆகியவை குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தீர்கள். அதற்குப் பதில் சொல்ல விரும்புகிறேன். ரஃபேல் விவகாரம் குறித்து அரசே தெளிவுபடுத்தி விட்டது.\nஉங்களின் (காங்கிரஸ்) கொள்கைகளால் நெருக்கடியில் தள்ளப்பட்ட விவசாயிகள், மோடிஜியின் நேர்மையான கொள்கைகளால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.\nமோடி பிரதமரானதைப் பொறுக்க முடியாத நீங்கள், சகிப்பின்மையோடு, மதிப்புவாய்ந்த அமைப்புகளை (சிபிஐ) குறிவைத்துத் தாக்குகிறீர்கள்2'' என்று கட்கரி தெரிவித்துள்ளார்.\nஅரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல் காந்தி உறுதி\nமோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை: அவர் என்னை வெறுப்பது முகத்தில் தெரிகிறது : ராகுல் காந்தி பேச்சு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் வாதம் தோற்கடிப்பு: ராகுல் காந்தி காட்டம்\nமோடியின் நேர்மையின் மீது குற்றம்கூறி ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றைப் பூசியுள்ளார்: ரவிசங்கர் பிரசாத் ஆவேசம்\nரகசிய காப்புச்சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்: ராகுல் காந்தி காட்டம்\nஉ.பி.யில் ராகுல், பிரியங்கா திறந்த வாகனத்தில் வீதி வீதியாக பிரசாரம்: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்\nஉங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: பாராட்டிய ராகுலின் மீது கட்கரி காட்டம்\n'பெண்களின் கைகளை வெட்டவேண்டும்'- சபரிமலை குறித்து சர்ச்சையாகப் பேசிய கொல்லம் துளசி கைது\nமே.வங்கத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது சிவசேனா சாடல்\nஇந்தியாவில் 24 மணி நேரம்: ஒரு பெல்ஜிய பெண் பயணியின் புகார் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/17040-raaghu-kedhu-peyarchi-poorattadhi.html", "date_download": "2019-02-18T20:50:58Z", "digest": "sha1:PMTE7MPE4FMVPAOLUILJJQDZD2R4MPLW", "length": 11001, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "ராகு - கேது பெயர்ச்சி: பூரட்டாதி நட்சத்திரப் பலன்கள் | raaghu kedhu peyarchi poorattadhi", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி: பூரட்டாதி நட்சத்திரப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு பகவான் உங்கள் பத்தாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nகேது பகவான் உங்கள் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nநயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே\nஇந்தப் பெயர்ச்சியில் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.\nஅடுத்தவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களைச் சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.\nதொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். புதியதாக இடம் வாங்குவீர்கள்.\nஉத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது முக்கியம்.\nபெண்கள், சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பி��ச்சினை உண்டாகலாம்.\nஅரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.\nகலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.\nமாணவர்கள்,கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.\nபரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.\n+ பணவரத்து திருப்திகரமாக இருக்கும்\n (மேஷம் முதல் கன்னி வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை\n (துலாம் முதல் மீனம் வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை\nராகு- கேது பெயர்ச்சி: உத்திராடம் நட்சத்திரப் பலன்கள்\nராகு- கேது பெயர்ச்சி: விசாக நட்சத்திரப் பலன்கள்\nஇந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் பிப் 14 முதல் 20 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் பிப் 14 முதல் 20 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nராகு - கேது பெயர்ச்சி: ரேவதி நட்சத்திரப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி: உத்திரட்டாதி நட்சத்திரப் பலன்கள்\n (மேஷம் முதல் கன்னி வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை\nராகு – கேது பெயர்ச்சி: சதயம் நட்சத்திரப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி: பூரட்டாதி நட்சத்திரப் பலன்கள்\n‘நடிக்க அழைப்பு வந்தது.. பயமும் வந்தது’ - ‘அசுரன்’ படத்தில் நடிப்பது பற்றி பாலாஜி சக்திவேல் நெகிழ்ச்சி\n (துலாம் முதல் மீனம் வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை\n (மேஷம் முதல் கன்னி வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/index.php?page=471&cat=", "date_download": "2019-02-18T20:29:52Z", "digest": "sha1:UTB5TJWZUTRFBO74WXK4LQGWCBBMMTKK", "length": 12934, "nlines": 117, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் 17 Feb 2019\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு இது சமர்ப்பணம்\nமுக்கிய செய்திகள் 12 Feb 2019\nபிரித்தானியாவின் புதிய பிரேரணையால். அதிர்சியில்...\nமுக்கிய செய்திகள் 11 Feb 2019\n���ைத்திரி, ரணில் தலையில் குட்டிய மனோ.\nஅதிபர் என்றும் பார்க்கமாட்டோம் ; பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல்\nடெங்கு நுளம்புக் குடம்பிகள் இனம் காணப்பட்டால் பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல்\nசொப்பன சுந்தரிக்கு எதிராக மட்டு நகரில் ஆர்ப்பாட்டம் \nபட்டதாரிகளையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கிழக்கு மாகாண காணி அமைச்சர்\nஉதவி கோரல், மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் (காணொளி)\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்\nமுதன் முதலாக தமிழை கணணிப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகளே\nஅதற்குப் பின்புலமாக இருந்தவர் மறைந்த முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள்\nவடகிழக்குக் தழுவிய முழுஅடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு.\nவியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள\nகதவடைப்புப் போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி ஆதரவு\nவட கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் பூரண கதவடைப்புப்\nஇருபது மில்லியன் ரூபாவிலான கட்டட அடிக்கல் நாட்டுவிழா பட்டிப்பளையில் இடம்பெற்றது\nபிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்டிடத்திற்கான அடிக்கல்லினை\nசிவாநந்தியன் விருது வழங்கல் விழா\nமட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின்\nகடுக்காமுனை ஸ்ரீ லக்ஸ்மி நாராயணர் ஆலய வருடாந்த உற்சவ திருவிழா\nமட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் கடுக்காமுனை கிராமத்தில்\nஇலங்கைக்கான மிகச்சிறந்த முதலீட்டாளர்கள் விடுதலைப் புலிகளே \nவிடுதலைப்புலிகள் இலங்கையின் பங்குச் சந்தையில் தற்போது ஈடுபடத்\nகடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு\nமோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி விபத்து ; கந்தளாயைச் சேர்ந்தவர் பலி\nகந்தளாயைச் சேர்ந்த ஏ.எம்.அஸீம் (வயது 18) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்\nவெல்லாவெளி பிரதேசத்தில் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கபட்டது - ஞா.ஸ்ரீநேசன்\nதேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக மானிய வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாண்டுக்கான முதலாவது கொத்தணி வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டுவிழா\nவயதெல்லையைத் தாண்டி பட்டதாரி ; பொதுமக்களின் நிதி வீண் விரயம் (காணொளி)\nஎவருமற்ற அம்பாறை தமிழ் மகா வித்தியாலய அதிபருக்கும், ஆசிரியருக்கும் கற்பித்தலின்றி மாத சம்பளம்\nகிழக்கு மாகாணமே மதித்து நிற்கும் ஒர் ஆளுமை பண்டிதர் செல்லப்பா பூபாலபிள்ளை (படங்கள்)\nஆரையம்பதி என்ற ஊரில் அவதரித்த ஒர் அறிவார்ந்த ஆளுமை. பண்டிதர் செல்லப்பா பூபாலபிள்ளை, கிழக்கு மாகாணமே\nவீதியோர கடைகளுக்குத் தடை, இல்லையேல் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை (படங்கள்)\nநாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன. அதற்கு ஒரு காரணமாகவிருக்கின்ற வீதியோர\nவீரவேங்கை லதாங்கன் கிருஸ்ணபிள்ளை உதயகுமார் ஆரையம்பதி, மட்டக்களப்பு\nமாணவர்களை பாதுகாக்குமாறு அதிபர்களிடம் கோரிக்கை\nமாணவர்களை பகல் வேளைகளில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவேண்டாம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்\nசிறப்புக் கட்டுரைகள் 14 Feb 2019\nசிறப்புக் கட்டுரைகள் 09 Feb 2019\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nசிறப்புக் கட்டுரைகள் 09 Feb 2019\nமாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்\nவிடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-18T21:14:08Z", "digest": "sha1:2MYADV6TEYCD7FORQIPSSZF2J3WW4HCV", "length": 9778, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு – நகர் முழுவதும் கருப்பு கொட��கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nபுத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு – நகர் முழுவதும் கருப்பு கொடிகள்\nபுத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு – நகர் முழுவதும் கருப்பு கொடிகள்\nபுத்தளம் – அருவைக்காழு பகுதியில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகர் முழுவதும் கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.\nஇன்று (புதன்கிழமை) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதோடு, உழவு இயந்திரத்தில் குப்பைகளை ஏற்றி விழிப்புணவுர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் எதிர்வரும் மார்ச் மாதம் புத்தளம் மாவட்டத்தில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nபுத்தளம் – அருவைக்காழு பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nபஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்\nமட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா\nபுத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முந்தல் நகரில்\nலண்டன் தூதரகம் முன் இந்த���யர்கள் போராட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக, ஆயிரக்கணக்கான இந்தி\nஅரசின் செயற்பாடுகளை கிரண்பேடி முடக்குகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு\nமாநில அரசின் செயற்பாடுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முடக்குகிறாரென புதுச்சேரி முதலமைச்சர\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170834.html", "date_download": "2019-02-18T20:43:56Z", "digest": "sha1:KHL5CBT6VMTOGSXE6VNQAH4EYUJCK4Z3", "length": 12437, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் அதிபர் ஆசாத்தின் ஆதரவு படை வீரர்கள் 38 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் அதிபர் ஆசாத்தின் ஆதரவு படை வீரர்கள் 38 பேர் பலி..\nசிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் அதிபர் ஆசாத்தின் ஆதரவு படை வீரர்கள் 38 பேர் பலி..\nசிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிரியா-ஈராக் எல்லை அருகே நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிரியா நாட்டினர் அல்லாத சிரியா அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nசிரியா – ஈராக் எல்லை அருகே உள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்க கூட்டுப்படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரியாவை சேர்ந்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய எந்த விவரமும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்படவில்லை.\nசிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய மாகாணமான டேய்ர் எஸ்ஸோர் பகுதி ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அமெரிக்க கூட்டுப்படைகளும் சிரியாவிற்கு ஆதரவாக சண்டையிடும் ரஷிய படைகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து தனித்தனியே சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிட்டது..\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஏமாற்றிய ஜனாதிபதி..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன��பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/1025-2/", "date_download": "2019-02-18T21:08:53Z", "digest": "sha1:SKM3N6L3KNAFDPEC634LYD6QLWQ2UGFD", "length": 11397, "nlines": 158, "source_domain": "www.nesaganam.com", "title": "நேசகானம்", "raw_content": "\nHome உடல் நலம் உடல் நலம்\nகாரைக்கால் மாதாகோயில் வீதியில் இயங்கும் ஒரு ஷாப்பிங் கடை. குளிரூட்டப்பட்ட கடைக்குள் காய்கறிப் பிரிவு. வெள்ளரிக்காய் அரைகிலோ வாங்கினேன். வீட்டுக்கு போகிற வழியில் பசி. வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. வண்டியில் மாட்டியிருந்த பையில் வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து, பாட்டில் தண்ணீரில் கழுவினேன். வண்டியை ஒட்டிக் கொண்டே தின்ன முற்பட்டேன். பசியில் இரண்டு வாய் தின்றிருப்பேன். வெள்ளரிக்காயில் இருந்து வந்த வடையை உணர்ந்தேன். எங்கோ அந்த வடையை உணர்ந்திருக்கிறேன். யோசனையுடன் வீட்டில் அமர்ந்து மீண்டும் முகர்ந்து பார்த்தேன்.\nவயலில் நெல்லுக்கும், காய்கறி செடிகளுக்கும் அடிக்கிற பூச்சிக்கொல்லி மருந்து வாடை முகத்தில் அறைந்தது. செடியில்தானே மருந்து அடிப்பார்கள். காய்கறியிலுமா வேளாண்துறை நண்பருக்கு போனைப் போட்டேன்.\n“நண்பா..காசு போனால் போகட்டும். அந்தக் காய்களை தூக்கி எறிந்து விடுங்கள். ஆடு,மாடு வராத இடமாக பார்த்து வீசுங்கள்” என்றார்.\n“இந்தக் காய்கள் பார்க்க பிரெஷ்ஷாக இருக்கவும், பச்சையாக தெரியவும் ஸ்ப்ரே ஒன்றை தெளிப்பார்கள். குளிர்ந்த சீதோஷண நிலையில் வைத்தது விற்பார்கள். காற்று படும் இடத்தில் வெள்ளரிக்காய் இருந்தால் அது தோல் சுருங்��ி கயிறு போல மாறிவிடும். இந்த கைகளை பச்சையாகவோ, சமைத்தோ உண்டால், ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். பக்க விளைவுகளும் உருவாகும். முடிந்தவரை ஷாப்பிங் மால்களில் காய்கறிகளை வாங்காதீர்கள். காய்கறி,கீரை விதைகளை வாங்கி நீர் புழங்குகிற கொல்லைப்புறத்தில் ஊன்றுங்கள். அழியக்கூடிய குப்பையை மக்க வைத்து உரமாக போடுங்கள்.” என்றார்.\nதெரிந்தவர்களிடம் முருங்கை, கல்யாண முருங்கை, வாதநாராயணன், கிளுவை போத்துக்களை வாங்கி கம்பவுண்டை ஒட்டி நாடுங்கள். சத்தான, பயனுள்ள கீரைகளை மாதம் முழுவதும் பெறலாம். தேவையற்ற பாத்திரங்கள், டப்பாக்களில் மண் நிரப்பி சிறுகீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி பயிரிடலாம். சிறு தொட்டிகளில் காய்கறிகளையும் பயிரிடலாம். விடுமுறை நாட்களில் காலைமுதல் மதியம் வரை குழந்தைகளுடன் ஜாலியாக செய்யலாம். வேடிக்கையாக செய்கிற வீட்டுத்தோட்டம் உங்களுக்கு பெருமிதத்தையும், பாராட்டையும், பலனையும் தரும் ட்ரை பண்ணுங்க” என்றார்.\nPrevious articleநடை பாதைக்கடையும்,ஐந்து நன்மைகளும்…\nNext articleசென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60\nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள் \nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagathamman.org/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:29:36Z", "digest": "sha1:QTM7ACLN2YZYBY37F5VRIUXYBBQ235N7", "length": 23111, "nlines": 97, "source_domain": "www.nagathamman.org", "title": "மஹா சண்டி ஹோமம் | Srikandi natham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nசுமங்கலி பூஜை/ திருவிளக்கு பூஜை\nHome >> திருவிழாக்கள்/சிறப்பு பூஜைகள் >> மஹா சண்டி ஹோமம்\nஅன்னை மஹாசக்தி நாகாத்தம்மன்அவர்களின் அருள்வாக்கின்படி, அருள்வாக்கு அம்மா அவர்களின் அறிவுரைப்படியும், ஆலய நிர்வாகி அருள்திரு. P.V. இராமமூர்த்தி சுவாமி அவர்களின் தலைமையில் மஹாசண்டீ ஹோமம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான உரிய ஏற்பாடுகள் குறுகிய காலக்கெடுவில் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.\nஸ்ரீகண்டிநத்தம் மஹாசக்தி நாகாத்தம்மன் கோவில் முன்பாக கிழக்கு புறத்தில் ஒரு ஐந்தடி விட்டம் மற்றும் ஆழமுள்ள யாககுண்டம் அமைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும், அன்னைக்கு அருள்பெருகும் விதமாக மஹாசண்டி ஹோமம் பெரும் பொருட்செலவில் நன்கொடையாளர்களின் பங்களிப்போடு கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.\nமஹாசண்டீ ஹோமம் ஏற்பாட்டு முறைகளை அம்மா அவர்களின் ஆலோசனைப்படியும், சிவாச்சாரியார்களின் கருத்துக்களின்படியும், திருப்பணியாளர்கள் உதவியுடனும், அம்மாவின் ஆசீர்வாதங்களையும் அருளையும் கிடைக்கப்பெற்ற கொடையாளி பக்தர்களாலும் உரிய ஏற்பாடுகள் சீறும் சிறப்போடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.\nகடந்த ஸ்ரீவிஜய வருடம் மாசி மாதம் 29-ஆம் தேதி வியாழக்கிழமை 13.03.2014 அன்று மஹாகணபதி ஹோமத்துடன் துவக்கப்பட்டு 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.03.2014 அன்று அன்னைக்கு மஹா லட்சார்ச்சனை நடத்தப்பட்டு தொடர்ந்து பங்குனி மாதம் முதல் நாளாம் சனிக்கிழமை 15.03.2014 அன்று மாலை மஹாசண்டீ ஹோமம் துவங்கப்பட்டு மறுநாள் பங்குனி மாதம் 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 16.03.2014 அன்று காலை முதல் மாலை வரை பதிமூன்று அதிதேவதைகளை எழுந்தருளச் செய்யும் ஹோமங்கள் நடத்தப்பட்டு நிறைவாக இரண்டு பட்டுபுடவைகள் உள்ளடக்கிய மஹா பூர்ணகூர்தி சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டு மூன்று குடங்களில் நிரப்பி வைத்திருந்த புனித நீர் கொண்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மஹா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கும், நன்கொடையாளர்களும் அன்னையின் அருளுக்கு பாத்திரமாக்கி இறுதி நாளாம் பௌர்ணமி திதியில் இனிதே நிறைவுச்செய்யப்பட்டது.\nஅன்னையின் ஆலய முகப்பில் கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு புறமுள்ள மஹாசண்டீ ஹோம குண்டம் தயார் செய்யப்பட்டு யாகச்சாலை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டது.\n13.03.2014 வியாழக்கிழமை காலையில் அருள்மிகு செல்வகணபதி ஆலயத்தில் மஹாகணபதி ஹோமம் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு அபிஷேகம் செய்து அலங்கரித்து தீபாராதனைகள் நடத்தப்பட்டு மஹாசண்டீ ஹோமம் விழா துவங்கப்பட்டது.\n14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று அருள்மிகு. மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களுக்கு சிவாச்சாரியார்களின் கூட்டு முயற்சியால் மஹா லட்சார்ச்சனை காலை முதல் மாலை வரை நிகழ்த்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அம்மா அவர்களின் ஆசியும் பிரசாதமும் வழங்கப்பட்டது.\n15.03.2014 சனிக்கிழமை பங்குனி மாதம் முதல் நாள் மாலையில் யாகச் சாலைகள் முழுமையாக தயார் செய்யப்பட்டு திரளான சிவாச்சாரியார்களின் கூட்டு பிராத்தனையோடு புனிதநீர் குடங்கள் தீர்த்த கலசங்கள் நிர்மானிக்கப்பட்டு கருவறையிலிருந்து உச்சவர் அம்மனை அம்மா அவர்களால் அழைத்துவரப்பட்டு அனைத்துவிதமான பரிவாரங்களுக்கு நடுவில் எழுந்தருளச் செய்து எட்டு திசைக்கான பரிவார தெய்வங்களும் பிரதிர்ஷ்ட்டை செய்யப்பட்டு உரிய பூஜைகள் செய்து அருள்வாக்கு அம்மா அவர்களால் இரண்டு மிகப்பெரிய அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு மஹாசண்டீ ஹோமம் துவக்க கால பூஜையுடன் துவங்கப்பட்டது. கணபதி ஹோம பூஜையில் உரிய தேவதைகள், தெய்வங்கள், பரிவார தெய்வங்கள் தேவர்கள என்று அனைவரையும் பிரதிஷ்ட்டை செய்ததோடு தனியாக 64 ரிஷிகளையும் வட்ட வடிவிலும், 64 பைரவர்களை முக்கோண வடிவிலுமான அமைப்பில் எழுந்தருளச் செய்து அவர்களுக்குரிய பலிகளையும் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க திரளாக பக்தர்கள் கூட்டத்தில் அனைத்துவிதமாக ஹோம திரவியங்களையும், பழம், வஸ்திரம், புடவை என்று ஒவ்வொன்றாக சமர்பித்து பூர்ணகூர்தி சமர்பித்து முதல்கால பூஜையை நிறைவு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.\nமஹாசண்டீ ஹோமம் முதல்கால பூஜை நிறைவுப்பெற்றதால் யாகச்சாலையிலேயே உச்சவர் அம்மா அவர்கள் எழுந்தருளி இரவிலும் வீற்றிருந்தார்கள். அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு அம்மா அவர்களால் ஏற்றி வைத்து துவங்கப்பட்ட இரண்டு மிகப்பெரிய குத்து விளக்குளும் இரவிலும் தொடர்ந்து எரியுமாறு திருப்பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு பார்த்துக்கொள்ளப்பட்டது.\n16.03.2014 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதியில் காலை மஹாசண்டீ ஹோம இரண்டாம் பூஜைகள் துவங்கப்பட்டது. இரண்டாம் நாள் ஹோமங்கள் துவங்கப்பட்டு அதில் பதிமூன்று அத்தியாத்தையும் சிவாச்சாரியாரில் ஒருவர் எந்தந்த அதிதேவதைகளுக்கான அத்தியாயம் என்பதனையும் அந்த விளக்கத்தினையும், அந்தந்த தேவதைகளை வேண்டுதலால் ஏற்படும் பலன்களும் எடுத்துச்சொல்லி அந்த தேவதைகளுக்கான மந்திரங்களை இரண்டு சிவாச்சாரியார்கள் தொடர்ந்து ஒரு சிவாச்சாரியார்கள் மற்ற சிவாச்சாரியார்களின் உதவியுடன் அனைத்து ஹோம திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்கள், பழங்கள், பொறி பிரசாதங்கள் என்று வரிசைப்படி சமர்பித்து பூர்ண அனுகிரகம் கிடைக்க அனைவரையும் வேண்டுதல் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டு அதற்குரிய ஏற்பாடு செய்தார்கள். இதில் இடையில் 12-ஆம் அத்தியாயம் நிறைவடைந்தவுடன் அருள்வாக்கு அம்மாஅவர்களால் இரண்டு திருமணமாகாத ஆண்களுக்கு, ஒரு சுமங்கலிக்கும் பூஜைகள் செய்து அவர்களின் ஆசீர்வாத்தையும் ஏழு வளர் இளம் சிறுமிகளுக்கு அலங்கார பூஜைகள் செய்து அவர்களின் ஆதரவையும் பெற்று அதன் முழுபலனையும் சேர்த்து பதிமூன்றாவதாக இறுதி அத்தியாயமாக மஹாசண்டீ அன்னையை இடைவிடாது சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் மூலமாக எழுந்தருள வேண்டவும் அனைத்து திரவியங்கள் சமர்ப்பித்தும், இறுதியாக திருக்கோவில் சார்பாகவும் நன்கொடையாளர்க சார்பாகவும் இரண்டு முழு நீளப்பட்டு புடவைகள் நெய்யினால் முழுமையாக நனைக்கப்பட்டு அம்மா அவர்களின் திருக்கரங்களால் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் பெற்று மங்கள வாத்தியங்களின் மங்கள இசையுடன் இறுதியாக மஹா பூர்ணகூர்தியாக யாக்குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டு அதன் பலன்கள் ஏற்கனவே, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள உச்சவர் அம்மன் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்டிருந்த குடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு முடிக்கப்பட்டது.\nஇவ்வாறாக பதிமூன்று அத்தியாயமாக பதிமூன்று அதிமுக்கியதேவதைகளை ஹோமத்தில் எழுந்தருளச் செய்து அதன் சக்தியினை புனிதநீர் கலசங்களுக்குள் நிலைநிறுத்தி தீபாரதனைகள் செய்து முடிக்க அதுவரை இரண்டு தினங்களாக எழுந்தருளி அமர்ந்து வேள்வியினை ஏற்ற உச்சவர் அம்மன் அருள்வாக்கு அம்மா அவர்களால் மங்கள வாத்திய இசை முழக்கத்தோடு மீண்டும் கருவறையில் எழுந்தருளச்செய்யப்பட்டது. ஹோமங்கள் என்றால் அதற்குள் சமர்ப்பிக்கும் சமத்துகளுக்கு ஒரு அளவுகோல் வரைமுறை இருப்பதிலிருந்து இந்த மஹாசண்டீ ஹோமம் விலக்கு பெற்றுள்ளதனை கருத்தில் கொண்டு எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.\nயாக வேள்வியின் நிறைவாக சக்தியினை தாங்கி இருக்கும் கலச குடங்கள் மூன்று சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து அன்னை ஆலய கருவறையை வலம்வந்து மங்கள வாத்திய முழக்கத்தோடு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன திருமேனிகளின் மூலவர் அம்மன், சுதை வடிவ அம்மன் மற்றும் உச்சவர் அம்மன் விக்கிரங்களுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. உரிய அலங்காரங்கள செய்து மஹா பிரசாதங்கள வழங்கப்பட்டது. இதில் மஹா சண்டீஹோம உபயதாரர்களுக்கும், பக்தர்களுக்கும் அம்மா அவர்களால் சிறப்பு கலச பிரசாதங்கள் வழங்கப்பட்டு மாலைகள் அணிவித்தும் மரியாதை செய்தும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டது. திரளான பக்தர்களுக்கு மதியம் அன்னை ஆலய அன்னதானமும் வழங்கப்பட்டு மஹாசண்டீ ஹோமம் இனிதே நிறைவடைந்த்து.\nஇந்த மஹாசண்டி ஹோமம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்ற அன்னையின் அருள்வாக்குப்படி உரிய ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றது. அவ்வாறாக மஹாசண்டிஹோமம் நடத்திட பங்களிப்பு வழங்க நினைக்கும் பக்தகோடி பெருமக்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகாலை 09.00 முதல் மதியம் 01.00 வரை\nஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/26/shunmugam.html", "date_download": "2019-02-18T20:10:11Z", "digest": "sha1:EYKTRZPBUWMZRDHXMV7FL4XHCMVFW7KJ", "length": 14191, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க.வை மிரட்டும் பு.நீ.க. | we will contest alone if dmk did not give 12 seats: new justice party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அ��ிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n3 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n4 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதன்னை கட்சியிலிருந்து தற்கால பதவி நீக்கம் செய்ததை வரவிருக்கும் தேர்தல்வரையிலாவது நிறுத்தி வைக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைகுழுவை சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅ.தி.மு.கவுடன், த.மா.கா. தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டதை எதிர்த்துத.மா.காவிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியைதுவங்கினார் முன்னாள் மத்திய நிதி அமைச்சகரும், த.மா.கா. கட்சியின் தலைவர்களில்ஒருவருமான ப. சிதம்பரம்.\nத.மா.காவின் ஒழுங்கு நடவடிக்கை குழு சிதம்பரத்தை தற்காலிகமாக கட்சியிலிருந்துநீக்கி வைக்க முடிவு செய்தது.\nஇந்நிலையில் சிதம்பரம் தனது தற்காலிக பதவி நீக்கத்தை குறைந்தபட்சம் வரவிருக்கும்தமிழக சட்டசபை தேர்தல் வரையிலாவது நிறுத்தி வைக்குமாறும், ஊழல் வழக்குகளில்தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுடன் தோர்தல்கூட்டணி வைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதங்களை சிந்தித்து பார்க்குமாறும்த.மா.கா.ஒழுங்கு நடவடிக்கை குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மாரிமுத்துவுக்குஎழுதியுள்ள கடித்தத்தில் சிதம்பரம் குறிப்பிட்டிருப்பதாவது:\nநான் இந்த மாத துவக்கத்திலேயே தேர்தல் கூட்டணி குறித்து த.மா.கா. எடுத்துள்ளநிலை குறித்து அதிருப்தி தெரிவித்தேன்.\n1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல்செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவருக்கு 3 வழக்குகளில் தண்டனைவழங்கப்பட்டுள்ளது. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்துசேர்த்தது வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.\nஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிட சட்டம்அனுமதிக்காது. அவருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைத்து அவர் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆளுனரால் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க முடியுமா இந்த பின்னணியில் ஜெயலலிதாவால் எப்படி நல்ல ஆட்சியைஅளிக்க முடியும்\nஎனது இந்த கருத்தை த.மா.கா. தலைவர் மூப்பனாரிடம் தெரிவியுங்கள். இந்த விஷயம்குறித்து விவாதிக்க எனது அலுவலகத்துக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/karur/2018/sep/11/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2998087.html", "date_download": "2019-02-18T20:09:11Z", "digest": "sha1:ZMC62EOXH26GLBLWGHQN22OK2LLZCAV4", "length": 2915, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "மொபட் மீது கார் மோதல்: முதியவர் சாவு - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nமொபட் மீது கார் மோதல்: முதியவர் சாவு\nவேலாயுதம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.\nகரூர் மாவட்டம், கீழ்ஒரத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(75). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மொபட்டில் கரூர்- சேலம் புறவழிச்சாலையில் சாலையில் அய்யம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றார். அப்போது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துசாமி நிகழ்விடத்தில் இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.\nவீடு புகுந்து நகை திருடியவர் கைது\nநிலத் தகராறில் மூவருக்கு வெட்டு: 3 பேர் கைது\nஅதிமுக சார்பில் குதிரை வண்டி எல்கைப் பந்தயம்\nஆர���யூர் செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு\nஇந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/lifestyle/sweet-home/2018/jul/09/how-to-prepare-your-own-pepper-spray-2956449.html", "date_download": "2019-02-18T21:01:44Z", "digest": "sha1:ZWA5UIFW2KCVAO4XDVVEWVQGCLG34O2W", "length": 9494, "nlines": 45, "source_domain": "www.dinamani.com", "title": "How to prepare your own pepper spray?!| ‘பெப்பர் ஸ்ப்ரே’ அதை பக்காவாக வீட்டில் தயாரிப்பது எப்படி? - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nதனிமையில் இருக்கும் பெண்களின் ஆபத்பாந்தவன் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அதை பக்காவாக வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்கள் தனியே இருக்கையில் மட்டுமல்ல பலர் சூழ்ந்திருக்கும் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளிலும் கூட இப்போதெல்லாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சங்கிலித் திருடர்களால் தாக்கப்படுகிறார்கள். கடத்தல்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் எனும்படியான செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படியான சமயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்கள் தற்காப்புக் கலைகளைப் பயில முன்வர வேண்டும் என அரசும், மகளிர் அமைப்புகளும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மகளிர் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களில் சில தனியாக இருக்கும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு ‘பெப்பர் ஸ்ப்ரே’ போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரித்து அளிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளான இந்த பெப்பர் ஸ்ப்ரேக்கள் தற்போது மார்க்கெட்டில் அனைத்துப் பெரிய கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. என்றாலும் பெண்களில் பலருக்கு இந்த பெப்பர் ஸ்ப்ரேக்களை நாமே சொந்தமாக வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமிருக்கக் கூடும். அப்படி யோசிப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த தயாரிப்பு முறையை அளித்திருக்கிறோம். தேவை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஸ்ப்ரே தயாரிப்பில் இறங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...\nகைகளுக்கு கிளவுஸ் மற்றும் கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். ஏனெனில் சிலருக்கு மிளகாய்த்தூள், மிளகுத்தூள் நெடி கண்டமாத்திரத்தில் நெடி மூக்கிலேறி அடுக்குத் தும்மலோ, இருமலோ உண்டாக�� பிராணனை வாங்கி விடும் அபாயம் உண்டு. எனவே பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் இறங்குவதே உத்தமம்.\nவினிகர் : 2 டேபிள் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் துகள்கள்: 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள்: 2 டேபிள் ஸ்பூன்\nமிளகுத்தூள்: 2 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்\nஒரு பெளல் எடுத்துக் கொண்டு மேற்கண்ட பொருட்களை எல்லாம் அதில் கொட்டி நன்கு கலக்கவும். கலக்கும் போது பெப்பர் ஸ்ப்ரே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிளகாய்த்தூள் அலர்ஜி இருப்பின் நாசியை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு வேலையில் இறங்கவும். இல்லையேல் நீங்கள் தயாரிக்கக் கூடிய பெப்பர் ஸ்ப்ரே முதன்முதலாக உங்களையே பதம் பார்த்து விடக்கூடும். பொருட்கள் அனைத்தும் வினிகரில் நன்கு கலந்த பின் அதை அப்படியே எடுத்து துளி கீழே சிந்தாமல், சிதறாமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். ஸ்ப்ரே பாட்டிலின் மூடிப்பகுதி இறுக்கமாக இருக்க வேண்டும். தளர்வாக இருந்தால் பெப்பர் ஸ்ப்ரே சிறிது, சிறிதாகக் கசிந்து தேவையற்ற உபத்ரவத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே ஸ்ப்ரே கலவை பாட்டிலில் இருந்து கசியா வண்ணம் இறுக்கமான மூடியாகத் தேர்ந்தெடுத்து சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இப்போது நீங்களே உங்கள் கைகளால் தயாரித்த ‘பெப்பர் ஸ்ப்ரே’ ரெடி.\nTags : பெப்பர் ஸ்ப்ரே தயாரிப்பது எப்படி ஹோம் மேட் பெப்பர் ஸ்ப்ரே பெண்கள் பாதுகாப்பு homemade pepper Spray women's safety pepper spray\n இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா\nபல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி\nவெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்\nகோவையில் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளை குஷிப்படுத்தி வரும் ரூ 2,500 மலிவு விலை வாஷிங் மெஷின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/01/24070715/1224258/International-Weightlifting-Federation-lifts-ban-on.vpf", "date_download": "2019-02-18T21:31:15Z", "digest": "sha1:MQE54TXJXLGPOOGREHHJPU4SXS2FGT5Q", "length": 17886, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊக்க மருந்து சர்ச்சை - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவின் இடைநீக்கம் ரத்து || International Weightlifting Federation lifts ban on Sanjita Chanu", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊக்க மருந்து சர்ச்சை - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவின் இடைநீக்கம் ரத்து\nஇந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. #SanjitaChanu #Weightlifter\nஇந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. #SanjitaChanu #Weightlifter\nகாமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவு கடந்த ஆண்டு மே 15-ந் தேதி வெளியானது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான ஊக்க மருந்து புகாரை சஞ்சிதா சானு திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். மே மாதம் இறுதியில் சஞ்சிதா சானுவின் ஊக்க மருந்து சோதனையில் (மாதிரியில் மாற்றம்) தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் ஒப்புக்கொண்டது.\nஇந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 25 வயதான சஞ்சிதா சானு கூறுகையில், ‘எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பளுதூக்குதல் சம்மேளன விசாரணை கமிட்டியிடம் இருந்து சாதகமான முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இந்த சோகத்தால் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதுடன், எனது ரெயில்வே வேலையையும் ராஜினாமா செய்து விடலாமா என்று கூட நினைத்தேன். என்னால் சரியாக சாப்பிட முடியாமல் போனதுடன், தூக்கத்தையும் தொலைத்தேன். எனது வாழ்க்கை அர்த்தமற்றதானது. மீண்டும் களம் திரும்பி நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆண���டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும், 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறேன்’ என்றார். #SanjitaChanu #Weightlifter\nஊக்க மருந்து சர்ச்சை | இந்திய பளுதூக்குதல் வீராங்கனை | சஞ்சிதா சானு | இடைநீக்கம் ரத்து\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nஐ.எஸ்.எல். கால்பந்து - கோவா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்\nதென்ஆப்பிரிக்கா தொடருக்கான மலிங்கா தலைமையிலான இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பங்களுக்கு முகமது ஷமி ரூ. 5 லட்சம் நிதியுதவி\nஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஜேசன் ராய், ஜோ ரூட் சதம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2019/01/02172517/1220968/Young-Boy-Sold-His-Kidney-For-iPhone-Now-Bed-Ridden.vpf", "date_download": "2019-02-18T21:29:16Z", "digest": "sha1:OPDB7LUKIBZI4OJ4BTV2TMXKGFPW5NYQ", "length": 4829, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Young Boy Sold His Kidney For iPhone Now Bed Ridden For Life", "raw_content": "\nஐபோன் வாங்க கிட்னியை விற்றவர், உயிரை காப்பாற்ற விதியுடன் போராடுகிறார்\nஐபோன் வாங்க ஆசைப்பட்டு ஒரு கிட்னியை விற்ற இளைஞர், தற்சமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #IPhone\nசீனாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வாங் என்ற இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, அதை வாங்க வழியில்லாமல் சோகத்தில் இருந்து வந்தார்.\nஐபோன் மீது கொண்ட மோகத்தாலும், நண்பர்களின் பேச்சைக்கேட்டும் 2011 ஆம் ஆண்டு தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முன் வந்தார். தனது ஒரு சிறுநீரகத்தை 3,200 அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். கிடைத்த பணத்தில் தனது கனவு பொருளான புதிய ஐபோனையும் வாங்கினார்.\nஉடலில் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில், நாளடைவில் வாங்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.\nஅப்போதுதான் அவருக்கு அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததும், இதனால் தொற்று ஏற்பட்டதால் அவரின் மற்றொரு சிறுநீரகம் பாதிப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவாங்கின் பெற்றோர் அவரது உயிரை காப்பாற்ற டயாலிசிஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான செலவுக்கு தேவையான பணம் திரட்ட முடியாமல் பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் தற்போது பரிதவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பான செய்தி சமீப காலமாக சீன ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும் இதுபோல் உடலுறுப்பு தானம் மூலம் தங்களது தேவைகளை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். #IPhone\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nசென்னையில் ஐபோன் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி\nஐபோன் விலை ரூ.26,000 - ஆர்வ கோளாறில் ரூ.73,000 இழந்த வாலிபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvlbsnleu.blogspot.com/2017/06/", "date_download": "2019-02-18T21:08:59Z", "digest": "sha1:3K5F7A4REM5XLAJTWTEEGOM3CWIJEI2U", "length": 7341, "nlines": 154, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: June 2017", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...\nLabels: அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4\nமத்திய அரசின் 3 ஆண்டு கால சாதனை() பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேதனை\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 படிக்க:-Click Here\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n06.06.2017 அன்று சென்னையில் நடைபெற்ற 23வது தமிழ் மாநில கவுன்சிலின் முடிவுகள் பார்க்க :-Click Here\nஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nநமது BSNL நிறுவனத்தின் பணத்தை... வீண் செலவு செய்வதைக் கண்டித்து... வீண் செலவு செய்வதைக் கண்டித்து... அனைத்து சங்கங்களின் சார்பாக... ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..\nLabels: ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nஅனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம்\nஊதிய மாற்றம் காண களம் அமைப்போம் அனைத்து சங்கங்களின் முதல் கட்ட போராட்ட அறைகூவல் 27.07.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்ல\nஅனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம்\nஊதிய திருத்தம் சம்மந்தமாக விவாதிப்பதற்காக அனைத்து சங்க\nகூட்டம் புதுடெல்லியில் 2-6-2017 அன்று நடைபெற்றது அதில்\nகீழ்கண்ட சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்\n1) ஊதிய திருத்தம் மற்றும் பென்ஷன் மாற்றம் 1/1/2017 முதல்\n2) ஓய்வுதிய பயன்கள் நேரடிநியமன ஊழியர்களூக்கு\n3) சங்க‌ங்களின் நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்பரேட்\nஅலுவலக 8/5/17 உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கு\nLabels: அனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம்\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\nஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nஅனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111719.html", "date_download": "2019-02-18T20:13:05Z", "digest": "sha1:OQSX2LGUVUSKZ7JMB7725TPTFS5IAVAO", "length": 11332, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஊவா மாகாண முதலமைச்சர் கைது : நடந்தது இதுவா.? – Athirady News ;", "raw_content": "\nஊவா மாகாண முதலமைச்சர் கைது : நடந்தது இதுவா.\nஊவா மாகாண முதலமைச்சர் கைது : நடந்தது இதுவா.\nபதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nதனது சட்டத்தரணி ஊடாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று சரணடைந்துள்ளதாக, பொலிஸார்குறிப்பிட்டுள்ளார்.\nசட்டத்தரணியொருவரின் வாயிலாக அவர் இன்றுக் காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபெண் அதிபரை, மாகாண முதலமைச்சர் முழங்காலிட வைத்த விவகாரம்.. சூடாகும் பதுளை..\n11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை..\nதற்காலிக நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்: அரசுத் துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-february-11-2019/", "date_download": "2019-02-18T21:02:35Z", "digest": "sha1:I6SFP5CLI2MZ5446UXZN6S53FAGHQRXC", "length": 14398, "nlines": 128, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs February 11 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nசென்னை மெட்ரோவின் நீள வழித்தடத்தில், டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10.01 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ இரயில் சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10 அன்று தொடங்கி வைத்தார்.\nஇதன் மூலம் சென்னை மெட்ரோ-வின் முதற்கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.\nஜம்மு & காஷ்மீர் மாநில அரசானது லடாக் பகுதியின் நிர்வாக/வருவாய் பிரிவை, மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவித்துள்ளது.\nஜம்மு & காஷ்மீர் மாநில நிர்வாக அரசால் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் ஆளுநர் “சத்தியபால் மாலிக்” ஆவார்.\nஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பற்றி கூறும் அரசியலமைப்பு விதி – 370\nஜம்மு & காஷ்மீருக்கான அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் – 26 ஜனவரி 1957.\nஇந்திய தேர்தல் ஆணையமானது, குடிமக்களுக்கு தங்கள் விவரங்களை சரிபார்க்கவும், விவரங்களை மாற்றவும், புதுப்பிப்பதற்காகவும் மற்றும் திருத்தங்களை மாற்றவும் “வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்” ஒன்றை தொடங்கியுள்ளது.\nஇந்தியாவி��் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் உதவி எண் 1950ல் அனைத்து குடிமக்களும் தகவல்களை பெறலாம்.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கான, PETRO TECH – மாநாட்டின் 13வது பதிப்பு உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரெட்டர் நொய்டாவில் நடைபெற்றது.\nவிமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக நான்கு சினூக் ரக இராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.\nஇந்த ஹெலிகாப்டர்கள், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கும், போர்க் காலங்களில் அகதிகளை வெளியேற்றவும், நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கிடையே நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nநீலப் பொருளாதார துறையில் சர்வதேச அளவில் முன்னணி நாடாக நார்வே உள்ளது.\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நீதி வழங்குவதற்கான நோக்கத்துடன் அபுதாபி நீதிமன்றத்தில் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது.\nஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (UN’s FAO) பொது இயக்குநர் பதவிக்கு NITI Aayog உறுப்பினர் “ரமேஷ் சந்த்” என்பவர் இந்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஐ.நா. உணவு மற்றும் வேளாண் கழகம் (UN FAO) அக்டோபர் 16, 1945ல் உருவாக்கப்பட்டது.\nஇதன் தலைமையகம் இத்தாலியின் ரோம் நகரில் உள்ளது.\nமார்ஷல் தீவு குடியரசு நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக “சன்ஜய் குமார் வர்மா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2016/07/160704_irfan_indianmuslim", "date_download": "2019-02-18T20:47:00Z", "digest": "sha1:SBQYE7NSL6OW7I6QYDN66ZDV2AK7XPE2", "length": 13040, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "டாக்கா தாக்குதல்கள் பற்றி இந்திய முஸ்லிம்கள் 'மௌனம்'- நடிகர் இர்பான் கானின் கருத்தால் சர்ச்சை - BBC News தமிழ்", "raw_content": "\nடாக்கா தாக்குதல்கள் பற்றி இந்திய முஸ்லிம்கள் 'மௌனம்'- நடிகர் இர்பான் கானின் கருத்தால் சர்ச்சை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த தாக்குதல் பற்றி கருத்தெதும் தெரிவிக்காமல் உள்ள இந்திய முஸ்லீம்களின் மௌனம் குறித்து பாலிவூட் நடிகர் இர்பான் கான் நேற்று தனது முகநூலில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nImage caption பாலிவூட் நடிகர் இர்பான் கான்\nஅவரின் இந்தப் பதிவு, உடனடியாக பலரது கவனத்தையும் பெற்று சமுக வலைதளமான முகநூலில் வேகமாகப் பரவியது.\nஇர்பான் கானின் பதிவு குறித்து பிபிசி ஹிந்தி சேவை வெளியிட்ட கட்டுரை, பிபிசி ஹிந்தி சேவையின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பரவலாக பகிரப்பட்டுள்ளது.\nஇர்பான் கானின் பதிவுக்கு 1500-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிலாக கிடைத்துள்ளன. இர்பான் கான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பல முஸ்லீம்கள் பதிலளித்துள்ளனர்.\nடெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளரான வாசிம் அக்ரான் தியாகி இது குறித்து குறிப்பிடுகையில், ''ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரும் முஸ்லீம்கள் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள், முஸ்லீம்களாக இருந்தாலும் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து கருத்து கூறுமாறு, முஸ்லீம்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇஸ்லாமுக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பது போன்ற அறிக்கைகளை, முஸ்லீம்கள் அளிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது '' என்று வாசிம் அக்ரான் தியாகி தெரிவித்துள்ளார்.\nமேலும், இது குறித்து அவர் கூறுகையில், ''இஸ்தான்புல் மற்றும் பாக்தாத்தில் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், டாக்கா தாக்குதல் மட்டுமே இந்தியாவில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஎப்போதாவது, பாலத்தீனம் குறித்து எந்த நடிகராவது கேள்வி எழுப்பியுள்ளாரா பாலத்தீன தாக்குதல்களின் போது அமைதியாக இருக்கும் யூதர்கள் குறித்து யாராவது வினா எழுப்பியுள்ளனரா\nஇது போன்ற வன்முறை சம்பவங்களில், பெரும்பாலும் பல உயிர்களை இழப்பது முஸ்லீம் சமூகம் தான். ஆனாலும், வெகு காலம் முன்பாகவே இஸ்லாம் நிராகரித்து விட்ட தீவிரவாதம் குறித்து விளக்கமளிக்குமாறு முஸ்லீம்களை கேட்கின்றார்கள்'' என்று கூறினார்.\nImage caption தாக்குதல் நடத்தப்பட்ட பாலத்தீனம் (கோப்பு படம்)\n''இஸ்லாமிய முறைப்படி உடல் சுத்தம் செய்யும் வூதுவின் போது, தண்ணீர் சிந்துவதையே இஸ்லாம் தடை செய்கிறது. அவ்வாறான சூழலில், யாரையும் ரத்தம் சிந்த எவ்வாறு இஸ்லாம் கேட்டுக் கொள்ளும்'' என்று நஸ்ரூல் ஹக் எழுதியுள்ளார்.\nImage caption தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள்\nஇது குறித்து நவி அன்சாரி என்பவர் எழுதுகையில், ''புனித குரானின் வாசகங்களை ஓத இயலாதவர்களைக் கொன்றவர்களிடம் குரானின் எந்த வாக்கியம் மக்களை கொல்வதற்கு கற்றுக் கொடுக்கிறது என்று கேட்க வேண்டும்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\n''எந்த நபாராவது தவறான செயலொன்றில் ஈடுபட்டால், அதற்கே அவரே பொறுப்பாவார். அவரின் மதம் பொறுப்பாகாது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள், முஸ்லீம்கள் அல்ல. யாருக்கும் தீங்கிழைக்க இஸ்லாம் கற்றுக் கொடுப்பதில்லை'' என்று வாசிம் அக்தர் விவாதித்துள்ளார்.\n''மசூதிகளுக்கு சென்று பார்த்தால், இத்தகைய சம்பவங்களை முஸ்லீம்கள் விமர்சனம் செய்வதை காணலாம். அவர்களின் குரலை ஊடகங்களில் கேட்க முடியாது'' என்று பாரூக் ஷேக் வாதிட்டுள்ளார்.\n''மியான்மர் மற்றும் சிரியாவில் முஸ்லீம்கள் வதம் செய்யப்படும் போது, ஏன் கேள்விகள் எதுவும் எழுப்பப்படுவதில்லை'' என்று நபீஸ் அக்தர் கேள்வி எழுப்பினார்.\nImage caption சிரியாவில் நடைபெற்ற தாக்குதல் (கோப்பு படம்)\nசுஹைல் அகமது என்பவர் இது குறித்து, ''அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் தடுக்கும் போது, இத் தீவிரவாதிகள் எவ்வாறு முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்'' என்று வினா எழுப்பியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/3", "date_download": "2019-02-18T21:20:49Z", "digest": "sha1:Q2IYA4IMSVJXFUG4JFDB4ZOCNFZYHMBP", "length": 14179, "nlines": 200, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 3", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காத���ிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விட இருக்கும் போனி கபூர் கிடைக்கும் பணம் இந்த விஷயத்திற்காக தான் செலவாம்\nஅஜித் பெயரை சொன்னதும் அப்படி வேலைப்பார்த்தார்கள், மயில்சாமி கூறிய சுவாரஸ்ய தகவல்\nவிமல் பட நடிகை தற்கொலை தேடப்பட்டு வந்த காதலன் சிக்கினார்\nஅப்பா, அம்மா முன்னிலையில் வேறொரு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக ரசிகருடன் செல்பி என்ன வீடியோவே எடுத்து கொண்ட சிவகுமார்\nகார்த்தியின் அடுத்தப்படத்தின் கெட்டப் இது தான், செம்ம மாஸ்\nசௌந்தர்யா திருமணத்தில் அனைவருக்கும் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்\nதேவ் இரண்டு நாட்கள் மொத்த வசூல் இதோ\nஏழை குழந்தைகளுக்காக சத்யராஜ் மகள் செய்த அற்புதம்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா, இதோ\nசெல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து முதன்முதலாக பேசிய கார்த்தி\nசிம்புவுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணையும் முன்னணி நடிகை\nபாலாவால் நின்றுபோன வர்மா படம் அதிரடியாக அடுத்த இயக்குனரை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nவிஸ்வாசம், பேட்ட நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், தமிழ் சினிமாவின் பெஸ்ட் இது தான்\nவளர்ந்து வரும் நடிகர் காரில் கடத்தலா சினிமா உலகில் பரபரப்பு, இந்த நடிகை தான் காரணமா\nசிவகார்த்திகேயனை அஜித்துடன் மோத வைத்தது இவர் தான், இப்படி ஒரு காரணமா\nகுரளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்\nNGK படத்தில் சூர்யா டபுள் ஆக்‌ஷனா டீசரில் கசிந்த தகவல், இந்த புகைப்படத்தை பாருங்களேன்\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் விஜய்யை பாராட்டிய அஜித்- அதுவும் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா\nதுருவ் விக்ரமின் வர்மா படத்திற்கு பாலிவுட் நாயகி- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nமுடிவுக்கு வந்த விஜய்யின் சர்கார் படம்- படத்தின் முழு வசூல் இதுதான்\nவிஜய்யின் நடனம் பிடிக்கும், ஆனால் அஜித்திடம்- ஒரே வரியில் முடித்த பிரியா ஆனந்த்\nஅத்தனை பேரையும் முந்தி முதலிடம் பிடித்த ஆண் இவர் தான் சீரியல் டூ சினிமா டாப் 30 லிஸ்ட் இதோ\nவிஜய் தன் வாழ்வில் இழந்த மிக முக்கியமான சொத்து ஆனால் இன்று நிலைமையோ வேறு - கொண்டாடும் ரசிகர்கள்\nரஜினிகாந்தை போல ஒரு சூப்பரான சாதனை செய்த அஜித்\nபெரும் வரவேற்பை பெற்ற ராட்சஸன் படம் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கப்போவது இவர் தானாம்\nஇதுவரை இல்லாத பெரும் சாதனை செய்த Frozen 2 ட்ரெய்லர்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nபாலியல் ரீதியாக பேசிக்கொள்ளும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்\nதடைகளை தகர்த்து அதிரடி காட்டும் பிரபல பாடகி சின்மயி\nநாடு முழுக்க சோகத்தை உண்டாக்கிய பயங்கரவாத தாக்குதல் வீர வணக்கம் செலுத்திய சினிமா பிரபலங்கள்\nநேரில் சென்று அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி வைரலாகும் புகைப்படம் - படக்குழு இன்பதிர்ச்சி\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nசர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி இரட்டை அர்த்த டைட்டில் பரபரப்பான சாலையோர போஸ்டரால் கொந்ததளித்த தயாரிப்பாளர்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nதளபதி 63 படப்பிடிப்பின் பிசிக்கு இடையிலும் விக்னேஷ் சிவனுக்காக நேரம் ஒதுக்கிய அட்லீ\nகாக்க காக்க-2வில் சூர்யாவிற்கு பதிலாக இந்த நடிகரா\nதணிக்கை முடிந்து சான்றிதழை பெற்று வந்தது தனுஷின் ENPT\nமுன்னணி நடிகரின் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆன ப்ரியா பவானிசங்கர்\nதனது மனைவியின் மேலாடை இல்���ா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/17121238/MGRs-102th-birthday-The-MGR-image-of-the-engraved.vpf", "date_download": "2019-02-18T21:24:51Z", "digest": "sha1:5CZPJUHWDBDBRZTWZUXCGJMQCEGNGBDI", "length": 10648, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "MGR's 102th birthday The MGR image of the engraved coin Chief Minister Palanisamy released || எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஎம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார் + \"||\" + MGR's 102th birthday The MGR image of the engraved coin Chief Minister Palanisamy released\nஎம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\nஎம்ஜிஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் நடந்த விழாவில், எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.\nஎம்ஜிஆரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.\nமெரினா கடற்கரையை ஒட்டி காமராஜர் சாலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 28-ல் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.2.52 கோடியில் எம்ஜிஆர் வளைவு கட்டப்பட்டது. முதலில் தடை விதித்த நீதிமன்றம் பின்னர் விழா ஏதுவுமின்றி எம்ஜிஆர் வளைவை திறக்க அனுமதித்தது. ஐகோர்ட் அனுமதியை தொடர்ந்து திரைகள் அகற்றப்பட்டு எம்ஜிஆர் வளைவு திறக்கப்பட்டுள்ளது.\nகிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் நடந்த விழாவில், எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n2. அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு\n3. சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\n4. ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்\n5. ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை’ ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:16:38Z", "digest": "sha1:REFGVZQTY7KYFMBDN6XFQI3D36KFAVGZ", "length": 10077, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "விரிவுரையாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nவிரிவுரையாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்\nவிரிவுரையாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளரொருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியின் விளக்கமறியில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணையானது இன்று (புதன்கிழமை) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 31 ஆம் திகதி காலை அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை முந்திச்சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇச்சம்பவத்தில் செங்கலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கந்தக்குட்டி கோமலேஸ்வரன் (வயது 50) ஸ்தலத்திலே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nபன்முகத்தன்மை குறித்த அறிக்கையிடுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு மட்டக்களப்பில்\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nபிரசித்திபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட இரதத்திற்கான தேர்முட்டிக\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெ\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்\nமட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா\nபெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் உயிரிழப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீத���யாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04533", "date_download": "2019-02-18T20:35:22Z", "digest": "sha1:BVUWAHOO6G7DV3BAUOS6EMAS5VJIDANG", "length": 3287, "nlines": 52, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nDOB-Time-Place 23/05/1992 - 10:55:AM - மேலப்புலம் புத்தூர்,வேலூர் மாவட்டம்\nOwn House-Nativity மேலப்புலம் புத்தூர்,வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை-maximam 5 Years Limit\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் 2130\nContact Person திரு புண்ணியகோட்டி ,மேலப்புலம் புத்தூர்,வேலூர் மாவட்டம்\nசெவ்வாய் புதன் சூரியன் சுக்ரன் கேது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/america-24", "date_download": "2019-02-18T21:22:29Z", "digest": "sha1:U233RTQ46GMYCSWMS7UOROMI2ZSUVCOB", "length": 8234, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா, அமெரிக்க அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போரா��்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome இந்தியா இந்தியா, அமெரிக்க அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..\nஇந்தியா, அமெரிக்க அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..\nடெல்லியில் அமெரிக்க அமைச்சர்களுடன் இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஇந்தியா மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் முதல் முறையாக சந்தித்து பேசுகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்ப்பே ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தியத் தரப்பில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர் இதில், இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தும் வருகின்றனர். முன்னதாக டெல்லி விமான நிலையம் வந்தவர்களை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nPrevious articleஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nNext articleஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/fire-8", "date_download": "2019-02-18T21:09:38Z", "digest": "sha1:336X2YEKU7TJIVLYCZGVGREWMGLPF2QH", "length": 8773, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "குரங்கனி தீவிபத்தில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் உயிரிழப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nஎல்லையில் பிரச்னை இருக்கும்போது போராட்டம்தான் முக்கியமா\nகாங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் – ராகுல்…\nகேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்\nராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு | பயங்கரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதலால் பதற்றம்\nஉயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பாதுகாப்பு – உளவுத்துறை குறைபாடே காரணம் – பாகிஸ்தான்\nஅமெரிக்க அதிபர்-வடகொரிய தலைவருடன் சமரசப் பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nHome செய்திகள் குரங்கனி தீவிபத்தில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் உயிரிழப்பு..\nகுரங்கனி தீவிபத்தில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் உயிரிழப்பு..\n23 பேர் உயிரிழந்த குரங்கனி தீவிபத்து தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.\nதேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, தனி அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது, தேனிக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, வழக்கை விசாரித்த அதுல்ய மிஸரா, தனது அறிக்கையை முதலமைச்சர் பழனிச்சாமியிடம் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், விசாரணை அதிகாரியை அறிக்கையின் படி வழிகாட்டு நெறிமுறைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவ��ட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளது.\nPrevious articleஇருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து..\nNext articleஅரசு மருத்துவக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டெர்லைட் : உச்சநீதிமன்றம் தடை, சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை | பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY5NzUw/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-02-18T20:51:05Z", "digest": "sha1:ZAIS53XAV5TNSIHF4ZSCIHKW33CUEUNY", "length": 8066, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nசிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை (வீடியோ இணைப்பு)\nஅல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் கடந்த புதன்கிழமை அன்று விடுமுறையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பொலிஸ் நாயுடன் வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளனர்.\nஅப்போது, எதிர்பாராதவிதமாக தப்பிய பொலிஸ் நாய் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த வீட்டு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.\nஅங்கு 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.\nமூவரையும் நோக்கி நாய் சென்றபோது, மூவரில் 12 வயதான ஒரு சிறுவன் நாயை பார்த்து அஞ்சி அங்கிருந்து தலை தெரிக்க ஓடியுள்ளான்.\nபொலிஸ் நாயின் முன்னால் ஓடினால், அதுவும் துரத்தும் என்பதால் சிறுவன் ஓடுவதை கண்டு நாயும் அவனை துரத்திக்கொண்டு சென்றுள்ளது.\nசிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனை பின் தொடர்ந்து வந்த நாய் அவனது காலை கவ்வி குதறியுள்ளது.\nசிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை நாயை விரட்டியபோது, நாயின் பராமரிப்பாளரும் அங்கு வந்து சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளார்.\nஇந்த சம்பத்தில் சிறுவனின் காலில் தையல்கள் போடும் அளவிற்கு நாய் கடித்துள்ளது.\nஇது தொடர்பாக நேற்று சிறுவனின் வீட்டிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிறுவன் மற்றும் அவனது தந்தையிடம் வருத்தம் தெரிவித்தனர்.\nமேலும், நாயின் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்படும் என்றும், இதுபோன்ற ஒரு சம்பவம் இனி நடக்காது என பொலிசார் உறுதியளித்துள்ளனர்.\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youngstarlyss.com/2011/01/resultate-2008-datum-turnier-ort-platz.html", "date_download": "2019-02-18T20:53:10Z", "digest": "sha1:DENPQEM2QYGMAZZCDCQVPBXWAIVKKNZN", "length": 11635, "nlines": 621, "source_domain": "www.youngstarlyss.com", "title": ".", "raw_content": "\nசெவ்வாய், 25 ஜனவரி, 2011\n2008இல் கழகத்தின் சாதனை முடிவுகள்\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 4:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகிட்டு கிண்ணம் U 17\n2008இல் கழகத்தின் சாதனை முடிவுகள் Resul...\n2008 தமிழீழக்கிண்ணம் 13 முடிவுகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71812/cinema/Kollywood/", "date_download": "2019-02-18T21:24:07Z", "digest": "sha1:TJ3PSHFF46RY67ECPLBDAMRUWYA7SQT2", "length": 11443, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "யூ டியூப்பில் வெளியான கத்தி... - Kaththi officially in You Tube", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nயூ டியூப்பில் வெளியான கத்தி...\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் 'கத்தி'. கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார் விஜய். சமந்தா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடித்திருந்தார்.\nஆக்ஷன் படமான இந்தப் படம், விவசாயிகளின் பிரச்சனையை சொல்லும் படமாகவும் இருந்தது. இந்தப் படம் மூலம்தான் லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தது.\n'கத்தி' படம் வெளியாகி 4 வருடங்கள் கழிந்தநிலையில், தற்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவிதமான கட்டணமும் இன்றி, கத்திப் படத்தை ரசிகர்கள் யூ டியூப்பில் பார்க்கலாம். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூ டியூப் பக்கத்தில் கத்தியை ரசிக்கலாம்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதயார் நிலையில் சீதக்காதி செப்., 14-ல் சார்லி சாப்ளின் 2 சிங்கிள் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமெ��்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகத்தி நல்ல படம் தான் அதை விட எங்க தல(வலி)ன் விசுவாசம் படம் நல்லா இருக்கும்\nசூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்\nஇவனெல்லாம் ஒரு நடிகன் இவன் நடிச்ச படத்தை ப்ரீயா காட்டினா கூட பீதியல ஊரை காலி பண்ணிடுவோம். இதையெல்லாம் செய்தியா போடுறீங்களே எசமான்... இது ஞாயமாரே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகதிருக்கும் அடிக்குது சான்ஸ் : விஜய்யுடன் கைகோர்ப்பு\nதளபதி, மன்னன் படங்களுக்குப் பிறகு 2.0, பேட்ட\nஅர்ச்சனாவின் அடுத்த ரவுண்டை துவக்கி வைப்பாரா சீதக்காதி\nஅன்பு சேகருக்கு நியாயம் கிடைக்குமா\nகத்தி கதை பிரச்னை : இயக்குநர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elixirschool.com/ta/lessons/basics/enum/", "date_download": "2019-02-18T21:35:23Z", "digest": "sha1:5DLQLUV5BF4OSFGHQPJXZFFSL7O3UBZY", "length": 13774, "nlines": 131, "source_domain": "elixirschool.com", "title": "கணம் · எலிக்சர் பள்ளி", "raw_content": "\nஇம்மொழிபெயர்ப்பின் சில பகுதிகள் காலாவதியாகியிருக்கலாம்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்டதிலிருந்து சிறிய மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன.\nஎண்ணக்கூடிய தொகுப்புகளின் கணக்கீட்டிற்குப்பயன்படும் படிமுறைகள்.\nகணம் என்பது எண்ணக்கூடியதொகுப்புகளின் கணக்கீட்டிற்குத்தேவையான எழுபதுக்கும்மேற்பட்ட செயற்கூறுகள் கொண்ட கூறு ஆகும். டப்பில்களைத்தவிர நாம் முந்தைய பாடத்தில்படித்த, அனைத்து தொகுப்புகளும் எண்ணக்கூடியதொகுப்புகளே.\nகணம் கூறிலுள்ள ஒருசிலமுக்கியமான செயற்கூறுகளை மட்டுமே இங்கு நாம் அறியவிருக்கிறோம். எனினும், அவையனைத்தையும் நாம் IEx வழியே கண்டுகொள்ளமுடியும்.\nஇதிலிருந்து பெருவாரியான செயல்பாடுகள் உள்ளதென்பதை நாம் அறியலாம். இதற்கு ஒரு முக்கியகாரணம் உள்ளது. செயல்பாட்டு நிரலாக்கத்தின் மையக்கருவாகவும், மிகப்பயனுள்ள கூறாகவும் கணங்கள் உள்ளன. இவற்றையும், ஆவணப்படுத்தலை முதல்தரகுடிமக்களாக கருதுதல், போன்ற எலிக்சரின் இன்னபிற சிறப்பம்சங்களையும் சேர்த்து பயன்படுத்தும்போது நிரலர்களுக்கு அதீததிறனையளிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.\nகணங்களின் செயற்கூறுகளின் முழுமையான பட்டியலுக்கு அதன் அதிகாரபூர்வ ஆவணங்களைக்காணலாம். கணங்களின் காலந்தாழ்ந்த கணக்கீடுகளுக்கு தாரைகள் என்ற கூற்றினைப்பயன்படுத்தலாம்.\n/2, என்ற செயற்கூறையோ, கணங்களிலுள்ள இன்னபிற செயற்கூறுகளையோ பயன்படுத்தும்போது, ஒரு தொகுப்பிலுள்ள உருப்படிகள் ஒவ்வொன்றின் மீதும் செயல்படுகின்ற ஒரு செயற்கூறினை, அதற்கு உள்ளீட்டு உருபாக அனுப்பவேண்டும். all/2, ல் கொடுக்கப்பட்ட செயற்கூற்றினை மதிப்பிடும்போது, எல்லா உருப்படிகளுக்கும் true என்ற மதிப்பை திருப்பியனுப்பினால் மட்டுமே all/2, ல் கொடுக்கப்பட்ட செயற்கூற்றினை மதிப்பிடும்போது, எல்லா உருப்படிகளுக்கும் true என்ற மதிப்பை திருப்பியனுப்பினால் மட்டுமே all/2ன் மதிப்பு true என்றிருக்கும். ஏதேனும் ஒரு உருப்படி false என்ற மதிப்பை திருப்பியனுப்பினால்கூட, all/2ன் மதிப்பு true என்றிருக்கும். ஏதேனும் ஒரு உருப்படி false என்ற மதிப்பை திருப்பியனுப்பினால்கூட, all/2 ன் மதிப்பு false ஆகிவிடும்:\n/2 ஐப்போல இல்லாமல், தொகுப்பின் ஏதேனும் ஒரு உருப்படி true என்ற மதிப்பை திருப்பியனுப்பினாலும், any/2 செயற்கூறு true ஐ திருப்பியனுப்பும்:\nஒரு தொகுப்பிலுள்ள உருப்படிகளை சிறுசிறு குழுக்களாகப்பிரிப்பதற்கு, chunk_every/2 பயன்படுகிறது:\nஇச்செயல்கூறுக்கு சில தெரிவுகளை அனுப்பலாம். தெரிவுகளை ஏற்கும், chunk_every/4 செயற்கூற்றைப்பற்றி நாம் இங்கே படிக்கப்போவதில்லை. அவற்றை அறியவேண்டுமெனில்ப், அதன் அதிகாரபூர்வ ஆவணத்தை பார்த்துக்கொள்ளவும்.\nஒரு தொகுப்பிலுள்ள உருப்படிகளை ஒரு காரணியைப்பொருத்து, சிறுசிறு குழுக்களாகப்பிரிப்பதற்க்கு இச்செயற்கூறு (chunk_by/2) பயன்படுகிறது. ஒரு தொகுப்பையும், செயற்கூறையும் உள்ளீடாக எடுத்துக்கொள்கிறது. இரு உருப்படிகளுக்கிடையே, செயற்கூற்றின் மதிப்பு மாறுபடும்போது, ஒரு புதிய குழு உருவாக்கப்பட்டு, அடுத்த உருப்படி மதிப்பிடப்படுகிறது.\nசிலசமயங்களில் குழுக்களாக பிரிப்பதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அச்சமயங்களில், map_every/3 என்ற செயற்கூறு பயனுள்ளதாக இருக்கலாம். தொகுப்பின் முதல் உருப்படியிலிருந்து, ஒவ்வொரு n ஆவது உருப்படியையும் எடுத்து கணக்கீடுகளுக்கு உட்படுத்த இது உதவுகிறது:\nசிலசமயங்களில், ஒரு புதிய மதிப்பைத்தருவிக்கவேண்டிய அவசியம் இல்லாமல், தொகுப்புகளின் உருப்படிகளை ஒரு செயற்கூற்றுக்குள் உள்ளிடவேண்டியிருக்கலாம். அச்சமயங்களில், each/2 என்ற செயற்கூற்றைப்பயன்படுத்தலாம்:\nகுறிப்பு: each/2 செயற்கூறு எப்போதும் :ok என்ற அணுவை திருப்பியனுப்பும்.\nதொகுப்பிலுள்ள ஒவ்வொரு உருப்படியையும் செயற்கூற்றுக்கு உள்ளிட்டு, அதிலிருந்து கிடைக்கும் மதிப்புகளைத்திரட்டி புதியதொரு தொகுப்பைப்பெற map/2 என்ற செயற்கூறு உதவுகிறது:\nஒரு தொகுப்பிலுள்ள மீச்சிறுமதிப்பைக்கண்டறிய min/1 என்ற செயற்கூற்றைப்பயன்படுத்தலாம்:\nmin/2 என்ற செயற்கூறும் min/1க்கு இணையானதே. ஆனால், இரண்டாவது உள்ளீட்டு உருபாக ஒரு செயற்கூற்றை ஏற்றுக்கொள்கிறது. கொடுக்கப்பட்ட தொகுப்பில் எந்த மதிப்புகளும் இல்லாதிருக்கும்போது, இந்த செயற்கூறு இயக்கப்பட்டு அதன் மதிப்பு திருப்பியனுப்படுகிறது.\nஒரு தொகுப்பிலுள்ள மீப்பெருமதிப்பை max/1 திருப்பியனுப்புகிறது:\nmin/1க்கு min/2 உள்ளது போலவே, max/1க்கு இணையாக max/2 என்ற செயற்கூறு உள்ளது:\nreduce/3 என்ற செயற்கூற்றைக்கொண்டு ஒரு தொகுப்பிலுள்ள உருப்படிகளை ஒரு கணக்கீட்டிற்கு உட்படுத்தி, ஒற்றை மதிப்பைத்தருவிக்கலாம். அகுமுலேடர் என்ற விதைமதிப்பை (கீழ்கண்ட எடுத்துக்காட்டில், 10), இச்செயற்கூற்றுக்கு கொடுக்கவேண்டும். அகுமுலேடர் கொடுக்கப்படவில்லையெனில், தொகுப்பின் முதல் உருப்படி அகுமுலேடராக எடுத்துக்கொள்ளப்படும்:\nதொகுப்புகளை எளிதாக வரிசைப்படுத்துவதற்காக இரண்டு செயற்கூறுகள் வழங்கப்பட்டுள்ளன.\nsort/2 செயற்கூறு, நாம் உள்ளீட்டு உருபாக வழங்கும் செயற்கூற்றைப்பயன்படுத்தி வரிசைப்படுத்துகிறது:\nகணங்களில் ஒருமுறைக்குமேல் வரும் உருப்படிகளை நீக்க uniq_by/2 செயற்கூற்றைப்பயன்படுத்தலாம்:\nஎலிக்சர் நிரலாக்கமொழி பற்றிய பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/4", "date_download": "2019-02-18T21:26:09Z", "digest": "sha1:6OUYDXH5RWLFXLNAIJQWBARKMA6TNZQ2", "length": 13815, "nlines": 200, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 4", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nரஜினி-166 பட ஹீரோயின் இவரா அஜித், விஜய் படங்களில் நடந்தது தொடருமா\nதளபதி-63 படத்தை வாங்கும் விஸ்வாசம் டீம்\nமுதன்முதலாக காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதேவ் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா\nNGK டீசர் ஹிட்ஸ் குறைய இது தான் காரணமா\n���ிஷாலுக்கு பயங்கர ரொமாண்டிக்காக காதல் தின வாழ்த்தை சொன்ன அவரது வருங்கால மனைவி\nபிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது- அழகான ஜோடி இதோ\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த சென்னை வசூல், இதோ\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\nஅஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து யுவன் சூப்பர் அப்டேட்\nதுப்பாக்கி விஜய் பாணியில் பேசிய மரணமடைந்த ராணுவ வீரரின் தந்தை\nதமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nவிஜய்யின் 63வது படத்திற்காக சென்னையின் முக்கிய இடத்தை செட் போட்ட படக்குழு\nஉச்சகட்ட கவர்ச்சியில் முக்கிய பட நடிகையின் செயல் பலரின் பார்வைகளை வசியம் செய்த புகைப்படம்\n சமந்தா இருக்க வேறு நடிகையுடன் - லைக்குகளை அள்ளி சாதனை செய்த டீசர் வீடியோ இதோ\nதீவிரவாதிகளின் செயலால் வீரமரணம் அடைந்த வீரர்கள்- சூர்யா முதல் பல பிரபலங்கள் கண்டனம்\nதளபதி-63 வதந்திக்கு முற்றுப்புள்ளி, புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, முழு விவரம் இதோ\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nகார்த்தியின் தேவ், ரன்வீர் சிங் நடித்திருக்கும் GullyBoy படங்களின் முதல் நாள் சென்னை வசூல்\nதமிழ்நாட்டில் 6வது வாரத்தில் இத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் ஓடுகிறதா- இது வேறலெவல் சாதனை\nவிஜய்யை போல கெத்தாக இருக்க தெரிய வேண்டும் முக்கிய நடிகை அதிரடியான கமெண்ட்- இவர் அவராச்சே\nகல்யாணத்துக்கு முன்பே ஆர்யா, சயீஷாவுக்கு இப்படியுமா போதும் போதும் லிஸ்ட் பெரிசா போயிட்டிருக்கே\n மோத வந்த படத்திற்கு சவலாக சூப்பர் சாதனை - மெய்சிலிர்த்த பிரபலம்\n அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்\nவிஜய் 63 படத்தில் இந்த காட்சியும் இருக்கிறதா முக்கிய நடிகர் வெளியிட்ட புகைப்படம்\n ரசிகர்கள் என்றும் மறக்க முடியுமா இதை - வீடியோ இதோ\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nபிரியா வாரியருக்கு இந்த நடிகர் போல ஒரு பாய் பிரென்ட் வேண்டுமாம்..\n சர்ச்சையான 90ml படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போவது பிரபல நடிகராம் - போடு செம\nஓவியா ஆர்மிக்கு பிறகு இந்த ஒரு டிவி பிரபலத்துக்கு தான் ஆர்மி - அடித்து சொன்ன பிரபல நடிகர் - கலக்கலான வீடி��ோ\nரசிகையின் செயலால் நெகிழ்ச்சியில் தல59 நடிகை வித்யா பாலன் - போட்டோ பாருங்க புரியும்\n1 கோடி வாங்கி ஏமாற்றிய அர்ஜுன்\nவிஸ்வாசம் இன்னும் இத்தனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டுருக்கிறதா 6வது வாரத்திலும் தொடரும் பிரம்மாண்டம்\n பலரையும் வியக்கவைத்த ஒரு பெரும் ஸ்பெஷல் - வாழ்த்தலாமே\nவிஜய் ஸ்டைலில் அதிரடி கொடுத்த பிரபல நடிகர் அட ஜம்முனு இருக்கே - குஷியான ரசிகர்கள்\nகாதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nமீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி\nஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையில் மாட்டிய விஜய் சேதுபதி, இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்ளுமா படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/", "date_download": "2019-02-18T21:31:43Z", "digest": "sha1:2ZG6MJOC6CJLJ5IJ52GSWAHLFUUOCL44", "length": 10379, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil news |Tamil Newspaper| Tamil News Live | Tamil News Online | Today News in Tamil - Maalaimalar News", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை\nபிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PMModi #MedicalInsurance\nஅமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்\nரூ.10 லட்சம் திருடு போனதாக சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ.\nரூ.1,400 கோடி ஊழல் - நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nபாஜக-அதிமுக கூட்டணி, தொகுதி பங்கீடு: இறுதி செய்ய நாளை அமித் ஷா சென்னை வருகை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஅனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் வீட்டு மனை வேண்டுமா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nவிமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து 20-ம் தேதி முதல் ஊழியர்கள் ஸ்டிரைக்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு- சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது\nஜெயலலிதா மரணம்- வ��சாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜர்\nபுல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை- 4 வீரர்கள் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205190?ref=category-feed", "date_download": "2019-02-18T20:54:59Z", "digest": "sha1:TK7U6JOTTV3SB2DGB2IRYS7YY4H242NS", "length": 7897, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள்\nமன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இன்று காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.\nஎலும்புக்கூடுகளின் மாதிரிகளை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவின், புளோரிடாவிற்கு கொண்டு செல்வதற்காகவே விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற சான்று பொருட்கள் காப்பாளரின் பொறுப்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பின் கீழ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nஇந்த எலும்புக்கூடுகளின் மாதிரிகளானது நாளைய தினம் அதிகாலை கட்டார் எயார் விமானத்தின் மூலம் இலங்கையிலிருந்து எடுத்து செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:10:42Z", "digest": "sha1:MBA4GPSBR4LWNXWUUBZO34FG4ONCZ52H", "length": 10764, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "தேயிலைத்துறை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய விசேட குழு நியமனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nதேயிலைத்துறை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய விசேட குழு நியமனம்\nதேயிலைத்துறை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய விசேட குழு நியமனம்\nதேயிலைத்துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nதேயிலைத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.\nஜனாதிபதி ஆளணி பிரதானி, பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சின் செயலாளர் தொழில் அமைச்சின் செயலாளர், திறைசேரி செயலாளர், இலங்கை தேயிலை சபையின் தலைவர் உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.\nதேயிலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், அதன் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஒரு மாத காலத்திற்குள் குறித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.\nதேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக காணப்படும் தடைகள் ��ற்றும் தேயிலை ஏற்றுமதியில் தோன்றியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2019 வரவு செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றும் – ரோஹித்த\nஅரசாங்கம் 2019 வரவு – செலவு திட்ட முன்மொழிவு மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா\nஓர் மதம், ஓர் இனத்திற்கான முன்னுரிமையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – மனோ\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை எ\nமைத்திரியுடன் செயற்படுவது அதிருப்தியளிக்கிறது – சுஜீவ சேனசிங்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி செய்கின்றோம் ஆனால் சில ச\nபிணையில் விடுதலை செய்யப்பட்டவருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு\nசுங்க வரி செலுத்தாத காரணத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்\nகூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்\nயுத்தத்திற்கு பின்னர் நாட்டில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதி���ன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230528", "date_download": "2019-02-18T20:05:53Z", "digest": "sha1:F72IAXYRQA5TJCCFCQPVKXAN5VNKTHWS", "length": 19395, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "தங்கத்தால் தயாரிக்கப்பட்ட அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதங்கத்தால் தயாரிக்கப்பட்ட அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ்\nபிறப்பு : - இறப்பு :\nதங்கத்தால் தயாரிக்கப்பட்ட அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ்\nஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 41.3 billion ஆகும். இவருக்கு ஆகாஷ், ஆனந்த் என்ற இரண்டு மகன்களும், இஷா என்ற மகளும் உள்ளனர்.\nஇதில், மூத்த மகனுக்கு தற்போது 26 வயதாகியுள்ள நிலையில், அவரும் தனது தந்தையோடு இணைந்து தொழில்துறையில் ஈடுபட்டு வருகிறார். இவர் Gio Network- இன் தலைவராகவும், , 4 ஜி சேவை வழங்குனராகவும் இருக்கிறார்.\nஇந்நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், இவரின் திருமண அழைப்பிதழ் தங்கத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பதழின் விலை மட்டும் 1.5 லட்சம் என கூறப்படுகிறது.\nதற்போது, இந்த திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. ஆனால், ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் என்ற செய்திகுறித்து அம்பானி தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை, இதனால் இது உண்மையான தகவல்தானா என்பது குறித்து தெரியவரவில்லை.\nPrevious: எமக்கு ஒரேயொரு வெற்றி போதுமானது: திசர பெரேரா\nNext: ஒரு ஆண் எப்படியிருந்தால் பெண்ணுக்கு பிடிக்கும்\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகி���வும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக���கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mydharapuram.com/category/information/", "date_download": "2019-02-18T20:20:31Z", "digest": "sha1:OKJ5XX6QMVWG4G4AM4UZDYB43BUGWDFM", "length": 2970, "nlines": 57, "source_domain": "mydharapuram.com", "title": "Information | Dharapuram Info", "raw_content": "\nஅமெரிக்காவில் கோடி கணக்கில் முதலீடு – தாராபுரம் கொப்பரை வியாபாரியிடம் விசாரணை\nNid=35761 கோவை: சென்னையில் செயல்படும் தனியார் வங்கி மூலம் அமெரிக்காவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக வருமானவரித்...\nசத்துணவு திட்ட பணிகள்”ஆன்-லைனில்’ கண்காணிப்பு\nதிருப்பூர்:சத்துணவு திட்ட பணிகளை, “ஆன்-லைனில்’ கண்காணிக்க வசதியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,300 சத்துணவு மையத்தின் செயல்பாடுகள், பொது விவரங்கள்,...\nShanthagomathi on தாராபுரத்தில் 1,000 படை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.2940", "date_download": "2019-02-18T21:32:53Z", "digest": "sha1:N4NEYYGYEXMP5Z7UAPRG27VC25WCUF25", "length": 14809, "nlines": 328, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nமாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்\nசூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற\nஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற\nநீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.\nநீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல்\nமேவி யுறங்குவ மென்சிறை வண்டு விரைக்கஞ்சப்\nபூவி லுறங்குவ நீள்கயல் பூமலி தேமாவின்\nகாவின் நறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி.\nவன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப்\nபன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால்\nஅன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்\nகன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.\nபொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம்\nதுங்க விலைக்கத லிப்புதல் மீது தொடக்கிப்போய்த்\nதங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்\nபைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.\nஅல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும்\nஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று\nகொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்\nமல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.\nகண்மலர் காவிகள் பாய இருப்பன கார்முல்லைத்\nதண்ணகை வெண்முகை மேவு சுரும்பு தடஞ்சாலிப்\nபண்ணை எழுங்கயல் பாய விருப்பன காயாவின்\nவண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம்.\nபொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்\nவெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்\nஅங்கது மண்ணின் அருங்கல மாக அதற்கேயோர்\nமங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர்.\nஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே\nதப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்\nசெப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்\nஅப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.\nஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்\nதூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்\nவாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்\nபேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.\nஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக்\nகானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்கும்\nதூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்\nடூனமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNjM5OA==/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:48:38Z", "digest": "sha1:MZTM34AEHSRW3JAWL4BUEJGFEARXFKQI", "length": 5783, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையை போக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையை போக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nசென்னை: நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது என்றும் தமிழகத்தின் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\nதேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு\nகொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்\nடென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா\nயு மும்பா வாலி அபார வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:50:45Z", "digest": "sha1:LNMVXM5I7PVMLJNS5J2BPPFOQP2DWDRR", "length": 3692, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சபை தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெ...\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/5", "date_download": "2019-02-18T21:16:31Z", "digest": "sha1:7ET54E5JZSMQ66OSM3DE6MBZEHL2CKFO", "length": 13169, "nlines": 200, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 5", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு பட��்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nகைவிடப்பட்ட வர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய காதல் பாட்டு இதோ\nகாதலிக்கவில்லை, ஆனால் திருமணம் நடப்பது எப்படி\nபிரபல சீரியல் நடிகரை காதலிக்கிறாரா நடிகை சித்ரா- திருமணம் எப்போது\nதூக்கில் தொங்கிய நடிகையின் டைரியில் கிடைத்த கடைசி கடிதம்\nNGK படத்தின் கிளைமேக்ஸ் இது தானா\nஷங்கர் படத்திற்கு நோ சொன்ன முன்னணி ஹீரோ\nதளபதி-63 படத்தின் டைட்டில் இதுவா\nஅஜித்-அனில் கபூர் சந்திப்பு- எதற்காக தெரியுமா\nரசிகர்கள் மேல் அஜித்திருக்கும் விஸ்வாசம் இதுதான்\nஆர்யா-சயீஷா திருமணம் உறுதியானது- எப்போது திருமணம்\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த வசூல், சந்தானம் பெஸ்ட்\nNGK படத்திற்கும் புதுப்பேட்டைக்கும் இப்படி கனெக்‌ஷனா இணையத்தில் வைரலான மீம், இதோ\nஉடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடை இளம் நடிகை வேதிகாவா இப்படி\nதல 59வது பட முக்கிய விஷயத்தில் பிளான்கள் மாறுகிறதா\nதாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு திடீரென விட்டுச்சென்ற காதலன்- தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை\nநடிகர் சங்கம் கட்டடம் கட்ட இத்தனை கோடி செலவாகியுள்ளதா\nவிஸ்வாசம் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா\nஅடுத்த அதிரடிக்கு தயாரான நயன்தாரா\nதமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக சூர்யாவிற்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை, விஜய், அஜித் கூட இல்லை\nஇவ்வளவு வளர��ச்சி அடைந்த பின்னும் விஜய் இன்னும் விடாத ஒரு நல்ல விசயம் இதுதான்\nமெர்சல் சாதனையை முறியடித்த விஸ்வாசம், அஜித் பிரமாண்ட சாதனை\nஅப்பாடா ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் அப்டேட் வந்துவிட்டது, இதோ\nவாணி ராணி, சந்திரலேகா சீரியல் புகழ் நடிகை ராதிகா தானா இது கண்டுபிடிக்க முடியலையே - புகைப்பட ஷாக்\nவிஜய்யுடன் இந்த முக்கிய தருணம் எப்போது நடந்தது சர்ப்பிரைஸை லீக் செய்த இளம் நடிகர்\nவிஸ்வாசம் படத்தின் சூப்பரான சாதனை பலரையும் வியப்பில் ஆழ்த்திய அதிசயம்\nமீண்டும் சினிமாவுக்குள் வருகிறாரா பிரபல நடிகை லைலா அதிலும் இந்த முக்கிய நடிகருடன் சூப்பர் படம் மூலமாக\nவசூலை வாரிக்குவித்த KGF படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் ஹீரோ முதல் பாகத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்\nரஜினி படித்த பள்ளி இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள் - போட்டோ இதோ\nசீன் காட்டும் சின்னத்தம்பி யானை விசயத்தில் அதிரடி கொடுத்த பிரபல நடிகர்கள் - சீரியஸான மக்கள்\nஆளப்போறான் தமிழன் சாதனை பின்னுக்கு தள்ளிய முக்கிய பாடல் விஜய் 63 பிரபலத்தின் ரியாக்‌ஷன் இதுதான்\nவீட்டை விட்டு வெளியேறிய முன்னணி நடிகை காரணம் இதுதான்\nஇளைய தளபதியாக ஆகனுன்னு சொன்ன விஜய்க்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா\nஅஜித் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார், அதுவும் இப்படியொரு சூழ்நிலையில் புகழும் பழைய காமெடி நடிகர்\nபிங்க் ரீமேக் தொடர்ந்து, தல60ம் இந்த படத்தின் ரீமேக்கா\nரஜினி போட்டோவை பதிவிட்ட வெளிநாட்டு போலிஸ்\nசர்ச்சைகளை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அதிரடி அறிவிப்பு\nவேகமான வளர்ச்சியில் ப்ரியா பவானி ஷங்கர் மலையாள பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11220550/Near-Sengundram-High-Court-lawyer-Cut-and-kill.vpf", "date_download": "2019-02-18T21:17:44Z", "digest": "sha1:4PO3ZCIYMUDNU36YZXU3WX4H5KNCSZQD", "length": 15366, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Sengundram High Court lawyer Cut and kill || செங்குன்றம் அருகே பட்டப்பகலில் ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nசெங்குன்றம் அருகே பட்டப்பகலில் ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை பதற்��ம்-போலீஸ் குவிப்பு + \"||\" + Near Sengundram High Court lawyer Cut and kill\nசெங்குன்றம் அருகே பட்டப்பகலில் ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு\nசெங்குன்றம் அருகே பட்டப்பகலில் ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.\nசெங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகர் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 47). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்தார். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.\nநேற்று காலை 9 மணி அளவில் வக்கீல் சுரேஷ்குமார், வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.\nஅவரது வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மறைந்து இருந்த 2-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், திடீரென வக்கீல் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தியால் அவரது தலையில் ஓங்கி அடித்தனர்.\nஇதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். உடனே மர்மநபர்கள், கத்தியால் அவரது தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.\nஅவர் இறந்துவிட்டதை உறுதி செய்த பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் வீட்டின் அருகேயே வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், இதுபற்றி சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nதிருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பொன்னேரி டி.எஸ்.பி. பிரவீன்குமார், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலையான சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் சுரேஷ்குமாருக்கும், அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதை அறிந்த அந்த பெண்ணின் சகோதரர், சுரேஷ்குமாரிடம் இது தொடர்பா��� அடிக்கடி தகராறு செய்து வந்தார். தனது தங்கை உடனான கள்ளத்தொடர்பை துண்டிக் கும்படி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் குடியேறி விட்டார்.\nஎனவே அந்த கள்ளக்காதல் விவகாரத்தில் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வேறு யாருடனும் வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வேறு யாருடனும் வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளதா. அதன் காரணமாக யாராவது அவரை கொலை செய்தனரா. அதன் காரணமாக யாராவது அவரை கொலை செய்தனரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபடுகொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாருக்கு பியூலா(40) என்ற மனைவியும், 4 மாதத்தில் இரட்டைகுழந்தைகளும் உள்ளனர், சுரேஷ்குமார்-பியூலா தம்பதிக்கு திருமணமாகி கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்குமாருக்கு சொந்த ஊர் சென்னை வியாசர்பாடி ஆகும்.\nசுரேஷ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகராக இருப்பதால் இந்த கொலையால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் ���ுடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/16650-dhoni-james-neesham-run-out-india-newzealand-5th-odi-cricket.html", "date_download": "2019-02-18T21:26:15Z", "digest": "sha1:5PDTBAKBRLTKRLZ356Z6LXKTTSN5UQ6S", "length": 9298, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனியின் அபார சமயோசிதம்: நன்றாக ஆடிய நீஷம் ஆட்டமிழந்த கதை- கொண்டாடித் தீர்த்த தோனி | Dhoni, James Neesham run out, India-Newzealand 5th odi, Cricket", "raw_content": "\nதோனியின் அபார சமயோசிதம்: நன்றாக ஆடிய நீஷம் ஆட்டமிழந்த கதை- கொண்டாடித் தீர்த்த தோனி\nவெலிங்டன் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்காகப் போராடி ஆடிக்கொண்டிருந்த ஜேம்ஸ் நீஷம் விக்கெட் விழக் காரணம் விக்கெட் கீப்பர் தோனியின் சமயோசிதமான ஒரு செயல்பாடே.\n31 ஓவர்களில் 135/6 என்று நியூஸிலாந்து திணறிய நிலையில் சாண்ட்னர், நீஷம் இணைந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு 6 ஓவர்களில் கொண்டு சென்றனர்.\nஇதில் ஜேம்ஸ் நீஷம் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 44 ரன்கள் எடுத்து அதிரடி முறையில் ஆடி வந்தார். இந்நிலையில் இன்னிங்சின் 37வது ஓவரின் 2வது பந்தை கேதார் ஜாதவ் வீச நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்றது.\nஇதனையடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடு எழுப்பினர். ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது. பந்து பின்னால் தோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார். தோனி அமைதியாக 2 அடி வந்தார், எல்.பி. அப்பீல் செய்தார், பிறகு அண்டர் ஆர்ம் த்ரோவை ஸ்டம்பை நோக்கிச் செய்தார்\nஇந்த வாய்ப்பை மிகச்சாமர்த்தியமாகக் கையாண்ட தோனி பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் ஸ்டம்பை நோக்கி எறிந்தார், பந்து ஸ்டம்பில் பட நீஷம் ரன் அவுட் ஆனார்.\nஎப்போதும் விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடாத தோனி இந்த விக்கெட்டை பெரிதாகக் கொண்டாடினார். தோனி இம்மாதிரி ஒரு விக்கெட்டை கொண்டாடி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.\nஇந்த ரன் அவுட் உண்மையில் ஒரு திருப்பு முனையே என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்திய வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஏனெனில் நீஷம் நின்றிருந்த போது வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 6க்கும் கீழ்தான் இருந்தது.\nஎனவே பேட்டிங்கில் சொதப்பிவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் தோனி தன் இருப்பை அணிக்கு பங்களிப்பாக மாற்றியதில் இந்த ஆட்டம் திருப்பிய ரன் அவுட்டும் அங்கம் வகிக்கிறது.\nஅதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்த பெங்களூரு ரசிகர்கள்\nஇம்ரான் கான் உள்ளிட்ட பாக்.கிரிக்கெட் வீரர்கள் புகைப்படம் நீக்கம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருத்தம்\n‘என்னை முழுதும் ஆதரிக்கிறது அணி நிர்வாகம்’ என்ற தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்ட நகைமுரண்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\nமார்டின் கப்தில் சதம், வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்: வங்கதேசத்தை ஊதித் தள்ளிய நியூஸிலாந்து\nதோனியின் அபார சமயோசிதம்: நன்றாக ஆடிய நீஷம் ஆட்டமிழந்த கதை- கொண்டாடித் தீர்த்த தோனி\nராஸ் டெய்லர் செய்த தவற்றினால் திணறும் நியூஸிலாந்து\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டருக்கு திடீர் தடை: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/15600-america-election.html", "date_download": "2019-02-18T20:50:02Z", "digest": "sha1:GPW4SPUYBEYOWHZNMC3TUKFCEO5SBZ52", "length": 8806, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண் | america election", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்\nஅமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட உள்ளார்.\n2020-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ட்ரம்ப்பின் அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான வீடியோ ஒன்றை கமலா ஹாரீஸ் வெளியிட்டுள்ளார். அதில், ''அமெரிக்காவின் எதிர்காலம், லட்சக்கணக்கான மக்கள��� அவர்களது குரலை நமது உரிமைகளுக்கான உயர்த்திப் பிடிப்பதில் உள்ளது. எனவேதான் நான் அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இருக்கிறேன்'' என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.\nமேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குப் போட்டியாக குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nகலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா செனட் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\nஇந்த வரலாற்று வெற்றியின் மூலம் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸுக்குக் கிடைத்தது.\nகமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉ.பி.யில் ஆதரவற்றோர் பட்டியலில் சாதுக்கள் சேர்ப்பு: மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.100 உயர்வு\nபாஜகவின் கோட்டையான போபாலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா- கரீனா கபூர் பதில்\nமாயாவதி குறித்து அவதூறு: பாஜக பெண் எம்எல்ஏவின் தலைக்கு ரூ.50 லட்சம் அறிவிப்பு\n- சத்ருஹன் சின்ஹாவுக்கு லாலு மகன் அழைப்பு\n5 வார்த்தைகளைக் கூறி அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய கமலா ஹாரிஸ்: தாயை நினைவுகூர்ந்து உருக்கம்\nஅதிபர் கருத்துக் கணிப்பு: அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம்: இந்திய பெண் கமலா ஹாரிஸுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நிதி குவிந்தது\nஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்\nதகுதி நீக்கத்தால் காலியான 18 தொகுதிகள் இடைத்தேர்தல்: ஏப்.24-க்குள் முடிவெடுப்போம்: தேர்தல் ஆணையம் பதில்\nமூடுபனி நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\n'சார்லி சாப்ளின்-2' திரைப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு: தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/01/24133324/1224321/SC-ordered-Tamil-Nadu-govt-to-give-electricity-to.vpf", "date_download": "2019-02-18T21:30:32Z", "digest": "sha1:WNYDCP5AEOWNZMLSDA2E4PTSFIQBOO6B", "length": 18619, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு || SC ordered Tamil Nadu govt to give electricity to Thoothukudi Sterlite plant", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SterlitePlant #NGT #SC\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SterlitePlant #NGT #SC\nதமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.\nஇதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.\nஇவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.\nமேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. #SterlitePlant #NGT #SC\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் | ஸ்டெர்லைட் ஆலை | தேசிய பசுமை தீர்ப்பாயம் | தமிழக அரசு | சுப்ரீம் கோர்ட்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் பிரச்சினையில் அரசியல் நோக்கம் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா - ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 155 பேரிடம் விசாரணை- ஒருநபர் விசாரணை கமி‌ஷனின் வக்கீல் தகவல்\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nபிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை\nரூ.10 லட்சம் திருடு போனதாக சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ.\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஉத்தவ் தாக்கரேவை சந்தித்தார் அமித் ஷா - கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பு\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஎழும்பூர் ரெயில் நிலையத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீர் மாயம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வ��ழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/54936/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:25:52Z", "digest": "sha1:7MOPRGUW34WFNINYN3W6JS6NKFAJ6DDY", "length": 8941, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர் மலர்\n2 +Vote Tags: சிறுவர்மலர் தினமலர் ராமர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்சிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nவைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்\nஒற்றை மீன் : என். சொக்கன்\nபிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்\nஅக்கரைப் பச்சை : ஸ்ரீவித்யா பாஸ்கர்\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nவெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி : Simulation\nபீளமேடு 641004 : இளவஞ்சி\nவளவளத்தாவின் காதல் : நசரேயன்\nமீண்டும் ஒரு முறை : வால்பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/05/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2019-02-18T21:35:39Z", "digest": "sha1:6PBKXNH77SSQTDQXG6OUV6W5O2EYVUBQ", "length": 30948, "nlines": 55, "source_domain": "www.salasalappu.com", "title": "மனம் திறந்து விவாதிப்போம்! – சலசலப்பு", "raw_content": "\n“கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு சரியா தவறா\nஇலங்கையின் அரசியல் நிலமைகள் மிக மோசமடைந்து செல்கின்றன. பொருளாதாரமும், அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளன. இந் நில���யில் தேசிய இனப் பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளை தற்போதைய சூழலில் எட்ட முடியுமா என்பதே எம் முன்னால் உள்ள கேள்வியாகும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பினர் தற்போது அரச யந்திரத்தின் பிரதான அங்கமாக செயற்படுகின்றனர். நாட்டின் ஸ்திரமற்ற அரசியல், பொருளாதார காரணிகளால் தேசிய இனப் பிரச்னையைத் தீர்க்க முடியாத புறச் சூழல் கடினமாகிச் செல்கிறது. இந் நிலையில் கூட்டமைப்பினர் அரச பொறிமுறையில் இணைந்திருப்பதால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. எனவே அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nநாம் கடந்த காலங்கள் போல் அல்லாமல் உணர்ச்சிகளுக்க இடம் கொடுக்காமல், கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, யதார்த்த நிலமைகளையும் கவனத்தில் எடுத்து அரசியல் அணுகுமுறையை வகுத்துச் செல்ல வேண்டியள்ளது. தமிழர் தேசியக் கூட்டமைப்பானது ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் அதற்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு நலன்களின் கலவையாக, தனி நபர்களின் ஆதிக்கம் நிறைந்ததாக, ஜனநாயகம் அற்றதாக காணப்படுகிறது. எனவே இச் சிக்கல் நிறைந்த சூழலில் கூட்டமைப்பிற்குள் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் என எண்ணுவது ஓர் கனவாகும். ஆகவே பகிரங்க உரையாடல்களும், விவாதங்களுமே மாற்றத்திற்கான குறைந்த பட்ச கருவிகளாக உள்ளன.\nஇதன் காரணமாக இவ் விவாதம் நகர்த்தப்படுகிறது. வாசகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் இவற்றில் பங்கெடுத்து காத்திரமான ஜனநாயக சூழலை உருவாக்க உதவுவார்கள் என எண்ணுகிறேன். இக் கருத்துக்களில் பல மிகவும் விமர்சனங்களைத் தூண்டும் வகையில் தரப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.\n2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் தேசிய இனங்களிடையே காணப்படும் ஆழமான பிளவுகளை நன்கு அடையாளப்படுத்தியுள்ளது. அதே ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இவை ஓர் நீண்ட கால அரசியல் போக்கில் காணப்பட்ட பண்பு மாற்றங்களின் விளைவுகளாகவே உள்ளன. அவற்றின் போக்கை சற்று மீள்பார்வையுடன் செல்வதே பொருத்தமானது.\n2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி போர் முடிவடைந்த போது சிங்கள பௌத்த தேசியவாதம் முன்னெப்போதையும் விட பலமாக காணப்பட்டது. நாட்டில் சிறுபான்மையோர் என்ற மக்கள் குழாம் இல்லை என நிராகரித்துச் சென்றது. அதிகாரச் செருக்கு, ராணுவ ஆதிக்கம், சிங்கள பௌத்த தேசியவாத\nசிந்தனையின் பலம் என்பன அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை 2 வருட ஆட்சிக் காலம் மேலும் இருக்கையில் தேர்தலை நடத்த உந்தித் தள்ளியது. நாட்டின் பொருளாதாரத் தேவைகள் பலவற்றைப் புறம் தள்ளி சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் ஆளணியுடன் நடத்தப்பட்ட போரிற்கு மிகப் பெரும் தொகையான கடன்களே உதவின. போர் முடிவடைந்ததும் மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது சிக்கலாகியது. இதனால் போரின் போது பயன்படுத்திய சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைகளை தொடர்ந்தும் மக்களிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை. சரிந்து செல்லும் மக்கள் ஆதரவு தேர்தலில் தோல்வியைத் தரலாம் என எண்ணிய அவர், எதிர்க் கட்சியிலும் பலமான அபேட்சகர் இல்லை என்பதால் அத் தருணத்தைப் பயன்படுத்தி தேர்தலில் குதித்தார்.\nபோரின்போது சிங்கள பௌத்த பேரினவாத சுலோகங்களால் மூடி மறைக்கப்பட்டிருந்த ஊழல், குடும்ப ஆதிக்கம், இறுமாப்பு, அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர் மீதான தாக்குதல்கள் என்பன வெளியே தெரிந்தன. அரச நிறுவனங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், தலைநகரத்தை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட விலையுயர்ந்த நிலங்களின் விற்பனை, நிதித் துறையில் மோசடி, நீதித்துறைத் தலையீடு அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசரரின் வெளியேற்றம் என்பன பெரும் ஊழலுக்கான வாய்ப்புகளை அளித்தன.\nஅரச ஜனநாயக நிறுவனங்களின் அதிகாரங்கள் உதாரணமாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் ‘தெவி நெகும’ மசோதா மூலம் பறிக்கும் முயற்சிகள் தொடர்ந்தன. சுயாதீன ஆணைக் குழுக்களை அமைத்து ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தும் 17 வது திருத்தம் முடக்கப்பட்டு 18 வது திருத்தத்தின் மூலம் தேசிய சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பும் நிர்மூலமாக்கப்பட்டது. ‘பொதுபல சேன’ என்ற இனவாத பிக்குகள் அணியின் செயற்பாடுகளை ஆதரித்து சிறுபான்மைத் தேசிய இனங்களை குறிப்பாக முஸ்லீம் மக்களை அச்சத்தில், பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. தேசிய இனப் பிரச்சனைக்கு உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வினைத் தருவதாகக் கூறிய அரசு பின்னர�� மௌனமாகியதோடு புலிகளின் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருப்பதாக புதிய கதைகளைப் புனைந்து வடக்கு, கிழக்கில் ராணுவத்தை நிரந்தரமாக வைத்திருக்க திட்டமிடப்பட்டன. அத்துடன் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் மாகாண நிர்வாகங்களுக்குள் அமர்த்தப்பட்டனர்.\n1978ம் ஆண்டு நடைமுறைக்கு வந்து இன்னமும் செயற்பாட்டிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனமாக்கியதோடு, ராணுவ அமைப்புகளையும் ஜனநாயக, சிவில் அமைப்புகளில் படிப்படியாக இணைத்துக் கொண்டது. எனவே தற்போதைய அரசியல் பொறிமுறையை இந்த வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்துப் பார்க்கையில் இன்றைய இலங்கை அரசியல் பொறிமுறை என்பது ராணுவ, ஜனநாயக அம்சங்கள் கலந்த ஒர் சிக்கலான கலவையாகவே உள்ளது.\nஇப் பின்னணியில் பல்வேறு மாற்றங்களை, நல்லாட்சியைத் தருவதாக வாக்குறுதி அளித்த மைத்திரி அரசு இச் சிக்கலான நிலமைகளிலிருந்து விடுபட அதிசயங்களை நிகழ்த்த முடியாது. அரசியல் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் பெரும் தொகையாக உள்ளன. ஊழலுக்கெதிரான வழக்குகள் முதல் பாராளுமன்றத்தில் தேவையான மசோதாக்கள் நிறைவேற்றம் வரை பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பதானால் மக்கள் வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பதால் அந்த மாற்றமும் சாத்தியமாகும் வாய்ப்பு இல்லை. கட்சிகளுக்குள்ளும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாகவும் ஆதரவு இல்லை. அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து விடுபட்டு சமநிலையைப் பேணும் முறைக்குச் செல்வது கடினமாகவே உள்ளது.\n2015ம் ஆண்டில் இடம் பெற்ற இரண்டு தேர்தல்களிலும் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்கள் தமது நம்பிக்கையை பாரிய அளவில் வெளிப்படுத்தியிருந்தன. தேசிய இனப் பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்ந்து கூர்மை அடைந்து செல்வதற்குக் காரணமாக அமைந்த இரண்டு பிரதான கட்சிகளான ஐ தே கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன வரலாற்றின் முதற் தடவையாக தேசிய ஐக்கிய கூட்டணி அரசை உருவாக்கியதால் எழுந்த பெரும் நம்பிக்கையே அந்த ஆதரவாகும்.\nஎதிரும், புதிருமாக செயற்பட்ட இரண்டு கட்சிகளும் மைத்திரி அவர்களின் வருகையால் ஏற்பட்ட திடீர் அரசியல் திருப்பு முனையால் இணைந்தன. குறுகிய கால ஏற்பாடு என்பதால் நீண்ட கால அரசியல�� முரண்பாடுகள் தற்காலிகமாகவே பின் தள்ளப்பட்டுள்ளன. பிளவுபட்ட அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளும், தனி நபர் ஆதிக்கமும் ஏற்படுத்தி வரும் தாக்கங்களை சமாளிப்பது புதிய ஜனாதிபதி எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.\nஇந்த இணைந்த கூட்டணியில் இன்னொரு முரண்பட்ட சக்திகள் இணைந்துள்ளன. சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளான ஜாதிக ஹெல உறுமய, ஜே வி பி என்பவையாகும். இவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் என்பதால் அதிகார பரவலாக்கத்திற்கும், ராணுவத்தை விலக்குவதற்கும் எதிரான போக்கைக் கொண்டுள்ளனர். இவர்களையும் ஜனாதிபதி சமாளிக்க வேண்டும்.\n1978ம் ஆண்டு அறிமுகமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் முறையும், அவற்றுடன் தொடர்ந்த போரும், அதன் தாக்கங்களும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் பாரிய சிந்தனை மாற்றத்திற்கு வித்திட்டன. போரின் தாக்கங்களும், விளைவுகளும், சர்வதேச ஆதரவும், அழுத்தங்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழர் தலைமைக்குள்ளும் மாற்று அணுகுமுறைகளை நோக்கித் தள்ளின. இதன் விளைவாக தேசிய அரசியலில் தமிழ் அரசியலின் பங்களிப்பை மாற்ற உதவின.\nஇதன் காரணமாகவே 2015ம் ஆண்டின் தேர்தல்களில் ஆளும் தரப்பினரிடம் எந்தவித உத்தரவாதங்களையும் எதிர்பார்க்காமல் மைத்திரி – ரணில் அரசை கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள். இம் மாற்றத்திற்கான ஆதாரங்களை சுதந்திரத்திற்குப் பின்னதான அணுகுமுறைகளின் தோல்விகளின், அனுபவங்களின் பின்னிணியிலிருந்தே பார்க்க வேண்டும். எனவேதான் தமிழர் தரப்பில் காணப்படும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் செயற்பட கூட்டமைப்பு முயற்சிப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே நீண்ட கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்கான புறச் சூழல்களைக் குலைக்காமல் அதே வேளை அங்கு காணப்படும் அவ்வப்போது எழும் மாகாண நிர்வாகத்திலும், காணிகளை விடுவிப்பதிலும் ராணுவத்தின் தலையீடு மற்றும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றனர்.\nகூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாட்டினை மேற்குறித்த விதங்களில் அணுகுவது என்பது அதன் அரசியலை ஏற்றுச் செல்வது என்பதாக அர்த்தப்படாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் அதன் ஜனநாயக கடமையைச் ��ெய்யவும், அதன் போக்கு மீண்டும் ஒர் தோல்வியைத் தாராமல் தடுக்கவும் எடுக்கப்படும் கடமை எனக் கொள்ளுதல் வேண்டும். அதன் அரசியலை விமர்ச்சிப்பது என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அல்லது தேர்தல் மூலம் மாற்றத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்பட வேண்டியது. இதே போன்று கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் போக்கை விமர்ச்சிக்கும் அமைப்புகள், தனி நபர்கள் மேலே தெரிவித்த பிரச்சனைகள் குறித்து தமது விளக்கத்தை முன் வைக்க வேண்டும். கூட்டமைப்பினை விமர்ச்சிப்பது மட்டும் அரசியலாக மாட்டாது.\nமகிந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மத, இன விரோத செயற்பாடுகளால் பிளவுண்டுள்ள சமூகத்தை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலாகிச் செல்கிறது. இன, மதவாத சக்திகள் அதிகார சக்திகளின் பின்னணியில் சட்டத்தை மதிக்காது செயற்பட்டன. ராணுவம், பொலீஸ் என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டதால் சட்ட விரோத சக்திகள் பயமற்றுச் செயற்பட்டன. கூடவே இதர சமூக விரோத சக்திகளும் இணைந்து பலமான வலைப் பின்னலைக் கொண்டிருந்தன.\nபலவீனமான ஜனநாயகக் அரசுக் கட்டுமானம் நாட்டின் பாதுகாப்பை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. அதன் காரணமாக பெரும் தொகையான தனி நபர்கள் ஆயுதக் குழுக்களாக, ஆயுத விற்பனையாளர்களாக, மனிதர்களைக் கடத்துபவர்களாக, போதை வஸ்து விற்பனையாளர்களாக மாறி நாட்டின் பாதகாப்பு என்பது இவர்களின் கைகளிற்குச் சென்றுள்ளது. இதனால் சட்டம், ஒழங்கை மீண்டும் பலப்படுத்துவது என்பது அல்லது இவ்வாறான வலைப் பின்னலை உடைப்பது என்பது மிகவும் சிக்கலாகவே உள்ளது.\nகடந்த அரசு நாட்டின் தேசிய வருமானத்தை விட மிக அதிகமான கடன்களை மிக உயர்ந்த வட்டியில் பெற்றிருந்தது. துறைமுகங்கள், விமானத் தளங்கள், பெரும் தெருக்கள் அமைத்தல் என்ற போர்வையில் மிகப் பெருந்தொகையான தேசிய வளம் தனி நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்தித் திட்டங்களால் வருமானம் பெறுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும். ஆனால் இவற்றை நிர்மாணிப்பதற்குக் குறுகிய கால கடன்கள் பெறப்பட்டுள்ளதால் கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு தேசிய வருமானத்தில் பெரும் பகுதி செலவாகிறது. இதனால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியவில்லை. விலைவாசி அதிகர��ப்பால் தொழிற் சங்கங்களும், பொது மக்களும் அமைதி அற்று உள்ளனர். இவற்றைச் சமாளிப்பதும் ஜனாதிபதி எதிர் நோக்கும் இன்னொரு பாரிய பிரச்சனையாக உள்ளன.\nஇத்தனை பிரச்சனைகளும் சுமார் மூன்று வருடங்களை முடித்துள்ள அரசு முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் சிலவாகும். இன்னமும் இரண்டு வருடங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த அரசு சிங்கள- பௌத்த தேசியவாத சக்திகளுடன், ராணுவமும் இணைந்து நடத்தும் தடைகளை எவ்வாறு தாண்டுவது\nஇவ் விவாதங்கள் அரசைப் பாதுகாக்க உதவுகிறது என்ற ஒடுங்கிய பார்வைக்குள் அல்லாமல் பரந்த ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற கோணத்தில் அணுகுவது பொருத்தமானது. இந்த அரசு ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளைத் தோற்கடிக்காது தடுக்கும் நோக்கத்துடன் முன் வைக்கப்படுகிறது. ஜனநாயக விரோத சக்திகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பது மிகத் தலையாய தேவையாக உள்ளது.\nதமிழர் தரப்பில் காணப்படும் அமைதியற்ற நிலை நியாயமானதாக இருப்பினும். பரந்த ஜனநாயக தமிழர் தரப்பில் காணப்படும் அமைதியற்ற நிலை நியாயமானதாக இருப்பினும். பரந்த ஜனநாயக அடிப்படைகள் பலமாக இல்லாதிருப்பின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது ஒருபோதும் சாத்திமில்லை. சர்வதேச அரசுகளை நம்பி அல்லது போர்க் குற்ற விசாரணைகளை நம்பி தமிழ் அரசியலை நடத்த முடியாது. நாம் எமது மக்களை நம்ப வேண்டும். அவர்களை நம்பும் அணுகுமுறைகளோடு இணைத்துச் செல்ல வேண்டும். இவை பரந்த, விரிந்த கருத்தாடலின் மூலமே வெல்லப்பட வேண்டும்.\n( கட்டுரையாளரைத் தொடர்பு கொள்வதற்கு\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nஅன்று இரவு எனது கஜபா ரெஜிமெண்டை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் சார்பிலும் மிக முக்கியனான ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/07/21/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-18T21:40:12Z", "digest": "sha1:QX44S7TJTRQ45YXSZUOZI5NFENM4HVDN", "length": 8110, "nlines": 33, "source_domain": "www.salasalappu.com", "title": "எது உண்மையான அழகு? – சலசலப்பு", "raw_content": "\n‘டீன் ஏஜ்’ வயதில் தன்னுடைய படுக்கையறை கண்ணாடியின் முன் கவலையோடு நின்று கொண்டிருக்கும் அன்புத் தோழிக்கு, நடிகை சோனம் கபூர் எழுதிக்கொள்வது… ‘ஏன் நான் ஒரு திரையுலக நாயகியை போல மி��்னவில்லை’ என்று நீ பெருங்கவலை கொள்கிறாயா’ என்று நீ பெருங்கவலை கொள்கிறாயா உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிற போதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை அறையில் ஒன்றரை மணிநேரம் தவங்கிடக்கிறேன். 3-6 பேர் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒப்பனை செய்கிறார்கள். ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர் என் நகங்களைப் பொலிவாக்குகிறார். என் கண் புருவங்கள் பிறைநிலா போல வளைக்கப்படுகின்றன. என் மேனி முழுவதும் ஒப்பனை பூச்சுக்கள் நிறைத்து மூச்சடைக்க வைக்கின்றன.\nகாலையில் ஆறு மணிக்கு எழுந்து ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். சமயங்களில் படுக்கப்போவதற்கு முன்னும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிட கூடாது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறேன். நான் சாப்பிடுகிற சாப்பாட்டை விட அதிகமான சத்துக்கள் நான் போட்டுக்கொள்ளும் ஒப்பனை பொருட்களில் இருக்கிறது என்கிற அளவுக்கே நான் சாப்பிட முடிகிறது. நான் அணிவதற்கு உரிய கவர்ந்து இழுக்கும் ஆடைகளைத் தேர்வு செய்யவே ஒரு குழு இருக்கிறது. இவ்வளவு போராடியும், “மாசற்ற” முழு அழகு சமயங்களில் வெளிப்படுவதில்லை. போட்டோஷாப் புண்ணியத்தில் நான் பேரழகியாகப் படைக்கப்படுகிறேன். ஆக, இது உண்மையில்லை. எனவே, ‘எங்களைப் போல அழகியாக வேண்டும்’ என்று கனவு காண வேண்டாமே\nதன்னம்பிக்கை மிளிர்பவராக ஆக ஆசைப்படுங்கள். அழகாக, கவலைகள் அற்றவராக, ஆனந்தம் மிக்கவராக இருக்க ஆசைப்படுங்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கவலையில்லாமல் கம்பீரமாக வாழுங்கள். நண்பர்களே… அடுத்த முறை 13 வயது பெண் ஒருத்தி மாசு மருவற்ற, பளபளக்கும் கூந்தல் கொண்ட ஒரு பாலிவுட் நாயகியின் படத்தைப் பார்த்து சொக்கி நின்றால், அந்தக் குறைகளற்ற பேரழகின் பின்னிருக்கும் குன்று போன்ற குறைகளைக் கொட்டுங்கள். அந்த வளரிளம் பருவப் பெண் எந்த ஒப்பனைகளும் இல்லாமலே எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று சொல்லுங்கள். அவளின் புன்னகை, கள்ளமில்லாத சிரிப்பு, அறிவ���த்திறம், இயல்பான நடை என்று எதையேனும் பாராட்டுங்கள். நான் குறையுள்ளவள் என்கிற நம்பிக்கையோடு அவளை வளர விடாதீர்கள்.\n‘கட் அவுட்’களில் கலக்கலாகச் சிரிக்கும் பெண்ணிடம் இருக்கும் ஏதோ ஒன்று தன்னிடம் இல்லை என்று போலியாக அவள் ஏமாற விடவேண்டாம். இயல்பாக இருப்பதே இனிமை என உணர வையுங்கள். ‘கட் அவுட்’ நாயகி போல ஆவது ஒன்றும் அவளைப்போன்ற உண்மை அழகிக்கான இலக்கு இல்லை எனப் புரியவையுங்கள்.\nசோனம் கபூர், திரைப்பட நடிகை.\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/08/02/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:36:30Z", "digest": "sha1:Z4PKKK5M5RAYEX4U6ZYSQ5CAO32ZCI5F", "length": 8425, "nlines": 38, "source_domain": "www.salasalappu.com", "title": "பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும்; – சலசலப்பு", "raw_content": "\nபயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும்;\nபயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் பயங்கரவாதம் விதைத்த விதைகள் முளைக்கும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.\nயுத்தத்தில் ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும், பயிற்சி பெற்றவர்களின் மனோபலத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவட பகுதி நிலைமைகளை ஆராயும் நோக்கில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ்மா அதிபர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சிவில் பாதுகாப்பு தரப்பினரை யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் பேசுகையில்:\nவடக்கின் தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. பயங்கரவாதம் என்ற விடயம் இலங்கைக்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது.\nநாட்டில் நடைபெற்ற மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த யுத்தத்தின் முடிவில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததாக சொல்லப்படுகின்றது. இருப்பினும் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஏனெனில் பயங்கரவாதம் விதைத்த விதைகள் மீண்டும் முளைக்க இடமுண்டு. பயங்கரவாதிகளின் இலட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. எனினும் அவர்கள் வழங்கிய பயிற்சியை பெற்றவர்களின் மனோபலம் மாற்றமடையவில்லை.\nபொது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நிகழ்வுகள் கிழக்கிலன்றி வடக்கிலேயே இடம்பெறுகின்றன. இதற்கு இடமளிக்க முடியாது. முதல் ஒரு சம்பவம் இடம்பெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் தொடராக இடம்பெறுவதை ஏற்க முடியாது.\nஇதனை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் படையினரைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் பொது மக்களின் ஆதரவு மூலமே சாத்தியமாகும். சில குழுக்கள் மற்றும் தனிப்பட்ட சிலர் மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை விரும்பவில்லை. அத் தரப்பினர் கைதுகள் இடம்பெறுகின்றது. ஆட்கள் காணாமல் போகின்றனர். பழி வாங்கப்படும் படலம் இடம்பெறுகின்றது. சட்டம் ஒழுங்கில்லையென ஊடகங்கள் மூலம் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தேசிய ரீதியில் மட்டுமல்ல வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் நோக்கம் நிதியை ஈட்டிக்கொள்வதேயாகும்.\nதற்போது பொலிஸ் திணைக்களத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திறமையான பயிற்சிகள், பதவியுயர்வுகள். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மக்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க விசேட அதிரடிப்படையினர், இராணுவம் , கடற்படை என சகல படைத்தரப்பினரின் உதவியை பெற்று கொள்ளவுள்ளோம். இதன் மூலம் தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தவுள்ளோம். நாம் சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டே நாம் செயற்படுவோம். சந்தேக நபரை சாட்சிசகிதம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். இரு பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புனர்வாழ்வு பெறாதவர்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48107", "date_download": "2019-02-18T21:44:50Z", "digest": "sha1:MJYJ2Y2QSEH7AWEALZ6YXDQHTRWGDGZU", "length": 15752, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "24 வருட மட்டக்களப்பு கைதி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n24 வருட மட்டக்களப்பு கைதி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்\nஇராணுவத்தின் சுற்றிவளைப்பு தேடுதலின் போது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 24 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nமட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..\n19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழி செய்யுமாறு குறித்த அரசியல் கைதி, ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த கருணை மனுவின் முழு விபரம் பின்வருமாறு,\nமேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,\nசிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஊடாக,\nஆயுட்கால சிறைத் தண்டனையை சாதாரண சிறைத் தண்டனையாகக் குறைத்தல் தொடர்பானது.\nஎமது தாய் நாட்டின் தலைமகனாகிய ஜனாதிபதி அவர்களே தேவாலய வீதி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு எனும் நிரந்தர முகவரியைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் ஆகிய நான், 1993 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, அறியாததொரு குற்றத்திற்காக, கடந்த 24 வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.\nஇந்நிலையில் தயவுகூர்ந்து, எனது இந்த கருணை வேண்டுகோளினை பரிசீலித்து, நானும் ஒரு சாதாரண பிரஜையாக இந்நாட்டில் வாழ சந்தர்ப்பமளிக்குமாறு தயவுடன் வேண்டுகிறேன்.\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் போர் சூழ்ந்த மட்டக்களப்பு மண்ணில் தான். அறியாத, தெரியாத எனது 16 வயதில் அன்றிருந்த ஆயுதக் குழுவாகிய எல்ரீரீயினரின் அறைகூவலுக்கு ஆட்பட்டு, சுமார் இரண்டு வருடங்கள் அவர்களுடைய பாசறைக்குள் இருக்க வேண்டியேற்பட்டது.\nஆனால் சிறுவனான என்னை எந்தவொரு படையணி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தவில்லை. குறித்த அமைப்பின் அன்றைய கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்டிருந்த வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களது பணிப்பின் பேரில், முகாமுக்குள் சிறு எடுபிடி வேலைகளைச் செய்து வந்தேன்.\nஎனினும், தொடர்ந்து அங்கிருக்க விரும்பாத நான் அவ்வமைப்பில் இருந்து முற்று முழுதாக விலகி எனது 18ஆவது வயதில், வீட்டிற்கு வந்து கூலித்தொழில் புரிந்து அம்மாவிற்கு உதவியாக இருந்தேன்.\nஇவ்வாறிருக்கையில், 1993.09.27 அன்று, வந்தாறுமூலை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட, சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்தின் பேரில் என்னைக் கைது செய்து கொண்டு சென்றனர்.\nஅப்போது எனது வயது 19. விசாரணை என்ற பெயரில் என்னை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர், தமக்குத் தேவையான வகையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி, எனது கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅதன்படி, 1994 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றினால் (HC/6894/94) எனக்கு ஆயுட்காலச் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமாக 50 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்தத் தண்டனைத் தீர்ப்பு எனது ஏழை பெற்றோரைப் பிரட்டி போட்டு, பிணிதொற்றச் செய்துவிட்டது.\nகருணை கொண்ட சட்ட உதவி அமைப்பொன்று எனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மேன் முறையீடு செய்து, (CA190/95) வழக்கினை நடத்தியது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றமானது, கீழ் நீதிமன்றம் (High Court) வழங்கிய தீர்ப்பு சரியானதே என்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.\nஅதனைத் தொடர்ந்து குறித்த சட்ட உதவி அமைப்பானது, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் (SC(spl) LA No.165/2003) மனு தாக்கல் செய்தது.\nஅதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், எனக்கு ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆயுட்காலச் சிறைத் தண்டனை சரியானதே என்றும், மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த 50 வருட சிறைத் தண்டனையினை, 10 வருட காலத்துக்குள் அனுபவித்து முடிக்குமாறும் இறுதித் தீர்ப்பளித்தது.\nஇந்த அளவில் துன்பங்களால் துவண்டு, நோய்வாய்ப்பட்டிருந்த எனது தந்தை, கடந்த 2008 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.\nஅதனையடுத்து எனது தாயாரும் நீரிழிவு, மாரடைப்��ு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். ஆதரவற்று, நீண்டகால சிறையிருப்பினால் நான், காச நோய், நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற பொல்லாத நோய்களினால் பீடிக்கப்பட்டு, கடந்த 24 வருடங்களாக சிறையில் அல்லல்பட்டு வருகிறேன்.\nஎன்மீது காணப்பட்டுள்ள குற்றங்களை, எனது 16 வயதிற்கும் 18 வயதுக்கும் இடையில் எவ்வாறு புரிய முடியும்என்ற வினாவுக்கு விடையின்றியே, எனது வாழ் காலம் சிறைக்குள் தொலைகிறது.\nஎனவே, கருணை உள்ளம் கொண்ட ஜனாதிபதியாகிய தாங்கள், எனது 43 வயதில் 24 ஆண்டு சிறை வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதை கருத்தில் எடுத்து, நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகிய தங்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கமைவாக எனது ஆயுட்காலச் சிறைத் தண்டனையினை, சாதாரண சிறைத் தண்டனையாகக் குறைத்துத் தருமாறு வினயமுடன் விண்ணப்பிக்கிறேன்.\nஎனது வாழ்க்கையின் சத்தான இளமைக்காலம் கழிந்துவிட்ட நிலையில், எனது மிகுதி வாழ்வுக்கேனும் ஒளியேற்றி உதவும்படி அருள்கூர்ந்து வேண்டுகிறேன் என குறித்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nPrevious articleநல்லிணக்க அடிப்படையில் சேர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே இயங்குகின்றோம் – கலையரசன்\nNext articleவிருந்துபசாரத்தில் விக்னேஸ்வரன், சம்பந்தனை மோடி கூட்டாகச் சந்தித்தார்\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nஅமைச்சின் அனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு இனி வழக்குகள் போட முடியாது –\nமட்டக்களப்பு படுவான்கரைக்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50582", "date_download": "2019-02-18T21:47:29Z", "digest": "sha1:OUIMAVQFPIX5NZOQEVBKBPDDIBF2XAEF", "length": 6991, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டிப்பளையில் புதிய நெல் அறிமுகமும், இயந்திரமூலம் நட்ட நெல் அறுவடையும். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபட்டிப்பளையில் புதிய நெல் அறிமுகமும், இயந்திரமூலம் நட்ட நெல் அறுவடையும்.\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட பட்டிப்பளையில் நெல் அறுவடை மற்றும் புதிய நெல் அற��முக நிகழ்வு இன்று(10) திங்கட்கிழமை இடம்பெற்றது.\nஇந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.\nபட்டிப்பளை பிரதேசத்தில் முதன்முறையாக விதைநடும் இயந்திரத்தினைப் பயன்படுத்தி இரு இடங்களில் இவ்வருடம் நெற்கள் பயிரிடப்பட்டன. மேலும் புதிதாக இவ்வருடம் சிவப்பு சம்பா விதை நெல்லும் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅறிமுகம் செய்யப்பட்ட சிவப்பு சம்பா விதை நெல், 2கிலோ கிராம் ஒரு விவசாயினால் பட்டிப்பளையில் இவ்வருடம் விதைக்கப்பட்டது. அவற்றிலிருந்து 160கிலோக்கிராமிற்கு மேற்பட்ட நெற்கள் பெறப்பட்டுள்ளன. அந்நெல்லினம் இரண்டரை மாத வயதுடையது. இவற்றிற்கான நோய்த்தாக்கமும் குறைவாக உள்ளதனை அவதானிக்க முடிந்தது. இயந்திரங்கள் மூலமாக நட்டதினால் களைகள் குறைவாகவும், செலவினை குறைக்க கூடியதாகவும் இருந்தது என கொக்கட்டிச்சோலை பிரதேச விவசாய போதனாசிரியர் ரி.மாதவன் இதன்போது தெரிவித்தார். அந்நெல்லினையும் விவசாயிகளுக்கு காண்பித்தனர்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி மாகாணப்பணிப்பாளர் இரா.கரிகரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இரா.கோகுலதாசன் மற்றும் விவாசய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious article1,700 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு\nNext articleபிரதேச செயலாளர் இடமாற்றத்தில் எனக்கு சம்பந்தமில்லை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் மன உளைச்சலைத் தருகின்றன. – மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கொடிவார ஆரம்பநிகழ்வு\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபையின் விசேட பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51473", "date_download": "2019-02-18T21:46:19Z", "digest": "sha1:CBLPAW7J6RKHUO5Q6RUVAD4O4BALDF4V", "length": 4565, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "பாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆரம்பம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆரம்பம்\nஅரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும்.\nபாடசாலைகள் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.\nஎதிர்வரும் 8ம் திகதி உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை – இன்று முதல் இலவச வைத்திய சேவை\nNext articleநெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி சாதனை\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nநாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅரசியல் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54146", "date_download": "2019-02-18T21:41:42Z", "digest": "sha1:7ZDEGA3VVP55XGXIOKGDYVK4JQ2PNLNH", "length": 18506, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "கிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பதுபோல் புதிய அரசியலமைப்பு – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பதுபோல் புதிய அரசியலமைப்பு – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா\nஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால், இந்த மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பன்மைத்தன்மை, பல் சமய நல்லிணக்கத்தையும், உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை இதய சுத்தியுடன், ஆட்சியாளர்கள் முன்வைக்க வேண்டும் என்று கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள உப குழு அறிக்கை தொடர்பாக கலந்துரையாடும் போதே இந்தக்கருத்தை கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா வெளியிட்டுள்ளார்.\nஅரசியலமைப்பு உப���ுழு அறிக்கை தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன\nகிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பது போல காட்டுகின்ற செயற்பாhகவே அமைந்துள்ளது இந்த அரசியலமைப்பு உபகுழு அறிக்கை. இது பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுடைய அபிலாசைகளுக்கு ஒரு போதும் தீர்வாக மாட்டாது. மேலும், சர்வதேச தலையீட்டை அரசாங்கம், தானாக விரும்பி உள்ளே அழைப்பதற்கு ஒப்பாகும். யானை தன் கையாலேயே தன் தலைக்கு மண் அள்ளிப் போடுகிற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றது.\nமாகாண அதிகாரங்கள் இந்தப் புதிய அரசியலமைப்பில் எவ்வாறிருக்கும்\nஇரண்டு மாகாணங்கள் தொடர்பான இணைப்புப்பற்றியும், அது தொடர்பான மக்களுடைய அபிலாசைகள் பற்றியும் ஆரோக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுடைய அபிலாசைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வாக கருத்தில் கொள்வதற்கு அதிகாரப்பரவலாக்கலில் எதுவுமில்லை. பொலிஸ் அதிகாரம் பற்றி பெரிதாகக் குறிப்பிட்டுள்ள போதும், அதனுடைய கடிவாளம் முழுவதும்,மத்திய அரசிடமே உண்டு. சிறு குற்றங்களைக் கண்டறிவதற்கு அதிகாரம் உள்ளதே தவிர, ஏனையவை அனைத்து மத்திய அரசிடமே உள்ளது.\nஆனால், மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது யானைப்பசிக்கு சோளப் பொரி போட்டுள்ளதுபோல் தென்படுகின்றது.\nமாகாண அமைப்புக்களின் பெயரால், சிறு குற்றங்களைக் கண்டறிவதற்காக நியமனம் பெறும் பொலிசாருக்கு தான் சார்ந்த மாகாணங்களின் பதாதைகளை அடையாளப்படுத்துவதற்கான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளது .\nகாணி சார் அதிகாரங்கள் எவ்வாறிருக்கின்றன\nகாணி சார்ந்த அதிகாரங்கள் தெளிவற்ற தன்மையுடையதாக இருக்கின்றன். எனவே அது தொடர்பான தெளிவான தீர்க்கமான வரையறைகள் முன்வைக்கப்பட வேண்டும். வலது கையால் கொடுத்து இடது கையால் பறிக்கும் பொறிமுறையொன்று பின்பற்றப்படுவது ஆரோக்கியமானதல்ல.\nநிதித்துறையில் அதிகாரங்களும் இந்த உபகுழு அறிக்கையில் உள்ளது தானே.\nநிதித்துறை தொடர்பாக வெளிநாட்டு நிதிகளைக் கையாளும் அதிகரரங்கள் பரிந்துரைக்கப்படவில்லை. மத்திய அரசின் ஊடாகவே நிதி���்பரிபாலனம் முன்வைக்கப்படுகிறது. மாகாண சுயாதீன அபிவிருத்தி என்பது அந்த அந்த மாகாணங்களில் காத்திரமான அபிவிருத்திக்கான முன்னெடுப்புகளுக்கு இது தடையாக அமையும். இது பற்றிய விரிவானதும் தெளிவானதுமான அறிக்கைகள் மக்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.\nஇராட்சிய சபை உருவாக்கம் முக்கயமானதாகத்தானே பார்க்கப்படுகிறது. இது எவ்வாறிருக்கிறது\nகுறைந்தது 3 கிராம சேவகர் பிரிவுகளை இணைத்து இதனை உருவாக்குதல் பற்றிக் குறிப்பிட்டுள்ள போதும் அதனுடைய அதிகாரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. ஆயினும். அவற்றை மாகாண சபைகள் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளன. தீர்வு முன்மாழிவில், இராட்சிய சபைகளுக்கே முக்கியம் கொடுப்பதாக பல இடங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது பழைய மாவட்ட சபை முன்மொழிவுகளை விடக் குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. மக்களுடைய அபிலாசைகள் எண்ணங்கள், இவற்றை இவை எந்தளவுக்கு பூர்ததி செய்யும் என்ற சந்தேக்தினை முன்னெடுத்துள்ளது.\nஒற்றையாடசி தொடர்பாக மிக இறுக்கமான பாதுகாப்பு பரிந்துரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அந்தப்பரிந்துரைகளுக்கு ஏற்ற அளவிலான அதிகாரங்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பரிந்துரைகள் பரிந்துரைக்கப்படவில்லை. பொருளாதார கல்வி உல்லாசப்பயணத்துறை தொடரிபில் தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை.\nபாதுகாப்புத் திருத்தச் சட்டங்கள தொடர்பாகமுன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எவ்வாறிருக்கின்றன. \nஒருவருடைய தனிப்பட்ட கைது, தடுத்து வைத்தல், விசாரணைகள் தொடர்பாக தெளிவான கால நிர்ணயங்கள் முன்வைக்கப்படவில்லை. எனவே வலிசுமந்த இனங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த உப குழு அறிக்கையானது, அவர்களது இயல்பான அபிலாசைகளை எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யமாட்டாது, இது பெரும்hன்மை மக்களுடைய சிந்தனைகளை விட அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் இனத்துவ அரசியல்சார்ந்த கருத்தாகவே நோக்க வேண்டியுள்ளது.\nஇந்த முன்மொழிவு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால், இந்த மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பன்மைத்தன்மையும், பல் சமய நல்லிணக்கத்தையும், உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை இதய சுத்தியுடன், ஆட்சியாளர்கள் முன்வைக்க வேண்டும். தங்கள் அரசியல் அதிகாரங்களுக்காக, தங்களுக்கு வாக்களித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி இந்த இலங்கைத்திருநாட்டை தொடர்ந்தும் இரத்த ஆறாக மாற்றுகின்ற முயற்pசகளை ஆட்சியதிகாரமுடையவர்கள், மேற்கொள்வதை இலங்கைத் தாய் நாட்டை நேசிக்கும் இலங்கைச் சமூகத்தவர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்க்ள. இந்த நிலைப்பாட்டையே சர்வதேச சமூகம் எதிர்பார்;த்து நிற்கின்றது. எனவே ஆட்சியாளர்கள். குறுகிய அரசியல் போதங்களை மறந்து நியாயமானதும், தீர்க்கமானதும், நல்லிணக்கமானதுமான சர்வதேச தலையீடற்ற ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான தீர்க்கமான சிறந்ததான, ஆரோக்கியமான, தீர்வினை முன்மொழிவதன் மூலம், இலங்கைப் பல்லிணக்கச் சமூகம் சுயாதீனத்துடனும், இறமையுனும், தன் தாய் நாட்டை நேசிக்கின்றதுமான அதிகாரங்களைப் பெற்று;க கொள்ள முடியும்.\nஅவ்வாறான சூழலிலேயே தான் இலங்கையின் பெருளாதாரமீட்சியும், சுதந்திரமும், இறமையும், தன்னாதிக்கத்தையும் கட்டியாளக்கூடிய சூழ்நிலையை இந்த இலங்கைத்திருநாடு அனுபவிக்கும். எனவே , இது எமது நாடு, எமது தேசம், என்ற உணர்வுபூர்வமான கொள்கை உறுதிப்பாட்டுடன் ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்\nPrevious articleகல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து சம்பவம்\nNext articleபட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தைக் கண்டித்து இரு வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nமக்கள் தங்களுடைய இருப்புக்களிலும் கொள்கைகளிலுமிருந்து மாறவில்லை – கலாநிதி ரவிச்சந்திரா\nஅரசியல் மாற்றம் சிறுபான்மை, சர்வதேசத்தை ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் நாடகமா – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56126", "date_download": "2019-02-18T21:40:52Z", "digest": "sha1:A6TPCFKUCBYSR4FV3PSWA7R43IRZIFRO", "length": 4393, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜெமினிட் எனப்படும் விண்கல் பொழிவு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஜெமினிட் எனப்படும் விண்கல் பொழிவு\nஜெமினிட் எனப்படும் விண்கல் பொழிவு இன்று இலங்கையில் மிகத்தெளிவாக தென்படவுள்��து.\nஇன்று நள்ளிரவில் இதனை அவதானிக்க முடியும் என இலங்கை கோள்மண்டல பணிப்பாளர் பிரியங்கா கோரலகம தெரிவித்தார்.\nஇன்று நள்ளிரவு நடுவானிலும் அதிகாலையில் மேற்கு வானிலும் விண்கல் பொழிவை காண முடியும்.\nகடந்த ஏழாம் திகதி முதல் எதிர்வரும் 17 ம் திகதி வரையான காலப்பகுதியில் ஜெமினிட் விண்கல் பொழிவு இடம்பெறுகின்றது. அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த விண்கல் பொழிவு டிசம்பா் மாத நடுப்பகுதியில் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வித்தகைமை\nNext articleஇலங்கையின் கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nஸ்ரீநேசனின் முயற்சியால் களுதாவளைக்கு 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஅரசியல்வாதிகளே எங்களை அரசியல்பகடைக் காய்களாக்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58700", "date_download": "2019-02-18T21:46:52Z", "digest": "sha1:XKL6UPJCVUMGSRSPL5MHJPEJLKQ2VAKC", "length": 7623, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "அமெரிக்க மக்கள் தொண்டு நிறுவனத்தின் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவியுடன் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் புனரமைப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅமெரிக்க மக்கள் தொண்டு நிறுவனத்தின் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவியுடன் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் புனரமைப்பு\nஅமெரிக்க மக்கள் தொண்டு நிறுவனத்தின் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவியுடன் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதிகள் நேற்று வியாழக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டன.\nகல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக கல்வி, கலாசார விவகார பணிப்பாளர் ஜேம்ஸ் ரூசோ பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.\nஅத்துடன் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பிரதி கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சர்ஜூன் அபூபக்கர் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வ��க்கு வருகை தந்த அமெரிக்க அதிகாரிகள், கல்லூரி சமூகத்தினரால் கல்முனை நகர நெடுசாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பெரும் வரவேற்பளிக்கப்பட்டனர். கல்லூரியின் நீண்ட கால தேவைகளை நிறைவேற்றி தந்தமைக்காக குறித்த அதிகாரிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇப்பாடசாலைக்கு உதவக் கிடைத்தமையையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் மாணவ சமூகத்தினர் நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய நற்பிரஜைகளாக மலர வேண்டும் எனவும் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்தும் உதவி வழங்குவோம் எனவும் அமெரிக்க தூதரக கல்வி, கலாசார விவகார பணிப்பாளர் ஜேம்ஸ் ரூசோ தெரிவித்தார்.\nநிகழ்வில் அரங்கேற்றப்பட்ட இக்கல்லூரியில் கல்வி பயில்கின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியொன்று அமெரிக்க அதிகாரிகளை பெரிதும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்த கிழக்கில் தடை\nNext articleபோலி ஆவணத்தைக்காட்டி கட்டடத்தொகுதியை இடைநிறுத்த முயன்ற நபர். வாகரையில் சம்பவம்\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\n130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63056", "date_download": "2019-02-18T21:49:49Z", "digest": "sha1:ZUBYKRDZ7BGGYQZWNY24T53WUY3PIWUV", "length": 5955, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பலத்தபாதுகாப்புடன் அன்னைபூபதிக்கு மட்டக்களப்பில் குடும்பத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபலத்தபாதுகாப்புடன் அன்னைபூபதிக்கு மட்டக்களப்பில் குடும்பத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி.\nதேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகே குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.\nஅன்னை பூபதியின் பிள்ளைகளின் ஏற்பாட்டில் இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அன்னை பூபதியின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து அவரின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர் த.சுரேஸ், மட்டு. மாநகர சபை மேஜர் சரவணபவன், ஜக்கிய தேசிய கட்சியின் மட்டு. மாவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வே.தவராஜா, அரசியல் கட்சியினர்கள் பொதுமக்கள் என பலரும் மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.\nPrevious articleவவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு\nNext articleஅன்னை பூபதி ஞாபகார்த்தஉதைபந்தாட்டப் போட்டி முதலிடம் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nகளுவாஞ்சிகுடியில் வைத்தியரின் வீடு உடைத்து பட்டப்பகலில் நகையும் பணமும் கொள்ளை .\nஅரசாங்கத்துக்கான அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் வாபஸ் பெறவேண்டிய நிலையேற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63254", "date_download": "2019-02-18T21:38:46Z", "digest": "sha1:FVY7DWRUDRWGSXPA6SEHEOCW3RHBKXH2", "length": 6640, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனையில் 68 டெங்கு நோயாளர்கள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனையில் 68 டெங்கு நோயாளர்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி மாதம் 01ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரை அறுபத்தி எட்டு பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பாமினி அச்சுதன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.\nஇதன் அடிப்படையில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்த���ய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று அப்பகுதியின் சுற்றுச் சூழல் சுத்தம் தொடர்பாக அவதானிப்பதுடன், டெங்கு தாக்கத்தினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் பொது மக்களை விழிப்படை செய்யும் நடவடிக்கையினை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.\nகடந்த ஜனவரி மாதம் தொடக்கம் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், டெங்கு இணங்காணப்பட்ட பிரதேசங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை விசுரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பாமினி அச்சுதன் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleகாரைதீவு பிரதேசபையின் கன்னியமர்வில் அன்னை பூபதிக்கு அஞ்சலி\nNext articleமகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பாலேயே வடக்குக்கு தமிழ் ஆளுநர் இல்லை\nசுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nஏறாவூரில் “ஒசுசல” கிளை மற்றும் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி\n2020 ஜனாதிபதித் தேர்தலில் இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kakkan_14847.html", "date_download": "2019-02-18T20:12:11Z", "digest": "sha1:TFPCYRRNWTVZXV4YPQ4WUE6DL3CWGW4F", "length": 23522, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "Kakkan : Honest Politicians Tamilnadu | கக்கன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை பொதுசேவை\nஜூன்.18; கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் பிறந்த தின சிறப்புப் பகிர்வுதும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடு���டுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது..\nபள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய்உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.\nவைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.\n1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி, உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன \nஅரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள்..இப்படி ஒரு இடம் தேவையா \nவிசுவநாதனுக்கு காவ��் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்புதுறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே \nகலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார். அமைச்சராக இருந்த கக்கன் அரசு விடுதியில் தங்கப்போனார் அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.\nசொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.\nஎம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் ” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் ” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் ” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.\nசென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா\nயாருமே கண்ண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்து போனார்............\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநனை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்:\nநூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nகிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி இளங்கோ சந்திரன்\nபுவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/less-anticipation-for-2-0-movie-what-will-happen-to-the-big-budget-of-500-crores/", "date_download": "2019-02-18T20:27:45Z", "digest": "sha1:ZASUBX4Y732RBGSRLX6NOQPWQ5ASHJNS", "length": 12062, "nlines": 94, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "2.O படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை ! 500 கோடி என்ன ஆகும் ?", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை 500 கோடி என்ன ஆகும் \nதமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் செழியனின் டூலெட் படமும் இயக்குனர் ராமின் பேரன்பு படமும் உலக அரங்கில் மாஸ் காட்டிக்கொண்டிருக்க இன்னொருபுறம் உலகையே வியக்க வைக்கும் முயற்சி என்கிற பெயரில் கோடி கோடியாய் செலவழித்து படம் எடுக்கும் இயக்குனர்களும் பெருகி வருகிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தேவையில்லாத காட்சிகளுக்கு கூட கோடிகளில் செலவு செய்து எடுப்பார். அந்த வகையில் 2.O படத்தை 500 கோடி செலவு செய்து எடுத்து உள்ளார்.\nபல வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்த அளவு எதிர்பார்ப்பு கூட இப்போது இல்லை என்பதே உண்மை. துபாய் போன்ற வெளிநாடுகளில் சில முக்கியமான இடங்களில் மட்டுமே நல்ல விளம்பரம் செய்திருக்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் அவர்களின் விளம்பரம் எடுபடவில்லை.\nடீசர், ட்ரெய்லர், பாடல்கள் என்று அனைத்துமே தற்போதைய அளவில் சுமாராகவே இருப்பது போல் தோன்றுகிறது என்பது தான் பலருடைய பதிலாக இருக்கிறது. 3D ல் எடுத்திருக்கிறார்கள், சிறப்பு ஒலியை சேர்த்திருக்கிறார்கள் என்��� செய்தி மட்டுமே இப்போது வரை இந்தப் படத்தின் நம்பிக்கை வைக்க காரணமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் 500 கோடி முழுசா போகப் போகுது, படம் கண்டிப்பா ப்ளாப் என்று படத்தை பார்ப்பதற்கு முன்பே நெகட்டிவ் கமெண்ட்கள் கொடுத்து வருகின்றனர். இந்தப் படம் ஓடுனாலும் ஓடவில்லை என்றாலும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எந்த பிரச்சினையும் வரப் போவதில்லை. எல்லா வியாபாரமும் ஏற்கனவே ஓரளவுக்கு முடிந்துவிட்டது என்பதே உண்மை.\n3D ல் பார்த்த பிறகு ரசிகர்களின் மனநிலை மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் படம் பாசிட்டிவ் கமெண்ட்களைப் பெற்று சாதனை படைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.\nஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும...\nநவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்...\nபாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க...\nஇந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...\nபேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கு...\nதிடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல்...\nவிஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்...\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவ...\nBe the first to comment on \"2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை 500 கோடி என்ன ஆகும் 500 கோடி என்ன ஆகும் \nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பா���ிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/08164328/1217091/vaiko-interview-BJP-can-not-win-any-election-in-Tamil.vpf", "date_download": "2019-02-18T21:34:57Z", "digest": "sha1:XJZKT6U77UDY663UCB746AMK2SHFDDSJ", "length": 16573, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழ்நாட்டில் எந்த தேர்தலிலும் பா.ஜனதா வெற்றிபெற முடியாது -வைகோ பேட்டி || vaiko interview BJP can not win any election in Tamil Nadu", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழ்நாட்டில் எந்த தேர்தலிலும் பா.ஜனதா வெற்றிபெற முடியாது -வைகோ பேட்டி\nபதிவு: டிசம்பர் 08, 2018 16:43\nஎந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #bjp #election\nஎந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #bjp #election\nமதுரை விமான நிலையத்தில் ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-\nசட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் இந்த அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை மற்றும் திட்ட அறிக்கையை அனுப்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது மன்னிக்க முடியாத தமிழகத்திற்கு இழைக்கப்படும் கேடாகும்.\nகஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்துவிட்டது. ஒன்றரை லட்சம் விவசாயக் குடும்பங்கள் அடியோடு அழிந்துவிட்டன. இனி அவர்களால் எழ முடியாது.\nஇதற்கு குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் கோடியாவது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் ரூ. 353 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nபா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் அதன் சரத்துக்கள் அடியோடு அழிக்கப்படும்.\nராமர் கோவில் கட்டப்படும் என்று கூறி வருகின்றனர். இதன் மூலம் ஒரு ரத்தக்களரி ஏற்படுத்த நினைக்கின்றனர்.\nஎந்த ஒரு பாசிசவாதியும் அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள். ஏதாவது ஒரு வி‌ஷயத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வர். பிரதமர் மோடியும் பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார்.\nஎந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது.\nஇவ்வாறு அவர் கூறினார். #vaiko #bjp #election\nவைகோ | பாஜக | மேகதாது அணை | மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் | தமிழக அரசு | கர்நாடக அரசு | மத்திய அரசு | கஜா புயல் | ராமர் கோவில்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nபிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை\nஅமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்\nரூ.10 லட்சம் திருடு போனதாக சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ.\nரூ.1,400 கோடி ஊழல் - நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nவைகோ தனது மரியாதையை இழந்து வருகிறார்- வானதி சீனிவாசன்\nதமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காதீங்க- வைகோ\nகாந்தியின் உருவபொம்மை அவமதிப்பு- மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ\nவன்முறையால் என்னை பயமுறுத்த முடியாது - வைகோ\nதிருப்பூர் வரும் மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அற���விப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/07/blog-post_51.html", "date_download": "2019-02-18T20:12:34Z", "digest": "sha1:X72L5UNG7PKX5JQPHMJC6K5BUAELB7LH", "length": 18800, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nJuly 29, 2018 ஆசிரியர்பார்வை\nசெய்திகளுக்கு பின்னால் அலைக்கழிக்கப்படுகின்றோமா நாம்\nதமிழ்மக்கள் தங்களுக்குரிய நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை விட்டு விட்டு அன்றாட செய்திகளுக்கு பின்னால் ஓட வேண்டிய அல்லது ஓட வைக்கப்படுகின்ற நிலமை இன்று உள்ளது. இது மிகவும் துயரமானது. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் ஏதாவது கொலை, கொள்ளை, கடத்தல் செய்திகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. \"காட்டுப்புலம் சிறுமி கற்பழிப்பு, கொக்குவிலில் வாள்வெட்டு, தொண்டைமானாற்றில் பெருந்தொகை கஞ்சா பிடிபட்டது\" என்றவாறான செய்திகள் சாதாரண மக்களின் பொது உளவியலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறன. ஆனால் இத்தகையை செய்திகளின் பரபரப்புக்களும் ஒரு வாரத்துக்குள் அடங்கி விடுகின்றன. காட்டுப்புலம் கிராமத்தை போல் கஞ்சா, போதைப்பொருள்கள் பாவனை கூடிய இன்னும் பல கிராமங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றன. இங்கு ஆரோக்கியமான உரையாடல்களை சிறிய வயதில் இருந்தே தொடங்க வேண்டும். சிறுமி கற்பழிப்புக்கான ஏதுநிலைகள், புறச் சூழல்களில் சரியான மாற்றங்களை நாங்கள் கொண்டுவராமல் சமூக மாற்றங்களை கொண்டு வர முடியாது. அதே போல கஞ்சா கடத்தலுக்கான மத்திய நிலையமாக யாழ்ப்பாணம் எவ்வாறு மாற்றப்பட்டது யார் யாரின் அசட்டையீனத்தால் இவ்வாறான நிலை உருவானது யார் யாரின் அசட்டையீனத்தால் இவ்வாறான நிலை உருவானது சுறாக்கள் தப்பிப்பதும் நெத்தலிகள் அகப்படுவதும் எவ்வாறு என்பது தொடர்பிலும் ஆழமான செய்தி புலனாய்வுகளே காலத்தின் தேவை.\nஇன்று காணாமல் ஆக்���ப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, இராணுவத்திடம் இருந்து தமிழ்மக்களின் காணிகளை மீட்பதில் உள்ள சிக்கல்கள் என்பவற்றை தொடர்ச்சியாக பேச நாம் மறந்து வருகின்றோம். தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு எப்படியான படிமுறைகளின் ஊடாக முன்னேறலாம் என்பது தொடர்பிலும் யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை. மாறாக இப்படியான தீர்க்கப்படவேண்டிய தமிழ்மக்களின் முக்கியமான பிரச்சினைகளை விட்டு விட்டு கஞ்சா, வாள்வெட்டு போன்ற வேண்டுமென்றே திசைதிருப்ப உருவாக்கப்படும் பிரச்சினைகளின் பின்னால் ஓடுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.\nபிரச்சினைகளின் ஆழத்தை பேசுபொருளாக்காமல், எம் நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு சரியான தீர்வினை கண்டு கொள்ளாமல் அதனை தீர்க்க முழுமையான முயற்சிகளை செய்யாமல் வெறும் அன்றாட செய்திகளுக்கு பின்னால் ஓடுவதென்பது எமது போராட்ட வேகத்தை படிப்படியாக நீர்த்துப் போகவே செய்யும்.\nட்ரெண்டிங் செய்திகளின் பின்னால் ஓடுகின்ற ஊடக கலாச்சாரம் கூட மிகவும் ஆபத்தானது. மஹிந்த அரசு சீனாவிடம் இருந்து பெற்ற லஞ்சம் தொடர்பிலான நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பில் பல்வேறு அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன. நாடாளுமன்றிலும் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அதற்கு அடுத்தடுத்த நாள் விஜயகலா புலிகள் குறித்து பேசியவுடன் விஜயகலாவுக்கு எதிராக தென்னிலங்கையே திரண்டிருந்தது. நாடாளுமன்றமும் விஜயகலாவை பற்றியே முழுநாளும் பேசியது. மஹிந்த விவகாரத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட குழப்பத்தை விஜயகலாவின் பேச்சு திசைதிருப்பி விட்டதாக எழுதுகின்றன தென்னிலங்கை ஊடகங்கள். இந்தியாவிலும் மக்கள் போராட்டங்கள் மத்திய அரசால் திட்டமிட்டு எவ்வாறு திசை திருப்பப்படுகின்றன என்பதனை நாங்கள் தினமும் பார்த்து வருகின்றோம்.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஒருமுறை இஸ்ரேல் சென்றிருந்த சமயம் தலைநகர் டெல் அவிவில் அவர் தங்கியிருந்த விடுதி அருகே பெரிய குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அதில் சிலர் இறந்த தகவல் கலாமுக்கு உடனே கிடைத்தது. குண்டு வெடிப்புக்கு அடுத்த நாள் அந்த நாட்டின் பத்திரிகைகளில் குறித்த செய்தியைத் தேடினார். எங்களது நாட்டில் என்றால் அந்தச் செய்தி தான் ம��தல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், இஸ்ரேல் பத்திரிகைகளில் அந்த செய்தி “கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலை” யில் (INVISIBLE CORNER OF NEWS PAPER) பிரசுரமாகி இருந்தது. அதேநேரம், விவசாயத்தில் சாதனை புரிந்த ஒரு விவசாயி தொடர்பிலான செய்தி தான் தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்தச் சம்பவத்தை அப்துல் கலாமே பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கின்றார். “நமது ஊடகங்களும் இஸ்ரேல் பத்திரிகைகள் போல ஆக்கப்பூர்வமாக செயற்படுவது எப்போது” என்பது தான் இந்த நிமிடம் எம் முன்னுள்ள மில்லியன் டொலர் கேள்வி.\nஅன்றாடம் என்ன தான் நடந்தாலும் அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு பிரச்சினைகள், தமிழ்மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடல்களை, ஆழமான கட்டுரைகளை, அது தொடர்பிலான ஆய்வுகளை தினமும் செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் முன்னிலை பெற வேண்டும். இதனை விடுத்து அன்றாட செய்திகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தால் எம் நிலை நிச்சயம் கவலைக்குரியதாகவே மாறும்.\nநிமிர்வு யூலை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீ��� விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/71758/cinema/otherlanguage/Kalidas-new-movie-shooting-begins.htm", "date_download": "2019-02-18T21:31:15Z", "digest": "sha1:AWRLDYWEZZSEN2Y3BXSHXX7RCIIRFSSD", "length": 9667, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜீத்து ஜோசப் - காளிதாஸ் படம் துவங்கியது - Kalidas new movie shooting begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அ���ார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஜீத்து ஜோசப் - காளிதாஸ் படம் துவங்கியது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தமிழில் அறிமுகமான 'ஒருபக்க கதை' படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும், கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தநிலையில் மலையாளத்தில் வெளியான பூமரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் காளிதாஸ்.\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் ஜெயராம், பிரபல தயாரிப்பாளரும் மோகன்லாலின் நண்பருமான ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.. குறுகியகால தயாரிப்பாக உருவாகும் இந்தப்படத்திற்கு மிஸ்டர் ரவுடி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரம் பாணிக்கு மாறிய ராணா காதலரை பிரிந்தார் கீதா கோவிந்தம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம்\nஅதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு\nமம்முட்டிக்கும் டிமிக்கி கொடுத்த ஜெய்\nஉயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி\nஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் ��ாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/02/11011454/The-gang-attacked-the-car-for-testing-in-the-carThe.vpf", "date_download": "2019-02-18T21:23:15Z", "digest": "sha1:FWOVR6USB2L6JHV47ZX43A4TQEAVKWXC", "length": 12609, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The gang attacked the car for testing in the car The police kills one of the gunmen || காரில் சோதனை நடத்தியதால் கல்வீசி தாக்கிய கும்பல்போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகாரில் சோதனை நடத்தியதால் கல்வீசி தாக்கிய கும்பல்போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி + \"||\" + The gang attacked the car for testing in the car The police kills one of the gunmen\nகாரில் சோதனை நடத்தியதால் கல்வீசி தாக்கிய கும்பல்போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nசோலாப்பூரில் காரில் சோதனையிட்ட போது 5 பேர் கும்பல் போலீசாரை கல்வீசி தாக்கியது. பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.\nசோலாப்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் உலேகாவ் பகுதியில் அவர்கள் வந்த போது, சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று வருவதை கவனித்தனர். அந்த காரில் 5 பேர் இருந்தனர்.\nபோலீசார் அந்த காரை வழிமறித்து நிறுத்தி அவர்களை கீழே இறக்கி சோதனை போட்டனர். அப்போது காருக்குள் ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.\nஇது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென போலீசாரை நோக்கி அங்கு கிடந்த கற்களை தூக்கி வீசி தாக்குதல் நடத்தினர்.\nமேலும் போலீசாரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது.\nஅந்த கும்பலின் தாக்குதல் தீவிரமானதால் போலீசார் பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவரின் உடலில் குண்டு பாய்ந்தது.\nஇதை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். குண்டுபாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவரை போலீசார் மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதேபோல் கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த போலீசார் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.\nஇந்த நிலையில் போலீசார் மர்ம கும்பல் விட்டுச்சென்ற காரில் சோதனை நடத்தியபோது அதில் இருந்து வீட்டை உடைக்க பயன்படுத்தும் பொருட்கள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nதப்பியோடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புலவாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு; தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது\n2. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n3. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n4. “நான் இறந்து விட்டால், என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” விஷம் குடித்தபடி முகநூலில் வீடியோ வெளியிட்ட வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/12/27152840/1220064/India-vs-Australia-Tim-Paine-indulges-in-epic-IPL.vpf", "date_download": "2019-02-18T21:32:49Z", "digest": "sha1:QWM2HVPMBZV56MSUSF4YH7CD2TJBJBP2", "length": 18471, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாதன் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன்: ரோகித் சர்மாவை சீண்டிய டிம் பெய்ன் || India vs Australia Tim Paine indulges in epic IPL banter with Rohit Sharma", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாதன் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன்: ரோகித் சர்மாவை சீண்டிய டிம் பெய்ன்\nபதிவு: டிசம்பர் 27, 2018 15:28\nரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன் என டிம் பெய்ன் சீண்டியுள்ளார். #AUSvIND\nரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன் என டிம் பெய்ன் சீண்டியுள்ளார். #AUSvIND\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ஐபிஎல் தொடர் குறித்து ஆரோன் பிஞ்சியிடம் கூறி சீண்டினார்.\nரோகிர் சர்மா பேட்டிங் செய்யும்போது நாதன் லயன் பந்து வீசினார். அப்போது டிம் பெய்ன் ரோகித் சர்மாவை நோக்கி ‘‘எனக்கு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ அணிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி விடுகிறேன்’’ என்றார்\nமேலும், ‘‘ராயல்ஸ் அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்’’ என்றும் கூறியுள்ளார். டிம் பெய்ன் பேசியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது.\nஇந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nAUSvIND | டெஸ்ட் கிரிக்கெட் | மெல்போர்ன் டெஸ்ட் | பாக்சிங் டே டெஸ்ட் | ஐபிஎல் | ஆரோன் பிஞ்ச் | டிம் பெய்ன் | ரோகித் சர்மா\nஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆஸி.க்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு இல்லை- இணைந்தார் பும்ரா\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் க��மிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமேலும் ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nஐ.எஸ்.எல். கால்பந்து - கோவா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்\nதென்ஆப்பிரிக்கா தொடருக்கான மலிங்கா தலைமையிலான இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பங்களுக்கு முகமது ஷமி ரூ. 5 லட்சம் நிதியுதவி\nஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஜேசன் ராய், ஜோ ரூட் சதம்\nஆஸ்திரேலியா தொடர்- இந்திய அணி நாளை தேர்வு\nஇந்திய தொடருக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - ஸ்டார்க் ஆடவில்லை\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nமெல்போர்ன் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் ���ளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/vastu-accordingly-the-home-is-suitable-to-grow-tree-and-plant-what-do-you-know-119011700029_1.html", "date_download": "2019-02-18T21:19:43Z", "digest": "sha1:H4H7TCZCKQNYMAITMGRQ6ODEYTGOB5TM", "length": 13451, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.\nமனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே உயிர் உண்டு என்று நம்மில் பலபேர் நினைக்கின்றோம்.ஆனால் செடி,கொடிகள் சார்ந்த தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளது.\nஅப்படிப்பட்ட செடிகளையும் மரங்களையும் ஆராய்ந்து நமது முன்னோர்கள் வாஸ்து சாஸ்திர வழியாக வழங்கியுள்ளனர். வீட்டில் வளர்க்க கூடிய மரங்கள் வகைகளைப்பற்றி பார்ப்போம்.\nவேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடிவகைகளில் மல்லிகை மற��றும் முல்லை, மணிபிளான்ட் கொடிவகைகளை தாரளமாக வளர்க்கலாம்.\nபிரம்மதண்டு மற்றும் எருக்கம் செடி அது எந்தவகையாக இருந்தாலும் வேண்டாம். சிலர் செயற்கை கற்றாழை வளர்பார்கள். அதுவும் வாஸ்து ரீதியாக தவறு ஆகும். மரவகைகளில் முக்கியமாக வளர்க்க கூடாது என்று சொன்னால் அகத்தி மரம், முருங்கை மரம், பனைமரம், பாலமரங்கள், மகிழமரம், புளியமரம், அரசமரம், ஆலமரம், செண்பகமரம் போன்றவை ஆகும்.\nஇதேபோல் கொடிவகைகளில் பேய்பீர்கன், அவரைசெடிகளும், பாகற்செடிகளும் எக்காரணம் கொண்டும் வீட்டில் வளர்க்க கூடாது.\nமுள்உள்ள செடிகளையும், மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஓரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் முள் உள்ள வெள்ளைவேலான் மரம் மற்றும் எலுமிச்சை செடி மற்றும் செயற்கை இல்லாத பன்னீர் புஷ்பம் சார்ந்த செடிகளை வளர்க்கலாம்.\nவீட்டில் மரம், செடி, கொடிகளை அமைக்க ஏற்ற திசைகள்:\nஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.\nஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது\nஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது.\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை அழகாக்கும் எளிய குறிப்புகள்...\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்\nசமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...\nவீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நக சுத்தியை எளிதில் குணப்படுத்தும் வழிகள்...\n கேட்பவரை கிறங்கடிக்க செய்யும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://watch-funny.com/tag/comico/", "date_download": "2019-02-18T20:04:13Z", "digest": "sha1:F7HEWADUZKVS5J3ZPH763NN2EG3ZSWCM", "length": 2174, "nlines": 36, "source_domain": "watch-funny.com", "title": "comico – Watch Funny videos Online 4free", "raw_content": "\nநாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\nNoorulhuq Rilwan on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\npragati dhanapal on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\nViji Sony on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\nGandhi Rajan on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/numerology/index.html", "date_download": "2019-02-18T20:18:09Z", "digest": "sha1:CTYZSY3NXF4GTIZ3OZLE2PAZJFZKH3V5", "length": 4864, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "எ‌ண் ஜோ‌திட‌ம் - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஉங்களின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை பிறந்த எண் எனப்படும். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகை.. மேலும் படிக்க\nஉங்கள் பிறந்த தேதியைப் பயன்படுத்தி உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் பெயரை அமைக்கும் முறை. உங்களுடைய பிறந்த தேதிக்கு ஏற்றது .. மேலும் படிக்க\nஉங்கள் பெயரில் உள்ள எழுத்துக்களின் கூட்டுத்தொகையானது பெயர் எண் எனப்படும். உங்கள் பெயரின் பொதுவான .. மேலும் படிக்க\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎ‌ண் ஜோ‌திட‌ம் - பிறந்த தேதிப் பலன்கள், அதிர்ஷ்டபெயர் அமைப்பு, பெயர் எண் பலன்கள், ஜோதிடம், வேத ஜோதிடம், நியூமராலஜி, ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/04/blog-post.html", "date_download": "2019-02-18T20:18:08Z", "digest": "sha1:XS3ZMGCIA6WPNYYTFGI2TRKEJCAQFRNC", "length": 11478, "nlines": 119, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை றபாம் இளைஞர் அமைப்பின் ���னுசரணையில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.எம்.பரீட் தலைமையில் மீலாதுன் நபி விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.", "raw_content": "\nகல்முனை றபாம் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.எம்.பரீட் தலைமையில் மீலாதுன் நபி விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகடற்படையினரின் சமூகப் பொறுப்புப் திட்டத்தின் கீழ் ...\nகாத்தான்குடியில் ஜெய்கா திட்டத்தின் கீழ் சுமார் 10...\nஇம்மாதம் 3 ஆம் திகதி வியாளக் கிழமை உலக பத்திரிகை ஊ...\nமல்வான அல் முபாறக் தேசியக் கல்லூரியின் 1990 ஆம் ஆண...\nசிம்ஸ் கெம்பஸ் மாணவ மாணவிகள் சாய்ந்தமருது மாவட்ட வ...\nசம்பத் வங்கியின் 208 வது கிளை கிழக்கு மாகாணத்தின் ...\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலு...\nகல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங...\nசாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உணவகங்களுக்கு ” சிறந்...\nசித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு இளம் கவிஞர்களி...\nமத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து...\nசிறந்த அச்சக நிறுவனத்திற்கான collate 2012 விருதுகள...\nசாய்ந்தமருது கோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள...\nதம்புள்ளையில��ள்ள பள்ளிவாசலொன்று பேரின சக்திகளினால...\nவரலாற்றில் முதன் முறையாக ரதுகல ஆதிவாசிகளின் புதுவர...\nகல்முனை பிரதேசத்தில் 15 அடி நீளமான முதலை ஒன்று ந...\nமருதமுனையின் பெரிய நீலாவணைக் கிராமத்தில் அமைந்துள்...\nஇலங்கையின் வரலாற்று புகழ்மிக்க கல்முனை கடற்கரை பள்...\nமாலைதீவு மனிதவள அபிவிருத்தி, இளைஞர் மற்றும் விளைய...\nகுடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு கணிப்பீட்டு ந...\nகல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்து பொல...\nஸ்ரீ சத்ய சாயி பாபா மறைந்து ஒரு வருட பூர்த்தியை ம...\nசாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளை...\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவுர் , காரைதீ...\nஇலங்கையின் வரலாற்று பிரசித்திபெற்ற கல்முகை கடற்கரை...\nபிரபல எழுத்தாளரும் கல்விமானும் விமர்சகரும் கல்முனை...\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முக...\nகல்முனை - மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பிரதே...\nஅட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீட...\nகட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா ...\nகண்டி - மஹியங்கனை ஏ 26 நெடுஞ்சாலையின் 18 வளைவுகள் ...\nசமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவ ம...\nஅம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சிறு போக வ...\nசாய்ந்தமருது பிரதேச செயலக ஓய்வுதியர் நம்பிக்கை நித...\nகல்முனை நிதா உல் பிர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த...\nகல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரியின் இல்ல விளையா...\nபிரித்தானிய டர்கம் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று அ...\nகல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22...\nசாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலய...\n*கிழக்கிலிருந்து வை திஸ் கொல வெறி* குறும்படம்\nகல்முனை அஸ் ஸம்ஸ் சமூக சேவை அமைப்பு 5வது ஆண்டு நிற...\nகல்முனை எம்காஸ் கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் ம...\nசோலைக்கிளியின் அவணம் மற்றும் பொன்னாலே புழுதி பறந்த...\nகல்முனை றபாம் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் கல்முனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15230/chicken-biryani-in-tamil.html", "date_download": "2019-02-18T20:57:14Z", "digest": "sha1:KFQBNGBUPVMJDQOCVWTVFG3KOGOP4Z2V", "length": 5781, "nlines": 142, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சிக்கன் பிரியாணி - Chicken Biryani Recipe in Tamil", "raw_content": "\nசிக்கன் – கால் கிலோ (சுத்தம் செய்தது)\nஎண்ணெய் – இரண்டு தேகரண்டி\nவெங்காயம் – மூன்று (நறுக்கியது)\nதக்காளி – இரண்டு (நறுக்கியது)\nதயிர் – இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு\nநெய் – இரண்டு டீஸ்பூன்\nகலர் பவுடர் – தேவையானால் (இரண்டு சிட்டிகை )\nபாசுமதி அரிசி – ஒரு கப்\nதண்ணீர் – ஒன்றை கப்\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் இரண்டு தேகரண்டி, நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, தக்காளி, கரம் மசாலா, சிக்கன் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய் தூள், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி பிறகு, பாசுமதி அரிசி சேர்த்து கிளறி தண்ணீர், கலர் பவுடர் சேர்த்து கலக்கி மேலே புதினா, கொத்தமல்லி, நெய் ஊற்றி மூடிபோட்டு வைத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு அதிக தீயில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.\nஇட்லி தோசை மிளகாய் பொடி\nமைதா எக் கோகனட் ரோல்\nஇந்த சிக்கன் பிரியாணி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nOne thought on “சிக்கன் பிரியாணி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71785/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-18T20:41:46Z", "digest": "sha1:O3ZW3WMSWREN45HQ5MLVD5X6Z7YI3UT3", "length": 10328, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nஇஸ்ஸத் விடிந்த காலைப்பொழுதுகள் எல்லாம் உட்சாகம் என்கிறீர்கள். மாலைகள் எல்லாம் ஓய்வைப் பறைசாற்றுகின்றன என்கிறீர்கள். நிசப்த இரவுகள் எல்லாம் மயான அமைதியின் குறியீடென்கிறீர்கள். மழை வானமெல்லாம் மனதிற்கு இதம் என்கிறீர்கள். கோடைகளெல்லாம் கொடுந்துயர் என்கிறீர்கள். வாடைகளெல்லாம் வறுமை என்கிறீர்கள். இறுதியில் இறப்புதான் பேரமைதி என்கிறீர்கள். இதில் எந்தச் சூழ்நிலைதான் வாழ்தலைச் சொல்கின்றது அனைத்தும் என்றால், இவை அனைத்து நிலையிலும் அவளின் நோய்மையின் வலிகளும், சிகிச்சைக்கான பயணமும் மாத்திரம்தானே எஞ்சியிருக்கின்றன.\n2 +Vote Tags: கவிதை எழுத்த�� இஸ்ஸத்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்சிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nநீ இன்றி அமையாது உலகு : நர்சிம்\nகிடார் குறிப்புகள் : Dhana\nஸ்டண்ட் மாஸ்டரிடம் கற்றுக்கொண்ட சங்கீதம் : Simulation\nஃபேஸ்புக் பொண்ணு : அதிஷா\nமுதல் மேடை : ஜி\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் � ஆச்சரியம் - 1 : கருந்தேள் கண்ணாயிரம்\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nகிராமத்து மணம் - 2 (திருட்டு மாங்கா) : சிவா\nஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\n��ோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180830", "date_download": "2019-02-18T20:22:07Z", "digest": "sha1:2JUYJ4LMFCQCPOXT3BEHU7KTOH6CLSVS", "length": 17669, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » August » 30", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nகுச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nகருணாநிதி – மோதி நெகிழ்ச்சியான சந்திப்பு (புகைப்படத் தொகுப்பு)\nவைரலாகும் அனிருத்தின் செக்ஸ் வீடியோ\nநடிகையின் நிர்வாண வீடியோவால் பரபரப்பு…\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்…\nதொழில்நுட்பம்\tApril 24, 2018\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடைய�� கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nBigg boss சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு – பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப\nதொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை\nவங்காளதேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா டி.வி.சேனலில் நிருபராக பணியாற்றி வந்தவர் சுபர்னா அக்டெர் நோடி (32). ஜக்ரோட்டோ பங்லா என்னும் நாளிதழிழ் ஒன்றிலும் இவர் நிருபராக உள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு\nதாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி\nஇங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக்\nபைலட்களையும் விட்டு வைக்காத கிகி நடனம்\nசமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண பு��ைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTcwNg==/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2019-02-18T20:51:46Z", "digest": "sha1:PNPZDBL47BX2CQXDXM3MTMHYGT2IHVOK", "length": 6765, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » PARIS TAMIL\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்\nபொலிஸாரின் ஜீப் வண்டியை கடத்தி சென்ற 4 சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடத்தி சென்ற சந்தேக நபர்கள் குறித்த ஜீப் வண்டியுடன் நேற்று இரவே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொடிகாமம், கச்சாய், பாலவி பிரதேசத்தில் மணல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸார் ஜீப் வண்டியை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் போது குழுவொன்று இணைந்து ஜீப் வண்டியை கடத்தி சென்றுள்ளது.\nஉடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஜீப் வண்டியை துறத்தி சென்று சந்தேக நபர் மற்றும் ஜீப் வண்டியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டு��்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Christianity/2018/07/05115112/1174557/jesus-christ.vpf", "date_download": "2019-02-18T21:35:21Z", "digest": "sha1:ZWBHWQ5I4QNHXOHJKGII43RNLNDN5JYH", "length": 4815, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஎன்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம்.\nஇறைவனிடம் 2 பேர் வணங்குகின்றனர். அதில் ஒருவர் நான் மிகவும் நல்லவன். நேர்மையானவன். ஆதலால் எனக்கு அருள்புரிய வேண்டும் என்றார்.\nஇரண்டாவதாக வேண்டியவன், நான் பலவீனமான மனிதன். என் மீது இரக்கம் காட்டும் என்கிறான். இவனுக்கே கடவுள் இரங்குகிறார் (லூக்கா 18:9-14). இறைவேண்டலின் ஒப்பீடு ஒரு போதும் ஏற்புடையதல்ல. பலவீனத்தை கடந்து ஒருவன் தனது சுய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nதான் மட்டுமே யோக்கியன் மற்றவர் எல்லாம் அயோக்கியன் என்ற ஏளனப் பார்வை, கடவுளின் பார்வையில் அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு ரோஜாவுக்கும் சுய விருப்பம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பம் உண்டு. தன்னை அன்பு செய்பவரால் மட்டும் தான், அடுத்தவரை அன்பு செய்ய முடியும்.\nசமூகத்தை அன்பு செய்ய முடியும். எனவே தான், இரண்டாவதாக கடவுளை வணங்கியவன் அடுத்தவரோடு தன்னை ஒப்பிடவில்லை, ஏளனப்பார்வையை செலுத்தவில்லை. ஆகவே கடவுள் இவருக்கு அருள்புரிகிறார். தாழ்மையே உயர்வுக்கு வழி வகுத்தது.\nஉடல் அழகின், திறமையின், குடும்ப பின்னணி அடிப்படையில் என்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்வாக அல்லது தாழ்வாக எண்ணிக்கொள்வது. என்னோடு கூட வாழ்பவர்களை மற்ற நபர்களோடு ஒப்பிடுவது. உதாரணமாக, மனைவி கணவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரனை பார். எப்படி சம்பாதிக்கிறான். நீங்களும் தான்.. என்று பேசுவது.\nஎன்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.\n- வில்லியம், பங்குத்தந்தை, புனித லூர்து அன்னை ஆலயம், வடகரை.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/203734?ref=category-feed", "date_download": "2019-02-18T20:37:56Z", "digest": "sha1:7FQACRAESQT4XDLMZGX5VECXPXILZMHF", "length": 8516, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை பாடசாலை கல்வியில் புதிய விடயம்! அரசாங்கத்திற்கு பாரிய வெற்றி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை பாடசாலை கல்வியில் புதிய விடயம்\nசட்டக் கல்வியை, இலங்கையில் பாடசாலைப் பாடவிதானத்தில் உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nசட்ட அறிவினை பாடசாலை மாணவ மாணவியருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் பாரியளவில் வெற்றியீட்டியுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.\nஅரசியல் அமைப்பு, அடிப்படைச் சட்டம் போன்ற வி��யங்கள் குறித்து சிறு வயது முதலே அறிவை பெற்று கொடுப்பதன் ஊடாக, வாழும் போது நாள் தோறும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடிய ஆற்றல் உருவாகும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nஅடிப்படை சட்டத்தை போன்றே, குற்றவியல் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் தொடர்பில் சிறு பிராயத்திலேயே மாணவர்களை தெளிவூட்டுவதன் மூலம் நாட்டில் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாடசாலை பாடவிதானத்தில் இந்த சட்டப் பாடங்களை உள்ளடக்குவது குறித்த நடவடிக்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையில் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-18T21:16:42Z", "digest": "sha1:OSWMDJTRVQO6LMVVZELACNXVW3K74LDH", "length": 10403, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "சவுதி அரேபியாவை கருப்புப் பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nசவுதி அரேபியாவை கருப்புப் பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்\nசவுதி அரேபியாவை கருப்புப் பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்\nசவுதி அரேபியா, பனமா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒ��்றியம் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளது.\nபயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நாடுகள் கருப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.\nஇதனை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி ஒருவர் நேற்று (புதன்கிழமை) அறிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றிய வங்கிகளில் இடம்பெற்ற ஏராளமான மோசடிகளின் எதிரொலியான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆனால், இந்நடவடிக்கை குறித்த நாடுகளுடனான பொருளாதார உறவை கேள்விக்குறியாக்கும் என தெரிவித்து பிரித்தானியா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.\nஇந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு சவுதி அரேபியாவும் வருத்தம் தெரிவித்துள்ளது.\nபணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தாம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் சவுதி சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, பணமோசடிக்கு எதிராக அண்மையில் புதிய விதிகளை வகுத்துள்ள நிலையில் கருப்புப் பட்டியலிலிருந்து தாம் நீக்கப்பட வேண்டும் என பனாமா வலியுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nசவுதி அரேபியாவில் சிறைகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவ\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மூன்று ஆண்டுகளாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மிகவும் எதிர்மறையானது: நீதியமைச்சர்\nஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது மிகவும் எதிர்மறையான விளைவுகளை பிரித்\nசவுதியின் தீர்மானத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்\nசவுதி அரேபியாவில் வீடுகளிலுள்ள பெண்களை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு\nபாகிஸ்தான் – சவுதிக்கிடையில் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து\nபாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் 20 பில்லியன் பெ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:11:54Z", "digest": "sha1:HKJBQKQZIHG63F7PU43GKKUFYCK3AQ6A", "length": 9449, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "பிரதமருக்கு எதிரான விமர்சனங்களை தோற்றுவித்தது முன்னாள் அமைச்சரின் இராஜினாமா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nபிரதமருக்கு எதிரான விமர்சனங்களை தோற்றுவித்தது முன்னாள் அமைச்சரின் இராஜினாமா\nபிரதமருக்கு எதிரான விமர்சனங்களை தோற்றுவித்தது முன்னாள் அமைச்சரின் இராஜினாமா\nமுன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், ஜொடி வில்சனின் பதவி விலகலுக்கான உண்மையான காரணத்தை லிபரல��� உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.\nஇது ட்ரம்பின் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தின் பின்னடைவாக காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஆனால், இவ்வாறான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் ட்ரூடோ மறுத்துள்ளார். இதேவேளை, ஜொடி வில்சனுக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பின் அதனை அவர் தனது கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில\nகாலத்தின் தேவையை உணர்ந்து மன்னிப்புக்கோரி தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஉண்மையை பேசி, மனம் வருந்தி மன்னிப்பு கோரி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என பிரதம\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nயுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக\nசெம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க பிரதமர் அங்கீகாரம்\nயாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாண��யில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180831", "date_download": "2019-02-18T20:22:23Z", "digest": "sha1:2JLSMHHVRBUH3T7YUFO5J754AFQZRM6J", "length": 15156, "nlines": 200, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » August » 31", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\nசினி செய்திகள்\tFebruary 18, 2019\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nகுச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஹஜ் யாத்திரை தொடங்கியது – 13 லட்சம் யாத்ரீகர்கள் திரண்டனர்\nஉடலுறவின் பின் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்\nசினிமா பிரபலம் தற்கொலை – எழுதிய கடிதத்தம் உள்ளே..\nசினி செய்திகள்\tNovember 22, 2017\nமீண்டும் மொட்டையான ‘தல’ அஜித்\nசித்திரம் பேசுதடி 2 – திரைவிமர்சனம்\nஅலிடா பெட்டல் ஏஞ்சல் – திரைவிமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 ��ிருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nசிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி அடையும் என்று ஒரு செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்\nஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். “பிரதான பூகம்பத்தை” தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்��ு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/08/abarnathy-participated-tamil-big-boss-season-2-latest-gossip/", "date_download": "2019-02-18T20:53:25Z", "digest": "sha1:RIKBB52LXCJ6KPFKBM5BOYFQ3563VLV2", "length": 39983, "nlines": 440, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Abarnathy participated tamil big boss season 2 latest gossip", "raw_content": "\nதமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி\nதமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி\nஆர்யா கலந்து கொண்டு 16 பெண்களை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பெண்களில் இறுதி சுற்று வரை அகதா ,சுசானா மற்றும் ,சீதா லக்சுமி முன்னேறி சென்றனர் .ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திரு��ணம் செய்யாமல் அம்போ என்று விட்டு விட்டார் .\nமேலும் இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலர்ஸ் தொலைகாட்சி ஆரம்பித்த சில நாட்களிலே TRP லெவலை பெற்றது .மேலும் தமிழகத்தில் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை மாறியது .\nஇந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அபர்னதி மக்கள் மனங்கவர்ந்த நாயகியாகவும் ஆர்யாவிற்கு பிடித்தவராகவும் இருந்தார்.\nஇந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள பிக் போஸ் நிகழ்ச்சியில் அபர்னதியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் வாய்தவறி கூறி கூறி உள்ளார் .\nபோட்டியாளர் தேர்வு இடம்பெற்று வரும் நிலையில் எல்லா துறையிலிருந்தும் பல பிரபலங்கள் கலந்து கொள்வதால் அபர்னதியும் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது .\nவிஜய் டிவி பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் வரலாறு காணாத ஒரு TRY எல்லையை தொட்டது .எனவே இம்முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு நன்றாகவே கல்லா கட்டி விடும் .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்\nகுண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nசிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய குத்துசண்டை நடிகை\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nபருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோ��்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள���\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களி��் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/04/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T20:22:41Z", "digest": "sha1:SBZA5TM3Z2NHNBDRQMPQNJBZ7Z73RIMW", "length": 21797, "nlines": 244, "source_domain": "chollukireen.com", "title": "விளாம்பழம் | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 4, 2016 at 7:26 முப 6 பின்னூட்டங்கள்\nஅனேகமாக எல்லோருக்குமே இப்பழத்தைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை . ஆனால் மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழ வகை. பார்வைக்கு வில்வப்பழத்தைப் போன்ற உருவமும், அதே போன்ற தடித்த ஓட்டுடனும் கூடியது. காயாக இருக்கும்போது அதன் உள்ளே இருக்கும் சதைப் பற்று துவர்ப்பு. ருசியுடன் இருக்கும். பழுத்த பின் புளிப்பும்,துவர்ப்புமான ஒரு கலவை ருசி வரும்.அத்துடன் வெல்லமோ,சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும். உப்பு,புளி சேர்த்து காரத்துடன் கொதிக்க வைத்து காரப் பச்சடியும்,வெல்லம் சேர்த்து இனிப்புப் பச்சடியும் செய்வதுண்டு. பழம் நன்றாகப் பழுத்து விட்டால் விளாம்பழத்தை கையிலெடுத்து ஆட்டிப் பார்த்தால் உள்ளே ஓட்டை விட்டுப் பிரிந்து விளாம்பழத்தின் குலுக்கல் தெரியும். நன்றாக வயது முதிர்ந்த பெரியோர்கள் விட்டதடி ஆசை விளாம் பழத்தின் ஓட்டோடே என்பார்கள். பழம் பக்குவமானவுடன் லேசான எடையுடன் உள்ளுக்குள்ளேயே ஓட்டை விட்டு விலகிவிடும்.. பழத்தை உடைத்து அகன்ற திக்கான அதன் ஓட்டை அகற்றி பின்னர்தான் அது உபயோகத்தில் வரும். சிரார்த்த தினத்தில் இப்பச்சடி செய்வது மிகவும் விசேஷம்.\nஇதன் விசேஷ குணங்கள் பித்தத்தைப் போக்கும். வாயுத் தொல்லைகள் அகலும். இம்மரத்தின் பிசின் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த மருந்தாக உபயோகப்படும். வயிற்றுப் புண்ணைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. எங்கள் வீட்டில் இதனுடைய ஓட்டின் பெரிய துண்டுகளை ரஸத்தை இறக்கும்போது சேர்த்து இறக்குவார்கள். ரஸம் கமகம என்று எங்களுக்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது.\nஉயரமான இம்மரங்களில் சிறிது முள்ளும் உண்டு. ஆங்கிலத்தில் இதை Wood apple என்று சொல்வார்கள். காய்,பழம் எல்லாவற்றையும் உபயோகித்து மோரிலும் பானங்கள் தயாரிக்கலாம். எல்லா இடங்களிலும் வளரக்கூடிய மரம்..\nதிருக்காறாயில் என்ற இடத்தின் கோவிலின் ஸ்தல விருக்ஷமே இந்த விளா மரம்தான்.\nஇலை,பூ,காய்,பழம் என்ற எல்லாவித இதன் பாகங்களுமே மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது என்பதை மனதிற்கொண்டு நல்ல ப���க்கடைகளில் விசாரித்து கிடைக்கும்போது யாவரும் உபயோகிக்க வேண்டுமென்பதே என் எண்ணம்.\nஒரு பரோபகாரத் தந்தை.\tகாஃபியிலும் ஆர்கானிக்முறை இருக்கிறது.\n6 பின்னூட்டங்கள் Add your own\nவிளாம்பழம் எனக்குப் பிடிக்காது போனாலும் தாங்கள் தரும் பிரஸாதமாச்சே என ஆசையாக ஓடி வந்தேன். ஆனால் இங்கு விளாம்பழத்தையே காணோம் 😦\nபிரசுரிக்வும் கிளிக் பண்ணினவுடனே கணினி கோளாறு. நான் சென்னையிலுள்ளேன். நெட் கிடைப்பதில் காலதாமதம். எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்ற நிலையில் ஏதோ எழுத்துகள். தெரிந்த விஷயங்களே மறந்து விடும் முதுமைக் கோளாறு. இம்மாதம் 22 தேதிக்கு மும்பை சென்று விடுவேன். ஆவணி புரட்டாசியில்தான் வினாயகரின் இஷ்டமான இப்பழம் கிடைக்கும். பாருங்கள் விளாம் பழத்தைக் காயும் பழமுமாக வருகைக்கு நன்றி.ஆசிகள் அன்புடன்\nஇந்த விளாம்பழ காரபச்சடி நான் சாப்பிட்டு இருக்கேன் புளி காரத்துடன் சூப்பர் சுவை .விளாம்பழம் பற்றிய தகவல்களுடன் அருமையான பகிர்வு நன்றிம்மா\nவிளாம்பழம் கிடைக்காத ஸீஸனில் எழுதிவிட்டேன். பிள்ளையார் சதுர்த்தியில் விசேஷமாகக் கிடைக்கும். நீயாவது ருசித்து சாப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளாய். பரம ஸந்தோஷம். நன்றி அன்புடன்\nவிநாயகர் சதுர்த்தி என்றாலே விளாம்பழங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். பார்த்து பல வருடங்கள் ஆச்சு. விளாம்பழத்தை வைத்து ஒரு கிளி கதை எங்க ஆயா சொல்லுவாங்க. இப்போ மறந்துபோச்சு 😦\nசில சமயங்களில் பழுத்து நல்ல சுவையாக இருக்கும், பல சமயங்களில் காயாக இருந்து புளிப்பாக இருக்கும். எப்படி இருந்தாலும் விடமாட்டேன், சாப்பிட்டுவிடுவேன். இதில் இவ்வளவு மருத்துவ குணங்களா ஆச்சரியமா இருக்கு, அன்புடன் சித்ரா.\nஉன் மறு மொழியை மிகவும் ரஸித்து நன்றி சொல்கிறேன். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, தத்துவம், ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக��கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-6/", "date_download": "2019-02-18T20:59:52Z", "digest": "sha1:QTXRUZ26CK3KPWXRR3KWMM3XPFDNQXSL", "length": 4191, "nlines": 43, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 6 » TNPSC Winners", "raw_content": "\nஇந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி (கி.பி. 1773-கி.பி. 1857)\nகி.பி 1722-ல் வங்காள கவர்னராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார்.\nஹோஸ்டிங்ஸ் முதன் தலைமை ஆளுநர் ஆனார்.\nகி.பி 1744 ல் கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.\nகி.பி 1784-ஆம் ஆண்டு, ஆங்கில பிரதமர் இளைய பீட் என்பவர், பிட் இந்திய சட்டத்தைக் கொண்டு வந்தார்.\nஹைதர் அலி கி.பி 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார். ஹைதர் அலி மகன் திப்பு சுல்தான் போரை தொடர்ந்தார்.\nமுதலாம் ஆங்கில மராத்தியப் போர் (கி.பி 1775- கி.பி 1782)\nவாரன்ஹேஸ்டிங்ஸ் மராத்தியர்களுக்கு எதிராக கி.பி 1775- ல் போர் தொடுத்தார். கி.பி 1782-ல் சால்பை உடன்படிக்கை உடன்படிக்கை மூலம் போர் முடிவடைந்தது.\nஇரண்டாம் ஆங்கில மைசூர் போர் (கி.பி 1780- கி.பி 1784)\nகி.பி. 1769-ல் மதராஸ் உடன்படிக்கை ஹைதர் அலிக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்டது.\nஹைதர் அலி கி.பி. 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார்.\nகி.பி. 1781ல் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் ஆங்கிலேய படைத்தளபதியான சர் அயர் கூட், ஹைதர் அலியை தோற்கடித்தார். கி.பி. 1782-ஆம் ஆண்டு ஆரணி என்ற இடத்திலும் மீண்டும் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்டார்.\nவாரன்ஹேஸ்டிங்ஸ் வங்காள கவர்னராக நியமிக்கப்பட்ட ஆண்டு 1772 ஆகும்.\nபிரிட்டிஷ் இந்தியாவின் முதன் தலைமை நீதிபதியாக இருந்தவர் சர்எலிஜாஇம்பே ஆவார்.\nஒழுங்கு முறைச்சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் கல்கத்தா ஆகும்.\nஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17297-.html", "date_download": "2019-02-18T20:48:44Z", "digest": "sha1:XWP75U2F2EMKCL4GKSK7J5JCBK7DVEOV", "length": 12013, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "சட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த சபாஷ் பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர் | போராட்டம்", "raw_content": "\nசட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த சபாஷ் பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர்\nதமிழகம் முழுதும் மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மது விற்பனை நேரத்தை குறைக்க மதியம் 12 மணிக்கு மேல் விற்பனை என்கிற முறையை அரசு கொண்டுவந்தது. ஆனாலும் சட்டவிரோத மதுவிற்பனை நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது.\nசேலம் மாவட்டம் சூரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதேபோன்று சமூக விரோதிகள் குடியிருப்புப் பகுதிகளில் ஆண்டுக்கணக்காக 24 மணி நேரமும் அமோகமாக மதுவிற்பனை செய்து வருவதை அப்பகுதி மக்கள் பல முறை எதிர்த்தும் விற்பனை செய்யும் நபர்கள் அவர்கள் செயலை நிறுத்தவில்லை.\nஇதனால் வெகுண்டெழுந்த சேலம், சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் மக்கள் சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊடகங்கள் அங்கு திரண்டனர். போலீஸாரும் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். சட்டவிரோத மது விற்பனை செய்யும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து மறியலை கைவிட கேட்டுக்கொண்டனர்.\nஆனால் அங்கு கூடியிருந்த பெண்கள் அதை ஏற்கவில்லை. ஆண்டுக்கணக்கில் எத்தனை முறை புகார் அளித்திருப்போம். ஒரு நடவடிக்கையாவது எடுத்தீர்களா என கேள்வி எழுப்பினர். பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் நாங்கள் எங்கெங்கு மதுபானம் விற்கப்படுகிறது என்று காட்டுகிறோம், விற்பனை செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என ஊடகங்கள் முன்னிலையில் தங்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.\nஇதனால் செய்வதறியாது திகைத்த போலீஸார் அவர்களுடன் சென்றனர். அப்போது பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு அப்பகுதியில் வீடுவீடாக சென்று சட்டவிரோத மதுபான விற்பனை செய்பவர்கள் வீடுகளை அடித்து உடைத்து மதுபானங்களை கைப்பற்றி வெளியே கொண்டுவந்து போட்டு உடைத்தனர்.\nஊடகங்கள் முன்னிலையில் வீடுவீடாக பெண்கள் புகுந்து சட்டவிரோத மதுபான விற்பவர்கள் வீடுகளுக்குள் புகுந்ததால் போலீஸார் செய்வதறியாது திகைத்து அவர்களுடன் சென்றனர். மதுபானங்களை கைப்பற்றி சாலையில் குவித்த பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை ஆவேசத்துடன் தெரிவித்தனர்.\nஅதிகாலை 4 மணிக்கு விற்பனை ஆரம்பமாகிறது, மது குடிக்க வருபவர்களால் அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை. நள்ளிரவு வரை குடித்துவிட்டு பெண்களை கேலி செய்வது, குழந்தைகளை தாக்குவது, தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வழியில் செல்பவர்களை வம்பிழுப்பது என சட்டம் ஒழுங்குக்கு பெரிய பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதுபோன்ற 24 மணிநேர மதுவிற்பனையால் ஆண்களும் எந்நேரமும் மதுபோதையில் உள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தனர். பெண்கள் திடீரென திரண்டு போர்க்கொடி தூக்கியதும் அது ஊடகங்களில் வெளியானதால் மது விற்பனை செய்யும் நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.\nபெண்கள் திரண்டு போராட்டம் நடத்தினாலும் அப்பகுதியின் ஆண்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்றதும் குறிப்பிடத்தக்கது.\nகல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர்: அடித்து உடைத்து சேதப்படுத்திய காவலர்கள்\nஅமைச்சர் எனக் கூறி சட்டப்பேரவை வளாகத்தில் அறை எடுத்துத் தங்கி தமிழக தொழிலதிபரிடம் ரூ. ஒரு கோடி மோசடி செய்த கும்பல் கைது\nஐஜிக்கு எதிரான பாலியல் புகார்: உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்: சாட்சியத்தை பதிவு செய்தார்\nதொடர் லஞ்சப்புகார்; டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை: ரூ.2.40 லட்சம் பணம் பறிமுதல்\nபொதுமக்களிடையே அமோக வரவேற்பு: இணையவழி காவல் முன் நடத்தை சரிபார்ப்பு முறைக்கு குவியும் விண்ணப்பங்கள்\nகிராம சபையில் வாக்கெடுப்பு நடத்தி மதுவிலக்கு: புதிய சட்டம் வேண்டும்; ராமதாஸ்\nசட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த சபாஷ் பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர்\nஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு\nவிஜய்சேதுபதிக்கு கதை ரெடி; சேரன் உற்சாகம்\n’இப்பவும் விஷாலை ஆதரிக்கிறேன். ’இளையராஜா 75’ மறக்கமுடியாத அனுபவம்’; - பார்த்திபனின் வருத்தங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/89248/%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-18T20:29:17Z", "digest": "sha1:NKI52HOSGK6U5IU5VWQF6KEAGKN23GK2", "length": 8797, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்ட��ப் பணி\n2 +Vote Tags: சிறுவர் பாடல்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்சிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nதுரோக நியாயங்கள் : நர்சிம்\nவிப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nபேருந்துப் பயணம் : சுபாங்கன்\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nகோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை\nஒரு துண்டுக் கவிதை : இரா.எட்வின்\nஅக்கரைப் பச்சை : கதிர் - ஈரோடு\nநம் நாடு - கத���யென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/65717", "date_download": "2019-02-18T21:12:48Z", "digest": "sha1:WXRLYGJWSF2DEBQ55QM45C4XUQLNP6NJ", "length": 19780, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "புலி படம் நான் பார்க்கவே இல்லையே! அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே!!’ - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபுலி படம் நான் பார்க்கவே இல்லையே அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே\nபிறப்பு : - இறப்பு :\nபுலி படம் நான் பார்க்கவே இல்லையே அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே\n‘என்ன இது.. புலி பத்தி நான் எதுவுமே சொல்லலையே… அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே\n– புலி படத்தைப் பார்த்து, சூப்பர் ஸ்டார் ரஜினி ஓஹோன்னு பாராட்டினதா செய்திகள் குவிந்ததில்லையா… ஆனால் தலைவர் அப்படி எதுவுமே சொல்லவில்லையாம்\nஇந்தப் படத்தைப் பார்க்குமாறு ரஜினியை புலி தயாரிப்பாளர் தரப்பில் கேட்டுக் கொண்டார்களாம்.\nதலைவரும் தன் வீட்டில் உள்ள மினி திரையரங்கில் படம் பார்த்தார். பார்த்து முடித்ததும் ‘குழந்தைகளுக்கு படம் பிடிக்கும். பாராட்டுகள்’னு போனில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை வைத்து இப்படி ஒரு செய்தியை படத்தின் பிஆர்ஓ உருவாக்கி அனுப்பிட்டார்.\nஇதை மீடியாவில் படித்து அதிர்ச்சியான ரஜினி, கபாலி பட பிஆர்ஓகிட்ட (புலிக்கும் அவர்தான் பிஆர்ஓ) மேலே தலைப்பில் பார்த்தீர்களே… அப்படிக் கேட்டிருக்கார்\n‘ஸார்… அது வந்து… அது அப்படித்தான் சார்.. படத்தைக் காப்பாத்த உங்க பேரை யூஸ் பண்ணிட்டாங்க… ஸாரி ஸார்…’-னு விளக்கம் சொன்னாராம்.\nநேற்றுதான் இந்த விஷயமே நமக்குத் தெரியவந்தது.\nஉடனே கவுண்டமணியின் கரகாட்டக்காரன் வசனம்தான் நினைவுக்கு வந்தது\nPrevious: ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட வேண்டும் – மாவை சேனாதிராஜா (பிரத்தியேக நேர்காணல்)\nNext: அடோப் போட்டோஷொப்பின் அட்டகாசமான வசதி (வீடியோ இணைப்பு)\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்து��்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக���கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4598-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7.html", "date_download": "2019-02-18T21:00:58Z", "digest": "sha1:3P7M5RJPV3XPCQBJVQBSPR3ONIOG7DXR", "length": 18880, "nlines": 87, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பாரதப் பாத்திரங்கள் (7)", "raw_content": "\nசத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் ப���ி தீர்த்தவன்.\nபார்ப்பன ஆசிரியர். போர்ப் பயிற்சி அளிப்பவன். வில்வித்தையில் தேர்ந்தவன். கற்பிப்பதில் கைதேர்ந்தவன். தனுர்சாஸ்திரம் கற்பிக்கும் குரு. வாள், கதை போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஒண்டிக்கு ஒண்டி போரிடும் முறை இருந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தாக்குதல் முறை. வாள் சண்டையின் வீரர்கள் அருகருகே இருந்துதான் மோதமுடியும். வில் சண்டையில் வெகு தூரத்தில் இருந்தே தாக்கலாம். தாக்கப்படுபவன் தாக்கியவனைப் பார்க்கும் வாய்ப்புகூட இருக்காது.\nவாலியை ராமன் தாக்கிய மாதிரி மறைந்து பதுங்கி இருந்துகூட தாக்கலாம் என்பது இதில் வசதி. ஆரியரின் ஆறு சாஸ்திரங்களில் தனுர் சாஸ்திரம் ஒன்று. அதைக் கற்பிப்பவன் துரோணன்.\nஅவனிடம் கற்றிட காட்டுவாசி வேடன் இளைஞன் ஒருவன் வந்தான். நிறையப் பேர் அரச குடும்பத்தார்க்குக் கற்பிப்பதால் நேரமில்லை எனக் கூறிவிடுகிறான் துரோணன். ஒரு மாணவனைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள நேரம் தடையாக இல்லை. ஜாதி தடையாக இருந்தது. நூற்றைம்பது பேர் சத்திரியர்கள். அவர்களுடன் தாழ்த்தப்பட்ட ஜாதியானும் சேர்ந்து படிப்பதா புதிய மாணவன் ஏகலைவனின் ஜாதியைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்தான் துரோணன் மறுத்தான். அவன் ஆச்சாரியனாம். குருவாம். இன்றைய இந்திய நாட்டில் அவன் பெயரில்தான் சிறந்த விளையாட்டு வீரர் விருது தரப்படுகிறது. அசிங்கம். கொடுமை.\nஏகலைவன் தொங்கிய முகத்துடன் திரும்பிவிட்டான். துரோணன் போன்று ஓர் உருவை மண்ணால் செய்து வைத்து அவனாகவே வில்வித்தையைக் கற்றுக் கொண்டான்.\nதெருநாய் ஒன்று அந்தப் பொம்மையின் மீது காலைத் தூக்கி மூத்திரம் பெய்துவிட்டது. நாய்க்கு எண்ணெய் வழியும் செக்கும் ஒன்றுதான். அதேபோல் எண்ணெய் வழியும் சிவலிங்கமும் ஒன்றுதான். இரண்டையும் நக்கும். இரண்டின் மீதும் மூத்திரம் பெய்யும்.\nஏகலைவனின் குரு துரோணன். அவன் சிலை அது. சாஸ்திரப்படிப் பிரதிஷ்டை செய்யப்படாமல், வேதகோஷம் எழுப்பாமல், குடம் நீரைக் கொட்டாமல் வானத்தில் பருந்து பறந்து சுபவேளை எனக் குறிப்பு காட்டாமல் வைக்கப்பட்டதாக இருக்கலாம். வேதியன் வைக்காமல் வேடனே வைத்ததாக இருக்கலாம். என்றாலும் நாய் மூத்திரம் பெய்து கும்பாபிஷேகம் செய்யலாமா\nகோபப்பட்டான் ஏகலைவன். வில்லை எடுத்தான். அம்பைத் தொடுத்தான். நாயின் வாயைக் கட்டி���ிட்டான்.\nநாய் தன் எஜமானிடம் போய் வாலை ஆட்டி நின்றது. அதை வளர்த்தவன் அர்ச்சுனன். அவனுக்குக் கோபம் வரவில்லை. பயம் வந்தது.\nநாயின் வாயை அம்புகளால் கட்டிடும் வித்தையைக் கற்றவன் அவன் மட்டுமே என்று துரோணன் சொல்லி இருந்தான். அக்னிகோத்திர முனிவன் ஒருவனும் துரோணனும் மட்டுமே இந்த வித்தை தெரிந்தவர்கள் என்பதாகச் செய்தி. மூன்று பேரைத் தவிர மற்றொரு வித்தகன் இருக்கிறான். அவன் யார் என்பதால் தான் அர்ச்சுனன் அதிர்ந்துவிட்டான்.\nவிசாரித்ததில் அவன் ஏகலைவன் என்பது தெரிந்தது. துரோணன் _ துரோகன் என்றானான். குரு தட்சணை என்பதாகக் கட்டை விரலை வெட்டிக் கேட்டான். இவனும் கொடுத்தான். இப்படிப்பட்ட மூட விசுவாசம் காட்டித்தான் பார்ப்பனர்களை உயர்த்தினர்.\nஜாதியால் கீழானவன் எனக் கூறி வித்தை கற்பிக்க மறுத்துவிட்டவன் எப்படி குரு அவனுக்கு ஏன் தட்சணை விதைக்காது விளையும் கழனியா பார்ப்பனர்\nசுயமாகவே தேர்ச்சி பெற்று ஏகலைவன், அர்ச்சுனனுக்கு நிகராக ஆகும்போது... துரோணன் எதற்காக\n தனக்கு நிகர் யாருமில்லை என்றிருந்த அர்ச்சுனனை நிகர்த்த ஏகலைவன் இனிமேல் வில்லை நாணேற்ற முடியாத நிலையை ஏற்படுத்திட கட்டை விரலை வாங்கி விட்டானே ஒரு வீரனை ஊனப்படுத்துகிறான், மற்றொரு வீரன் பார்த்துக்கொண்டு மவுன சாட்சியாக இருக்கிறான். என்னய்யா தர்மம் ஒரு வீரனை ஊனப்படுத்துகிறான், மற்றொரு வீரன் பார்த்துக்கொண்டு மவுன சாட்சியாக இருக்கிறான். என்னய்யா தர்மம்\nபரத்வாஜ கோத்ரம் என்ற இன்றும் சில பார்ப்பனர்கள் உண்டு. அந்தக் கோத்ரத்தின் ஆதிகர்த்தா பரத்வாஜனின் மகன்தான் துரோணன். ஆயுதப் பயிற்சி பெறும்போது சக மாணாக்கன் துருபதன். பாஞ்சால நாட்டு மன்னன். பின்னாள்களில் மகள் திரவுபதையால் பாண்டவர்களின் மாமனார் ஆனவன்.\nஏழைப் பார்ப்பான் துரோணன். துருபதனிடம் பழைய பழக்கத்தில் பசுமாடு ஒன்று தருமாறு உரிமையுடன் கேட்கிறான். மன்னன் தரவில்லை. துரோணன் துருபதனை அடக்க வஞ்சினம் கூறுகிறான். துரோணன் பார்ப்பனன். துருபதன் சத்திரியன். யார் உயர்ஜாதி\nதுரோணனுக்கு உதவியவன் சத்திரிய அர்ச்சுனன். தன் மாணவன் என்பதால் குருதட்சணையாகத் துருபதனைச் சிறைபிடித்துத் தருமாறு கேட்டான். அர்ச்சுனன் செய்தான்.\nஆரியம் சத்திரியனைப் பயன்படுத்தி சத்திரியனைப் பழிவாங்கியது. இரண்டு ஆடுகளை ���ோதவிட்டு இடையில் இருந்து இரத்தம் குடித்தது நரி.\nபாரதப் போரில் கவுரவர் பக்கமிருந்து போர்புரிந்த துரோணன் துருபதனைக் கொன்று விடுகிறான். துரோணனைக் கொல்ல கிருஷ்ணன் துரோகமே செய்கிறான். அவன் மகன் அசுவத்தாமன் மீது உயிராக இருப்பவன் துரோணன். அவன் கொல்லப்பட்டான் என்ற வதந்தியைப் பரப்புகிறான். வீமன் கொன்றது அந்தப் பெயர் கொண்ட யானையை. ஆனாலும் யானை என்பதைச் சொல்லாமல் அசுவத்தாமனைக் கொன்று விட்டதாக வீமன் கூறுகிறான். கேட்ட துரோணன் தர்மனைப் பார்த்துக் கேட்டான். தர்மன் பொய் கூறுவானா\nதர்மன் பொய் சொன்னான். அவன் தேரும் எல்லோரின் தேரைப் போலவே தரையில் ஓடியது. முதல் தண்டனை. செத்த பிறகு தர்மன் நரகம் போனான். கடைசி தண்டனை.\n“நம்பிய சினேகிதனைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் ராமனும் பாவத்தைச் சுமந்து வாலியை அதர்ம வழியில் கொல்லத் தீர்மானித்தான். அவ்வாறே யுதிஷ்டிரனும் தன் புகழைத் தியாகம் செய்ய உறுதி கொண்டுவிட்டான்’’ என்று சப்பைக் கட்டு கட்டினார் ராஜாஜி. (மகாபாரதம் பக்கம் 372)\nநிலைகுலைந்த துரோணன் திகைத்து அமர்ந்துவிட்டான். திட்டத்துய்மன் என்பானிடம் கிருஷ்ணன் சைகை காட்ட அவன் துரோணனை வெட்டிக் கொன்றுவிட்டான்.\nசத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் பழி தீர்த்தவன்.\nஜாதித் திமிர் பேசி வாழ்க்கை முழுவதும் நடந்துகொண்ட பரத்வாஜ கோத்ரத்தின் இரண்டாம் தலைமுறையும் அழிந்தது. ஜாதி இன்னமும் அழியவில்லை.\nஆள்கள் தீர்வது தீர்வாகாது. தத்துவம் தீர்த்துக்கட்டப்பட வேண்டும்.\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர�� ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56329", "date_download": "2019-02-18T21:49:08Z", "digest": "sha1:ZUVC6IPFADJ24RWYIQPYDRJ5AII2HOJY", "length": 6604, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டதாரியான விவசாயியின் சடலம் மடுவொன்றிலிருந்து மீட்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபட்டதாரியான விவசாயியின் சடலம் மடுவொன்றிலிருந்து மீட்பு\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவு புலுட்டுமானோடை எனும் கிராம பிரதேசத்திலுள்ள நீர் நிரம்பிய மடுவொன்றிலிருந்து பட்டதாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலை, சந்தை வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் தர்ஷன் (வயது 32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவர் கடந்த 16ஆம் திகதி வந்தாறுமூலையிலுள்ள தனது வீட்டிலிருந்து பறப்பட்டு தனது பண்ணைக்குச் சென்றிருந்ததாகவும் அதன் பின்னர் திங்கட்கிழமை பண்ணைப் பகுதியிலுள்ள நீர் நிரம்பிய மடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபட்டதாரியான இவருக்கு அரச உத்தியொகம் கிடைக்காததால் நண்பர்களாகச் சேர்ந்து கரடியனாறு ஈரலக்குளம் பகுதியிலுள்ள காணிகளில் விவசாயம் செய்து வருவதாகவும் உறவினர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.\nமேலும், 1995ஆம் ஆண்டு வந்தாறுமூலைப் பகுதியில் படையினருக்கும் எல்ரீரீஈ இனருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இவரது தாய், தந்தை, தங்கை ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nசடலம் உடற் கூறு பரிசோதனைக்காக மட்டக்கயளப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nகரடியனாறு பொலிஸார் இச்சம்பவம்பற்றி விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleபுனர்வாழ்வு பெற்றவர்களுக்கான சுயதொழில் நிதிக்கடன்கள்\nNext articleபாடசாலை மட்டத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக செயற்திட்டம்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\n40வருடங்கள் காத்திரமான கல்விப்பணி அதிபர் திருமதி.திலகவதி ஓய்வுபெற்றார்\nமுதலைக்குடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளாரின் பதாதை எரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTIyMDAyMg==/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF--%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-18T21:23:31Z", "digest": "sha1:P7NURIX2RDCPCKH5SZJHZLDY2VIGLZQV", "length": 5656, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நீதிபதிகள் புகார் எதிரொலி.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில நிமிடங்களில் பிரஸ் மீட்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா\nநீதிபதிகள் புகார் எதிரொலி.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில நிமிடங்களில் பிரஸ் மீட்\nஒன்இந்தியா 1 year ago\nடெல்லி: புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சற்று நேரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் லோக்கூர், கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தியில்லை\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அ���ைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\nதேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு\nகொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்\nடென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா\nயு மும்பா வாலி அபார வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTM2Nw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-18T21:22:57Z", "digest": "sha1:XDZX5C6PMAKT5DBXP7CSQB26XBN255S7", "length": 11548, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் உருவாகும் கட்டடங்களுக்கு...ஆபத்து! சரக்கு லாரிகளில் ஆந்திர கடல் மணல் வரத்து", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n சரக்கு லாரிகளில் ஆந்திர கடல் மணல் வரத்து\nஆந்திராவில் இருந்து, சரக்கு லாரிகள் வாயிலாக, கடல் மணல் கடத்தி வரப்பட்டு, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கட்டடங்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, பெண்ணையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்டவற்றில் மணல் குவாரிகள��� இயங்கி வந்தன. பல இடங்களில், விதிமீறி, அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டது.\nஇதனால், பல ஆறுகளில், நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், வழக்கு தொடர்ந்ததால், இவற்றில் பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டுள்ளன.இதன் எதிரொலியாக, மணல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், ஒரு லோடு மணல் விலை, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.\nஆற்று மணலுக்கு மாற்றாக, 'எம் - சாண்ட்' பயன்படுத்தும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே, எம் - சாண்ட் பயன்படுத்தி வருகின்றன.\nசிறிய கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு, ஆற்று மணல் தான், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவந்த குவாரிகள் மூலம், சென்னையின் கட்டுமான தேவைக்கான மணல் எடுத்து செல்லப்பட்டது. தற்போது, இம்மாவட்டத்தில் குவாரிகள் எதுவும் இயங்கவில்லை.இருப்பினும், அரசியல்வாதிகள் துணையுடன், திருட்டுத்தனமாக, குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு, பெரியபாளையம், செங்குன்றம், காரனோடை உள்ளிட்ட இடங்களில் குவித்து விற்பனை நடக்கிறது.தற்போது, ஆந்திராவில் இருந்து சரக்கு லாரிகள் மூலம், கடல் மணல் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. தினமும் காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள், செங்குன்றம் சோதனை சாவடியை கடந்து, இந்த வாகனங்கள், சென்னைக்கு செல்கின்றன.சரக்கு லாரிகளில், தார்பாய் போட்டு மூடி எடுத்து செல்வதால், இவை பலருக்கு தெரிவதில்லை. சோதனை சாவடியில் இருக்கும் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், இந்த வாகனங்களை அடையாளம் கண்டு, விரட்டி பிடித்து, வசூல் செய்கின்றனர்.சென்னை சென்று சேரும் வரை புழல், மாதவரம், வியாசர்பாடி, பேசின்பாலம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வசூல் நடக்கிறது.இந்த கடல் மணலை பயன்படுத்தி, தனியார் கட்டுமான பணிகள் மட்டுமின்றி, அரசு கட்டுமான பணிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.இதனால், புதிய கட்டடங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, ஆந்திராவில் இருந்து வரும் கடல் மணலை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n\tஆற்றுமணலை விட கடல் மணலில் உப்பு தன்மை அதிகம் இருக்கும். அதை பயன்படுத��தி கட்டடம் கட்டும்போதும், பூச்சுவேலை செய்யும் போதும், ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. \tநாளடைவில், மணல் தனித்தனியாக பிரிந்து, உதிரும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சுவற்றில் ஆணி அடித்தால், அந்த இடத்தில் இருந்து சிமென்ட் பூச்சு மொத்தமாக உதிர்ந்து விழும்.\tகட்டடத்திலும் ஆங்காங்கே விரிசல் ஏற்படும். சுவரை லேசாக தட்டினாலே, கற்கள் உடைந்து விழும். மேற்கூரையிலும் இதே பாதிப்பு ஏற்படும்.\n- நமது நிருபர் -\nபிரக்சிட் விவகாரம்: இங்கி. எதிர்க்கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nஇந்தியாவுடனான உறவில் பதற்றம்: ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்தது பாகிஸ்தான்\nசர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n வெள்ளை மாளிகை கூறும் தகவல்\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\nதேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு\nகொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்\nடென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா\nயு மும்பா வாலி அபார வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lessons-ta-th", "date_download": "2019-02-18T20:10:56Z", "digest": "sha1:7WDUH5GGR7OGHS7E7NVD2EYU6HVKLJHO", "length": 17998, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lekce: Tamil - Thajština. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - ขนาด การวัด\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். การเคลื่อนที่ช้าๆ การขับขี่อย่างปลอดภัย\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. ทั้งหมดเกี่ยวกับสิ่งที่คุณสวมใส่เพื่อให้ดูดีและอบอุ่น\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. ส่วนที่ 2 ของบทเรียนอร่อย\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. บทเรียนอร่อย ทั้งหมดเกี่ยวกับความอยากเล็กๆที่อร่อยของโปรดของคุณ\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - ตึก องค์กร\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். โบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். รู้ว่าคุณควรจะใช้อะไรในการทำความสะอาด ซ่อม ทำสวน\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். ส่วนที่ 2 ของบทเรียนที่มีชื่อเสียงของเราเกี่ยวกับกระบวนการทางการศึกษา\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். คุณอยู่ในต่างประเทศและอยากจะเช่ารถสักคันไหม அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். คุณอยู่ในต่างประเทศและอยากจะเช่ารถสักคันไหม\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். แม่ พ่อ ญาติ ครอบครัวเป็นสิ่งที่สำคัญที่สุดในชีวิต\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - สุขภาพ ยา สุขลักษณะ\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. วิธีการบอกแพทย์เกี่ยวกับการปวดหัวของคุณ\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - วัสดุ สสาร วัตถุ เครื่องมือ\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். เรียนเกี่ยวกับสิ่งมหัศจรรย์ตามธรรมชาติรอบๆตัวเรา ทั้งหมดเกี่ยวกับพืช ต้นไม้ ดอกไม้ พ��่มไม้\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. ทั้งหมดเกี่ยวกับ สีแดง สีขาว และสีฟ้า\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். เวลาไม่รอท่า เวลาเดินเร็ว\nபணம், ஷாப்பிங் - เงิน ช็อปปิ้ง\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். อย่าพลาดบทเรียนนี้ เรียนวิธีการนับเงิน\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - คำสรรพนาม คำสันธาน คำบุรพบท\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - กริยาที่หลากหลาย 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - กริยาที่หลากหลาย 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்.\nபொழுதுபோக்கு, கலை, இசை - ความบันเทิง ศิลปะ ดนตรี\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். ชีวิตเราจะเป้นอย่างไรถ้าปราศจากศิลปะ ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். ชีวิตเราจะเป้นอย่างไรถ้าปราศจากศิลปะ\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - คน: ญาติ เพื่อน ศัตรู\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். อย่าพลาดบทเรียนที่สุดของเรา\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ร่างกายเป็นที่อยู่ของจิตใจ เรียนรู้เกี่ยวกับขา แขนและหู\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. วิธีการอธิบายคนรอบตัวคุณ\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - เมือง ถนน การขนส่ง\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். อย่าหลงทางในเมืองใหญ่ ถามว่าคุณจะไปที่โอเปร่าเฮ้าส์ได้อย่างไร\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. ไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั\nவாழ்க்கை, வயது - ชีวิต อายุ\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். ชีวิตสั้นนัก เรียนรู้เกี่ยวกับขั้นตอนทั้งหมดของมันตั้งแต่เกิดจนตาย\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - การทักทาย ขอ ต้อนรับ อำลา\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். เรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น\nபூ��ைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. แมวและสุนัข นกและปลา เกี่ยวกับสัตว์ทั้งหมด\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - กีฬา เกมส์ งานอดิเรก\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. มีความสนุก ทั้งหมดเกี่ยวกับฟุตบอล หมากรุก และการสะสมไม้ขีดไฟ\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - บ้าน เฟอร์นิเจอร์ และของในบ้าน\nவேலை, வியாபாரம், அலுவலகம் - งาน ธุรกิจ ที่ทำงาน\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். อย่าทำงานหนักมากเกินไป พักผ่อนบ้าง เรียนรู้คำเกี่ยวกับงาน\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/3", "date_download": "2019-02-18T21:34:03Z", "digest": "sha1:KQ7NO42C4JD2PKVNP5MCV3BIU6DRMMM5", "length": 17263, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டோ டிப்ஸ்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா S201\nமஹேந்திரா நிறுவனத்தின் S201 காம்பேக்ட் எஸ்.யு.வி. இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra\nஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N வெளியீட்டு விவரம்\nஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஃபாஸ்ட்பேக் N காரின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் பஜாஜ் செட்டாக்\nபஜாஜ் நிறுவனத்தின் பிரபல கியர் ஸ்கூட்டராக இருந்த செட்டாக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #bajaj #Scooter\nவிரைவில் இந்தியா வரும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்\nரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. புதிய கார் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #KwidFacelift\nஇணையத்தில் லீக் ஆன 2019 ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்\nஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகேடிஎம் டியூக் ADV 390 ஸ்பை படங்கள்\nகேடிஎம் நிறுவனத்தின் டியூக் ADV 390 சோதனை செய்யப்படுகிறது. பின்புற இருக்கை கொண்ட புதிய கேடிஎம் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் i30\nதென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H5X\nடாடா H5X கான்செப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கொல்ஃப் GTD மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமாருதி சுசுகி 2018 எர்டிகா ஆட்டோமேடிக் ஸ்பை விவரங்கள்\nமாருதி நிறுவனத்தின் 2018 எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் புதிய காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.\nமாருதி சியாஸ் 2018 ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை விவரங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதன் ஸ்பை படங்கள் கசிந்துள்ளது.\nபஜாஜ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள்\nபஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்கரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி ஸ்பை படங்கள்\n2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் கியா கிரான்ட் கார்னிவல்\nஇந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் கியா கார்னிவல் சோதனை செய்யப்படுகிறது.\nமேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாருதி எர்டிகா ஸ்பை படங்கள்\nமாருதி எர்டிகா 2018 கார் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் ஹூன்டாய�� கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nசென்னையில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ\nஹூன்டாய் நிறுவனத்தின் 2018 சான்ட்ரோ கார் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படும் நிலையில், சென்னையில் சோதனை செய்யப்படுகிறது.\nஏபிஎஸ் வசதி கொண்ட இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள்\nஇந்தியா மோட்டார்சைக்கிள் சந்தையில் ஏபிஎஸ் வசதி கொண்ட விலை குறைந்த மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nமாருதி சுசுகி வேகன்ஆர் இந்திய வெளியீட்டு தகவல்கள்\nஇந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் சோதனை செய்யப்படும் நிலையில் இதன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்ட நெக்சன் ஐபிஎல் எடிஷன்\nடாடா நெக்சன் ஐபிஎல் எடிஷன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்ட காரின் புகைப்படங்கள் கசிந்துள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்\nமெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மேபக் ஜி.எல்.எஸ். மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/how-social-media-campaigns-help-revive-school-libraries-in-flood-affected-kerala-1911410?amp=1&akamai-rum=off", "date_download": "2019-02-18T20:07:06Z", "digest": "sha1:TLPQN65EYYPQ6LPQ6B4AWO45YN36TLVT", "length": 8135, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "How Social Media Campaigns Revive School Libraries In Flood-affected Kerala | கேரள வெள்ள பாதிப்பு: ‘புக் சேலஞ்ச்’ மூலம் நூலகம் அமைக்கத் திட்டம்", "raw_content": "\nகேரள வெள்ள பாதிப்பு: ‘புக் சேலஞ்ச்’ மூலம் நூலகம் அமைக்கத் திட்டம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்ளை திரும்ப வழங்கும் முயற்சியாக, ‘புக் சாலென்ஜ்’ பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளது.\nபுதுடில்லி: கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால், கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும், பள்ளி, கல்லூரிகளும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன\nஇந்நிலையில், வெள்��த்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்ளை திரும்ப வழங்கும் முயற்சியாக, ‘புக் சாலென்ஜ்’ எனப்படும் விளையாட்டு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், புத்தகத்தை கொடையாக அளிக்க விரும்புவர்கள், மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்து புத்தகங்களை கேரளாவிற்கு அனுப்பி வைக்கலாம்.\nஇந்த ஆன்லைன் பிரச்சாரத்தின் மூலம் , வெளி மாநிலங்களில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் புத்தகங்களை கேரளாவில் உள்ள பள்ளிகளில், ‘வகுப்பு நூலகம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nமேலும், மாநிலத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு வகுப்பு புத்தகங்கள் வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாக கேரள பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nநீட் பி.ஜி., எம்.டி.எஸ். தேர்வு தேதிகள் அறிவிப்பு\n2018 ஏப்ரல்-மே அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின\nஅரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது\n12 மணி நேர எண்கவுண்டர் - புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை\nவெளிநாடுகளில் வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு மறுப்பு\nநகர்புறங்களில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிப்பது குறித்த கலந்தாய்வு\nகேரள வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர் சாலை விபத்தில் பலி\nஅரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது\n12 மணி நேர எண்கவுண்டர் - புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசிவசேனா - பாஜக கூட்டணி உறுதியானது - தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2019-02-18T21:12:35Z", "digest": "sha1:SZUT2PG2NISGVWA7H6CK7KYEJ7ETRCSK", "length": 9625, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "அந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nஇந்தோனேஷியாவில் கைத்தொலைபேசிகள் திருடும் திருடனின் கழுத்தில் பெரிய பாம்பை உலவவிட்டு பொலிஸார் விசாரணை நடத்தியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேஷியாவில் பப்புவா மாகாணத்தில் பலரது கைத் தொலைபேசிகள் காணாமற்போவது வாடிக்கையாக இருந்தது.\nஇதுகுறித்து பொலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குற்றவாளி பொலிஸாரிடம் சிக்கினார்.\nஇதனையடுத்து பொலிஸார் அந்த குற்றவாளியின் கழுத்தில் ஒரு பெரிய பாம்பை உலவவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.\nஇதனால் அந்த திருடன் பயத்தில் அலறித்துடித்து அழுதவாறே தாம் செய்த குற்றங்களை ஒவ்வொன்றாக தெரிவித்தார்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் – மக்கள் அச்சம்\nஇந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள\nஇந்தோனேசியாவில் வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 59ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் பெய்துவரும் அடை மழை காரணமாக அணை உடைந்து பெருக்கெடுத்ததில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்\nஇந்தோனேசியாவின் மத்திய தீவு பகுதியானா சும்பாவாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ப\nதீவிரவாத மதகுருவை விடுவிக்க இந்தோ���ேசியா ஆலோசனை\nஇந்தோனேசியாவின் தீவிரவாத அமைப்பொன்றைச் சேர்ந்த மதகுருவான அபூபக்கர் பாஸிரை விடுவிப்பது தொடர்பாக அந்நா\nலையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்\nஇந்தோனேசியாவில் விபத்திற்குள்ளான லையன் எயார் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல்பதிவு கண்டுபிடிக்கப்ப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:14:30Z", "digest": "sha1:PUEIXFLOFMLOIKN6TFP5FUUC33CXBXUY", "length": 30159, "nlines": 228, "source_domain": "athavannews.com", "title": "காவிரி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nசாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை - யோகேஸ்வரன்\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nபோர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு - சுமந்திரன்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் அமைதிப் பேரணி\nபல்கேரியா - இந்தியா உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை\nவெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை - 8 பேர் உயிரிழப்பு\nவடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி\nவிமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nகாவிரி விவகாரத்தில் இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை காண்பதே சிறந்தது: குமாரசாமி\nகாவிரி பிரச்சினையை அரசியலாக்குவதற்கு சிலர் முனைகின்றனர். ஆனால் அதற்கு இடமளிக்காமல் தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி தீர்வை பெற்றுகொள்வதே சிறந்ததென கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று (செவ... More\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nநதிநீர் உரிமை இல்லாமல் தமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடி அரசின் எண்ணம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கைய��லேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் வெளியி... More\nமேகதாது விவகாரம்: மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தாக்கல்\nமேகதாது விவகாரத்தை மையப்படுத்தி மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகம் மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆணையகத்தை கண்டித்து புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவ... More\nமேகதாது அணை திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாதென இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதிய... More\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nமேகதாது அணைக்காக ஒரு செங்கலைக்கூட கர்நாடக அரசு வைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க மாட்டார் என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ப... More\nமேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்\nமேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டாம் என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமாருக்கு இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்தி... More\nமேகதாது விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு இடமில்லை – தமிழக அரசு உறுதி\nகாவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்று தமிழகம் திட்டவட்டமாக கூறியள்ளது. மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக முதல்வரை சந்திக்க கர்நாடக அமைச்சர் அனுமதி ... More\nமேகதாது பிரச்சினை-தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nமேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளமையை எதிர்த்து தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீ... More\nகாவிரி நீரில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nதமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கின் விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்ப... More\nகாவிரி நீரின் அளவு அதிகரிப்பு: கரையோர மக்கள் வெளியேற்றம்\nகாவிரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால், கரையோரத்தை அண்டி வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காவிரியிலிருந்து இன்று (சனிக்கிழமை) 4 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளதால், மக்களை பாதுகாப்... More\nகாவேரி நீரை மலர் தூவி வரவேற்றனர் விவசாயிகள்\nமேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவேரி நீர் கடைமடை பகுதிகளை சென்றடைந்த நிலையில், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றுள்ளனர். திருவாலங்காடு, நாகை, புதுக்கோட்டை பகுதிகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காவேரி நீர் சென்றதையடுத்து , பொதுப்பணிதுறையினர் ம... More\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்: வெள்ளப்பெருக்கினால் மக்கள் அவதி\nமேட்டூர் அணையிலிருந்து அதிகளவிலான தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியை சூழ வாழும் மக்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால், அவர்களை மீட்டு வேறு இடங்களில் தங்கவ... More\nநாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயார்: முதல்வர் எடப்பாடி\nநாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக இருப்பதாக, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அ... More\nமேட்டூர் அணையில் சிறப்பு பூஜை வழிபாடு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் கொள்வனவை எட்டியுள்ள நிலையில், அணையின் மதகு பகுதியில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த அணையில் நீர் மட்டம் 120 அடியை எட்டும் சந்தர்ப்பங்களில், சிறப்பு பூஜை இடம��பெறுவது வழமை. அந்தவகையில் இன்று ... More\nமேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் இன்று (திங்கட்கிழமை) வெள்ள அபாய எச்சரிக்... More\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\nசேலம் ஆற்றில் நீரினால் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேரின் சடலங்களை தீயணைப்பு பிரிவினர் கண்டெடுத்துள்ளனர். இதில் எஞ்சியுள்ள ஒருவரை தேடும் பணியில் தீயணைப்பு பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இ... More\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்தும் கிடைக்குமா\nகர்நாடக அரசு எப்பொழுதும் தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்து விடுமா என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேற்படி கேள்வியை எழுப்பியுள்ள... More\nகாவிரி விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள தொழிற்சாலை கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்காமல், கழிவுகள் கலந்த தண... More\nகாவிரி தொடர்பில் குமாரசாமி விடும் எச்சரிக்கை\nகாவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கரையோரங்களில் வசிக்க கூடிய மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் தொடர்ந்தும் மழையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், கர்நாடக... More\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம்\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nநிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)\nபிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh18.html", "date_download": "2019-02-18T21:23:04Z", "digest": "sha1:NJHPDB3LWZZGKGH6BISAPBTPETAANCIV", "length": 5977, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க - \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, எப்படி, கல்யாணம், பிரியாணி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க\n\"நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு...\"\n\" \"மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு\n\"உங்கப்பா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி, அதில் ஒண்ணைப் பிடிச்சுட்டு வெச்சார்ன்னா மீதி எத்தனை இருக்கும்\n\"அவருக்குத் தெரியாம நான் ஒண்ணை உருவிடறேன்ல...\"\nகுளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்\nகுளிக்கும் போதே துவட்ட முடியாதே\nஎன்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா\nவேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்\nஉன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா\n இருபது கிலோ எடை குறைஞ்சது.\nஎடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க, \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, எப்படி, கல்யாணம், பிரியாணி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%C2%A0%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%C2%A0%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:50:24Z", "digest": "sha1:JJQHCEOYNDCNK7PBZUTWOIAQDGKLGUGT", "length": 3995, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அப்புத்தளையில் தோட்ட மக்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் ம��ற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nArticles Tagged Under: அப்புத்தளையில் தோட்ட மக்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்\nபதுளை, அப்புத்தளையில் தோட்ட மக்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக்கோரி பதுளை, அப்புத்தளைப் பகுதியின் ககாகொல்லை,...\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/20/karur.html", "date_download": "2019-02-18T21:12:04Z", "digest": "sha1:3ZUNBGWM2LQE6XDVX5WUYDY6UY63WAWO", "length": 12884, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரதட்சணைக் கொடுமை: கல்லூரி மாணவி தற்கொலை | dowry cost the life of engineering student - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n4 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n4 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n5 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n5 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nவரதட்சணைக் கொடுமை: கல்லூரி மாணவி தற்கொலை\nவரதட்சணைக் கொடுமையால் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் மற்றும்மாமனார்,மாமியார் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்ற சுப்பையாவின் மகள் சங்கீதா (24). இவரது உறவினர் கரூர் அருகேவீரராக்கியம், வ.உ.சி ரயில்வே காலனியைச் சேர்ந்த மலையாளி மகன் செந்தில்குமார்.\nசங்கீதாவுக்கும், செந்தில்குமாருக்கும் கடந்த 99ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து திருமணம் நடந்தது. காதல் திருமணம்என்றாலும், அவருக்கு வரதட்சணையாக ரொக்கப்பணம், நகைகளை பெண் வீட்டார்கள் கொடுத்தனர்.\nஆனால், செந்தில்குமார் வீட்டினர் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால், சிறிது நாட்கள் தனது பெற்றோர் வீட்டில்வசித்து வந்தார் சங்கீதா.\nஇந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள மணியம்மை பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டில் அவர் படித்துக் கொண்டிருந்தார். விடுமுறையில் தாய் வீட்டிற்கு வந்திருந்தசங்கீதாவிற்கு செந்தில்குமார் போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.\nஇதனை நம்பிய சங்கீதா, கணவர் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை கொடுமையால் சங்கீதா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரது மாமியார் சிறும்பாயி, மாமனார் மலையாளி, கணவர் செந்தில்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/31/award.html", "date_download": "2019-02-18T20:22:37Z", "digest": "sha1:I72GZGXFGWROU7AAU7TMBCVPRZUP2JJF", "length": 13971, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "2001க்கான சிறந்த சிற்பி விருது பெறுகிறார் முத்தையா ஸ்தபதி | best sculputor award muthiah sthapathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n3 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n4 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n4 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n5 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\n2001க்கான சிறந்த சிற்பி விருது பெறுகிறார் முத்தையா ஸ்தபதி\nசிற்பி எம். முத்தையா ஸ்தபதிக்கு, ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையால் 2001ம்ஆண்டுக்கான சிறந்த சிற்பிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை ராஜா முத்தையா செட்டியார் அறக்கட்டளையின் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி திங்கள்கிழமைதெரிவித்தார்.\nஇந்த விருது, ராஜா முத்தைய செட்டியாரின் 97வது பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 5ம் தேதி வழங்கப்படும்என்றும் அவர் தெரிவித்தார். இந்த விருதின் மூலம் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் முத்தையா ஸ்தபதிக்குவழஙகப்படும்.\nமுத்தையா ஸ்தபதி புதுக்கோட்டை மாவட்டம் இளவன் கோட்டையில் பிறந்தவர். இவர் பல ராஜகோபுரங்களைக்கட்டியுள்ளார். பல சிலைகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செதுக்கிய���ள்ளார்.\nஇவரால் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 60 அடி உயர கிருஷ்ணன் சிலை இன்னமும் கோல்கத்தாவில் இருக்கும் பிர்லாஅருங்காட்சியகத்தில் இவரது பெருமையை பறைசாற்றி வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருக்கும் 60 அடிஉயர ஆதிசங்கரர் சிலையும் முத்தையா ஸ்தபதி செதுக்கியதுதான்.\nஅமெரிக்காவின் பல கோவில்களில் இவர் செதுக்கிய மீனாட்சி, வெங்கடேஸ்வரர் மற்றும் சிவா-விஷ்ணு சிலைகள்உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/is-the-caste-name-in-the-title-of-films-right/", "date_download": "2019-02-18T20:58:41Z", "digest": "sha1:MK47HKTQQ6OXSXFPUVK5SMGFCBCNMX3Z", "length": 20902, "nlines": 166, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இடம்பெறுவது சரியா?", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\nதிரைப்படங்களின் தலைப்பில் சாதி���் பெயர் இடம்பெறுவது சரியா\nமுந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும்\nஅதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில், பள்ளி\nகல்லூரி பெயர் பலகைகளில் சாதி பெயர் இடம் பெற்றிருப்பதை பார்த்தும் பார்க்காதது போல்\nநாம் அலட்சியமாக கடந்து செல்கிறோம். அந்தப் பலகைகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க\nமுயன்று சிலர் கோமாளி ஆனவர்களும் உண்டு.\nஅவை ஒருபுறமிருக்க திரைப்படங்களில் சாதி பெயர் இடம்பெறுவது தொடர்ந்து நடைபெற்று\nவருகிறது. தேவர்மகன், சின்னக்கவுண்டர் என்று இந்த வரிசையில் பட்டியல் நீள்கிறது.\nகுறிப்பாக பெரியாரின் கருத்துக்களை தீவிரமாக ஆதரிக்கும் கமலஹாசன் தன்னுடைய படத்தின் பெயரில் தேவர் என்று சாதிப் பெயரை குறிப்பிட்டது மிக மோசமான முன் உதாரணம் என்று விமர்சனம் எழுந்தது.\nமுத்தையாவும் பா. ரஞ்சித்தும் :\nஅதை அடுத்து இயக்குனர் முத்தையாவின் வருகைக்கு பிறகும் இயக்குனர் பா.ரஞ்சித்தின்\nவருகைக்குப் பிறகும் சினிமாவில் அதிதீவிரமாக சாதி நுழைந்து கொண்டு இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஒருபக்கம் முத்தையா தன்னுடைய எல்லா படங்களிலும் குறிப்பிட்ட அந்த சாதியினரை இவர்கள்\nவீரமானவர்கள், கோபம் நிறைந்தவர்கள், வெட்டருவா வேல்கம்பு என்று சுற்றித் திரிபவர்கள்,\nநாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் தட்டிக்கேட்பவர் எங்கள் சமூகத்தினர் தான் என்பது\nஇன்னொரு பக்கம் பா. ரஞ்சித் நாங்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம், எங்களுக்கு\nதொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்பதை முன் வைத்தே இதுவரைக்கும் படங்கள் இயக்கி\nஇவர்களாவது படத்திற்குள் தான் சாதி அரசியல் பேசுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இன்னும்\nஇறங்கி படத்தின் தலைப்பிலயே சாதிப் பெயரை வைக்கிறார்கள். திரைப்படம் என்பது சாதி,\nமதம், மொழி, இனம் என எல்லாவாற்றுக்கும் பொதுவானது என்ற போது குறிப்பிட்ட\nசாதியினரின் பெருமையை தூக்கிப் பிடிக்கும் கருவியாக எப்படி சினிமாவை மாற்றலாம் என்ற\nதேவர் மகன், மதயானைக்கூட்டம், படைவீரன் மற்றும் இயக்குனர் முத்தையாவின் படங்கள்\nவெட்டருவா வேல்கம்பு தூக்குவதை நிறுத்துங்கள் என்பதை ஓரளவுக்கு சொல்ல முயன்றது. அதை\nதொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர�� என்ற படம் வெளியாகி பலமான அடி வாங்கி பிறகு படத்தை\nதடையே செய்துவிட்டார்கள். இப்போது அந்தப் படத்தில் நடித்த அதே நடிகர் “நவரச இளவரசன்”\nஎன்ற அடைமொழியோடு மீண்டும் தேவராட்டம் என்ற பெயரில் படம் நடித்துள்ளார்.\nதேவராட்டம் என்பது சாதியைத் தூக்கிப் பிடிக்கும் பெயர் அல்ல அது ஒரு விளையாட்டின் பெயர்\nஎன்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இருந்தாலும் தேவர் என்ற அந்தப் பெயர் பலர் கண்களை\nஉறுத்துகிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.\nதேவர்மகன் 2, தேவராட்டம், சபாஷ் நாயுடு என்று படத்தின் தலைப்புகளில் சாதி பெயர் வைப்பது\nதவறு என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால்\nவரிச் சலுகை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அதே போல படங்களின் தலைப்பில்\nசாதி பெயர் வைத்தால் அந்த சலுகை கிடையாது என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.\nஎது எதற்கோ தடை விதிப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் இடத்திற்கு\nபொருளுக்கு குறிப்பிட்ட சாதிப் பெயரை வைக்க கூடாது என்று தடை விதிக்க வேண்டும்\nஆனால் முத்துராமலிங்க தேவர் என்ற பெயரில் தேவர் என்பதற்கு வேறொரு அர்த்தம் உள்ளது\nஎன்று சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. அந்த செய்தி இதோ:\n(சில முட்டாள்களுக்கு தேவர் என்பது சாதி பெயர் இல்லடா. அது அவர் குடும்பப் பெயர்)\n1. தேவர் உயிரோடு இருக்கும் போதே\nஅவருக்கு சிலை வைத்தது கள்ளர் சமூகம்.\n2. தேவர் பிறந்தது மறவர் சமூகம்.\n3. தேவரை பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார் சமூகம்.\n4. தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்.\n5. தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம்.\n6. தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாயக்கர்\n7. தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர், தேவரை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற\n8. தேவரை பற்றி முதன்முதலில் பாடல்\n9. தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம்.\n10. தேவரின் வாழ்க்கை வரலாற்றை\nமுதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்.\n11. தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள்\n12. இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல் கொலைக்கும் தேவருக்கும் துளியும் சம்பந்தம்\nஇல்லை என வீடுவீடாக துண்டு பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்.\n13. தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கசொன்னவர் வன்னியர் சமூகத்தவர்.\n14. பாராளுமன்றத்தில் தேவர் சிலையை\nநிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்\n15. சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர்\nஇத்தனை அர்த்தமும் முத்துராமலிங்கர் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் தேவர் என்ற\nவார்த்தைக்கு மட்டுமே மற்ற இடங்களில் உள்ள தேவர் என்ற பெயர் சாதியை தான் தூக்கி\nநிறுத்துகிறது. பொதுவான ஒரு இடத்தை பொருளை குறிப்பாக திரைப்படத்தை சாதி ரீதியாக\nபிரித்து வைப்பது ஏற்கக் கூடியது அல்ல.\nசாதிக்கு எதிரான உண்மையான படம் என்றால் அது பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜின்\nநடிப்பில் வெளிவந்த வேதம் புதிது படம் மட்டுமே. அதற்குப் பிறகு சாதி அடையாளத்தை தூக்கி\nவீசுங்கள் என்று படைவீரன் படத்தில் வசனம் பேசினார். அதை அடுத்து பரியேறும் பெருமாள்\nபடம் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் உயர்த்தியும் தாழ்த்தியும் பேசாமல் இருதரப்பு பக்கமும்\nஇருக்கும் நியாயம் அநியாயத்தை பேச முன்வந்தது. இருந்தாலும் வேதம் புதிது படத்தை\nஇதுவரையிலும் எந்தப் படமும் நெருங்கவில்லை என்பது தான் உண்மை.\nகதை திருட்டு விவகாரத்தை சர்கார் படம் தொடங்கி வைக்க அதை தொடர்ந்து 96 படம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மன உளைச்சல் தாங்காமல் திரைப்பட எ...\nடி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் க...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அண...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் ...\nதமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்க...\n11 உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் 100 வது ...\nதாங்கள் வாழும் நிலப்பகுதியில் தங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும், காற்றை மாசுபடுத்தும் ஒரு ஆலையை மூடச்சொல்லிக் கேட்டார்கள். தூத்துக்குடியில் போராடிய மக...\nBe the first to comment on \"திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இடம்பெறுவது சரியா\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நட��கர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/17164739/1223187/Kanyakumari-district-19-person-arrest-for-alcohol.vpf", "date_download": "2019-02-18T21:34:16Z", "digest": "sha1:5LEFEMPSWP4NRYX4RCRPRENHZMNVLF7E", "length": 16924, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 19 பேர் கைது || Kanyakumari district 19 person arrest for alcohol sold case", "raw_content": "\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 19 பேர் கைது\nகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.\nதிருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சந்திப்புகளில் ரோந்து சுற்றி வந்தனர்.\nஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அவர்கள் பெரியவிளை பகுதியில் வந்த போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.\nஇதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 42) என்பதும் ��ந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nஇதுபோல இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் மற்றும் போலீசார் நுள்ளிவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு அனுமதியின்றி மதுவிற்ற பேபி (68) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.\nகுளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் இரும்புலி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்ற செல்லத்துரை (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதுபோல கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் மற்றும் போலீசார் வடலிவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கும் அனுமதியின்றி மது விற்றதாக சசிகுமார் (43) என்பவரை கைது செய்தனர்.\nஇதுபோல் தக்கலை, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, கொற்றியோடு உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்றதாக மொத்தம் 19 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 100 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nகிருஷ்ணகிரியில் சூதாடிய 13 பேர் கைது - ரூ.31 ஆயிரம் பறிமுதல்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nகாரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு\nகடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2019/01/24110844/1224288/LG-MWC-2019-Premiere-announced-for-February-24.vpf", "date_download": "2019-02-18T21:32:19Z", "digest": "sha1:NVBFD67KXTEQLSZQCPYCMTKUXYXICK3Q", "length": 3552, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG MWC 2019 Premiere announced for February 24", "raw_content": "\nமொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. பிரீமியர் தேதி அறிவிப்பு\nடச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக புதிய அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதை டீசர் வீடியோ மூலம் எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. #LG #MWC2019\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் எல்.ஜி. பிரீமியர் நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் என எல்.ஜி. அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டீசர் வீடியோ வடிவில் எல்.ஜி. நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது.\nஎல்.ஜி. வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் டச் தொழில்நுட்பத்திற்கு விடைகொடுத்து ஜெஸ்ட்யூர்களை அறிமுகம் செய்யும்படியான வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதே நிகழ்வில் எல்.ஜி. தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஜி8 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடூயல் கேமரா, நாட்ச் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் எல்.ஜி. ஸ்மார்ட்போன்\nராணுவ தர பாதுகாப்புடன் எல்.ஜி. ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்.ஜி. 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nபாய் போன்று சுருட்டக���கக்கூடிய டி.வி.யை அறிமுகம் செய்த எல்.ஜி.\nஎல்.ஜி. எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த அம்சம் நிச்சயம் இருக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146098p45-topic", "date_download": "2019-02-18T20:14:34Z", "digest": "sha1:3BRX73NKV2WEPZPR5O7Z7RX6A2JYXOKY", "length": 20908, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\n» நீதி மன்ற துளிகள்.\n» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை\n» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்\n» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்\n» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\n» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு\n» புதுநல மருத்துவ மனை...\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» என் காதலி - கவிதை\n» மறதி - ஒரு பக்க கதை\n» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am\n» என் நிழல் நீயடி\n» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்\n» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.\n» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்\n» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது\n» சிரித்து பார் , உன் முகம் ���ிடிக்கும்,\n» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.\n» வீடு வாங்க இதுதான் நேரம்\n» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா\n» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்\n» உத்தமர்கள் வாழும் பூமி\n» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\n» இரவு முடிந்து விடும் - திரைப்பட பாடல் காணொளி\n» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally\nகார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5708-4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-036-116-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-!-2990", "date_download": "2019-02-18T21:07:20Z", "digest": "sha1:JFJJ7Y7P4R3D4TOT5ZCPXDOVPYRJ574P", "length": 6746, "nlines": 228, "source_domain": "www.brahminsnet.com", "title": "4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே ! ம", "raw_content": "\n4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே \nThread: 4. நூற்���ெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே \n4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே \n4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே மணி மாடக் கோயில் வணங்கு\nதிருப்பதி - 30/108. சோழ நாடு - 30/40 : திரு மணி மாடக் கோயில்\nசீரே தரும் காதில் சேருகைக்கு நான் உன்னை\nநேரே வணங்கினேன் , நெஞ்சே \nஅணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்\nமணி மாடக் கோயில் வணங்கு\nசீரே தரும் கதியில் சேருகைக்கு சிறப்பையே தரும் நல்ல கதியான முக்திக்கு செல்ல\nநான் உன்னை நேரே வணங்கினேன் நான் உன்னை நன்கு தொழுகின்றேன்\nபாரில் அணி மாடக் உலகில் மாட மாளிகைகள் கொண்ட\nகோயில் அரங்கனார் கோயில் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் திரு அரங்க நாதனது\nநாங்கூர திரு நாங்கூரைச் சேர்ந்த\nமணி மாடக் கோயில் நீ வணங்கு திரு மணி மாடக் கோயிலை நீ வணங்கு\n« 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 035/116 திரு வெள&# | 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 037/116 வைகுந்த &# »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48332", "date_download": "2019-02-18T21:00:48Z", "digest": "sha1:CNDELWRT3A24VBF2XAFTL4ADXOIXPRV6", "length": 8458, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆஸி.யுடனான தொடரிலிருந்து நுவான் பிரதீப் நீக்கம் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஆஸி.யுடனான தொடரிலிருந்து நுவான் பிரதீப் நீக்கம்\nஆஸி.யுடனான தொடரிலிருந்து நுவான் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.\nநுவான் பிரதீப்பின் இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இத் தொடரிலிருந்து நீக்��ப்பட்டுள்ளார் என இலங்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநுவான் பிரதீப் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.\n2019-02-18 20:14:14 அகில தென்னாபிரிக்கா பந்து வீச்சு\nசீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.\n2019-02-18 14:59:52 மைலோ கால்பந்தாட்ட போட்டி சீனா\n\"உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்\"\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.\n2019-02-18 13:13:47 பாகிஸ்தான் காஷ்மீர் கிரக்கெட்\n\"பிக்பாஷ்\" கிண்ணத்தை கைப்பற்றிய மெல்போர்ன் ரெனகேட்ஸ்\n2018, 2019 ஆம் ஆண்டுக்கான \"பிக்பாஷ்\" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\n2019-02-18 12:49:51 மெல்போர்ன் ரெனகேட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஹாலெப்பை வீழ்த்தி சம்பியனானார் மெர்டென்ஸ்\nமெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2019-02-18 11:45:30 மெர்டென்ஸ் டென்னிஸ் கட்டார்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48530", "date_download": "2019-02-18T21:15:34Z", "digest": "sha1:CTAMIE3GI7FEKBZRDRKLTZX7UDCQDITD", "length": 8364, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அரையிறுதிக்கு முன்னேறினார் நடால் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nமெல்போர்னில் நடைபெற்று வரும் இத் தொடரில் நேற்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.\nஇதில் ஒரு போட்டியில் ரபேல் நடால் பிரான்சிஸ் தியோபாவை 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஅரையிறுதியில் நடால் சிட்ஸிபஸ்ஸை எதிர்கொள்கிறார்.\nநடால் அரையிறுதி டென்னிஸ் அவுஸ்திரேலியா\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.\n2019-02-18 20:14:14 அகில தென்னாபிரிக்கா பந்து வீச்சு\nசீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.\n2019-02-18 14:59:52 மைலோ கால்பந்தாட்ட போட்டி சீனா\n\"உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்\"\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.\n2019-02-18 13:13:47 பாகிஸ்தான் காஷ்மீர் கிரக்கெட்\n\"பிக்பாஷ்\" கிண்ணத்தை கைப்பற்றிய மெல்போர்ன் ரெனகேட்ஸ்\n2018, 2019 ஆம் ஆண்டுக்கான \"பிக்பாஷ்\" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\n2019-02-18 12:49:51 மெல்போர்ன் ரெனகேட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஹாலெப்பை வீழ்த்தி சம்பியனானார் மெர்டென்ஸ்\nமெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2019-02-18 11:45:30 மெர்டென்ஸ் டென்னிஸ் கட்டார்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:03:30Z", "digest": "sha1:ESQVKM4V53HECQZ2GFP3ITXRJY7YWFUI", "length": 15901, "nlines": 209, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர்தினம் | சொல்லுகிறேன்", "raw_content": "\nபிரதி வருஷம் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்ம���ைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.\nமுதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.\n8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.\nமே 7, 2016 at 10:20 முப 8 பின்னூட்டங்கள்\nஅன்னையர் தினத்தை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. இடையே காட்மாண்டுவும் வருகிரது. படியுங்கள்\nஇன்னும் கடிதப்போக்கு வரத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதா\nபேரன்களுடன் சென்னைக்குடும்பம்,பதியதாகக் கற்றுக்கொண்டது முதலானது. படியுங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, தத்துவம், ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/71889/cinema/Kollywood/hollywood-venom-movie-in-tamil.htm", "date_download": "2019-02-18T21:25:29Z", "digest": "sha1:ONQPPD5EBJPY36AOK4PWK5F7ZYA6BXDF", "length": 11435, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழில் வெளிவருகிறது ஹாலிவுட் வெனம் - hollywood venom movie in tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்ட��ல் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழில் வெளிவருகிறது ஹாலிவுட் வெனம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட்டின் அடுத்த எதிர்பார்ப்பு வெனம். மார்வெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கொலம்பியா பிக்சர்சும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரூபன் பெலிச்சர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சோம்பிலேண்ட், 30 மினிட்ஸ் லெஸ், கேங்ஸ்டர்ஸ்வாட், டூ நைட் ஸ்டேண்ட், படங்களை இயக்கியவர். லெஜண்ட், லண்டன் ரோட், ஸ்டார் வார்ஸ் படங்களில் நடித்த டாம் ஹார்டி ஹீரோ. அவருடன் மைக்கேல் வில்லியம்ஸ், ரிஸ் அகமட் ஆகியோர் நடித்துள்ளனர். லுட்வின் கிரான்சன்ஸ் இசை அமைத்துள்ளார், மேத்யூ லிபட்டிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅரசு எதிரான செய்திகளை சேகரித்து வெளியிடும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உடலுக்குள் ஏலியன்ஸ் மாதிரியா ஒரு வெளிகிரக உயிரினம் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வதும். அந்த உயிரினத்திடமிருந்த பத்திரிகையாளரை காப்பாற்றுவதும் படத்தின் கதை. நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 5ந் தேதி வெளியாகிறது. தமிழுடன் இந்தி, தெலுங்கிலும் வெளிவருகிறது. 3டி மற்றம் ஐநாக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் எஸ்.பி.ஈ பிலிம்ஸ் இண்டியா நிறுவனம் வெளியிடுகிறது.\nhollywood venom ஹாலிவுட் வெனம்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n25 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ... மணிரத்தினத்தின் அறிமுகம்: தமிழில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம்\nகல்லி பாய் - ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பாராட்டு\nபாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு பாலிவுட் தொழிலாளர் அமைப்பு தடை\nதியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப்\nமனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா\nம���லும் கோலிவுட் செய்திகள் »\nஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nஇறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிப்பது உறுதியானது\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்\nமாதவன் - அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nஅஜித்தை ஜார்ஜ் க்ளுனி உடன் ஒப்பிட்ட குஷ்பு\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/18/cricket.html", "date_download": "2019-02-18T20:50:43Z", "digest": "sha1:FHJOXKA5A3NFBQ375UDDK6R6QRJS5GKK", "length": 11643, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி | indian cricket team announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n4 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n4 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n4 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n5 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி\nமே மாத இறுதியில் ஜிம்பாப்வேக்கு சுற��றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிவியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் அணி விவரம்:\nசவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் டிராவிட் (துணைக் கேப்டன்), சமீர் திகே (விக்கெட் கீப்பர்), சச்சின் டெண்டுல்கர்,சடகோபன் ரமேஷ், சிவசுந்தர் தாஸ், வி.வி.எஸ். லட்சுமண், ஹேமங் பதானி, ஜவகல் ஸ்ரீநாத், அஜித் அகர்கர், ஜாகீர்கான், ஆஷிஷ் நெஹ்ரா, தேபாஷிஷ் மொஹந்தி, ஹர்பஜன் சிங், சாய்ராஜ் பகுதுலே.\nஓய்வு பெறுகிறார் சபா கரீம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் மேற்கு வங்காள கிரிக்கெட் அணிக் கேப்டனுமாகிய சையதுசபா கரீம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று அறிவித்தார்.\nகடந்த ஆண்டு டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் போது, கிரிக்கெட் பந்துகண்ணில் பட்டதன் காரணமாக, அவருடைய கண் பார்வை மங்கியது. இதைத் தொடர்ந்து சபா கரீம் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/5", "date_download": "2019-02-18T21:39:10Z", "digest": "sha1:TQSEUSWQX32RP2QUIEDVXCBFQSO4ENHY", "length": 17038, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டோ டிப்ஸ்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-02-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2018 ஸ்விஃப்ட்: ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 ஸ்விஃப்ட் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nவீடியோ: டெஸ்டிங்கில் சிக்கிய 2018 சான்ட்ரோ\nஹூன்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் பியூஜியோட் 208: முழு தகவல்கள்\nபியூஜியோட் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டி.வி.எஸ். டேஸ்\nடி.வி.எஸ். நிறுவனத்தின் டேஸ் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.\nநீல நிறத்தில் பஜாஜ் டாமினர் 2018\nபஜாஜ் டாமினர் 2018 மாடல் சார்ந்த தகவல்களை தொடர்ந்து மோட்டார்��ைக்கிளின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.\nவிரைவில் வெளியாகும் ஹூன்டாய் சான்ட்ரோ 2018\nஹூன்டாய் நிறுவனத்தின் சிறிய ரக கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்த மாடல் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் 2018 ஸ்விஃப்ட்: ஸ்பை படங்கள்\nஇந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி 2018 ஸ்விஃப்ட் மாடலை விரைவில் இந்தியவில் வெளியிட இருக்கிறது.\nபுதிய நிறத்தில் பட்டையை கிளப்பும் 2018 பஜாஜ் டாமினர்\nஇந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 2018 பஜாஜ் டாமினர் மாடலை புதிய நிறத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nவிரைவில் வெளியாகும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X மோட்டார்சைக்கிள் விற்பனையாளரின் கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஎலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ராயல் என்ஃபீல்டு: ஸ்பை படங்கள்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையயத்தில் கசிந்துள்ளது.\nவிரைவில் வெளியாகும் யமஹா YZF R15 V3\nயமஹா நிறுவனத்தின் YZF R15 V3 பல்வேறு நாடுகளில் வெளியான நிலையில் விரைவில் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.\nஇணையத்தில் கசிந்த சுசுகி ஜிம்னி புகைப்படங்கள்: முழு தகவல்கள்\nசுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஜிம்னி மாடல் தயாரிப்பு ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா KUV 100 எலெக்ட்ரிக்\nமஹேந்திரா நிறுவனத்தின் KUV 100 எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது முதல் முறையாக தெரியவந்துள்ளது.\n2018 ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்: புதிய தகவல்கள்\nஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு 2018-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் நிலையில், புதிய அமேஸ் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் யமஹா R15 v3.0 விரைவில் வெளியாகலாம்\nயமஹா நிறுவனத்தின் R15 v3.0 இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இந்த பைக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்\nஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் மாடலின் 2018 ஃபேஸ்லிஃப்ட் மாட���் இந்தியவி்ல் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ 2018\nஹூன்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. 2018 டெல்லி மோட்டார் விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி எர்டிகா\nபுத்தம் புதிய மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் எர்டிகா புதிய தகவல்கள் கசிந்துள்ளது.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல்\nஇத்தாலிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா SR 150 மாடல் ஸ்கூட்டரின் புதிய நிறம் கொண்ட மாடல் பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் காணப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு புதிய 750சிசி மாடலின் டீசர் வெளியானது\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மாடல் பைக்கின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் வைரலான யமஹா YZF-R15 v3: ஸ்பை படங்கள்\nயமஹா நிறுவனத்தின் YZF-R15 v3 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. புதிய புகைப்படங்களில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F/", "date_download": "2019-02-18T21:13:58Z", "digest": "sha1:555ATKTQLDKJLCSD625DPTFBPAV2QWN4", "length": 10783, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\n��த்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்\nமத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்\nடெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈடுப்படவுள்ளன.\nடெல்லி, ஜந்தர் மந்தர் மைதானத்தில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில நடைபெறவுள்ள குறித்த போராட்டத்தில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,\n“மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தற்போது நன்கு உணர்ந்துள்ளார். ஆகையால் மக்களை தன்பக்கம் திசை திருப்பும் நடவடிக்கையில் தற்போது ஈடுப்பட்டு வருகின்றார்.\nஅதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏனைய கட்சிகளை பலவீனப்படுத்தி மக்களை ஏமாற்ற மோடி முனைகின்றார்.\nஆகையால், அவருடைய செயற்பாடுகளை கண்டித்து மக்களுக்கு உண்மையான நிலவரத்தை எடுத்து கூறுவதற்காகவே இப்போராட்டத்தை நடத்தவுள்ளோம்.\nஇதேவேளை இன்னும் 15 நாட்களில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு விடும். இதனால் நாட்டில் மாற்றத்தை விரும்புகின்றோம் அதற்கு புதிய அரசொன்றே தற்போதைய சூழ்நிலையில் தேவை” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குகொள்வார்களெனவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்\nமட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nஆர்ஜென்டீன ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி தனது பாரியார் ஜூலியானா அவாடாவுடன் மூன்று நாட்கள் விஜயமாக இன்று ட\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இ��்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக\nபுத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முந்தல் நகரில்\nலண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக, ஆயிரக்கணக்கான இந்தி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு\nஉணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி\n‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nசவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17798-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=522c5958e1766bc167dc96ba33dbc2a2", "date_download": "2019-02-18T20:29:44Z", "digest": "sha1:LRH6J2T654GMO7O6U35BHQR57TNBZIH4", "length": 28527, "nlines": 297, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nஇத்தலத்தில் வில் ஏந்திய முருகனை காணலாம\n30 நாமங்கள் கொண்ட ஒரு அருமையான துதி\nமுருகன் மூன்று இடங்களில் போர் புரிந்தான். நிலத்தில் போர்புரிந்தது திருப்பரங்குன்றம். கடலில் புரிந்து திருச்செந்துர். விண்ணில் போர் புரிந்த இடம் திருப்போரூர். ‘சகல வேதமுமெ தொழு சமாரபுரி’ என்பார் அருணகிரி ஸ்வாமிகள் இத்தலத்தை.\nதனன தானன தானன தனன தானன தானன\nதனன தானன தானன தனதான\nதிமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ\nதிமிர மேயரி சூரிய திரிலோக\nதினக ராசிவ காரண பனக பூஷண ஆரண\nசிவசு தாவரி நாரணன் மருகோனே\nகுமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி\nகுணக லாநிதி நாரணி தருகோவே\nகுருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர\nகுறவ மாமக ளாசைகொள் மணியேசம்\nபமர பாரப்ர பாருண படல தாரக மாசுக\nபசுர பாடன பாளித பகளேச\nபசித பாரண வாரண துவச ஏடக மாவயில்\nபரவு பாணித பாவல பரயோக\nசமப ராமத சாதல சமய மாறிரு தேவத\nசமய நாயக மாமயில் முதுவீர\nசகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு\nசமர மாபுரி மேவிய பெருமாளே.\nதிமிரமாம் மனமா(ம்) மட மடமையேன் இடர் ஆணவம்\nதிமிரமே அரி சூரிய திரி லோக\nமிரமாம் = இருள் கொண்டதான மனமாம் = மனத்தையும் மட மடைமையேன் = மிக்க அறியாமையும் கொண்டவனான என்னுடைய\n{திமிர மா மனம் = எனது மனத்தில் இருக்கும் பேரிருளையும், மடம் = மிக்கு இருந்த அறியாமை இருளையும் மடமையேன் = அறிவிலியான அடியேற்கு சேரும்}\nஇடர் = வருத்தம் ஆணவம் = ஆணவம் (ஆகிய) திமிரமே = இருட்டை அரி = விலக்கும் சூரிய = சூரியனே திரி லோக = மூன்று உலகங்களுக்கும்.\nதினகரா சிவ காரண ப(ன்)னக பூஷண ஆரண\nசிவ சுதா அரி நாரணன் மருகோனே\nதினகரா = (ஒளி தரும்) சூரியனே சிவ = சிவனே காரண = அனைத்துக்கும் மூலப் பொருளே பன்னக பூஷண = நாகத்தை ஆபரணமாக அணிந்த ஆரண சிவ = வேத முதல்வரான சிவபெருமானுக்கு சுதா = மகனே அரி நாரணன் = ஹரி எனப்படும் நாராயணனுடைய மருகோனே = மருகனே.\nகுமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி\nகுண கலா நிதி நாரணி தரு கோவே\nகுமரி = குமரி (என்றும் இளையவள்) சாமளை = சாமளை (கருமை கலந்த பச்சை) நிறம் பொருந்தியவள் மாது = மாது உமை = உமா தேவி அமலி = மலமற்றவள் (எந்த மாசும் இல்லாதவள்) யாமளை = பச்சை நிறத்தவள் பூரணி = நிறைந்தவள் குண நிதி = குணச்செல்வி கலா நிதி = கலைச் செல்வி நாரணி தரு கோவே = நாரணர் தங்கை (துர்க்கை) பெற்ற தலைவனே.\nகுரு குகா குமரேசுர சரவணா சகளேசுர\nகுறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம்\nகுரு = ஞான குருவே குகனே = குகனே {இதய குகையில் விளங்குபவனே} குமரேசுர = குமரேசனே {குமர ஈசுர = 16 வயது என்றுமான பரம செல்வமே} சரவணா = சரவணனே {ஒளியும் ஈகையும் அறமும் மறமுமான அருமை சரவண நாமத்தோடு அவதரித்தவனே} சகளேசுர = உருவத் திருமேனி கொண்ட ஈசனே. குறவர் மா மகள் = வேடர்களுடைய சிறந்த மகளான வள்ளி ஆசைகொள் = (உன் மீது) ஆசை கொண்ட. மணியே = மணியே சம் = நன்றாக\nபமர(ம்) பார ப்ரப அருண படல தாரக மா சுக\nபசுர(ம்) பாடன பாளித பகளம் (பளகம்) ஈச\nபமரம் = வண்டுகள் (மொய்க்கும்) பார = பாரமான ப்ரபா = ஒளி வீசுகின்ற {அல்லது பாரப்ரபா = மகிமை ஒளியை உடையவனே} அருண = சிவந்த படல = கூட்டமான (வெட்சி மாலைகளை) அணிந்தவனே தாரக = பிரணவப் பொருளே {விசாக நட்சத்திர ஜென்மனே} மா சுக = பெரிய சுகப் பொருளே பசுர = (சம்பந்தராக வந்து வாழ்க அந்தணர் என்னும்) திருப்பாசுரம் பாடன = பாடி (உலகுக்கு நீதியை) உபதேசித்தவனே பகளேச = மலைகளுக்கு வேந்தனே.\nபசித பாரண வாரண துவச ஏடக மா அயில்\nபரவு(ம்) பாணித பாவல பர யோக\nபசிதம் = திருநீற்றில். பாரண = திருப்தி உள்ளவனே வாரண துவச = கோழிக் கொடியோனே ஏடகமா = மேன்மை கொண்ட சிறந்த (வெற்றிலை வடிவமான) அயில் வேலாயுதத்தை பரவ பாணித = கையில் ஏந்தியவனே பாவல = பாடல்களில் வல்ல புலவனே பர யோக = மேலான யோக மூர்த்தியே.\nசம(ம்) பர மத சாதல சமயம் ஆறிரு தேவத\nசமய நாயக மா மயில் முது வீர\nசமம் = வாதப் போர் செய்யும் பர மத = புறச் சமயங்களான சமணம், பௌத்தம் ஆகியவற்றின். சாதல = நசிவுக்குக் காரணமாக இருந்தவனே ஆறிரு சமயம் = ஆறு அகச் சமயங்களுக்கும், ஆறு புறச் சமயங்களுக்கும் இரு தேவத = பெரிய தலைவனே சமய நாயக = சமயங்களுக்கு எல்லாம் தலைவனே மா மயில் முது வீர = அழகிய மயிலின் மேல் வரும் பேரறிவு வாய்ந்த வீரனே.\nசகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு(ம்)\nசமர மா புரி மேவிய பெருமாளே.\nசகல லோகமும் = எல்லா உலகங்களும் மாசு அறு சகல வேதமும் = குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழு = தொழுகின்ற (பெருமாளே) சமர மா புரி = திருப் போரூர் என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.\n{ } குறிக்குள் கொடுக்கபட்டிருக்கும் விளக்கம் நடராஜன் அவர்கள் தந்தது\nஇருளான மனத்தையும் மிக்க அறியாமையையும் கொண்டவனாகிய என் துன்பத்தையும், ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே, மூலப் மெய்ப் பொருளே, வேத முதல்வனான சிவபெருமானின் புதல்வனே, நாராயணனுடைய மருகனே, சாமள நிறங் கொண்டவளும், கலைச் செல்வியுமாகிய பார்வதியின் மகனே, குருமூர்த்தியே, சரவணனே, உருவத் திருமேனி கொண்ட ஈசனே, குறவர் மகளான வள்ளி ஆசை கொண்டவனே,\nவெட்சி மாலையை அணிபவனே, சம்பந்தராக அவதரித்து, வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம் பாடி உலகுக்கு நீதியை உபதேசித்தவனே, குறிஞ்சி வேந்தனே, கோழிக் கொடியோனே, வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, யோக மூர்த்தியே, ���ாதப் போர் செய்து புறச் சமயங்களை நசித்தவனே, எல்லா சமயங்களுக்கும் தலைவனே, மயில் வீரனே, வேதங்கள் யாவும் தொழும் பெருமாளே, சமராபுரி என்னும் திருப்போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே, உன்னைப் போற்றுகின்றேன்.\nவிரிவுரை ( திரு நடராஜ்ன் )\nமுதல் அடியை மா திமிரம் என்று முற்றி பொருள் கொள்ளல் மரபு.\nதிமிரமே அரி சூரிய - எண்ணும் மனத்தில் இருள் உளது. அதனால் உள்ளியது எல்லாம் உண்மையாவது இல்லை. அறியாமையின் மிகுதியை வாயால் அறியலாம். சொல்லும் சொற்களில் இருள் சூழ்ந்துளது. அதனால்வாய் மொழிகளும் வாய்மையாவது இல்லை. பாழ் இருளை ஆணவம் பரப்புவதால் விமல மெய் விளங்குவதாய் இல்லை. இந்நிலையில் கருணை வடிவான இறைவன் கருதும் இதயத்தில் காட்சியானால், அக இருள் மூன்றும் அழியும். அதன் பின் உண்மை உயரும். வாய்மை வளரும். மெய்மை மேவும். இப்படி பகை இருள் அழிக்கும் ஆதித்தன் முருகன்.\nஆ என்ன அருமையான செய்தி. புற இருள் ஒழிக்கும் புனித பருதி அவனே என்பதை திரி லோக தினகரா எனும் விளி தெரிவிக்கின்றது.\nஅக இருள் புற இருள் அழிந்த பின் அனுபவம் செய்யும் மங்களம் ஆதலின் சிவ என்றார். எதற்கும் மூல காரணமாய் நின்ற மூல மூர்த்தியே என்பதால் காரண என்றார். பாம்புருவான பரிகிரக சக்திகள் பார் அனைத்தும் காக்கும் தெய்வப் பாவையர். அவர்களை சிறந்த அணியாகக் கொண்டார் சிவபிரான். புனித வேதங்கள் அவரைப் போற்றுகின்றன அவர் அளித்த அமிர்த மகனே எனும் பொருளில் சிவ சுதா என்றார்.\nபனகம் = பல் + நகம், நகம் = மலையும் மரமும், அவைகளில் உறையும் அரவுகளை பனகம் என்பது பழைய மரபு. ஆரணம் = வேத சாகைகள், சுதை = அமுதம், அமுத மயம் ஆனானை சுதா எனும் அருமையே அருமை.\nவெம்மைப் பகையை வீழ்த்தினார். தண்மை நீர்மை தழுவினார். ஆதலின் திருமால் அரி நாரணர் எனப் பெறுவர். அவர் அன்பு மகளை மருவ வந்த முருகனை மருகோனே என்றார். ஹரி = அரி, ஹரித்தல் = அழித்தல் நாரம் = நீர், அந்நீரின் நிறம் கொண்டவர் ஆதலின் நாரணன் எனும் பெயர் எய்தினார். எண்ணதக்க இறைவியை எட்டு பேர் கொண்டு ஏத்தினார். குமரி, சாமளை, மாதுமை, அமலி, யாமளை, பூரணி, குண கலாநிதி, நாரணி. குருநாதன், சுவாமிநாதன் எனும் பெயர்கள் அனைவருக்கும் குரு முருகனே எனலை அறிவிக்கின்றன. அகம் இருந்து புறம் வருவன உணர்த்துவன உணர்த்தி, புறமிருந்து அகம் புகும் இப்புனித குருவை குரு குகா என்று வினயம��� கொண்டு உரைத்தார். - நெறியில் செரிந்த நிலை நீங்கி கருணைத்திரு உருவாய் காசினிக்கே தோன்றி குருபரன் - என்றோர் திருப்பெயர் கொண்டு எனும் கலி வெண்பாவால் இதை அறியலாம். இதய குகை - அந்தரங்கப் பள்ளி அறை. அங்கிருக்கும் ஆன்ம மண மகளை பரிபாகம் கண்டு, அணைபவன் ஆதலின் குமரேசா என கூறினார். - நடுக்கன்று நின்றொடு நடுவான பஞ்சணையில் படுத்துறங்க நான் ஆசைப்பட்டேன் பரஞ்சுடரே - என்பர் பாம்பன் அடிகள்.\nமேற்பகுதியில் தேவியை குமரி என்றார். குமரி தந்த குமரேசுரன் அவன் மீண்டும் குறிப்பிட்டார். குமரன் கிரிராஜ குமாரி மகன் என்று அறிதல் அனுபூதி முறை. குமரியம்மையிடம் உதயமான குமாரி மகன், ஆன்மக் குமரியை இதய குகையில் அணைபவன் என்பது அரிய ஒரு அறிவிப்பு. நிஷ்களனை என்றும் நினைக்க முடியவில்லை. ஆதலின் வாழ்விக்கும் அருளால் சகளனாகி வருகின்றான். சகளம் = உருவத்திரு மேனியை உடையவன்.\nஅவன் குரவன், அவன் தேவியோ குறத்தி. வல் இடும்பு பரம்பரை என்பதை அவள் பெயரில் உள்ள வல்லின ற கரமே வலியுறுத்தும். அப்படி இருந்தும் இடையின ர கர குரவனை அளவினள். அவள் மாபெரும் காதல் கொண்ட மணி அவன். அவள் அன்பை அறிந்தான். அதனால் தானும் ஆசை கொண்டு தழுவினான். அப்படி இருபொருளும் வெளியாக, குறவர் மா மகள் ஆசை கொள் மணியே என்னும் பகுதியை எண்ணும் உள்ளத்தில் இன்பம் பிறக்கும்.\nபமரம் - வண்டுகள். மந்திரங்கள் பல வண்டுகளின் ரீங்காரம் போல் வரும். ஆதலின் வேத வண்டுகள் எனும் பொருள் கொளப் பெற்றது. சம் - இன்பம். மொய்த்தல் பரவல் எனலுமாம்.பாரம் - மாபெரும் மகிமை. ப்ரபா - ஜோதி சொரூபர். அருண படலம் - செங்கிரண கற்றைகள். தாரக மீன - விண் மீன் ஆகிய விசாகத்தில் வந்தவனே. பாசுரம் என்பது பசுரம் என குறைந்தது. பாளித - சந்தன பூச்சினனே எனலுமாம். பகளம் - மலை.\nபசித பாரண - திருஞான சம்பந்தராகி திருநீற்றுப் பதிகம் பாடினவனே.அருணகிரியார், கச்சியப்ப சிவாச்சாரியார், பொய்யா மொழியார் முதலியோர் முன் பாடல் உரைத்த திறனினன் ஆதலின் பாவல என்றார்.நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க நேராக வாழ்வதற்கு எனவும்,\nநீயும் நானுமாய் ஏக போகமாய் எனவும்\nஉரைத்த படி உயர்த்துவானை சம பர என்றார்.\nஅழிவு செய் மதவாதிகளை அழித்தவனை, மத சாதல என்றார். அதை அடுத்து, ஆக்கம் செய் ஆறு சமயங்களின் அதி தெய்வம் ஆனவனே எனும் மாபெரும் நுட்பம் மறக்கத்தகுவது அன்று. சமய நாயகன் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாள் எனும் பொருள் அது. பெருமாள் – பெருமையில் சிறந்த பெரியோன். அருள்வாயே என்பது இசை எச்சம்.\nமுப்பது மந்திர நாமங்களால் முருகனை விளித்து, அருள்வாயே என் நிறைவு பெறும் இத்திருப்புகழை இடையறாது ஓதுவார் பேறு உரைத்தற்கு அரியதே.- நடராஜன்\nகுறவர் மாமகள் ஆசை கொள் மணியே....\nவள்ளி உன் மீது ஆசை கொண்ட மணியே அல்லது வள்ளியின் மீது ஆசை கொண்ட மணியே என்று இரு பொருள் கொண்ட அழகு.\nகுறமகள் பாதம் போற்று பெருமாளே ... திருப்புகழ், புவிபுனல்.\nதெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை\nபாசுரம் குறுகி பசுர என்றாயிற்று. இது சம்பந்தராக வந்து பாசுரம் பாடியதைக் குறிக்கும்.\nவாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்\nவீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக. .. சம்பந்தர் தேவாரம்\nபளகேச என்பதின் மொழி மாற்றம்.\n3. சமய மாறிரு தேவத...\nஉட் சமயங்கள் (6).. வைரவம், வாமம், காளா முகம், மாவிரதம், பாசுபதம், சைவம் (பிங்கலம்).\nபுறச் சமயயங்கள் (6)..சைவம், வைணவம், சாத்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம்.\n« திருப்புகழ்அம்ருதம் | திருப்புகழ்அம்ருதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/11/02.html", "date_download": "2019-02-18T20:05:32Z", "digest": "sha1:6YZ4LWKHUMIBQ7S6G4XOXR7XQ5Z36Z3U", "length": 25596, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02 - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02\nபேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02\nஅன்றாடம் சாப்பிடுகின்ற உணவில் நாம் அக்கறை கொள்வதன் மூலம் இயற்கை வழியை நோக்கிய அந்த கருதுகோள் நிலைத்து நிற்கும். இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு நகரமயமாக்ல் பற்றியோ திடக் கழிவைக் கையாள்வது பற்றியோ அல்லது குடிநீரைப் பற்றியோ அல்லது சமூக ஏற்றத் தாழ்வுகள் பற்றியோ விடயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக தேவைப்படுவது ஒரு குடிமை உரையாடல்வெளி (civic space) ஆகும். குடிமை உரையாடல்வெளி பற்றிய கருத்து இன்று இவ்வளவு மேம்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் கூட புதிய தலைப்பு தான்.\nநானும் என் நண்பர்களும் சேர்ந்து சில நூல்கள் வெளியிட்டோம். அதில் ஒன்று \"இயற்கை பேணலும் ஜனநாயகமும்\" (sustainability and democracy). அதிலிருந்து சில விடயங்களை சொல்லலாம். வளப்பேணல் (sustainability என்பது) ஒரு கூட்டல் கழித்தல் கணக்கல்ல. வாழ்க்கைமுறை சார்ந்தது. மக்கள் மனநிலை சார்ந்தது. ஆகவே ஒரு இழுபறி பிணக்கை உள்ளடக்கியது. நீங்கள் நல்லது என்று சொல்வதை நான் நல்லதில்லை என்று சொல்கிறேன் என்றால் எங்களுக்கிடையில் பிணக்கு வருகின்றது. உதாரணமாக காட்டு விலங்குகள் காப்பாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதில் இரண்டு மூன்று கருத்துநிலைகள் இருக்கும். அது sustainability இன் அடிப்படையான விடயம்.\nஇந்த பூமிப்பந்தில் மனிதனுக்குள்ள உரிமை விலங்குகளுக்கும் உண்டா இல்லையா யானைகள் வாழ்கின்ற இடத்தில் நாங்கள் விவசாயம் செய்ய தொடங்கும் போது அங்கே மோதல் வருகின்றது. யானை காலம் காலமாக வாழ்ந்து வருகிற இயற்கை சூழலான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பகுதியை வெட்டி குறிப்பாக தென்னிலங்கையில் சேனைப் பயிரிடுகை (chena cultivation) என்று சொல்கிற விவசாயம் செய்கிறார்கள். இதனால் வாரம் ஒரு யானை இறக்கிறது என்கிற புள்ளிவிபரம் கூட இருக்கிறது. மனிதனால் அனாதைகளாக்கப்பட்ட யானைகளை காட்சிப்பொருளாக சுற்றுலா கவர்ச்சிப் பொருளாக வைத்து வியாபாரம் செய்கின்ற ஒரு நாடு உலகத்தில் இருக்கென்றால் அது இலங்கை தான். பின்னவெல யானைகள் சரணாலயம் தான் அது. யானைகள் ஏன் அனாதைகளாக்கப்பட்டு உள்ளன யானைகள் வாழ்கின்ற இடத்தில் நாங்கள் விவசாயம் செய்ய தொடங்கும் போது அங்கே மோதல் வருகின்றது. யானை காலம் காலமாக வாழ்ந்து வருகிற இயற்கை சூழலான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பகுதியை வெட்டி குறிப்பாக தென்னிலங்கையில் சேனைப் பயிரிடுகை (chena cultivation) என்று சொல்கிற விவசாயம் செய்கிறார்கள். இதனால் வாரம் ஒரு யானை இறக்கிறது என்கிற புள்ளிவிபரம் கூட இருக்கிறது. மனிதனால் அனாதைகளாக்கப்பட்ட யானைகளை காட்சிப்பொருளாக சுற்றுலா கவர்ச்சிப் பொருளாக வைத்து வியாபாரம் செய்கின்ற ஒரு நாடு உலகத்தில் இருக்கென்றால் அது இலங்கை தான். பின்னவெல யானைகள் சரணாலயம் தான் அது. யானைகள் ஏன் அனாதைகளாக்கப்பட்டு உள்ளன என்பது தொடர்பில் சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துப் பார்க்கிறார்களா என்பது தொடர்பில் சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துப் பார்க்கிறார்களா யானைகள் காலம் காலமாக வாழ்ந்த காடுகளை அழித்து அதற்குள் குடியேற்றங்களையும், விவசாயங்களையும் செய்தால் யான��� தன்னுடைய பழைய வழித்தடத்தில் உள்ளவைகளை அழிக்கத் தானே பார்க்கும்.\nஎல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்குவதனை தான் ஜனநாயகம் என்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் தீர்க்கமான முடிவுகளாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளாகவும் நிலையான முடிவுகளாகவும் இருக்கும். அந்த முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் இயற்கையை பேணுவது சுலபமாக இருக்கும். ஜனநாயகம் பற்றாக்குறையாக உள்ள நாடுகளில் கட்டுப்பாடுகள் தான் கூடுதலாக இருக்கும். கட்டுப்பாடுகள் மூலம் முழு மனித சமூகத்தையும் காப்பாற்றி விட முடியாது. கட்டுப்பாட்டை மீறுபவர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடிமகன். ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், விவசாயியாக இருக்கலாம். இவர்கள் மூவரும் ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள். ஒரு தேசத்தின் குடிமக்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு கருத்துநிலைகளிலும் இயங்குகின்ற வெவ்வேறு தொழில் சார்ந்த சிறப்புக் கருத்துக் கொண்டவர்களும் குடிமக்கள் தான். உலகத்தின் வளர்ச்சியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வகிபாகம் இருக்கிறது.\nதாயகத்தில் இயற்கை வழி இயக்கம் ஏன் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த விடயத்தில் எல்லோரும் இயற்கையை நேசிக்கிறவர்களாக இருப்பதும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் வந்திருப்பதும் தான் காரணம். ஆனால் உத்தியோகப்பூர்வமாக வரும் போது இந்த கோட்பாடுகளும் அவர்களுடைய தனித்தனி வகிபாகமும் சிறைப்படுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் எந்த வேலை அல்லது அந்தஸ்தில் இருந்தாலும் இயற்கை வழியில் இணையும் போது இந்த தேசத்தின் குடிமக்களாக பேசுவோம். நாங்கள் இந்த நிலத்துக்கு உரியவர்கள். நஞ்சற்ற உணவை எங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்கும் போது எங்களுக்குள்ளும் நிலையான மாற்றம் வரும். இவை உரையாடலின் போது தான் வரும்.\nஎங்களுடைய இயற்கை வளத்தையும், மழை வீழ்ச்சியையும் வைத்துப் பார்த்தால் நவீன அரிசி வகைகள் தவறானவை. நாங்கள் இதனை தண்ணீர் வளம் உள்ள ஊரில் இருந்து கதைக்கின்றோம். எங்களின் தாத்தாக்களின் அப்பாக்களின் காலகட்டங்களில் நெல் விவசாயம் பொய்த்து வறுமை ஏற்பட்ட போது, வரகு, கம���பு போன்ற சிறுதானியங்களை இட்டு சமைத்த கஞ்சி போன்ற உணவுகளையே உண்டு உயிர்வாழ்ந்துள்ளார்கள். நாங்கள் பாரம்பரியமாக விதைத்து வந்த சிவப்பரிசி பருமன் கூடியது, ஆனால் விளைச்சல் குறைந்தது. வைக்கோலும் நிறைய இருந்தது. அரிசி அவியவும் நீண்ட நேரமாகும், அதே போல் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறையும், ருசியும் கூட. சமிபாடடையவும் நேரமாகும்.\nமழைவீழ்ச்சி குறைந்த காலங்களில் நல்ல விளைச்சலை தருகின்ற பயிர்கள் தான் சிறுதானியங்கள். இன்று லேசாக சமிபாடடைய கூடிய உணவுகள் தான் மக்கள் மத்தியில் பெரும்பாலும் விரும்பப்படும் நிலை உள்ளது. வேகமாகவும் இலகுவாகவும் சமைக்கக்கூடிய மாதிரியும் இலகுவாக சாப்பிடக் கூடிய மாதிரியும் உடனே சமிபாடடையக் கூடிய உணவுகள் தான் இன்று அதிகம் விரும்பப்படுகின்றன. இவை எல்லாம் பசுமைப் புரட்சி என்கிற பெயரில் மேற்குலகமும் விஞ்ஞானமும் தந்த விதைகளிலிருந்து வருபவை. அந்த விதைகளை வளர்க்கிறதுக்கு மேற்குலகம் தந்த உள்ளீடுகளால் வந்த தொல்லைகளை பற்றித் தான் பேசுகின்றோம். அன்றைய காலங்களில் வீடுகளை மேயும் போது பழைய கிடுகுகளை கொண்டு போய் வயலில் தாழ்க்கும் நடைமுறை இருந்தது. அப்போது பயிர்களுக்கு தேவையான இயற்கையான போசணைகள் கிடைத்தன. மழையில் நெல் விளைந்த பிறகு மிச்சமாக இருக்கின்ற ஈரங்களை வைத்து தான் சிறுதானியங்களை உற்பத்தி செய்தார்கள்.\nடென்மார்க் நாட்டின் வடக்கு பிரதேச மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட சில சிறு தானியங்களை வளர்த்துள்ளனர். அவர்களுக்கு இவற்றை வளர்க்க கிடைக்கின்ற காலம் 3 மாதங்கள். இந்தக் காலப்பகுதியில் தான் மழையும் வெய்யிலும் இருக்கும். அல்லது பனியும், குளிருமே இருக்கும். எங்களிடம் குரக்கன், வரகு இருப்பதைப் போல அவர்களிடம் றை (rye) என்ற சிறுதானியமே இருந்தது. அதில் பாண் செய்வார்கள். பாணை சாப்பிடும் போது உடைந்த தானியம் கடிபடும். அதனை கோதுமை பாண் மாதிரி இலகுவாக கடித்து உண்ண முடியாது. சாதாரண கோதுமை வெள்ளை பாணில உள்ள மென்மைத் தன்மை இருக்கவே இருக்காது.\nஇப்பொழுது டென்மார்க் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை உணர்ந்துள்ளார்கள். நான் 2000 ஆண்டில் அங்கு இருந்த போது அவர்கள் ஊடகங்களில் பேசியவற்றை அவதானித்தேன். அவர்கள் எங்களது உடம்பையும், எங்களது உயிரையும் காப்பாற்றிய றையை���் சாப்பிடுவது குறைந்து தெற்கில் இருந்து வந்த கோதுமை மேலோங்கி விட்டது. இது எமது சந்ததிக்கே ஆபத்தானது என்பதை அறிந்து ஊடகங்களில் விசனம் தெரிவித்தார்கள். அங்குள்ள இயற்கை விவசாயிகள் தங்களது பாரம்பரியங்களை தேடி றை போன்ற சிறுதானியங்களை அறிந்து அவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அவற்றுக்கு இன்று அவர்களின் சந்தையில் நல்ல கிராக்கியும் இருக்கின்றது.\nஒரு சாப்பாடு எவ்வளவு வேகமாக செரிமானமாகி குளுக்கோஸாக மாற்றப்படுகின்றதோ அந்த வேகத்தினுடைய தன்மை நீரிழிவு நோயை கொண்டு வரும். அதனால் தான் சிறுதானியங்களும், வெள்ளை அரிசியை விட குத்தரிசியும் ஆரோக்கிய உணவுக்கு ஏற்றதாகின்றது. நீரிழிவு நோயுள்ளவர்கள் தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவது உகந்தது. பொதுவாக மெதுவாக சமிபாடடையும் உணவுகள் தான் எம் உடலுக்கு ஏற்றது.\nநஞ்சற்ற உணவுகளை உண்போம். எம் உடல்நலம் காப்போம்.\nநிமிர்வு கார்த்திகை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:\nஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ...\nஎங்கள் சமூக அரசியல் கட்டுமானங்களை சீர்ப்படுத்துவதே முதன்மையானது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விட...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது ���ல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஎமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் ...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படுமென ...\nஇயற்கை விவசாய முயற்சிகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்\nஇன்றைய இளைஞர்கள் சமூகநோக்கற்று செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் தான் எம் இளைஞர் ஒருவர் இயற்கை விவசாய முய...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/07/08/%E0%AE%9C%E0%AE%BF20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:34:22Z", "digest": "sha1:VUQMJWETV5JY7FHHIRHT4W3H34QZBMDT", "length": 3428, "nlines": 33, "source_domain": "www.salasalappu.com", "title": "ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்! – சலசலப்பு", "raw_content": "\nஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்\nஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.\nஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது வருகிறது.\nஇதில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த ��ாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.\nபலத்த பாதுகாப்பு உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nஇதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து மாநாட்டுக்கு முதல் நாள் ஹம்பர்க் நகரில் ஒன்று கூடினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48333", "date_download": "2019-02-18T20:49:53Z", "digest": "sha1:U6E4RJ3I4VFD6RQPIBTIE6KO7T4LWXRA", "length": 9397, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nபெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஅடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார்.\nஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீரரான ரோஜர் பெடரர் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர் தனது அடையாள அட்டையை அணியாமல் சென்றுள்ளார்.\nஇதைக் கண்ட பாதுகாவலர் ரோஜர் பெடரரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறி அவரை தடுத்து நிறுத்தினார். உடனே பெடரர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனது அணியினர் அடையாள அட்டையை கொண்டு வருவதாக கூறி சிறிது நேரம் அங்கு காத்திருந்தார். பின்னர் அடையாள அட்டையை காண்பிடித்துவிட்டு மைதானத்திற்குள் சென்றார்.\nபிரபல வீரரான பெடரர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட விதத்தை இணைய தளத்தில் பலர் பாராட்டியுள்ளனர்.\nபெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.\n2019-02-18 20:14:14 அகில தென்னாபிரிக்கா பந்து வீச்சு\nசீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.\n2019-02-18 14:59:52 மைலோ கால்பந்தாட்ட போட்டி சீனா\n\"உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்\"\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.\n2019-02-18 13:13:47 பாகிஸ்தான் காஷ்மீர் கிரக்கெட்\n\"பிக்பாஷ்\" கிண்ணத்தை கைப்பற்றிய மெல்போர்ன் ரெனகேட்ஸ்\n2018, 2019 ஆம் ஆண்டுக்கான \"பிக்பாஷ்\" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\n2019-02-18 12:49:51 மெல்போர்ன் ரெனகேட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஹாலெப்பை வீழ்த்தி சம்பியனானார் மெர்டென்ஸ்\nமெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2019-02-18 11:45:30 மெர்டென்ஸ் டென்னிஸ் கட்டார்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:07:33Z", "digest": "sha1:F4EJSRM2WQOBN757FDEJ2URDP6UAYF42", "length": 13711, "nlines": 192, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "காம்கேர் கே. புவனேஸ்வரி | காண்டீபம்", "raw_content": "\nTag Archives: காம்கேர் கே. புவனேஸ்வரி\n2.13 இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம்\n-காம்கேர் கே. புவனேஸ்வரி செல்வி ஜெ.ஜெயலலிதா (பிறப்பு: 24.12.1948 – மறைவு: 05.12.2016) ‘ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் பல்லாண்டு காலமாக ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில்- பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும், வெற்றியடையவும் பிடிக்கும், ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் … Continue reading →\n1.15. சகோதரி நிவேதிதையின் கல்வித் தொண்டு\n-காம்கேர் கே. புவனேஸ்வரி சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட்எலிசபெத் நோபிள். இவர் அயர்லாந்தின் வடபகுதி மாகாணம் டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் சாமுவேல் ரிச்மண்ட்- மேரிஇசபெல் ஹாமில்டன் தம்பதியினருக்குப் பிறந்த மூத்த மகள். மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தையும், தாத்தாவும் வாழ்ந்த காலத்தில் அயர்லாந்து மக்களை ஆங்கில அரசு துன்புறுத்தி வந்தது. இவர் தந்தைவழி … Continue reading →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர ம��ழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n2.24 விடுதலையின் போர்ப்படைத் தளபதி\n3.15 பாரதத் தாயின் தவப்புதல்வர்\n4.12 விவசாயம் படும் பாடு\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100872?ref=cineulagam-reviews-feed", "date_download": "2019-02-18T21:16:56Z", "digest": "sha1:B6WBTOFNO4A2L5334I27S7OCDF4QIRRR", "length": 13495, "nlines": 104, "source_domain": "www.cineulagam.com", "title": "கருப்பன் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nதமிழ் சினிமா ஹீரோக்கள் மாஸ் ஹீரோவாக எடுக்கும் அவதாரம் போலீஸ் அல்லது கிராமத்து கதைக்களம். இந்த இரண்டிலுமே நடித்து ஹிட் அடித்துவிட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் தங்களை என்று ஒரு நம்பிக்கை. அப்படி சேதுபதியில் போலீஸாக ஜெயித்த விஜய் சேதுபதி, கிராமத்து இளைஞனாக கருப்பனிலும் ஜெயித்தாரா\nவாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர்.\nஅதை தொடர்ந்து அந்த காளையை விஜய் சேதுபதி அடக்கி ஒரு சில பிரச்சனைகளை கடந்து தான்யாவை கரம் பிடிக்கின்றார். பசுபதிக்கும் ஒரு வீரனுக்கு தான் தன் தங்கையை கொடுக்கின்றோம் என மன நிம்மதியுடன் இருக்கின்றார்.\nஆனால், அதே வீட்டில் சிறு வயதில் இருந்து வளரும் பசுபதி மனைவியின் தம்பி பாபி சிம்ஹாவிற்கு தான்யா மீது காதல் இருக்க, இவர்களை பிரித்தாவது தான்யாவுடன் வாழவேண்டும் என்று அவர் ஆட்டத்தை ஆரம்பிக்க, பிறகு என்ன ஆகின்றது என்பதே மீதிக்கதை.\nவிஜய் சேதுபதி இதுவரை சென்னை வட்டா��� மொழியில் கலக்கியவர் மதுரை தமிழிலும் மிரட்டுகின்றார். உருவம் பெரிதாக இருந்தாலும் கிராமத்தில் இருப்பவர்களை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகின்றார். குடித்துவிட்டு பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை நடனமாடிக்கொண்டே அடிக்கும் இடத்திலும் சரி, தான்யாவுடன் ஒரு கணவனாக அவர் செய்யும் கலாட்டாவும் சரி எப்போதும் போல் சூப்பர் ஜி சூப்பர் ஜி.\nதான்யா என்ன தான் முன்பு இரண்டு படம் நடித்திருந்தாலும், இந்த படத்திற்கு பிறகு தான் மார்க்கெட் சூடுபிடிக்கும் போல, கணவராக இருந்தாலும் தவறு என்ற இடத்தில் விஜய் சேதுபதியை செல்லமாக அதட்டும் இடத்தில் எல்லோரையும் கவர்கின்றார். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் இனி இவர் கமிட் ஆனாலும் ஆச்சரியமில்லை.\nஇறைவி படத்தில் என்ன செய்தாரோ அதை தான் இதிலும் செய்துள்ளார் பாபிசிம்ஹா. ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ரோல், திருமணமாகி சென்றாலும் அடைந்தே தீருவேன் என்று அவர் செய்யும் வில்லத்தனம், கடைசி நொடியில் கூட ஐ லவ் யூ என்று அவர் சொல்வது செம்ம. ஹீரோ ஆசையை ஒதுக்கி இப்படி தேர்ந்தெடுத்து நடித்தால் மீண்டும் நல்ல எதிர்காலம் தான்.\nஅதே நேரத்தில் ஒரு வில்லன் என்றால் நேரடியாக ஹீரோவிடம் மோதினால் தான் அனல் பறக்கும். ஆனால், பாபி சிம்ஹா கிளைமேக்ஸ் வரை விஜய் சேதுபதியிடம் நட்பாகவே தான் இருக்கின்றார். இருவருக்குமிடையே இன்னும் கொஞ்சம் மோதல் அதிகமாகியிருந்தால் படம் மேலும் பரபரப்பாகியிருக்கும்.\nபடத்தின் ஆரம்பத்திலேயே ஜல்லிக்கட்டு காட்சிகளை காட்டுகின்றனர். அதை எடுத்த விதம், CG Work என படக்குழு மிகவும் சிரமப்பட்டுள்ளது. ரேணிகுண்டா படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் எங்கு சென்றார் என்று தேட, கருப்பனாக மீண்டு வந்துள்ளார்.\nசக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரை பகுதிகளின் சுற்று வட்டாரத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். அதிலும் ஜல்லிக்கட்டு காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல், மிகவும் ஏமாற்றியது டி.இமான் தான்.\nவிஜய் சேதுபதி- தான்யா இருவருக்குமிடையே உள்ள காட்சிகள், மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்.\nஇத்தனை நாட்கள் ஒரு தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்திய விஜய் சேதுபதி இதில் B,C என இறங்கி அடித்துள்ளார்.\nஎப்போதும் கேட்டவுடன் பிடிக்கும் இமான் பாடல்கள் இதில் மிஸ்ஸிங்.\nஹீரோ- வில்லனுக்கான மோதலை கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் சென்னை விஜய் சேதுபதியாக மட்டுமில்லை, மதுரையிலும் மீசையை முறுக்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/villupuram/2018/sep/11/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2998090.html", "date_download": "2019-02-18T20:09:41Z", "digest": "sha1:OHL6CNIFMBSTZ6ZQJE7RZGKDU5LTT643", "length": 7225, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "அவலூர்பேட்டையில் 15 ஆயிரம் லி. எரிசாராயம் பறிமுதல்: டேங்கர் லாரியில் கடத்தி வந்து பதுக்கியது அம்பலம் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019\nஅவலூர்பேட்டையில் 15 ஆயிரம் லி. எரிசாராயம் பறிமுதல்: டேங்கர் லாரியில் கடத்தி வந்து பதுக்கியது அம்பலம்\nசெஞ்சி அருகே அவலூர்பேட்டையில் மலையடிவாரப் பகுதியில் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,625 லிட்டர் எரிசாராயம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தி வரப்பட்டு, விற்பனைக்காக கேன்களுக்கு மாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nதிருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் சாராய வியாபாரி ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அவலூர்பேட்டை பகுதியில் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் அங்குள்ள மலையடிவாரப்பகுதிக்குச் சென்று நடத்திய அதிரடி சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்ட 387 கேன்களில் இருந்த 13 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதே ஊரிலுள்ள ஏரிப் பகுதியில் சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கேன்களில் இருந்த 2,625 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். ஒரேநாளில் 15,625 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் அவலூர்பேட்டை பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டேங்கர் லாரியில் எரிசாராயத்தை அவலூர்பேட்டை மலையடிவாரப்\nபகுதிக்கு கடத்தி வந்து கேன்களுக்கு மாற்றி இருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த அளவுக்கு சாராயம் எப்படி கடத்தி கொண்டுவரப்பட்டது, அதுகுறித்து உள்ளூர் போலீஸாருக்கு எவ்வாறு தெரியாமல் இருந்தது என்று கேள்வியெழுப்பும் அப்பகுதி மக்கள், இது போன்ற சம்பவங்கள் தொடராதிருக்க மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇரு எஸ்.ஐ.கள் பணியிடமாற்றம்: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டும் இதுதொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுபதி ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.\nவாடகை காரை ஒப்படைக்காமல் ஏமாற்றியவர் கைது\nமகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nவிழுப்புரம் அருகே: காவல் துறை வாகனம் மோதியதில் 3 பேர் சாவு\nகாரில் மது கடத்திய இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=46&cat=3", "date_download": "2019-02-18T21:11:59Z", "digest": "sha1:ORIXOIVLDTFOWDKIQHNM43L4TCH2FKWS", "length": 9075, "nlines": 78, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் இரு பெண்கள் உயிரிழப்பு\nகிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக பெண்கள் இருவர் திங்கட்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளனர்\nசவக்குழியிலிருந்து சிசுவின் ஆடைகள் மீட்பு\nதிருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு மயானத்தில் உள்ள புதைகுழிகளில் ஒன்று தோண்டப்பட்டபோது,\nடெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்வு\nகிண்ணியாவைச் சேர்ந்தவ 4 பிள்ளைகளின் தாயான பாறூக் கனீஷா (வயது 58), ரஸீன் சாஹீரா (வயது 26) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்\nஇரு உயிர்களை காவுகொண்டது டெங்கு:கிண்ணியாவில்\nடெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர், இன்று (12) உயிரிழந்துள்ளமையுடன் கிண்ணியாவில் இதுவரை\nகுளத்தில் நீராடிய போது சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுமி ; இழுத்துச் சென்ற முதலை (படம்)\nஇவ்வாறு உயிரிழந்த சிறுமி தோப்பூர் அல்- கிதா வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி பயிலும் முகம்மது, நிஸ்பரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலையில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு .....\nதிருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி யான் ஓயா சந்திக்கருகில் நேற்று (10) மாலை 6.10 மணியளவில் வேகமாக வந்து\nதிருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வயல் காவலுக்காக சென்றவர் யானைத் தாக்குதலுக்கு\nபேராசையால் வாழ்வை இழந்த மீனவர்கள் ; பொலிசாரின் உதவியை நாடாததால் ஏற்பட்ட விளைவு\nமீனவர்களின் மீன்பிடி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nபதினான்கு வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் விளக்கமறியலில்\nதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை காதலித்து யாருக்கும்\nதிருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த பணிப்புரை\nதிருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும், அது சார்ந்த 378 ஏக்கர் நிலப்பரப்பையும் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த பிரதமரிடம் பணிப்புரை\nதிருமலையில் மீன் வலையில் அகப்பட்ட 12 டொல்பின்கள் உயிரிழந்த சோகம்\nஇலங்கை வங்கிக்கு எதிராக உள்ள கடற்பரப்பில் கரவலை வலைத்தவர்களது வலையில் 12 டொல்பின் மீன்கள் அகப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர் சுட்டுக்கொலையின் எதிரொலி ; திருமலை மீனவர்கள் கைது\nஇந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, இரண்டு படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://watch-funny.com/tag/comique/", "date_download": "2019-02-18T20:16:52Z", "digest": "sha1:MRVJZZOIET76BGB7HZ75U6EHJC4OZYSO", "length": 1789, "nlines": 33, "source_domain": "watch-funny.com", "title": "comique – Watch Funny videos Online 4free", "raw_content": "\nநாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\nNoorulhuq Rilwan on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\npragati dhanapal on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\nViji Sony on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\nGandhi Rajan on நாட்டு நாய் ரகளைகள் – நொறுக்கு தீனி அலப்பரைகள் – Funny Dog Videos in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/10/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-18T21:40:45Z", "digest": "sha1:6GV2YUSJP4QAGK67R72BQKA75M33WKQT", "length": 9961, "nlines": 50, "source_domain": "www.salasalappu.com", "title": "பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை! – சலசலப்பு", "raw_content": "\nபணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nசென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.\nதலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகுறிப்பாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கண்டெக்கப்பட்ட ஆவணங்களில் இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதையும் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.\nஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பணப்பட்டுவாடா, முறைகேடுகளைத் தடுப்பதற்காக அதிகாரிகள் மாற்றம், அதிக அளவிலான பார்வையாளர்கள் நியமனம் என பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.\nஇதையும் மீறி வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தன.\nஇதையடுத்து, தேர்தல் ஆணைய செலவின பிரிவு இயக்குநர் விக்ரம் பத்ரா, ஆர்.கே. நகர் தேர்தலுக்கான சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 6-ம் தேதி சென்னை வந்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதற்கிடையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சமக தலைவர் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த 7-ம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.\nஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு அதிமுக அம்மா கட்சி சார்பில் ரூ.89 கோடி பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் நேற்று முன்தினம் ஊடகங்களில் வெளியாயின.\nசோதனையின்போது கைப்பற்றப் பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் எந்தத் தகவலையும் வெளியிடாவிட்டாலும், ஊடகங்களில் வெளியான தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.\nசோதனை அடிப்படையில், அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nஇதற்கிடையே பணப் பட்டுவாடா, வருமான வரித்துறை சோதனை தொடர்பான அறிக்கைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினர். இருவரையும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதைடுத்து விக்ரம் பத்ரா நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவரைத் தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் டெல்லி சென்றார். இவர்கள் இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.\nஆலோசனையின் அடிப்படையில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-18T21:36:01Z", "digest": "sha1:MFW27B6MJZKNEA24K4JVNJZY2JWE2GSX", "length": 3864, "nlines": 34, "source_domain": "www.salasalappu.com", "title": "பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன் – சலசலப்பு", "raw_content": "\nபிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன்\nபிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது.\nஅதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.\nகாலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது\nமுதல் சுற்று முடிவில் மக்ரோன் கட்சி 32.32% வாக்குகள் பெற்றுள்ளது. பிரான்ஸின் பிற கட்சிகளான பிரண்ட் நேஷனல் 13.20%, வாக்குகளும் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 9.5% வாக்குகளும் கிடைத்துள்ளன.\nஇரண்டாம் சுற்று முடிவுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெயிடப்படும்.\nபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 577 தொகுதிகளில் 445 தொகுதிகளில் மக்ரோனின் கட்சி வெற்றி பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTY4MQ==/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T20:47:45Z", "digest": "sha1:IPKCP3OFOW7FBUXO2BAIPQKFI7QSTVQP", "length": 6052, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "நவாஸ் மனைவி மறைவு: சுஷ்மா இரங்கல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநவாஸ் மனைவி மறைவு: சுஷ்மா இரங்கல்\nபுதுடில்லி: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் மனைவி குல்சூம் நவாஸ் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்\nஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் நவாஸ் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பதவிவிட்டுள்ள இரங்கல் செய்தி, நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஎல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்\nடென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி\n முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...\nவீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதிகலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்\n 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு\nதங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nதேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு\nகொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்\nடென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா\nயு மும்பா வாலி அபார வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-18T20:22:00Z", "digest": "sha1:2TKKF6MGLMHVCWNJKHWYMK7ZV4FHOYVZ", "length": 15149, "nlines": 198, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "மகாகவி பாரதி | காண்டீபம்", "raw_content": "\nTag Archives: மகாகவி பாரதி\n–சி.சுப்பிரமணிய பாரதி தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கண்ட கவிகள்,அற்புதமான சங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார். நமது நாட்டு ஸ்திரீகளிலே பலர் சக்திக் கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வலிமை, வீர்யம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன. தமிழா, பயப்படாதே. ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு … Continue reading →\n-மகாகவி பாரதி அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய்ப் புன்மைதாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன். குறிப்பு: மகாகவி பாரதியார் தனது ஆத்ம குருவான சகோதரி நிவேதிதை (1867, அக். 28 … Continue reading →\n1.13. மகாத்மா காந்தி பஞ்சகம்\n-மகாகவி பாரதி வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n2.24 விடுதலையின் போர்ப்படைத் தளபதி\n3.15 பாரதத் தாயின் தவப்புதல்வர்\n4.12 விவசாயம் படும் பாடு\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2005/09/28/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4/", "date_download": "2019-02-18T21:27:07Z", "digest": "sha1:LQOGRLU3WZIMHXTPPR32EOVGHWLOZVCE", "length": 53491, "nlines": 96, "source_domain": "saravanaraja.blog", "title": "தவிர்க்க முடியவில்லை -ஆதவன் – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\n‘நானும் என் எழுத்தும்’ என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது – ‘இவனும் இவன் மூஞ்சியும்’ என்று சொல்வதைப் போல.\nவேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் – என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா இப்படி ஒரு எழுத்தா என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். “யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே – இந்த – என்ன சொன்னீர்கள்””எமோஷனல் கான்ஃப்ளிக்ட் சரியாக Build up ஆகவில்லை.”ஆமாம், வாஸ்தவந்தான்.””ஆனால் Craftsmanship நன்றாக இருந்தது.””அப்படி நினைக்கிறீர்களா நீங்கள்””எமோஷனல் கான்ஃப்ளிக்ட் சரியாக Build up ஆகவில்லை.”ஆமாம், வாஸ்தவந்தான்.””ஆனால் Craftsmanship நன்றாக இருந்தது.””அப்படி நினைக்கிறீர்களா நீங்கள்””Superb.”நான் சந்தோஷப்படுகிறேன். அவரும் சந்தோஷப்படுகிறார் – வம்புதும்பு செய்யாமல் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறவர்களைக் கண்டால் யாருக்குத்தான் சந்தோஷமாயிரு��்காது””Superb.”நான் சந்தோஷப்படுகிறேன். அவரும் சந்தோஷப்படுகிறார் – வம்புதும்பு செய்யாமல் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறவர்களைக் கண்டால் யாருக்குத்தான் சந்தோஷமாயிருக்காது நான் அவருடன் ஒத்துப் போகும்போது, அவருடைய கூர்மையான ரசனையும், எதிலும் எளிதில் மிரண்டுவிடாத பக்குவ நிலையும் நிரூபணமாகின்றன. உறுதிப்படுகின்றன. அவர் மிரளுகிறவரில்லை. அதே சமயத்தில் குறுகிய பார்வையுடையவருமில்லை. பாராட்டுக்குரிய எந்தச் சிறு அம்சத்தையும் பாராட்டாமல் விடுகிறவரில்லை. என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே நான் அவருடன் ஒத்துப் போகும்போது, அவருடைய கூர்மையான ரசனையும், எதிலும் எளிதில் மிரண்டுவிடாத பக்குவ நிலையும் நிரூபணமாகின்றன. உறுதிப்படுகின்றன. அவர் மிரளுகிறவரில்லை. அதே சமயத்தில் குறுகிய பார்வையுடையவருமில்லை. பாராட்டுக்குரிய எந்தச் சிறு அம்சத்தையும் பாராட்டாமல் விடுகிறவரில்லை. என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே பாக்கியந்தானே இதுபோன்ற நல்லெண்ணமும் விஷய ஞானமும் உள்ளவர்களுடைய சிநேகிதம் என் எழுத்து வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் கிட்டியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்\nஅப்போது நான் சிறிதும் ஒச்சமில்லாத – எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும் திருப்தியளிக்கக்கூடிய – சிறந்த கதைகளை எழுதியிருக்கக் கூடுமல்லவாஇன்னொரு பக்கத்தில், நான் சிறந்த கதைகளைத்தான் எழுதுகிறேனென்று தீர்மானமாக நம்புகிற – என் எழுத்துக்களின்மேல் மாறாத ஈடுபாடும் விசுவாசமும் கொண்ட – வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சந்திப்புகளினால் என் அதிர���ப்தியும் அவநம்பிக்கையும் சற்றே விலகுவது போலிருக்கிறது. இவர்களுக்காக – இந்தப் பரிசுத்தமான அன்புக்காகவும் சந்தோஷத்துக்காகவும் – நான் எழுத வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.\n முதன்முதலில் நான் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப் போடும் தோசைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக் கட்டும் குழந்தைகளைப் போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக் கொட்டிக்கொண்டு படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர் குழாம் இருக்கவில்லை. நான் தனியாக – கவனிக்கப்படாதவனாக – இருந்தேன். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தனிமை மற்றவர்களும் நானும் மிகவும் உணர்ந்த ஒன்றாக – சில சமயங்களில் ஒரு பாசாங்காகவே – மாறிவிட்டது. ‘நான் தனி’ என்று சொல்லிக் கொள்வதும் பிறரால் சுட்டிக்காட்டப்படுவதும் எனக்கு ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டது. முன்னெல்லாம் இப்படியில்லை. நான் தனி என்பதைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளத் தெரியாத ஒரு நிலையில், என்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து சில அம்சங்களில் சில விதங்களில் மாறுபாடுகளும் குறைபாடுகளும் உள்ளனவாக இருந்தது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாகத் தோன்றுகிற நிலையில் – நான் இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும் தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒருநாள் நான் எழுதத் தொடங்கினேன்.\nஎனக்கென்று ஒரு புதிய உலகம் – தனி உலகம் – நிர்மாணிக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்பள்ளி நாட்களிலேயே என் தனிமை தொடங்கி விட்டது. எழுத்தும் தொடங்கி விட்டது. ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நானும் என் சிநேகிதன் ஒருவனுமாகச் சேர்ந்து, ‘அணுகுண்டு’ என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். எங்களிருவருக்கும் பெயரில் ஒற்றுமை – சுந்தரம்; தனிமையிலும் ஒற்றுமை. ஆனால் அவன் தனிமை வேறு மாதிரியானது. அது மற்றவர்களைவிட நிறைய மார்க்குகள் வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் சரிசமமாகப் பழக விரும்பாத அல்லது பழக இயலாத கெட்டிக்கார மாணவனின் தனிமை. என் தனிமையோ, சாமர்த்தியக் குறைவு காரணமாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் விளைந்த தனிமை. எப்படியோ, எங்களிருவரின் தனிமையுமாகச் சேர்ந்து, அணுகுண்டைத் தோற்றுவித்தது.\nஒன்பதாம் வகுப்பில் சுந்தரம் கலைப்பிரிவும், நான் விஞ்ஞானப் பிரிவும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு செக்ஷன்களில் பிரிந்து செல்லும் வரையில் அணுகுண்டு ஜாம்ஜாமென்று நடந்தது.என் எழுத்து, பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்டதென்றாலும், நான் உண்மையிலேயே ஒரு எழுத்தாளனாக உருவானது 1962ல்தான். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். முதன்முதலாகக் காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில் ஏதோ எழுதித் தள்ள வேண்டுமென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுத வேண்டுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும், எனக்காகக் காத்திருந்து என்னுடன் பேசியவாறே நடந்து வந்ததும், திடீரென்று உலகமே ஒரு புதிய ஒளியுடன், புதிய அர்த்தத்துடன் என் கண்களுக்குத் தென்படத் தொடங்கியது. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான விஷயங்களும் கூட, வாழ்க்கையில் சில நிஜமான கணங்களுக்கு முன்னால் எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகிவிட்டது.\nஎன் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் பெரும் உதவி செய்த, ஒரு காரணகர்த்தாவாகவே இருந்த அவள், இன்று எங்கேயிருக்கிறாளோ அறியேன். அவள் கன்னடக்காரி; இந்த வரிகளை அவள் படிக்க சான்ஸ் இல்லை. பிற்பாடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு பெண்ணும் தமிழ் தெரியாதவளாக, என் கதைகளைப் படிக்காதவளாகவே இருந்தாள்.கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால், அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும், பெண்களும், ரெஸ்டாரண்டு, சினிமா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள். அளவளாவினார்கள். எழுத்தாளனாக இருப்பதில் என்ன செளகரியம் பாருங்கள் – ‘ரெஸ்டாரண்டும் சினிமாத் தியேட்டரும் வராத கதை ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா’ என்று என் சென்னை நண்பன் ஒருவன் போன வருடம் என்னைக் கேட்டான். கெட்டிக்காரன்தான். என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும் இடங்களையும் வைத்துத்தானே என்னால் எழுத முடியும்’ என்று என் சென்னை நண்பன் ஒருவன் போன வருடம் என்னைக் கேட்டான். கெட்டிக்காரன்தான். என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும் இடங்களையும் வைத்துத்தானே என்னால் எழுத முடியும் என் வாழ்வின் பெரும் பகுதி ரெஸ்டாரண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கழிந்திருக்கிறது. என் பழைய நண்பன் சுந்தரம் ஐ.ஏ.எஸ் ஆபீசரான பிறகு என்னைச் சந்தித்ததும் ஒரு ரெஸ்டாரண்டில்தான். “ஹலோ, அணுகுண்டு என் வாழ்வின் பெரும் பகுதி ரெஸ்டாரண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கழிந்திருக்கிறது. என் பழைய நண்பன் சுந்தரம் ஐ.ஏ.எஸ் ஆபீசரான பிறகு என்னைச் சந்தித்ததும் ஒரு ரெஸ்டாரண்டில்தான். “ஹலோ, அணுகுண்டு” என்று நாடக பாணியில் கூறியவாறு அவன் என்னை நோக்கிக் கையை நீட்டியபோது, அவன் குரலின் தொனியும் தோரணைகளும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் நீட்டிய கரத்தைப் பிடித்து நான் குலுக்கினேன். “ஹலோ” என்றேன். எனக்கும் அப்போது கொஞ்சம் திமிரும் கர்வமும் உண்டாகியிருந்தது. என் கதைகள் ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கியிருந்தன. அவன் ஏதோ சாதித்திருந்தானென்றால், நானுந்தான் ஏதோ சாதித்திருந்தேன்.\nநான் இன்னும் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதாகத்தான் கேள்விப்படுவதாகச் சொன்னான். நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன். சின்னப் பையன்களாக இருக்கும்போது செய்யப்படும் ஒரு அசட்டுத்தனத்தை, நான் இன்னமும் செய்து கொண்டிருப்பதாக அவன் அபிப்ராயப்படுவது போலிருந்தது. ‘ஓ சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோசுந்தரம் என் கதைகளைப் படித்திருந்தானோ என்னவோ, ஆனால், வேறு பலர் படிக்கத் தொடங்கியிருந்தார்கள். என் பெயரைக் குறித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். விகடனில் என்னுடைய கதைகள் பல ‘முத்திரை’ பெற்று வெளிவந்தன. “இவர்தான் ஆதவன், ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிறவர்” என்று சிலர் பக்தியுடனும் சிலர் குத்தலாகவும் கூறத் தொடங்கியிருந்தார்கள். மனித மனத்தின் நெளிவு சுளிவுகளையும் வக்கிரகங்களையும் புரிந்துகொள்ள இந்த அபிப்ராயங்கள் எனக்கு மிக உதவியாக இருந்தன.\nவிகடனில் என் கதைகள் வெட்டுப்படாமல் முழுமையாகப் பிரசுரமான ஒரே காரணத்தால் நான் தொடர்ந்து என் கதைகளை அவர்களுக்கு அனுப்பினேன். பிறகு தீபம் வரத்தொடங்கியது. நான் தீபத்தில் எழுதலானேன். என் எழுத்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமும், தீபத்தின் தோற்றமும் ஒருசேர நிகழ்ந்தது என் அதிர்ஷ்டந்தான். ஆனால், தீபத்தில் இடம்பெறத் தக்க அளவு தகுதிபெற்று விட்டதற்காக மகிழ்ச்சியடைவது போலவே, விகடனில் எழுதத் தொடங்கியதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது. பெரிய பத்திரிகைகள்தான் எழுத்தாளர்கள் பலரைக் கெடுத்திருப்பதாகக் குமுறுகிறவர்கள், சிறிய பத்திரிகைகளில் ‘செல்லம்’ கொடுக்கப்பட்டுக் குட்டிச்சுவராகப் போன எழுத்தாளர்களை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை. அல்லது இவர்களைக் குட்டிச் சுவர்களாக ஒப்புக் கொள்வதில்லை.’தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு’ என்ற என் கதை விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமான பொழுது, சக எழுத்தாளர் ஒருவர், “முத்திரைக்காகவென்றே எழுதியிருக்கிறீர்கள்” என்று அபிப்ராயம் தெரிவித்தார். முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது. தீபத்தில் நான் எழுதிய சில நல்ல கதைகளை யாரும் படித்ததாகக் கூடக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், அதிக சன்மானம் பெற்று இப்படியொரு கதை வெளியானவுடன், பலர் மிகவும் மெனக்கெட்டு என்னிடம் அந்தக் கதை ஏன் நன்றாக இல��லை என்று விவரிப்பதற்குப் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கெல்லாம் என் நன்றி.\nஎன்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன். தாஜ்மகால் கதை என்னுடைய தலைசிறந்த முயற்சியென்று நானும் நினைக்கவில்லை. ஆனால், அது ஏதோ ஏமாற்று வித்தை என்பது போலச் சிலர் கண்ணைக் சிமிட்டிச் சிரிக்கும் போது, எனக்கும் இவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. என்னைக் கறுப்பாக நிரூபிப்பதன் மூலம் தம்மை வெளுப்பாக நிரூபித்துக் கொள்ள முயலும் சாகஸம் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை உண்மையாக்க முயலும் ஏக்கமும் ஆதங்கமும் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை மறுப்பதன் மூலமாகத்தான் இன்னொருவருடைய அர்த்தங்கள் உறுதிப்படுகின்றனவென்றால் – அந்த அளவுக்கு அவை பலவீனமானவையென்றால் – பாவம் மறுத்துக் கொள்ளட்டும்; எனக்கு என் தேடல்தான் முக்கியம்.ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்க முடியாமல் ஈடுபடும் ஒரு தேடல். என்னை நானே உட்படுத்திக் கொள்ளும் ஒரு பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து, ஒரு அனுபவம் அல்லது ஒரு உணர்ச்சி – இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு, விவரணை, பகிர்ந்து கொள்ளல், ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை, என்னையுமறியாமல் என்னுள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின், சலனங்களின் தேடல் என் தேடல்கள் நிறைவு பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் நான் வெற்றி பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டதாக எனக்கு உறுதியேற்படும் சமயங்களில், மற்றவர்கள் இந்த வெற்றியை அங்கீகரிப்பதோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதோ என்னைப் பாதிக்காத, நான் கவலைப்படாத விஷயங்கள்.\nஅதேபோல பரீட்சைகளில் நான் தோல்வியடையும்போது, என் தேடல்கள் நிராசையடையும்போது, மற்றவர்களின் எந்தவிதமான புகழ்ச்சிகளும் மதிப்பெண்களும் இந்தத் தோல்விகளை வெற்றிகளாகவோ, நிராசையைச் சந்துஷ்டியாகவோ மாற்றிவிடப் போவதில்லை. ஒவ்வொரு கதையை எழுதிய பின்பும் நான் என்னையும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன் – மனைவி சமத்துவம் என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை ���ான் புரிந்துகொண்டேன். ஏதோ ஒரு கட்டத்தில் ஒருவரிடம் மற்றவர் பணியும்போது தான் அமைதியும் அந்நியோந்நியமும் உண்டாகிறது. இந்த நிலை ஏற்படும்வரையில் இருவருக்குமிடையே ஒரு மெளனமான போராட்டம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். தாஜ்மகால் கதையில் மனைவி பணிய விரும்புகிறாள். கணவன் இதை விரும்பவில்லை. அதே சமயத்தில் தான் பணியவும் அவன் தயாராக இல்லை. கடைசியில் அவள் விருப்பத்துக்கு அவன் பணிகிறான். அவள் பணிவை ஏற்றுக் கொள்கிறான் – தன் காலைப் பிடித்துவிடச் சொல்கிறான். வெற்றி யாருக்கு மனைவிக்குத்தானே அந்த நயம் சிலருக்குப் புரிந்தது. சிலருக்குப் புரியவில்லை. பலர் கண்களுக்கு, மனைவி கணவனுடைய காலைப் பிடித்துவிடும் இமேஜ்தான் பூதாகாரமாகத் தெரிந்தது. ஒருவிதக் குற்றமனப்பான்மை காரணமோ என்னவோ மரபுக்கு வால்பிடிக்கும் இக்கதை முதூதிரை பெற்றதில் ஆச்சரியமிலலையென்று இவர்கள் நினைத்தார்கள்.ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு – சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு – இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன். பலர் நினைப்பது போல இவர்கள் அப்படியொன்றும் சராசரியானவர்களல்லவென்பதை உணர்ந்து, நான் சொல்ல விரும்புபவற்றை இவர்களுக்குச் சொல்கிறேன். அதே சமயத்தில் இவர்கள் விரும்புகிறவற்றையெல்லாம் சொல்லவும் நான் முயல்வதில்லை. எதை எழுதுகிறேன் என்பதையும், எப்படி எழுதுகிறேன் என்பதையும் நான்தான் தீர்மானிக்கிறேன்.ஒரு விமரிசகர் என் கதையைப் பாராட்ட, அதே கதையை என் தாயாரோ, எதிர்வீட்டு இளைஞனோ, ஆபீஸில் என்னுடன் வேலை செய்கிறவரோ சுமாராயிருக்கிறதென்று சொன்னால், பின் சொன்னவர்களின் அபிப்பிராயங்களை நான் அலட்சியப்படுத்துவதில்லை.\nஎனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்���ு அக்கறை.எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத் தொலைவில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப் போய்ப் பார்க்கும் ஆசையினால், பிரத்யட்ச உலகத்தினுள்ளே சதா இயங்கிக் கொண்டிருக்கும் பல சூட்சுமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால், அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக் கொள்ளும் ஆசையினால், நான் மேற்கொண்டுள்ள ஒரு பயணம். நான் செல்கிற பாதையையும் திசையையும் பற்றி எனக்கே ஒரு குழப்பமில்லாத நிச்சயமும் தெளிவும் இருக்கிறவரையில்தான், என் பயணம் எனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, பயனுள்ளதாக அமையும். ஏதோ ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்துப் பத்துப் பேர் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் என்பதற்காக, அதே கட்டத்தில் தேங்கிவிட நான் விரும்பவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.கஷ்டப்பட்டுக் கதைகள் எழுதியது போக மிஞ்சும் நேரத்தை, நான் ஒரு சாதாரண மனிதனாக, வேறு சாதாரண மனிதர்களுடன் அமைதியாகக் கழிக்கவே விரும்புகிறேன். மண்ணின் ஸ்பரிசத்திலும் வாசணனயிலும் இன்பமடையும் குடியானவன்போல, இந்தச் சாதாரண மக்களுடன் கலந்து பழகும்போதுதான் எனக்கு இன்பமுண்டாகிறது. இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது.\nஎனக்கு இது இல்லை. நான் எப்பொழுதும் சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டும் சுரங்கங்கள் வெட்டிக் கொண்டும் மதிற் சுவரேறிக் குதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கே இலக்கியச் சிறையி��் காவல்காரர்களின் துப்பாக்கித் தோட்டாக்களைச் சம்பாதித்தவாறு இருக்கிறேன். சுடட்டும், நிறையச் சுடட்டும். ஒருநாள் நான் நிச்சயம் தப்பித்துக் கொண்டு போகத்தான் போகிறேன். என் பாதை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் என்னுடன் வரலாம். நான் நிர்மாணிக்கப் போகும் உலகத்தில் உங்களுக்குச் சிரத்தையிருந்தால் நீங்களும் என்னுடன் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் விரும்பும் உலகங்களை என் மூலம் நிர்மாணிக்க, தயவுசெய்து முயலாதீர்கள். அது என்னால் இயலாத காரியம். என் பாதையின் சில கட்டங்கள் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், எனக்குச் சரியென்று தோன்றுகிற பாதையில்தான் நான் செல்ல முடியுமென்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.சின்னப் பையனாக இருக்கும்போது, புதுச் சட்டை அணிந்தவுடன் எனக்குச் சில நாட்களுக்கு ஒரே கூச்சமாக இருக்கும். யாராவது கவனிக்க வேண்டும் போல் இருக்கும்; ஒருவரும் கவனிக்காமலிருந்தால் தேவலை போலவும் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் எதிலும் புதுமை தொடங்கி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகிறது. எழுதத் தொடங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. சட்டைகளையாவது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் புழங்க வேண்டியிருக்கும் நிர்ப்பந்தம் காரணமாக, என்னைச் சுற்றியிருப்பவர்கள் அணிவதால், நானும் அணிவதாகச் சொல்லலாம். ஆனால், எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை.\nஇது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல. குச்சு நாய்க்குட்டியின் சுறுசுறுப்பையும் புதிதாகப் போட்டுக் கொண்ட கொண்டையையும் பற்றி மரியாதைக்காகப் பிரஸ்தாபிப்பதுபோல, “பிரமாதம் ஸார், உங்கள் கதை” என்று ஒரு ஸ்வீட் யங்க் திங்க் தேவைக்கதிகமாகப் புன்னகை செய்யும்போதோ அல்லது வேறு சிலர், என் அகம்பாவத்துக்குத் தீனி போட விரும்பாததுபோல, நான் கதைகளெழுதுவதொன்றும் தமக்குப் பெரிய விஷயமல்லவென்று காட்டிக் கொள்ளச் சிரமப்படும்போதோ, எனக்குச் சிரிப்புத்தான் பொத்துக் கொண்டு வருகிறது.அன்புடையீர்” என்று ஒரு ஸ்வீட் யங்க் திங்க் தேவைக்கதிகமாகப் புன்னகை செய்யும்போதோ அல்லது வேறு சிலர், என் அகம்பாவத்துக்குத் தீனி போட விரும்பாததுபோல, நான் கதைகளெழுதுவதொன்றும் தமக்குப் பெரிய விஷயமல்லவென்று காட்டிக் கொள்ளச் சிரமப்படும்போதோ, எனக்குச் சிரிப்புத்தான் பொத்துக் கொண்டு வருகிறது.அன்புடையீர் எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன்; முடிந்தது. காதலித்தவளை மறக்க முயன்றேன்; முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எத்தனைதான் உதாசீனப்படுத்திய போதிலும், “தூக்கிக் கொள்ளணும் எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன்; முடிந்தது. காதலித்தவளை மறக்க முயன்றேன்; முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எத்தனைதான் உதாசீனப்படுத்திய போதிலும், “தூக்கிக் கொள்ளணும்” என்று சிணுங்கும் குழந்தையைப் போல இது மீண்டும் மீண்டும் என் காலை வந்து கட்டிக் கொண்டதால், ‘ஏதோ நீயாவது என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயே” என்று சிணுங்கும் குழந்தையைப் போல இது மீண்டும் மீண்டும் என் காலை வந்து கட்டிக் கொண்டதால், ‘ஏதோ நீயாவது என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயே’ என்று நான் இதைத் தூக்கிச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன். என் மூஞ்சிதானே என் குழந்தைக்கும் இருக்கும்’ என்று நான் இதைத் தூக்கிச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன். என் மூஞ்சிதானே என் குழந்தைக்கும் இருக்கும் இது எல்லாருக்கும் பிடித்திருக்க நியாயமில்லை. இதற்காக மூஞ்சியை மாற்றிக் கொள்வதோ சாத்தியமில்லை.\nஆகவே என் எழுத்துக்களைப் படித்துவிட்டு, ‘இப்படி ஒரு எழுத்து ஏன் இப்படிப்பட்ட முயற்சி ஏன்’ என்று அங்கலாய்ப்பவர்களும் சிரிப்பவர்களும் கோபப்படுகிறவர்களும் விரட்ட விரட்ட மூக்கில் வந்து உட்காரும் ஈயைப்போல, இரவின் அமைதியினூடே திடீரென்று பக்கத்து வீட்டிலிருந்து கேட்கும் குழந்தையின் அழுகைச் சத்தத்தைப் போல, இதையும் சகித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு தொந்தரவாக நினைத்து, அதிகமாகச் சட்டை செய்யாமல், வேறு நல்ல எழுத்துக்களையும், அவற்றின் எழுத்தாளர்களையும் தேடிக் கண்டெடுப்பதிலும், அவர்களைச் சீராட்டுவதிலும், தம் பொழுதை உபயோகமாகச் செலவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nPrevious Previous post: துயர் சூழ்ந்த மும்பை\nNext Next post: மிஞ்சி நிற்பவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/162858", "date_download": "2019-02-18T21:17:49Z", "digest": "sha1:NISBWDEDME337CPBNY6HPI62OOHJFHYW", "length": 6287, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தெய்வத்திருமகள் நிலாவா இது, என்ன இப்படி வளர்ந்துவிட்டார், நீங்களே பாருங்க - Cineulagam", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nதெய்வத்திருமகள் நிலாவா இது, என்ன இப்படி வளர்ந்துவிட்டார், நீங்களே பாருங்க\nதெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லோரையும் மிகவும் கவர்ந்து இருக்கும். அவரை தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று பார்த்தால் குட்டிக்குழந்தையாக நடித்த நிலா(சாரா அர்ஜுன்) தான்.\nஇவர் அதை தொடர்ந்து சைவம் படத்தில் நடித்து அசத்தினார், அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.\nஇவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘என்ன இப்படி வளர்ந்துவிட்டார்’ என்று ஷாக் ஆகியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/23174256/1219538/11th-class-student-suicide-in-nagarcoil.vpf", "date_download": "2019-02-18T21:39:52Z", "digest": "sha1:EU5BXPV4ERZHA4YIODMNUYT46YFSGW5G", "length": 15364, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை || 11th class student suicide in nagarcoil", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை\nபதிவு: டிசம்பர் 23, 2018 17:42\nநாகர்கோவிலில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nநாகர்கோவிலில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nநாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சஞ்சய் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சய்யை அவரது பெற்றோர் நன்கு படிக்குமாறு கூறி வந்தனர். இதனால் சஞ்சய் அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.\nநேற்று விடுமுறை தினம் என்பதால் சஞ்சய் வெளியே சென்று இருந்தார். அப்போது தனது நண்பர்களிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறினார். அவரை சக நண்பர்கள் சமாதானம் செய்தனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பக்கத்தில் உள்ள முந்திரி மரம் ஒன்றில் சஞ்சய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.\nஇதுகுறித்து கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசஞ்சய் பலியானது பற்றி தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் ஏராளமானோர் இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். சஞ்சய்யின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.\nசஞ்சய் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும்- திருமாவளவன��� அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nஅமித் ஷா நாளை சென்னை வருகை: தொகுதி உடன்பாடு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nடிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை\nகிருஷ்ணகிரியில் சூதாடிய 13 பேர் கைது - ரூ.31 ஆயிரம் பறிமுதல்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்\nகாரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு\nகடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16341", "date_download": "2019-02-18T20:27:18Z", "digest": "sha1:G3EJCB3LJHVQJYVZ3VJ3TH6LPSM7MSVE", "length": 6403, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பில் தாமரை தடாகத்தில் வீழ்ந்து சிறுமி பலி Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பில் தாமரை தடாகத்தில் வீழ்ந்து சிறுமி பலி\nமயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் நேற்று மாலை சிறுமியொருவர் வீழ்ந்த��� உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதான அ.அனுசிரா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவமானது மயிலம்பாவெளி – காமாட்சி கிராமத்தில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக கையளிப்பதற்காக வீடமைப்பு நிருமானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா எதிர்வரும் 13ஆம் திகதி வருகைதரவுள்ளார்.\nகுறித்த வீட்டுத்திட்டத்தில் தாமரைத் தடாகம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறித்த தடாகம் அமைக்கப்படும் பகுதியில் மாலைப் பொழுதில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது என தெரியவருகின்றது.\nதடாகத்தினுள் குழந்தை மிதப்பதை கண்ட அயலவர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை.\nகுறித்த சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10703014", "date_download": "2019-02-18T21:26:47Z", "digest": "sha1:KQVVPCEV6DRZGTL5SDQJGQP7SOR3LTIS", "length": 69517, "nlines": 841, "source_domain": "old.thinnai.com", "title": "தொலைந்த ஆன்மா | திண்ணை", "raw_content": "\nஒரு பன்முக ஆன்மாவின் ‘தொலைந்த ஆன்மா’\n“இந்த உலகம் தன்னுடைய தீமைகளைக் குணப்படுத்திக்கொள்ள இதுவரை கண்டுபிடித்திருக்கும் ஒரே நடைமுறைத் தீர்வு, அவற்றைக் கண்டுகொள்ளாமல் மறந்துவிடுவதுதான்.”\n–\tபென் ஹெக்ட் (Ben Hecht)\n( பென் ஹெக்ட் (1894 – 1964) என்ற அமெரிக்கர் – எழுத்தாளர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர், பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். பல்வேறுபட்ட துறைகளில் செயலாற்றியிருந்தாலும் அத்தனையிலும் மிக ஆழமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.\nபத்திரிக்கையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ‘சிகாகோ தின செய்தி’ (Chicago Daily News) என்ற நாளிதழில் வேலை செய்தபோது கார்ல் வாண்டரர் (Carl Wanderer) என்ற போர் நாயகன் (war hero) தன்னுடைய கர்ப்பினி மனைவியைக் கொலை செய்ததைத் துப்பறிந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தார். அப்பத்திரிக்கையில் இவரெழுதிய ‘சிகாகோவில் 1001 மதியங்கள்’ என்ற கட்டுரைத்தொடர் மிகவும் பிரபலமானது.\nபின்னர் திரையுலகிற்குள் நுழைந்த இவர் திரைக்கதை அமைப்பு முறையில் வல்லுநரானார். இன்றும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பு முறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார். ‘தி ஸ்கவுண்ட்ரல்’ (The scoundrel – 1935), ‘அண்டர்வல்ட்’ (Underworld – 1927) இந்த இரண்டு திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பிற்காக ஆஸ்கர் பரிசு வாங்கியிருக்கிறார். இந்த இரு திரைப்படங்கள் தவிர மேலும் நான்கு வெவ்வேறு திரைப்படங்களுக்காக ஆஸ்கார் பரிசுக்காகப் பரிந்துரைக்கவும் பட்டிருக்கிறார். ‘எ •பேர்வெல் டு த ஆ(ர்)ம்ஸ்’ (A Farewell to the arms), ‘வுதரிங் ஹைட்ஸ்’ (Wuthering heights) உள்ளிட்டப் பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கு திரைக்கதை வடிவம் அளித்திருக்கிறார்.\nதிரையுலகில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் எழுத்துப்பணியையும் விடாது மேற்கொண்டிருந்தார் ஹெக்ட். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் யூதர்கள் மீதான நாஜிப்படைகளின் கொடூரச்செயல்களைப் பற்றித் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி மக்கள் மற்றும் அரசின் கவனத்தை யூதர்கள் பக்கம் திருப்பியது இவர் தன் வாழ்வில் செய்த மிக முக்கியமான செயலாகும். இவரும் ஒரு யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹெக்ட் வலதுசாரி ஸியானிசத்தின் (Right wing Zionism) மிகத்தீவிரமான ஆதரவாளர் ஆவார். ‘பாலஸ்தீனத்தில் ஒரு சுதந்திரமான, சுயாட்சி கொண்ட யூத அரசை நிறுவுதல்’ என்ற கொள்கைக்கு ஸியானிஸம் என்று பெயர். இதில் வலதுசாரி ஸியானிஸ்ட் பிரிவினர் இங்கிலாந்தைத் தங்கள் முன் மாதிரியாகவும், இடதுசாரிப் பிரிவினர் சோஷலிஸக் கொள்கைகளைப் பின்பற்றி, ரஷ்யாவை முன்மாதிரியாகவும் கொண்டனர்.\nஇரண்டாம் உலகப்போருக்குப்பின் இஸ்ரேல் என்ற தனிநாடு ஏற்படுத்தப்பட்டு யூதர்கள் அங்கே குடியேற்றப்பட்டனர் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. ஆனால் இப்படி யூதர்களுக்கென்று தனிநாடு உருவாக்கப்படுவது இங்கிலாந்திற்கு அவ்வளவு பிடித்தமான செயலாக இருந்திருக்கவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பாவில் ‘யூத நிறுவனம்’ (Jewish Agency) உருவாக்கப்பட்டு அதன் தலைவர்கள் யூதர்களுக்காகக் குரல் கொடுப்பதிலும், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இங்கிலாந்தை சம்மதிக்க வைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்கள். இந்த ‘யூத நிறுவனத்தின்’ தலைவர்களில் ஒருவர் ஹங்கேரியைச் சேர்ந்த ருடால்•ப் காஸ்ட்னர் (Rudolf Kastner). இவரும் ‘யூத நிறுவனைத்தைச்’ சேர்ந்த பெரும்பாலான யூதத் தலைவர்களும் இடதுசாரி ஸியானிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். உலகப்போருக்குப்பின் இஸ்ரேலின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய காஸ்ட்னர் மீது மல்கெல் க்ரன்வல்ட் (Malchiel Gruenwald) என்ற எழுத்தாளர் மிகப்பெரும் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார்.\nகாஸ்ட்னர் ஹங்கேரியைச் சேர்ந்த யூதர்களை விடுவிப்பதற்காக அடால்•ப் ஐக்மன் (Adolph Eichmann) என்ற நாஜிப்படைத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உலகப்போரின் இறுதியில் மிகுந்த பின்னடைவிலிருந்த ஜெர்மன் படையினர், அந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தந்தால் படுகொலை செய்யப்படவிருக்கும் யூதர்களை விடுவித்துவிடுவதாகக் கூறினர். ஆனால் காஸ்ட்னரோ ஐக்மனுடன் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் அடங்கிய வெகு சிலரை மட்டுமே தப்பவைத்தார் என்பதே க்ரன்வெல்ட் சுமத்திய குற்றச்சாட்டு. ஒருவேளை காஸ்ட்னர் இங்கிலாந்து மற்றும் இன்னபிற நேசநாடுகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தாலோ, ஹங்கேரிய யூதர்களுக்கு தகவல் கொடுத்திருந்தாலோ நாஜிப்படைகள் கொன்று போட்ட பத்து இலட்சம் யூதர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்றும் தன் குற்றச்சாட்டு அடங்கிய கட்டுரையில் எழுதியிருந்தார் க்ரன்வல்ட்.\nஅந்தக் கட்டுரையை எழுதியதற்காக க்ரன்வல்ட் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது இஸ்ரேல் அரசாங்கம். விசாரணைகள் செய்து கீழ் நீதிமன்றத்தில் காஸ்ட்னர் குற்றம் செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டாலும், மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட���ர். ஆனாலும் தீர்ப்பை எழுதிய நீதிபதிகளே “தன்னுடைய ஆன்மாவை சாத்தானுக்கு விற்று விட்டார் காஸ்ட்னர்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்து பென் ஹெக்ட் ‘நம்பிக்கைத் துரோகம்’ (Perfidy) என்ற புத்தகத்தை எழுதினார். பல்வேறு அரசாங்க ஆவனங்கள் மேலும் ஆதாரபூர்வமான வாக்குமூலங்களை வைத்தும் எழுதப்பட்ட இப்புத்தகத்தின் பிரதிகள் இஸ்ரேலிலிருந்து மர்மமான முறையில் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டன. (ருடால்•ப் காஸ்ட்னர் உலகப்போரில் உயிர் பிழைத்த ஒரு யூதரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலை செய்தவர் இஸ்ரேல் அரசாங்கத்தின் பிரதிநிதி என்று குற்றம் சாட்டினார் பென் ஹெக்ட்). இன்று ஆஸ்கார் ஷிண்டலர்(Oscar Schindler) என்ற ஜெர்மானியர் யூதர்களைக் காப்பாற்றிய விஷயம் உலகெங்கிலும் தெரிந்திருக்கிறது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை (‘ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்) என்றாலும் கூட அதிகாரத்திலிருந்த யூதர்களே, தங்கள் சக இனத்தினரான யூதக்குடிமக்களைக் காப்பாற்றாமல் விட்ட விஷயமோ, அந்த விஷயத்தில் இங்கிலாந்து அசட்டையாக இருந்த விஷயமோ, இப்படிப்பட்டதொரு விமர்சனம் ஒரு சிலரிடம் இருக்கிறது என்பதோ கூட வெகு சிலருக்கே தெரிந்த விஷயம். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இஸ்ரேல் உருவாக்கத்திலும், அதிகார அமைப்பிலும் பெரும்பங்கு வகித்தவர்கள். அமெரிக்காவின் தீவிரமான ஆதரவு இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்தது (இருக்கிறது) என்ற விஷயங்கள் இப்படி இந்த விமர்சனம் வெளிவராமல் அமுக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படியெல்லாம் இருந்தபோதிலும் ஒரு அமெரிக்கராக இருந்தாலும் ஒரு மிகத் தீவிரமான, ஆதாரபூர்வமான விமர்சனங்கள் கொண்ட புத்தகத்தை எழுதிய பென் ஹெக்ட்டின் பணி பாராட்டுக்குரியது.\nஅரசியல் கிடக்கட்டும். பென் ஹெக்ட்டின் இலக்கியப் பங்களிப்பிற்கு வருவோம். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், சிறந்த நாடகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார் பென் ஹெக்ட். அவருடைய ‘தொலைந்த ஆன்மா’ (The lost soul) என்ற சிறுகதையை ‘உலகின் சிறந்த 75 சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் படிக்க நேர்ந்தது. எந்தவிதமான வர்ணிப்புக்களோ, அலங்காரங்களோ, சிக்கலான வடிவமோ இல்லாமல் மிக ��ளிமையான வார்த்தைகளில் அற்புதமான கதையைப் படைத்திருக்கிறார் பென் ஹெக்ட். தஸ்தோவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ எழுப்பும் அகவினாக்கள் சார்ந்த தத்துவத்தின் இணை தத்துவம் இக்கதையிலிருந்து எழுகிறது. குற்றமும் அதற்கான தண்டனையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத காரணிகள் என்று ‘குற்றமும் தண்டனையும்’ நிறுவினால், ‘குற்றம் என்ன என்றே தெரியாதபோது, தண்டனைக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்’ என்றக் கேள்வியை எழுப்புகிறது இச்சிறுகதை. அந்த ‘தொலைந்த ஆன்மாவை’ இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன். கதை முழுவதும் கதை மாந்தர்களின் உடல் மொழியும், இருப்பிடமும் (placement) சுட்டப்படுவது பென் ஹெக்ட் ஒரு திரைக்கதையாசிரியர் என்பதை நினைவுபடுத்துகிறது. பென் ஹெக்ட்டின் பிறந்த தினம் கட்டுரை எழுதப்பட்ட இந்த வாரத்தில்தான் (பிப்ரவரி 28) என்பது ஒரு தற்செயலான விஷயம். )\nசிறையிலிருந்த அவனால் தூங்க முடியவில்லை. அவன் உடையணிந்து தயாராக இருந்தான். தன்னுடைய அறையிலிருந்த கம்பிகள் போட்ட சிறிய சன்னல் வழியாக தணிந்து கொண்டிருக்கும் இரவையும், வானிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் குளிர்கால நட்சத்திரங்களையும் பார்த்தபடி நின்றிருந்தான்.\nசவரம் செய்யப்படாத களைத்த உப்பிய முகம் கொண்ட உறுதியான வேறு இரண்டு பேரும் அந்த அறையில் இருந்தார்கள். எருதுகளைப் போன்ற சலனமில்லாத பார்வையுடன் அவர்கள் இருவரும் அந்த சிறை அறையின் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஏதோ ரகசியமான ஆசையில் உந்தப்பட்டவர்கள் போல குறுகுறுப்பாக சன்னலில் நின்றிருந்தவன் தோள் வழியாக விடிவானின் நிற மாற்றங்களை அந்த இருவரும் பார்த்துகொண்டிருந்தபோது அந்த நான்காமவர் அங்கே வந்தார்.\nஅந்த இரண்டு உறுதியான ஆட்களும் எதிர்பாராத்திராத ஒரு மரியாதையுடன் அந்த நான்காமவருக்கு வணக்கம் செலுத்தினர்.\n“வணக்கம் டாக்டர்” என்றான் ஒருவன்.\n“இப்போது மணி என்ன இருக்கும்” என்று கேட்டான் இன்னொருவன்.\nசிறைக்கதவு திறக்கப்பட்டது. டாக்டர் உள்ளே வந்தார். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து தன் கட்டை விரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையே வைத்து உருட்ட ஆரம்பித்தார். பிறகு அந்த அறையிலிருந்த மின் விளக்கைப் பார்க்கத்தொடங்கினார். அவர் மிகவும் பதற்றமாக இருந்தார்.\nசன்னலில�� இருந்தவன் திரும்பிப்பார்த்தான். அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.\n” என்று பேனாவை உருட்டிக் கொண்டே கேட்டார் டாக்டர்.\nசன்னலில் இருந்தவன் ஒரு இதமான பணிவுடன் தலையாட்டினான்.\n“நான் சரியாகத் தூங்கவில்லை. வீணாகக் கவலைப் படுவதால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால்… நான் எனக்குத் துணையாக இருந்த இந்த இரண்டு நல்ல மனிதர்களிடமும் பேசிக்கொண்டிருந்தேன், நான் ஒரு இனம்புரியாத குழப்பத்திலிருக்கிறேன்… நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை”.\nடாக்டர் அதிர்ச்சியடைந்தவராய் அறையிலிருந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தார். அவர்களிருவரும் எதுவுமே காதில் விழாதது போல சலனமில்லாத முகத்துடன் இருந்தார்கள். டாக்டர் பேனாவைத் தள்ளி வைத்துவிட்டுத் தன் கோட்டுப் பையிலிருந்து ஒரு கருப்பு நிறப் பையிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்தார்.\n“வெறும் வழக்கத்திற்காகத்தான்… உங்கள் சட்டையைக் கொஞ்சம் கழற்றுங்கள்” என்று சன்னலில் இருந்தவனிடம் சொன்னார்.\nஸ்டெதஸ்கோப்பை அவன் நெஞ்சில் வைத்துப் பரிசோதித்தார்.\nமீண்டும் சிறிது நேரப் பரிசோதனைக்கப்புறம்… “நன்றாக இருக்கிறீர்கள். உங்கள் இதயம் மிகவும் சீராக வேலை செய்து கொண்டிருக்கிறது”.\nஅறையிலிருந்த அந்த மற்ற இருவரும் தங்கள் தொழிலுக்கே உரித்தானதொரு நாகரிகத்துடன் தலையாட்டினார்கள்.\n“நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை” என்று மீண்டும் கூறினான் சன்னலிலிருந்தவன். இந்த முறை அவன் குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது.\n“நான் நன்றாக இருக்கிறேன் டாக்டர்… ஆனால்……”\nமன்னிப்பு கலந்த இதமான புன்னகையில் தன் வார்த்தைகளைத் தோய்த்துக் கூறினான் “…நான் யாரென்ற நினைவு எனக்குத் துளி கூட இல்லை. அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவுக்கு அதைக் கண்டுபிடிப்பதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருப்பது என் அதிர்ஷ்டம். இல்லையென்றால்… உங்களை நீங்கள் சிறையில் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். தவிர நீங்கள் யாரென்றோ, எந்த ஊரென்றோ தெரியாமல் மறந்து வேறு போயிருந்தால் நான் எங்கோ அத்து மீறித் திரிந்து கொண்டிருந்ததற்காக இங்கே வைத்திருக்கிறார்கள் என்று நினைக��கிறேன். ஆனால் அதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைத்து வைத்திருப்பது அத்தனை சரியாகப் படவில்லை. என்னை எங்கேனும் ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கலாம்… குறைந்தபட்சம் ஒரு ஹோட்டலிலாவது. என்னைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நான் எப்படிப்பட்ட மனிதன் என்று தெரிந்து கொள்வதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அது மிகவும் ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. உதாரணமாக, நான் ஒரு படித்த மனிதன்; இந்த மாதிரி சிறைக்கெல்லாம் பழக்கப் படாதவன் என்பதெல்லாம் என்னால் ஊகிக்க முடிகிறது”.\nடாக்டர் அறையிலிருந்த அந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தார். அவர்கள் தங்கள் தோள்களைக் குலுக்கினார்கள். டாக்டர் அவசரமாகத் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.\n” உறுதியான இருவரில் ஒருவன் தயக்கத்துடன் கேட்டான்.\nடாக்டர் தன்னுடைய கடிகாரத்தை அவர்கள் இருவருக்கும் ஒரு ரகசிய அசைவில் காட்டிக் கொண்டிருக்கும்போதே சன்னலில் இருந்தவன் பெருமூச்சுவிட்டபடியே பேசத் தொடங்கினான்.\n“நான் என்னுடைய சட்டைப்பைகளில் தேடிப்பார்த்துவிட்டேன்… அவற்றில் என்னை அடையாளப்படுத்தும் ஒரு சிறு துகள் கூட இல்லை. ஒரு புத்தகமோ, கைக்குட்டையோ அல்லது வேறு ஏதேனும் அடையாளமோ எதுவும் இல்லை. ஆனால்… என்னுடைய கைகள்… அவற்றைப் பாருங்கள்.. அவை ஒரு உழைப்பாளியின் கைகளைப் போல இல்லை.. மேலும்…”\nஅவன் பேச்சை நிறுத்திவிட்டுத் தன் தலையின் பின் புறத்தைத் தடவத் தொடங்கினான்.\n“நீ எங்கே எப்படி வந்தாய் என்று உனக்கு ஞாபகம் இல்லை” என்று அவனை உண்ணிப்பாகப் பார்த்தபடி கேட்டார் டாக்டர்.\n“இல்லை… எனக்குத் தெரியாது. எனக்கு இப்போது நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்று தெளிவாக ஞாபகம் இருக்கிறது. ஆனால், இறந்த காலம்…”\nஅவன் கண்களை மூடிக்கொண்டு முகத்தை சுளித்தான். ஒரு விரக்தியான புன்னகையுடன் மீண்டும் பேசத் தொடங்கினான்.\n“காவல்துறை மிகச் சீராக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லோருடைய உரிமை. அவர்கள் ஒரு வேளை என்னைச் சிறை பிடித்தபோது புகைப்படம் எடுத்திருக்கலாம். அதைப் பத்திரிக்கையில் கொடுத்து விளம்பரப்படுத்தினால் என்னைத் தேடி யாரேனும் வருவார்கள். நான் மிக முக்கிய��ானவன் என்று எனக்குத் தெரியும்”.\nடாக்டர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.\n“எதுவும் இல்லை” சன்னலில் இருந்த மனிதன் எரிச்சலாக இடைமறித்தான்.\n“என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கோபப்பட விரும்பவில்லை.. ஆனால் எனக்கு இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நான் யாரேனும் முக்கியமானவனாக இருக்க நேரிடலாம். என்னை நம்பி யாரேனும் இருக்கலாம். இந்த நிலைக்கு ஏதேனும் மருத்துவப் பெயர் இருக்கும் இல்லையா, டாக்டர் எனக்கு இப்போது அந்தப் பெயர் ஞாபகம் இல்லை. இந்த நிலை மிகவும் விசித்திரமானதாகவும் அதே சமயம் நகைச்சுவையானதாகவும் இருக்கிறது”.\nஅவன் விடியல் வெளிச்சத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n“நான் ஏன் நகைச்சுவையாக உணர வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் உண்மையில் என் ஆன்மா என்னிடம் இல்லை. அல்லது இப்போதைக்கு அது எங்கேயோ தொலைந்து விட்டது. இது ஒரு மிகவும் கவலை தரும் விஷயம். ஆனால் நான் ஏன் சிரிக்கிறேன் ஓ… என் சூழ்நிலை என்னை சிரிக்க வைப்பதால் நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளனாகக் கூட இருக்கக் கூடும்… கண்டிப்பாகப் பெரும்பாலான மனிதர்கள் என் நிலையில் இருந்தால் தலையைப் பிய்த்துக்கொண்டு அழுவார்கள். ஆனால் நான்…”\nஅவன் முகம் சிரிப்பால் விரியத் தொடங்கியது.\n“கடவுளே… என்ன ஒரு அழகான காலைநேரம்” என்று முணுமுணுத்தான். அவன் கண்கள் மீண்டும் வெளி உலகில் உலவத் தொடங்கின.\n“டாக்டர்,” – தன் கையிலிருந்த பேனாவை உருட்டிக்கொண்டிருந்த டாக்டரை நோக்கித் திரும்பிப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.\n“டாக்டர், ஒரு வேளை என் பெயர் மட்டும் எனக்குத் தெரிந்து விட்டால்…”\nரகசியமான குரலில் கெஞ்ச ஆரம்பித்தான் “நான் யார்….. யார்…\nடாக்டர் தொண்டையைச் செருமிக் கொண்டார்.\n“உன் பெயர்…” அவர் பேச ஆரம்பித்தார்.\nஅவர் பேச்சை நிறுத்தினார். காலடிச்சத்தங்கள் கேட்கின்றன. யாரோ அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆறு பேர் கொண்ட ஒரு குழு அந்த அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது. அறைக்குள்ளிருந்த இரண்டு உறுதியான மனிதர்களும் எழுந்து நின்று கால்களை உதறிக்கொண்டார்கள். டாக்டர் பரபரப்பானார். அறையை விட்டு வேகமாக வெளியே சென்று அந்தக்குழுவுடன் கலந்து, ரகசியமான குரலில் பதற்றமாகப் பேசத் தொடங்கினார்.\n“அதைப்படிக்காதீர்கள். ஷெரீ•ப், நாம் எல்லோருக்கும�� அது நிறைய பிரச்சினைகளைத் தரும். அவன் அம்னீஷியா எனும் மறதி நோய் தாக்கப்பட்ட நோயாளி. அவனை எழுப்புவது பிரச்சினைகளைக் கடன் வாங்குவது போலாகும். அவனை இப்படியே விட்டு விடுவோம்.”\n“சரி, அவனே விரைவில் கண்டுபிடித்துவிடுவான்.” என்றார் ஷெரீ•ப்.\n“எனக்கு அது சந்தேகமாக இருக்கிறது… ” கிசுகிசுப்பான குரலில் ஷெரீ•பிடம் கூறினார் டாக்டர்.\n“எப்படியிருந்தாலும் அவனுக்குத் தெரியவரும்போது நீங்கள் அவனைக் கட்டிப்போட்டு…”\n“சரி.. நீங்கள் சொல்வது போலவே இருக்கட்டும்” ஷெரீ•ப் தன் கையிலிருந்த ஒரு பேப்பர் கற்றையை சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டார்.\n“வாருங்கள்” என்று சிறை அறைக்குள் நுழைந்து கத்தினார் டாக்டர்.\nசன்னலிலிருந்த மனிதன் நற்பண்புடன் தலையாட்டினான். டாக்டர் அவன் புஜத்தைப் பற்றி இழுத்து அந்தக் குழுவுக்குள் நுழைத்தார்.\nஅவர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். முன்புறம் இருவர். பின்புறம் மற்றும் அவன் இரு புறங்களிலும் இருவர் என அமைத்துக் கொண்டார்கள். டாக்டர் இன்னும் அவன் புஜத்தைப் பிடித்தவாறே அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உறுதியான இருவரும் அக்குழுவுக்குப் பின்புறமிருந்தார்கள்.\n“இங்கே பாருங்கள்…” நடுவிலுருந்த மனிதன் ஆர்வமாகவும், விரைவாகவும் பேசத் தொடங்கினான். ஒரு மயக்கம் அவன் வார்த்தைகளைச் சுற்றிச் சுழலுவது போலிருந்தது. “கனவான்களே, எனக்கு நான் யாரென்ற எண்ணம் துளிகூடக் கிடையாது. நீங்கள் என்னிடம் கொஞ்சம் பொறுமை காட்டினால் என் குடும்பத்தைப் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் உபயோகமான தகவலோ கிடைக்கலாம்.. ஆனால் நீங்களெல்லாம் யார் சர்ச்சில் வேலை பார்க்கும் பாதிரியார்களா சர்ச்சில் வேலை பார்க்கும் பாதிரியார்களா என்னை எங்கே கூட்டிப் போகிறீர்கள் என்னை எங்கே கூட்டிப் போகிறீர்கள் எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும். கடவுளே எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும். கடவுளே\nஅவனின் அந்த கேள்விக்குப் பதிலளிக்காமல் அத்தனை பேரும் ஜேம்ஸ் ஹார்ட்லியை தூக்குத் தண்டனை நடத்துமிடத்தை நோக்கி தங்கள் போக்கில் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள்.\nஅங்கே அந்த பெரிய, சோகம் படிந்த மரண அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், ‘கோடாரிக் கொடூரன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் மனிதனை, தன் மன��வியையும், இரு குழந்தைகளையும் சில மாதங்களுக்கு முன் தூக்கத்தில் வெட்டிக் கொன்ற மனிதனைத் தூக்கிலிடுவதைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்தார்கள்.\nவழிநடத்தி வந்த அந்தக் குழு ஒரு திறந்திருந்த கதவு வழியாகத் தூக்குதண்டனை மேடையை அடைந்தது.\nஒரு சலசலப்பு அங்கே உருவாகியது. மேடை மேல் சில மனிதர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். மேடையிலிருந்த சலசலப்புகளுக்கு நடுவில் ஒரு அதிர்ச்சியான முகம் பார்வையாளர்களைக் குனிந்து பார்த்தது. அலறுவதற்குத் தயாராக இருப்பது போல அந்த முகத்தின் வாய் திறந்திருந்தது. அந்த முகத்தின் கண்கள் நிலையில்லாமல் இங்குமங்கும் பார்த்துக்கொண்டிருந்தன.\nஅதன் கழுத்தைச் சுற்றி ஒரு பளபளக்கும் மஞ்சள் கயிறு இறுக்கப்பட்டது.\nஒரு மனிதன் கனமான வெள்ளை உறையை அந்தக் கயிற்றுக் கீழிருந்த உருவத்தைச் சுற்றி மூடினான்.\nஇன்னொருவன் கையில் ஒரு வெள்ளை முகமூடியுடன் அந்த உருவத்தை நெருங்கினான். திடீரென்று அந்த முகம் அலறத் தொடங்கியது.\nமூன்று வார்த்தைகள் – அந்த புகை சூழ்ந்த அறையை நிரப்பின. அழுகையுடன் கூடிய அந்த மூன்று வார்த்தைகளிலிருந்த வலியும், இறைஞ்சலும், அதிர்ச்சியும் கையில் முகமூடியுடன் வந்து கொண்டிருந்த ஷெரீ•பை ஒரு நிமிடம் மேலே நடக்க விடாமல் நிறுத்தின.\n” அலறியது அந்த முகம். “அது நான் இல்லை\nபார்வையாளர்கள் மூச்சை நிறுத்தி வெறித்துப் பார்த்தார்கள்.\nமெல்லிய, மஞ்சள் கயிற்றின் முனையில் ஒரு வெள்ளைப் பொட்டலம் இப்படியும் அப்படியுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.\nபெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி\nகலவியில் காயம் – நடேசன்\nசமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nமடியில் நெருப்பு – 27\nவாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)\nவால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)\nதிரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’\n“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ\nஎண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஅம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழ���\nஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா\nபுதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு\nகாதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது \nவிருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி\nNext: எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nபெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி\nகலவியில் காயம் – நடேசன்\nசமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nமடியில் நெருப்பு – 27\nவாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)\nவால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)\nதிரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’\n“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ\nஎண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஅம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா\nஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா\nபுதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு\nகாதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது \nவிருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/countries/thailand4.html", "date_download": "2019-02-18T20:06:21Z", "digest": "sha1:FQAMB72ELNAMMORJ4OVL6GLGH6EJR37I", "length": 29942, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தாய்லாந்து, தமிழ், தாய்லாந்தில், தமிழர்கள், தாய், தமிழ்ப், அன்று, எனும், நாடுகள், இன்று, வாழும், முன்பு, பெரும்பாலும், இவர்கள், இல்லை, வாய்ப்பு, கல்வி, பரம்பரையினர், சிலர், சுமார், சதவீதத்தினர், பணிபுரிகின்றனர், செய்து, தீபாவளி, கொள்கின்றனர், தமிழ்நாட்டுத், தகவல்கள், போது, மணமகன், இரண்டு, அல்லது, காதல், இருக்கின்றது, | , உள்ளனர், கொண்டாடப்படும், சாப்பிடுவர், உணவு, பொங்கல், அரசுத், துறைகளில், உணவுப், ஈடுபட்டுள்ளனர், வந்தார்கள��, tamilnadu, information, பணியாற்றினார், செட்டியார், countries, living, tamils, thailand, tamil, persons, திருமணம், இருக்கின்றன, வேலை, இளம், பரம்பரையினர்களில், சதவீதம், கிடைத்தது, இங்கு, வாணிபம், இப்போது, பின்பற்றுகின்றனர், கல்லூரிகளில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக க��ைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழர் வாழும் நாடுகள் » தாய்லாந்தில் தமிழர்\nதாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்\nஇவ்வாணிபத்தால் சில செல்வந்தராகவும் மாறினர். பல தமிழர்கள் சிறுசிறு வாணிபங்களில் ஈடுபட்டனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாங்காக் நகரம் அமைக்கப்பட்ட காலத்தில் வாதேவமுனி எனும் தமிழர் அரசகுருவாகப் பணியாற்றினார். பழைய தாய்லாந்தில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர் கள் வைத்திருந்த கம்பெனியில் தமிழர்கள் சேர்ந்து பணியாற்றினார் கள். பொதுவாகப் பிள்ளை, செட்டியார், நாயுடு (நாட்டி), படையாட்சி, வாண்டையார் சாதியைச் சேர்ந்த தமிழர்கள் தாய்லாந்தில் குடியேறினார்கள். இவர்களில் பலர் உள்ளூர் தாய்லாந்து பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இன்று மிகக் குறைவான செட்டியார் குடும்பங்களே தாய்லாந்தில் இருக்கின்றன. இச்செட்டியார் சந்ததியினர் இன்று பணம் வட்டிக்குக் கொடுப்பதில்லை, வாணிபம் செய்வதில்லை படித்துப் பட்டம் பெற்று வேலைக்குப் போகின்றார்கள். இவர்களுக்கு இந்தியாவில் உறவினர் யாரும் இப்போது இல்லை. இவர்கள் தமிழக சமயச் சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். அப்புராவ் எனும் தமிழர் ஓர் பணக்காரர். யூனிசெம் எனும் மருந்து பொருள் தொழிற்சாலை வைத்திருக்கிறார்.\nமுன்பு தாய்லாந்து தமிழர்களில் செட்டியார்களின் கையே ஓங்கியிருந்தது. இவர்களது மூன்றாவது நான்காவது தமிழ்ப் பரம்பரையினர் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் இழந்து விட்டார்கள். இங்கு வளர்ந்த இளம்பரம்பரையினருக்குத் தமிழ் கற்றுத் தரவில்லை. முன்பு பல தமிழர்கள் கூலியாட்களாகத்தான் தாய்லாந்திற்கு வந்தார்கள். கடலை விற்பது, செய்தித்தாள்கள் போடுவது, காவலராய் பணிபுரிவது போன்ற தொழில்களைத்தான் செய்து வந்தார்கள். தாய்லாந்து அரசாங்கத்தின் கட்டாயக் கல்வி, இலவசக் தொடக்கக் க��்வி வாய்ப்புகள் மூலம் இத்தமிழர்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. வேலை வாய்ப்பு கிடைத்தது. சிலர் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகப் பணி புரிகின்றனர். இப்போது தாய் தமிழரின் இளம் பரம்பரையினர்களில் 50 சதவீதம் பேர்கள் கல்லூரிகளில் படித்தவர்களாக உள்ளனர்.\nகல்லூரிகளில் படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. படித்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனி களில் பணிபுரிகின்றனர். பாங்காக்கிலிருந்து 50 கி.மீ தொலைவில் ஆசியாவில் மிகப் பெரியதான ஆசியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனும் கல்லூரி உள்ளது. இங்கு 20 அல்லது 25 தமிழ்\nபெரும்பான்மையான தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கின்றார் கள். சுமார் 1000 பேருக்கு மேல் ஏற்றுமதி-இறக்குமதி தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சிலர் சிறுதொழிற்சாலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசுத் துறைகளில் சுமார் ஒரு சதவீதம் தமிழர்கள் பணிபுரிகின்றனர். தமிழர்களுடைய வாரிசுகள் சிலர் உயர் பதவிகளில் உள்ளனர். இளம் பரம்பரையினர்களில் சுமார் 50 சதவீதத்தினர் அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். மீதி 50 சதவீதத்தினர் வாணிபம் செய்கின்றனர். படித்தவர்களில் பெரும் பான்மையோர் தாய்லாந்து நாட்டுக் குடிமக்களாக இருக்கின்றனர்.\nதமிழ்-தாய் இன இளம்பரம்பரையினர்களின் உடை உணவுப் பழக்க வழக்கங்கள் தாய்லாந்து நாட்டு மக்களின் உடை உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியே இருக்கின்றன. பொதுவாகத் தாய்லாந்து மக்கள், தமிழ் மக்களிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கின்றது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தமிழ்வழி தாய் பரம்பரையினர் சாம்பார், ரசம், மோர், பாயசம், வடை, அப்பளம், பீன்ஸ் பொரியல், உப்புமா, இட்லி, அப்பம் போன்ற தமிழ்நாட்டு வகை உணவைத் விரும்பிச் சுவைக்கின்றனர். பண்டிகைகளின் போது சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுவர். வாழை இலையில்தான் (பைதாங்) அன்று சாப்பிடுவர். பொதுவாக இவர்கள் அசைவ உணவு அருந்துவர். பொங்கல் பண்டிகையில் இனிப்புசோறு (கவ்வான்) தயாரிப்பர். முன்பு பொங்கல் அன்று மாடுகளை அலங்கரித்து ஊர்வலம் செல்வர். காளைமாட்டை அடக்குபவர்களுக்குப் பரிசு கொடுப்பர். இன்று இம்மாதிரியான விளையாட்டு இல்லை.\nபுத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று இளைஞர்கள் ம��தியோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வர். ஒவ்வொரு இந்திய தமிழ்ப் பரம்பரையினர் வீட்டிலும் தீபாவளி சிறப்பாக இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். தீபாவளியன்று கோவில்களுக்குச் சென்று தமிழ்ப்பாடல்களைப் பாடுவர். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில்லை. தமிழ்ப் பெண்கள் புடவை கட்டுவதில்லை. தீபாவளி அன்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப் பட்ட கரையுள்ள வெள்ளை வேட்டியை (பார்கே தோதி) உடுத்துகின்றனர். கோவிலுக்குப் போகும் போது திருநீறு (தொனாறு) மற்றும் குங்குமம், சந்தனம் பூசிக் கொள்கின்றனர்.\nதாய்-தமிழ் இளம்பரம்பரையினரில் 95 சதவீதத்தினர் தாய் புத்த சமய திருமணச்சடங்கு முறையையே பின்பற்றுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டை இழக்காத தமிழகப் பெற்றோர் உயிரோடு இருந்தால் திருமண விழாவின் போது சில இந்துச் சடங்குகள் உண்டு. ஆனால் மிக முக்கிய இந்து, தமிழ்ச் சடங்கு முறையான தாலி கட்டும் முறையை இன்று இவர்கள் பின்பற்றுவதில்லை. மணமகனும் மணமகளும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வழக்கில் இருக்கும் பரிசம் போடுதல், சீதனம், வரதட்சணை அளித்தல் பண்பாடு தாய்லாந்து தமிழரிடையே இல்லை. மணமகன் மணமகள் குடும்பத்தினர் மணமகன், மணமகளுக்கு அன்பளிப்பு அளிப்பர். மிகுதியான இளம்பரம்பரையினர் எவரை வேண்டு மானாலும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும் தந்தை, தாய் அனுமதியுடன்தான் காதல் திருமணங்கள் நடக்கின்றன. இந்துக்கள் திருமணத்தைப் பெரும்பாலும் மாரியம்மன் கோவிலில் நடத்துவர்.\nதாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தாய்லாந்து, தமிழ், தாய்லாந்தில், தமிழர்கள், தாய், தமிழ்ப், அன்று, எனும், நாடுகள், இன்று, வாழும், முன்பு, பெரும்பாலும், இவர்கள், இல்லை, வாய்ப்பு, கல்வி, பரம்பரையினர், சிலர், சுமார், சதவீதத்தினர், பணிபுரிகின்றனர், செய்து, தீபாவளி, கொள்கின்றனர், தமிழ்நாட்டுத், தகவல்கள், போது, மணமகன், இரண்டு, அல்லது, காதல், இருக்கின்றது, | , உள்ளனர், கொண்டாடப்படும், சாப்பிடுவர், உணவு, பொங்கல், அரசுத், துறைகளில், உணவுப், ஈடுபட்டுள்ளனர், வந்தார்கள், tamilnadu, information, பணியாற்றினார், செட்டியார், countries, living, tamils, thailand, tamil, persons, திருமணம், இருக்கின்றன, வேலை, இளம், பரம்பரையினர்களில், சதவீதம், கிடைத்தது, இங்கு, வாணிபம், இப்போது, பின்பற்றுகின்றனர், கல்லூரிகளில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48137", "date_download": "2019-02-18T20:59:58Z", "digest": "sha1:SSP2KLPRS5RPEPUETF5T6MZGTK5TQZNN", "length": 12889, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி\nகென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி\nகென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஹோட்டலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது.\nகென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.\nகுறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்டு சத்தங்களையும் கேட்க முடிந்ததாகவும் பின்னர் அதன் பின்னர் பொலிஸாரும் மருத்துவ பணியாளர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nஹோட்டல் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள அலுவலகங்கள் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் தப்பியோடத்தொடங்கினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nஇரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதன் பின்னர் ஆயுதாரிகள் ஹோட்டலின் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் ஹோட்டலிற்குள் நுழைந்துள்ளனர்.\nமுதலில் அவர்கள் தாய்லாந்து உணவுவிடுதியில் காணப்பட்ட வங்கிகளையும் உணவகங்களையும் இலக்குவைத்துள்ளனர்\nபாரிய சத்தமொன்றையும் மக்கள் அலறுவதையும் கேட்டேன் என அந்த உணவுவிடுதியில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். நான் அடித்தளத்தின் ஊடாக வெளியேறினேன் என அவர் தெரிவித்த்துள்ளார்.\nநான் உயிருடன் இருக்கின்றேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை பாரிய சத்தம் கேட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதாக்குதலை மேற்கொண்டவர்கள் இராணுவசீருடையில் காணப்பட்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்\nஇதன் பின்னர் படையினருக்கும் தீவிரவாதிகளிறகும் இடையில் பல மணிநேரம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது\nஎரிந்துகொண்டுள்ள பல கார்களில் இருந்து கரும்புகைமண்டலம் வெளியாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nதற்போது கென்ய படையினர் அந்த ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரச���்\nசவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2019-02-18 20:29:12 பாகிஸ்தான் சவுதி சல்மான்\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலி : கடும் கோபத்தில் ஈரான்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி எல்லை பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.\n2019-02-18 13:08:19 ஈரான் பாகிஸ்தான் இராணுவம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n2019-02-18 11:34:30 ஸ்டெர்லைட் தூத்துக்குடி தீர்ப்பு\nதனது கட்சி உறுப்பினர்களுக்கே தெரசா மே உருக்கமான கடிதம்\n'பிரெக்ஸிட்' நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\n2019-02-18 11:00:55 பிரெக்ஸிட் பிரிட்டன் தெராசா மே\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு : ஐந்து பேர் பலி\nமெக்சிக்கோவில் அங்குள்ள மதுபான விடுதியொன்றில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-18 11:13:42 மெக்சிக்கோ துப்பாக்கிச்சூடு பலி\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48533", "date_download": "2019-02-18T20:48:06Z", "digest": "sha1:ZRANB7FYDALC5I4SWB6BDFGJTUU6CMRC", "length": 11549, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள லசா காய்ச்சல் ; 16 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள லசா காய்ச்சல் ; 16 பேர் பலி\nஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள லசா காய்ச்சல் ; 16 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவில் தற்போது வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.\nஉலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரைக் கொன்றுள்ளது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.\nநைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில். தற்போது 26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு குறித்த நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் நைஜீரிய சுகாதார அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.\nலசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிரு��்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.\nஇந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள லசா காய்ச்சல் ; 16 பேர் பலி\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nசவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2019-02-18 20:29:12 பாகிஸ்தான் சவுதி சல்மான்\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலி : கடும் கோபத்தில் ஈரான்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி எல்லை பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.\n2019-02-18 13:08:19 ஈரான் பாகிஸ்தான் இராணுவம்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n2019-02-18 11:34:30 ஸ்டெர்லைட் தூத்துக்குடி தீர்ப்பு\nதனது கட்சி உறுப்பினர்களுக்கே தெரசா மே உருக்கமான கடிதம்\n'பிரெக்ஸிட்' நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\n2019-02-18 11:00:55 பிரெக்ஸிட் பிரிட்டன் தெராசா மே\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு : ஐந்து பேர் பலி\nமெக்சிக்கோவில் அங்குள்ள மதுபான விடுதியொன்றில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-18 11:13:42 மெக்சிக்கோ துப்பாக்கிச்சூடு பலி\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங��கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/8-04-01-2019.html", "date_download": "2019-02-18T20:46:10Z", "digest": "sha1:K5JSO3ZI6BM7WVDARLVWAIHLP5CUJLK7", "length": 4427, "nlines": 103, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-8 | 04-01-2019", "raw_content": "\nஉன் மார்போடு என் முகம் பதித்து,\nஎன் மரணம் வரை வாழ்வேன் பெண்ணே \nஉன் தோளோடு என் தோள்கள் சேர்ந்து\nஉன் கால்விரல் பிடித்து என் காலங்கள்\nநீ ஒரு முறை சிரிக்க நான் பலமுறை\nஉன் மையிட்ட கண்களால் என் மதி\nஉன் பார்வைக்காக என் உயிர்\nஉன் கழுத்தில் மாலையிட என்\nஉன் கண்களில் கண்ணீர் கண்டால்\nஎன் உயிர் துறப்பேன் கண்ணே \nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/86369/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD!", "date_download": "2019-02-18T20:20:21Z", "digest": "sha1:PQ4BJSXH4D5GJIDZKFXYNSU2T4LBY4LQ", "length": 9537, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n —————- – பாட்டி சுட்ட வடையை ஏன் இப்போதெல்லாம் திருடுவதில்லை கேட்டது நரி… – தற்காத்தில் ரோடுசைடு உணவகத்தில் சாப்பிடுவது ஆரோக்கியக் குறைவு என்றது காகம்.. கேட்டது நரி… – தற்காத்தில் ரோடுசைடு உணவகத்தில் சாப்பிடுவது ஆரோக்கியக் குறைவு என்றது காகம்.. – —————— வி.சி.கிருஷ்ணரத்தினம் மோகம் ———— வீடு வரை செல்பி – —————— வி.சி.கிருஷ்ணரத்தினம் மோகம் ———— வீடு வரை செல்பி வீதிவரை செல்பி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nசென்னையில் ஒரு கட்டண உரை\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழ… read more\nஅதிசயங்கள் பழம் தெரிந்து கொள்ளுங்கள்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக `ஒரு பக்க கதை̵… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் vidhai2virutcham\nகாதல் கீச்சுகள் - 9\nகவிதை கீச்��ிடுகை எ இடுகையிலிட்ட கீச்சுகள்\nபுல எண் (Survey Number) என்றால் என்ன\nபுல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன புல எண் (Survey Number) என்றால் என்ன பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் land\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nRewind : தொலைக்காட்சி பிரபலங்கள் : கைப்புள்ள\nஅந்த மூன்று நாட்கள் : Dubukku\nராதா \\\"குரங்கு ராதா\\\"வாகிய கதை\nகலைடாஸ்கோப் மனிதர்கள் : கார்த்திகைப் பாண்டியன்\n�புக்� மார்க்ஸ் : தொகுப்பு 7 : என். சொக்கன்\nகாதல் கடிதம் : நசரேயன்\nகுட்டையில் ஊறிய மட்டைகள் : கவிதா\nஎனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு\nவெள்ளைச் சட்டை : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_tamil-books_twitter-guide-book-in-tamil/", "date_download": "2019-02-18T20:38:33Z", "digest": "sha1:IQFYVU2V7SCUIZ4JRFSJEC3DZOLB7DS5", "length": 11039, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , தமிழ் நூல்கள், tamil-books , ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, twitter-guide-book-in-tamil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் நூல்கள்\n- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com\nதமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\nஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\nபல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\nட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\nபுதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\nஉங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\nபுதிய கீச்சர்களை தேடும் வழிகள்\nட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\nட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\nட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி\n- ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன்\n- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com\n- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி\n- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்\n- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்\n- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ\n- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48534", "date_download": "2019-02-18T20:53:17Z", "digest": "sha1:SSSVYW7ZCXYDOB5W5DH3KZEZO5XHIIIM", "length": 9707, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா\n2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஆஷ்லோ பார்ட்டியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n8 ஆம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஆஷ்லே பார்ட்டியை வீழத்தினார்.\nகிவிடோவாவின் இந்த வெற்றியின் மூலம், 4 ஆவது சுற்றுடன் வெளியேற்றப்பட்ட சிமோனா ஹாலெப்பின் (ருமேனியா) ‘நம்பர் ஒன்’ இடம் பறிபோனது.\nஅதாவது இப்போது ஹாலெப்பின் தரவரிசை புள்ளிகளை கிவிடோவா கடந்து விட்டார். ஆனாலும் கிவிடோவாவுக்கு ‘நம்பர் ஒன்’ இடம் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.\nகாரணம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் முடிவுக்கு பிறகே யார் ‘நம்பர் ஒன்’ என்பது தெளிவாகும்.\nமேலும் ஓர் காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் 35 வது இடம் வகிக்கும் டேனியலி கொலின்ஸ் (அமெரிக்கா) 2-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவை (ரஷியா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஅரையிறுதி கிவிடோவா டென்ன்ஸ் அவுஸ்திரேலியா\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.\n2019-02-18 20:14:14 அகில தென்னாபிரிக்கா பந்து வீச்சு\nசீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.\n2019-02-18 14:59:52 மைலோ கால்பந்தாட்ட போட்டி சீனா\n\"உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்\"\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.\n2019-02-18 13:13:47 பாகிஸ்தான் காஷ்மீர் கிரக்கெட்\n\"பிக்பாஷ்\" கிண்ணத்தை கைப்பற்றிய மெல்போர்ன் ரெனகேட்ஸ்\n2018, 2019 ஆம் ஆண்டுக்கான \"பிக்பாஷ்\" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\n2019-02-18 12:49:51 மெல்போர்ன் ரெனகேட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஹாலெப்பை வீழ்த்தி சம்பியனானார் மெர்டென்ஸ்\nமெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2019-02-18 11:45:30 மெர்டென்ஸ் டென்னிஸ் கட்டார்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/14/only-61-individuals-declared-gross-income-over-rs-100-crore-013533.html", "date_download": "2019-02-18T20:04:05Z", "digest": "sha1:SU474NYIGPEPSHUDS5HIL4VNGAMAED42", "length": 17694, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியால ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா..? | Only 61 individuals declared gross income of over Rs 100 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியால ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா..\nஇந்தியால ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nரூ.9.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டாம்: பியூஷ் கோயல்\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nஇந்தியா ஏழை நாடாகவே பார்க்கப்பட்டால் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், சொல்லப்போனால் இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரமும், ஆன்லைன் வர்த்தகமும் அதிகமான நிலையில் இந்தக் காலகட்டத்தில் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே உள்ளது.\nஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை செயலாளர் பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 2017-18ஆம் கணக்கீடு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கை அடிப்படையில் இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெறும் 61 பேர் மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளார்.\nஇது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 38 சதவீதம் இதன் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்துள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது. மேலும் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த நிதித்துறை செயலாளர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறுகையில் விரையில் பணமதிப்பிழப்புக் காலத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட 6900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nஇதுமட்டும் அல்லாமல் வருமான வரித்துறை டிசம்பர் 2018 வரையில் சுமார் 2000 பினாமி பரிமாற்றங்களைக் கண்டுபிடித்துள்ளது, இதன் மீதும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஷிவ் பிரதாப் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்\nஇனியும் குறைக்க முடியாது.. ஏர்டெல் திட்டவட்டமாக அறிவித்தது, ஜியோ-வின் திட்டம் என்ன..\nரூ.9.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டாம்: பியூஷ் கோயல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வ��்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/02/12160216/2-heroes2-Heroine.vpf", "date_download": "2019-02-18T21:17:12Z", "digest": "sha1:AR3ZOG6UMCD4ESD6L46ZNJHJ6SDFDKTS", "length": 8654, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 heroes 2 Heroine || 2 கதாநாயகர்களும் 2 கதாநாயகிகளும்...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேசியா தெற்கு ஜாவா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\n2 கதாநாயகர்களும் 2 கதாநாயகிகளும்...\n2 கதாநாயகர்களும் 2 கதாநாயகிகளும்...\nதமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இருவருக்கும், முதல் நிலையில் உள்ள கதாநாயகிகள் இருவருக்கும் இடையே புதிதாக நட்பு உருவாகி இருக்கிறது.\nஇரண்டு ஜோடிகளும் தலா ஒரு படத்தில் இணைந்து இருக்கிறார்கள். அந்த நட்பை 2 ஜோடிகளும் புதிய படங்கள் மூலம் புதுப்பிக்க விரும்புகிறார்கள்.\nஅதில், ஒரு கதாநாயகன் இரண்டு கடவுள்களின் பெயர்களை கொண்டவர். இவர் தனது நட்பில் இருக்கும் முதல்நிலை நாயகியுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அடுத்து ஒரு புதிய படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். அந்த நாயகன் அடுத்து நடிக்க இருக்கும் படங்களில் தனது நட்பில் இருக்கும் நாயகியையே ஒப்பந்தம் செய்ய சொல்கிறாராம்.\nஇன்னொரு ஜோடி, நம்பர் படத்தில் இணைந்தவர்கள். சமீபத்தில் அந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. விழா மேடையில், நாயகியின் அழகை புகழ்ந்து தள்ளினார், நாயகன். அதோடு அடுத்து ஒரு படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நாயகியின் காதில் போட்டு வைத்தாராம் (நாயகி சிரித்தபடி சம்மதம் சொல்லியிருக்கிறார் (நாயகி சிரித்தபடி சம்மதம் சொல்லியிருக்கிறார்\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/13576-ganesha-pics-in-slippers.html", "date_download": "2019-02-18T20:49:17Z", "digest": "sha1:RJ73EWWKUEC7OHBSVSW7UGZ7WWC2GBCP", "length": 7036, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "விநாயகரின் படம் பதித்த காலணிகள்: பிரபல நிறுவனத்துக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள் | ganesha pics in slippers", "raw_content": "\nவிநாயகரின் படம் பதித்த காலணிகள்: பிரபல நிறுவனத்துக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்\nவிநாயகரின் படம் பதித்த காலணிகள் மற்றும் பெண்களின் டி-ஷர்ட்டுகளைத் தயாரித்துள்ள பிரபல நிறுவனத்துக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.\nஅமெரிக்காவில், ஹவாயைச் சேர்ந்த பிரபல நிறுவனமான மவி வோக் ( Maui Woke), விநாயகரின் படம் பதித்த காலணிகள் மற்றும் டி-ஷர்ட்டுகளை விற்பனைக்கு வைத்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஆண்கள் மற்றும் பெண்களுக்கான காலணிகள், ஷூக்கள், டி-ஷர்ட்டுகள் ஆகியவற்றில் விநாயகரின் உருவத்தைப் பதித்து சர்ச்சையில் சிக்கியுள்ள மவி வோக், பிரபல ஆன்லைன் நிறுவனமாகும்.\nவிநாயகர் உருவம் பதித்த காலணிகள், பெண்கள் டி-ஷர்ட்டுகள், லெக்கின்ஸ் ஆகியவற்றின் படங்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்தப் பொருட்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இது அமெரிக்க வாழ் இந்துக்கள் மத்தியில் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பியது.\nஇதுகுறித்து இந்து செய்தித் தொடர்பாளர் ராஜன் சேத் கூறும்போது, ''கடவுளின் உருவத்தைக் காலணியில் பதித்திருப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். கோயில்களிலும் வீட்டின் பூஜை அறைகளிலும் வழிபடப்படும் விநாயகரின் உருவத்தைக் காலணியில் பதித்திருப்பது எங்களின் உணர்வைப் புண்படுத்துகிறது.\nஉலகின் மூத்த மற்றும் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம். சுமார் 110 கோடிக்கும் மேற்பட்ட இந்து மதத்தினர் உலகில��� உள்ளனர். இதனால் மவி வோக் நிறுவனம், தனது தயாரிப்புகளை திரும்பப் பெற வேண்டும், அத்துடன் மன்னிப்பும் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தச் செய்தியை ’ஹவாய்ஃப்ரீபிரஸ்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவிநாயகரின் படம் பதித்த காலணிகள்: பிரபல நிறுவனத்துக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்\n2019: சதயம் நட்சத்திரத்துக்கான பலன்கள்\nகாவிரி மேகேதாட்டு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\n2019 : அவிட்டம் நட்சத்திரத்துக்கான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/12/15211525/1218278/Reach-out-to-people-on-Central-schemesPM-tells-TN.vpf", "date_download": "2019-02-18T21:32:39Z", "digest": "sha1:JYYS2LO4EAROZOPVYTSXYVAQPOMZ6CXZ", "length": 5454, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reach out to people on Central schemes:PM tells TN BJP workers", "raw_content": "\nமத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் - தமிழக பாஜகவினருக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபதிவு: டிசம்பர் 15, 2018 21:15\nதமிழக பாஜகவினரிடையே வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #BJP #PMModi #TNBJP\nஅடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தொண்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகிறார்.\nஇந்நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:\nமத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகளவில் மக்களை இணைக்க வேண்டும்.\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை அடைந்துள்ளது.\nமத்திய அரசின் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் 4 லட்சம் இளைஞர்களும், வங்கிக்கடன்கள் மூலம் பல லட்சக்கணக்கானவர்களும் பலனடைந்து உள்ளனர். சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 3 துறைமுகங்கல் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். #BJP #PMModi #TNBJP\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் சந்திப்பு - பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டுப் பிரகடனம்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்\nவிவசாயிகளுக்கு ரூ.6000 நிதி உதவி திட்டம்- பிரதமர் மோடி 24ந்தேதி தொடங்கி வைக்கிறார்\n - முலாயம் கருத்துக்கு சுப்ரியா சுலே பதில்\nகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை திடீர் தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16541", "date_download": "2019-02-18T21:32:12Z", "digest": "sha1:PQ4P4FQ6IMEYJMKY4PSUAHHYUS4UWSEG", "length": 8564, "nlines": 55, "source_domain": "battinaatham.net", "title": "வாழைச்சேனையில் தமிழர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்! அதிரும் உண்மைகள் Battinaatham", "raw_content": "\nவாழைச்சேனையில் தமிழர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்\nவாழைச்சேனை பிரதேச சபையை TMVP ஒட்டுகுழு கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இவையாகும்\nதமிழ் பிரதேசங்களில் எந்தவித வீதி அபிவிருத்தி பணிகளும் நடைபெறவில்லை ஆனால் தவிசாளரல் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி பணிகள் விபரம் கீழே\n1. அல்ஹச் வீதி அபிவிருத்தி _ 1522100.61 ரூபா\n2.தாஹ்மஹால் வீதி பிறைந்துரை சேனலை _ 1320443.51 ரூபா\n3.ஹிமாம் வீதி வாழைச்சேனை _ 1327998.72.ரூபா\n4.வை.அகமட் வீதி வாழைச்சேனை _1614574.58 ரூபா\n5.அகமட் வீதி வாழைச்சேனை _1758839.90 ரூபா\n6.சலீம் வீதி வாழைச்சேனை செம்மண் ஒடை _ 895907 .66 ரூபா\n7. கோறளைப்பற்று மத்தி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி _ 3917475.ரூபா\nஇதுதானா அபிவிருத்தி தமிழ் பிரதேசங்களில் உள்ள எந்த வீதி அபிவிருத்தி பணிகளும் நடைபெறவில்லை ஆனால் முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யும் தவிசாளர் அத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட தவிசாளர் எமது பிரதேச மக்களின் பணத்தில் தனக்கான AC தனது அறையை குளிர் ஊட்டுவதற்கு 288745 ரூபா செலவு செய்துள்ளார்\nவாழைச்சேனை தவிசாளர் முஸ்லீம் நல் உறவுக்கு ஆதாரமாக அவர் செல்லும் இடங்களில் முஸ்லீம் அரசியல் வாதிகள் கொடுக்கும் முன்னுரிமையைப் பாருங்கள் முஸ்லீம்களுடன் பழகுவது பிழையல்ல ஆனால் தமிழர்களை வஞ்சித்து முஸ்லீம்களை மகிழ்விப்��து தான் தமிழர்களின் கவலையாம் அமைச்சர் ஹிஸ்புல்லா மகாணசபையில் இருந்த காலத்தில் பல ஆங்கிலக் கடிதங்களை வாசிக்காமல் ஒப்பமிட்டதன் விளைவு பிள்ளையானிற்கும் இந்த படத்தில் உள்ள ஜெயத்திற்கும் நன்றாக தெரியும் அந்த தவறுகளை மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது தெளிவாக புலப்புடுகிறது.\nவாழைச்சேனை பிரதேச சபையிலிருந்து ஆயுதக் குழு வெளியேறும் போது புதுக்குடியிருப்பில் பல நாணாக்கள் குடியேறிவிடுவார்கள் காரணம் கொள்கையில்லாதவர் தான் தவிசாளர் கருணா பிரிந்து எடுபிடியாக செயற்பட்டவரே இவரின் கணவரின் தம்பி தற்போது பிரான்சில் வசிக்கிறார்.\nஇப்படிப் பட்டவர்களிற்கு கொள்கை என்றால் நாணாக்களின் மலிவில் வாங்கும் பொருட்கள்... காத்திருங்கள் தமிழர்களே விரைவில் விபுலானந்த வீதியில் முஸ்லீம்பள்ளிவாசல் உதயமாகும் பாருங்கள் இப்போது தான் ஆரம்பம் என மக்கள் குமுறுகின்றனர்...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்\nகட்டாய கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கஸ்டப்பிரதேசப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள்.\nதமிழர்களை வெறுக்கும் –சுதந்திர காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=7470", "date_download": "2019-02-18T20:15:38Z", "digest": "sha1:4OYP6XAGUKFRULUTNN47ZCE24RMI3NDQ", "length": 7001, "nlines": 116, "source_domain": "kisukisu.lk", "title": "» கெத்து", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் திரைப்பட ட்ரெய்லர்\nNext Story → வீடியோ கேம் பைத்தியத்தால்… 10 வருடங்களாக இண்டர்நெட் சென்டரில். பெண்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப��படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113541.html", "date_download": "2019-02-18T20:10:16Z", "digest": "sha1:BLMUVOGY35VSPTLBNGYJ4VLMI5EDO4CU", "length": 15327, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்..!! – Athirady News ;", "raw_content": "\nபோதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்..\nபோதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்..\nபோதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.\nயாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.\nஅதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது குற்றம் சுமத்தினார்.\nஅது தொடர்பில் சட்டத்தரணி மன்றுக்கு தெரிவிக்கையில் ,\nகுற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தனது வீட்டுக்குள் சென்ற போது, வீதியால் வந்த யாழ். காவற்துறை நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து காவற்துறையினர் வீட்டினுள் நின்றவரை அழைத்து மோட்டார் சைக்கிள் ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.\nஅதற்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிளுக்கு ஆவணங்களை ஏன் கேட்கின்றீர்கள் , அதனை காண்பிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.\nஅதனால் காவற்துறையினர் அவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை வீதியின் நடுவே இழுத்து சென்று நிறுத்திய பொலிசார், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளைஞரை தாக்கி கைது செய்து இளைஞரையும் , மோட்டார் சைக்கிளையும் காவற்துறை நிலையம் கொண்டு சென்றனர்.\nகாவற்துறை நிலையத்தில் போதையை கண்டறியும் ” பலூன் ” ஊதுமாறு இளைஞரிடம் கேட்ட போது அவர் அதனை ஊதிய போது அதன் நிறம் மாறவில்லை. அதனால் போதையில் நின்ற போக்குவரத்து காவற்துறையினர் தாம் அந்த “பலூனை” ஊதியுள்ளனர். அதன் நிறம் மாறியுள்ளது.\nஅதனை தொடர்ந்து இளைஞரை மிரட்டி அச்சுறுத்தி அவரது கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் ஒரு நாள் முழுவதும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். என சட்டத்தரணியால் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.\nசட்டத்தரணியின் குற்ற சாட்டை காவற்துறையினர் மறுத்தனர். இல்லாதா விடயங்களையும் , பொய்களையும் சட்டத்தரணி கூறுகின்றார். என காவற்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து நீதிவான் குறித்த வழக���கினை விளக்கத்திற்காக திகதியிட்டு ஒத்திவைத்தார்.\n17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் மட்டக்களப்பு பொலிசாரினால் கைது..\nசிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய திருப்பலி ஒப்புக்கொடுப்பு..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114597.html", "date_download": "2019-02-18T20:12:41Z", "digest": "sha1:U2JYSYCSQ4PWW54H2ZBDACBNY6PA3WD7", "length": 12931, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பேயை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்: வாழ்க்கை சந்தோசமாக உள்ளது என பேட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nபேயை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்: வாழ்க்கை சந்தோசமாக உள்ளது என பேட்டி..\nபேயை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்: வாழ்க்கை சந்தோசமாக உள்ளது என பேட்டி..\nபேயுடன் வாழ்வது மிகவும் நன்றாக இருப்பதாக அயர்லாந்தைச் சேர்ந்த பெண் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅயர்லாந்தைச் சேர்ந்தவர் அமண்டா டீக். சிறுவயதில் இருந்தே கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார்.\nஇதன் கராணமாக இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கடற்கொள்ளையன் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர் திருமணம் செய்த நபரோ 300 ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துள்ளார்.\nகரிபியனை சேர்ந்த ஜாக் லார்ஜ் என்பவரை தான் அப்பெண் திருமணம் செய்துள்ளார். அவர் தன்னிடம் பேயாக வந்து காதலை சொன்னதாகவும், முதலில் நண்பர்களாக இருந்த நாங்கள் அதன் பின் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.\nஇந்த திருமணத்திற்கு அவர் நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறார். ஆனால் இந்த திருமணத்தை அயர்லாந்து அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், கடந்த ஆண்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் அவரது திருமணம் பதிவு செய்யப்படவில்லை.\nபேயுடன் நடக்கும் திருமணத்திற்கு எந்த நாடு ஒப்புக் கொள்கிறதோ அங்கு குடியுரிமை வாங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.\nமேலும் பேயுடன் வாழ்வது மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் எனக்கு அவர் பேய் இல்லை. உலகில் இருக்கும் தம்பதிகளை விட எங்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்\nலண்டனில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோவில்..\nஇளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞன்: கதறிய பெற்றோர்..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123023.html", "date_download": "2019-02-18T20:23:00Z", "digest": "sha1:YTY7IOU33IZ74Q632GK7FA62HGNYCHQQ", "length": 12092, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கண்டி , தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகண்டி , தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி…\nக��்டி , தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி…\nகண்டி, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெற்றது.\nபாடசாலை அதிபர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரபல தொழிலதிபர் அல்-ஹாஜ் புஹாரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nஅத்துடன் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.எஸ்.எம்.சபீக், எம்.ஏ.எம்.நஜீப் மற்றும் கே.எம்.ஜெய்னுலாப்தீன் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர்.\nபாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அபிவிருத்திக் குழுவின் பூரண ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் முதலிடத்தை லோடஸ் இல்லம் பெற்றுக்கொண்டதுடன், ஓகிட் மற்றும் ஜெஸ்மின் இல்லங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nவவுனியா வைததியசாலைகளை பார்வையிட்ட வட மாகாண சுகாதார அமைச்சர்…\nதமிழ் அரசியல்வாதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130074.html", "date_download": "2019-02-18T20:10:55Z", "digest": "sha1:THB72XOFQ7PHETMVIYG4X3MDEG45JEVH", "length": 11994, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "புதுச் செருப்பு வாங்கப்போய் பிணமாக திரும்பிய குழந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nபுதுச் செருப்பு வாங்கப்போய் பிணமாக திரும்பிய குழந்தை..\nபுதுச் செருப்பு வாங்கப்போய் பிணமாக திரும்பிய குழந்தை..\nபுது செருப்பு வாங்குவதற்காக பெற்றோருடன் சென்ற இரண்டு வயது குழந்தை ஆளுயர கண்ணாடி தலையில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் Georgiaவில் அம்மாவுடன் புதுச் செருப்பு வாங்கச் சென்ற Ifrah Siddique என்னும் இரண்டு வயது குழந்தை, வாங்கிய புது செருப்பை போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்க்கச் சென்றபோது ஆளுயரக் கண்ணாடி அவளது தலை மீது விழுந்தது.\nசத்தம் கேட்டு பதறி ஓடி வந்த குழந்தையின் தாய், இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை தூக்கிக் கொண்டு Riverdaleஇல் உள்ள Southern Regional Medical Center என்னும் மருத்துவமனைக்கு விரைந்தார்\nமருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\nகுழந்தையை இழந்து கதறி அழுத நிலையிலும் செருப்புக் கடையின்மீது எந்தக��� கோபத்தையும் காட்டாத அந்தக் குழந்தையின் தந்தை இனிமேலாவது யாருக்கும் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியது மனதை நெகிழச்செய்தது\nவிமானத்தில் உடைகளை கழட்டிவிட்டு ஆபாச படம் பார்த்த பயணியால் பரபரப்பு..\nபாம்பும் கீரியுமாக இருக்கும் கிம் ஜாங் உன் – டிரம்ப் சந்தித்து பேச முடிவு..\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு..\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\nஉ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்..\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி – பாகிஸ்தான் தூதருக்கு ஈரான்…\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் தீ\nரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் அலை­பேசி மீட்பு\nயாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி…\nசவுதி இளவரசருக்கு நிஷான் இ பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்டது..\nநிதி���்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்..\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15171-Shiva-amp-Potri", "date_download": "2019-02-18T20:31:37Z", "digest": "sha1:H4E3CRGFY7VPZJSPEOPJO6YJSKIC3YOZ", "length": 6931, "nlines": 240, "source_domain": "www.brahminsnet.com", "title": "Shiva & Potri", "raw_content": "\nநாம் வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்\n* காலையில் எழுந்திருக்கும் போது -அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி\n* குளிக்கும் போது -\nசடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி\n* கோபுர தரிசனம் காணும் போது -\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\n* வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது -\nகாவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி\n* நண்பரைக் காணும் போது -\nதோழா போற்றி துணைவா போற்றி\n* கடை திறக்கும் போது -\nவாழ்வே போற்றி என் வைப்பே போற்றி\n* நிலத்தில் அமரும் போது -\nபாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி\n* நீர் அருந்தும் போது -\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி\n* அடுப்பு பற்ற வைக்கும் போது -\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\n* உணவு உண்ணும் போது -\nதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி\nஇன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி\n* மனதில் அச்சம் ஏற்படும் போது -\nஅஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி\n* உறங்கும் போது -\nஆடக மதுரை அரசே போற்றி\nகூடல் இலங்கு குருமணி போற்றி\nஇப்படி எங்கும் சிவம் எதிலும் சிவமே என்று வாழ்ந்தால் இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் நம்மை எந்த துன்பமும் அணுகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48139", "date_download": "2019-02-18T20:54:17Z", "digest": "sha1:GABXGQPVQWXQU55ULRPWSBQPVMPDBDRN", "length": 11362, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் | Virakesari.lk", "raw_content": "\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் ��டுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகையில் அந்நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nபிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூதுவர் அலுவலகமொன்றை திறந்துவைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.\n1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்பைன்ஸூக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர் சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றுவதற்காக பல தலைவர்கள் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தாலும் பிலிப்பைன்ஸிடமிருந்து இராஜதந்திர மட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்தி இரண்டு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.\nஇலங்கை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-02-18 21:54:48 சீமேந்து மூட்டையின் விலையில் மாற்றம்\nசாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18) மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\n2019-02-18 20:43:31 சாரதியின் கவனயீனத்தால் விபத்து.; ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்\n\"ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2019-02-18 19:57:07 \"ஒரு மதத்திற்கும் ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது\"\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும்,\n2019-02-18 19:33:34 ஜனாதிபதி சுஜீவ அதிருப்தி\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.\n2019-02-18 19:26:55 கிராமசக்தி மக்கள் இயக்கம் கிராமசக்தி தேசிய வாரம் .பிரகடனம்\nபாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் குழாமில் அகில\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\n\"பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கைக்கான அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்\"\nடாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2017/01/09/parthenium-novel-review/", "date_download": "2019-02-18T21:15:21Z", "digest": "sha1:RRBYBQIKL3VVHVU6TVVA4LF5Z2TUM7OF", "length": 21835, "nlines": 101, "source_domain": "saravanaraja.blog", "title": "பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள் – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலா���்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகட்டுரைகள், தமிழ், நூல் அறிமுகம்\nபார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்\n“துண்டு கொடுத்தாப் போலை இயக்கத்திலை இருந்து வெளியேறியிடலாமெண்டு நினைக்கிறீரா எழுதி வைத்துக் கொள்ளும். நீரொரு அரசியல் விலங்கு. ஒருக்கா துவக்கு துவக்கினா சாகும் வரைக்கும் ஒருத்தராலை இயக்கத்தை விட்டு மனதளவிலை விலகேலாது. அது விடுதலைப் புலிக்கு மட்டுமெண்டில்லை. எல்லா இயக்கத்துக்கும் பொருந்தும்”\nஒரு கணம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என்ன இது இப்படி சர்வசாதாரணமாக எழுதி விட்டார் என வியப்படைந்தேன். ஒரு கணம் தீபன் திரைப்படம் நினைவுக்கு வந்தது. துவக்கு தூக்காமால் போனாலும், மனதளவில் விலகேலாத நானறிந்த எத்தனையோ அரசியல் விலங்குகளை (நான் உட்பட) நினைத்துக் கொண்டேன். அந்தப் பாராவுக்குப் பின், அவ்வப்பொழுது விட்டு விட்டு படித்துக் கொண்டிருந்த தமிழ்நதியின் “பார்த்தீனியம்” நாவல் காய்ச்சல் போல பற்றிக் கொண்டது.\nஈழத்தின் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, பரிமாணங்களை கதையாக்கியதன் மூலம், இதற்கு முன்னர் வெளிவந்த புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் பார்த்தீனியம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மேலும், தமிழகச் சூழலில் உலகளந்த ஆசான் மேற்கொண்ட அமைதிப் படை குறித்த மோசடிப் பிரச்சாரத்தையும், பெண் எழுத்தாளர்களின் படைப்புத் திறன் குறித்த அன்னாரது அரிய பொன்மொழிகளையும் சுக்கு நூறாக கிழித்தெறியும் ஸ்தூலமான, காத்திரமான எதிர்வினையாகவும் பார்த்தீனியம் மிளிர்கிறது.\nகுறிப்பாக, அத்தியாயம் 35-ன் முதல் நான்கு பாராக்கள் யாழ்ப்பாணத்தில் அமைதிப்படை நிகழ்த்திய போர்க் குற்றங்களை எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி, செய்தி அறிக்கையின் தொனியில் விவரித்துச் செல்கின்றன. எத்தனையோ தடவை இத்தகைய கொடூரங்களை படித்திருந்தாலும், இந்த விவரணை நம்மை உலுக்கிப் போடத்தான் செய்கின்றது. ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை கதைகள் இருக்கக் கூடும் என மனம் விக்கித்துப் போகிறது. இது போல நாவலின் பல பக்கங்களிலும், ஒட்டுமொத்தத்திலும் ஒரு எழுத்தாளராக எழுத்தின�� உச்சம் தொடும் தருணங்களை, தமிழ்நதி, பெரிய வித்தைகளோ, வலிந்த சிடுக்குகளோ இன்றி இயல்பாக வந்தடைகிறார்.\nசில இடங்களில் தமிழ்நதி உருவாக்கும் படிமங்கள் ஆழமானவை. கடும் போருக்கு நடுவில், வானதி பரணியைத் தேடி யாழ்ப்பாணத்தில் அலையும் வாதை மிகுந்த படலத்தில், ஆளரவமில்லாத ஒரு பேருந்து நிலையத்தில் அவளும், தெரு நாயொன்றும் மட்டும் தனித்து நிற்கின்றனர். அவள் காலடியில் ஒடுங்கும் அதன் நிராதரவான கண்களையும், அவளது பாதங்களில் படியும் அதன் நாசியின் ஈரத்தையும் விவரிப்பதோடு அக்காட்சி முடிகிறது. போரின் வாதைகளிலிருந்து விடுதலை பெறும் தவிப்புடன் தீர்வைத் தேடும் மக்கள் வானதியாகவும், அவர்களது இயலாமையும், பரிதவிப்பும் கூடிய வாழ்வு காலடியில் தஞ்சம் புகும் தெருநாயாகவும் மனக்கண்ணில் உருக்கொள்கின்றன.\nஜெனிபர், சுபத்திரை, சஞ்சீவன் என இந்திய அமைதிப் படை நிகழ்த்திய எண்ணற்ற, எண்ணிப் பார்க்க இயலாத பயங்கரங்களையும், இயக்கங்களுக்குள் நிகழ்ந்த கணக்கில்லாத பழிவாங்கல் கொலைகளையும் வாசிக்கையில் “காயங்களின் பொருக்கு இளகி குருதி பீறிடுகிறது”. குறிப்பாக, 176-ஆம் பக்கத்தில் தனஞ்செயனின் தலைக்குள் நட்டுவாக்கிளிகளாக சுற்றி இறுக்கும் கேள்விகளைப் படிக்கையில், பெரும் அயர்ச்சியும், கனமும் கூடுகிறது.\nவரலாற்றின் கருந்துளைக்குள் உழன்று கொண்டிருக்கும் தனஞ்செயனின் கேள்விகளுக்கு இனி யார் பதிலளிப்பார்கள் அதற்கெல்லாம் என்றேனும் நியாயம் என்ற ஒன்று கிட்டுமா அதற்கெல்லாம் என்றேனும் நியாயம் என்ற ஒன்று கிட்டுமா உண்மையில் நியாயம் என ஒன்று இருக்கிறதா உண்மையில் நியாயம் என ஒன்று இருக்கிறதா அல்லது அது வெறுமனே நாம் நம்ப விரும்பும் கற்பிதமா\nவானதி, அவரது அறை நண்பர்கள், தனபாக்கியம் ஆகியோரது சித்திரங்களில், பெண்கள் குறித்து பெண்களே எழுதும் பொழுது படரும் புதிய காற்றை உணர முடிகிறது. எல்லைக்குட்பட்ட, தட்டையான புரிதலோடு அப்பெண்கள் உருவாக்கப்படாமல் நம்மோடு இயல்பாக பேசுகிறார்கள். அதே வேளையில், தனஞ்செயன், கீதபொன்கலன், சிவசேகரம், அருமைநாயகம், தணிகாசலம் என ஆண்களும் இருமைக்குள் (நல்லவர்/கெட்டவர்) வகைப்படுத்தப்படாமல் இயல்பாக இருக்கிறார்கள்.\nஆனால், மாத்தையா, அண்ணை குறித்த சித்தரிப்பில் இருமை செயல்படுவதை தெளிவாகக் காண முடிகிறது. தமி���ினி ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலில் வெளிப்படுத்தும் மாத்தையா குறித்த கருத்துக்கள் மாறுபட்டிருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே வேளையில் தமிழினியின் ஏற்றுக் கொள்ளவே முடியாத பல கருத்துக்கள், அவரது அப்பட்டமான சாய்வுகள் குறித்த விசாரணை இந்த விமர்சனத்திற்கு தேவையற்றது என்பதால் அதனைக் கடந்து செல்கிறேன். மேலும், அரசியல் சரி, தவறுகளின் அடிப்படையிலும், மிகச் சரியான தரவுகளை அடிப்படையாக (அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக உள்ள சூழலில்) கொண்டிருக்கிறதா எனும் அடிப்படையிலும் ஒரு புனைவின் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துவது எல்லைக்குட்பட்டதாகவே இருக்க முடியும்.\nவானதியின் இறுதி முடிவு இயல்பாகவும், தர்க்கபூர்வமாகவும் இருக்கும் அதே வேளையில், வானதி, சக தோழர்கள், மாத்தையா என பல சிக்கல்களை, அலைக்கழிவுகளுடன் எதிர்கொண்டு நீச்சல் போடும் பரணி தீடீரென துண்டு கொடுப்பது சற்று ஆச்சர்யம் அளிப்பதாகவும், பொருத்தமற்றும் இருப்பதாக தோன்றியது. அவனது உலைவுகளை கொதி நிலைக்குத் தள்ளி வெடிப்பை நிகழ்த்தும் சம்பவம்/சம்பவங்கள் ஏதுமின்றி நிகழும் முடிவு சட்டென சில காட்சிகள் தாவியது போலிருந்தது. அதே போன்று ஜீவானந்தம் இயல்பாகவே “ஆறாவடு” நேரு ஐயாவை நினைவூட்டினார். ஆசிரியரின் குரல் என்பதைத் தாண்டி அப்படியான ஒரு வலுவான நபர் உண்மையில் வாழ்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.\nஇறுதியாக, “யாவற்றிலும் கொடிய துயரம் யாதெனில், உன்னத இலட்சியத்தின் பாதையில் செல்லுமொருவனின் நம்பிக்கையும், உறுதியும் சகபயணிகளால் சோதிக்கப்படுவதே.”(பக்-222) எனும் வரியை அத்தனை எளிதாக கடக்க முடியவில்லை. வாசிப்பில் வெகு நேர இடைவெளியை உண்டாக்கியது அவ்வரி.”சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது” எனும் காந்தியின் சொற்கள் மனதில் எழும்பின.\nபரணி எதிர்கொள்ளும் போராட்டம், பரணியுடையது மாத்திரமா ஜனநாயக மத்தியத்துவம் குறித்த மாபெரும் பிரகடனங்கள் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மாத்திரமே நிகழ்ந்த விதிவிலக்கான அதிகாரச் சிக்கலா ஜனநாயக மத்தியத்துவம் குறித்த மாபெரும் பிரகடனங்கள் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மாத்திரமே நிகழ்ந்த விதிவிலக்கான அதிகாரச் சிக்கலா ��ண்மையில், துவக்கு அதிகாரத்தின் வன்முறையை விரைவுபடுத்தவும், வெளிப்படையாக்கவும் பயன்படுகிறது. துவக்குகள் இல்லாத பொழுது அதிகாரத்தின் வன்முறை நுட்பமானதாகவும், நீண்டதாகவும் மாறிப் போகிறது. சற்று வரலாற்றின் பக்கங்களை புரட்டினால், உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, அது இடது, வலது என எந்த அரசியல் வகைப்பட்ட அமைப்பாக இருந்தாலும் சரி, இலட்சியவாதம் உருவாக்கும் அதிகாரத்தின் வன்முறையில் கரைந்து போன எத்தனையோ பரணிகளையும், விதுரன்களையும் நம்மால் காண முடியும்.\nஅதனால், அமைப்புகளே மோசமானவை, அமைப்பு என்பதே தனிமனிதனுக்கு விரோதமானது, அதிகாரமே அதன் சாரம் என எளிதாக முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால் அது பகுதியளவு கூட விடையில்லை. ஏனெனில், ஒன்று சேரவும், போராடவும் அமைப்புகளை கோரும் வாதை மிகுந்த வாழ்வும், அதனூடாக மேற்காணும் அதிகாரம் குறித்த சிக்கலுக்கு விடை தேடும் பயணமும் எளிமையானதில்லை.\nJanuary 9, 2017 June 4, 2017 1 Commentஇலங்கை, ஈழம், தமிழ்நதி, நூல் விமர்சனம், பார்த்தீனியம், விடுதலைப் புலிகள், Genocide, Human Rights\nOne thought on “பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்”\nNext Next post: காய சண்டிகை பசியாறும் போழ்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/kanaa-movie-teaser-sivakarthikeyan-production/", "date_download": "2019-02-18T21:22:48Z", "digest": "sha1:GGA2T2INKDUXYGSDLMZMOPOJPQTFKUX4", "length": 10808, "nlines": 93, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "\"ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடிக்கத் தெரியணும்!\" - சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை! - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nFebruary 1, 2019 | காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nFebruary 1, 2019 | பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nJanuary 25, 2019 | மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nJanuary 22, 2019 | தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nJanuary 10, 2019 | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடிக்கத் தெரியணும்” – சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை\nஇன்றைய தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜய்சேதுபதி மற்றொருவர் சிவகார்த்திகேயன். இருவருமே படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்சேதுபதி ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை என்று தன்னுடைய பாணியில் படங்கள் தயாரிக்க மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் கனா எனும் படத்தை தயாரித்து உள்ளார். தயாரிப்பாளராக இது அவருக்கு முதல் படம். இன்று டீசர் வெளியாகி உள்ளது.\nசாதாரண விவசாயிக்குப் பிறந்து எப்படி நம் நாட்டிற்கு ஒரு யுவதி பெருமை சேர்த்து தருகிறாள் என்பதை மையக்கதையாக கொண்டுள்ளார்கள். இதுவரை இந்திய சினிமா பெண்கள் கிரிக்கெட் பற்றி சொன்னது இல்லை. இந்தக் கதையின் மூலம் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் முதல் படத்திலயே தன்னுடைய வித்தியாசத்தைக் காட்டி உள்ளார்.\nடீசரில் ஐஸ்வர்யா எந்த வசனமும் பேசவில்லை. ஆசப்பட்டா போதாது அடம்பிடிக்கத் தெரியனும், பயிர் கருகறத பாத்தா குழந்த கருகற மாதிரி தெரியுது, விவசாயி ஏன் இன்னும் உசிரோட இருக்கான் தெரியுமா… ஏன்னா விஷம் வாங்க அவன்ட்ட காசு இல்ல போன்ற வசனங்கள் தெறிக்கிறது.\nகலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வ...\nஅண்ணாவுக்கு அருகிலயே தம்பிக்கு இடம் நெஞ்சுக்கு நீதி கிடைத்துவிட்டது இறந்தும் வென்று உள்ளார் கலைஞர் மிஸ் யூ எழுத்தாளர் கருணாநிதி மிஸ் யூ எழுத்தாளர் கருணாநிதி\nஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்...\nஇன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...\nகர்நாடக அரசியலில் புதிய டுவிஸ்ட்\nநடந்து முடிந்த கர்நாடக தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவே மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் கர்நாடகா வழியாக தென் இந்தியாவில் கால் ப...\nபுத்தக வாசிப்பை எப்படித் தொடங்குவது என்ற...\nகடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் எது நம்மில் பலரும் மௌனத்தை விடையாக அளிக்கும் கேள்வி இது. படிப்பை முடித்த கையோடு, வெறித்தனமாக பாடப் புத்தகங்களை கிழி...\nBe the first to comment on \"“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடிக்கத் தெரியணும்” – சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை” – சிவகார்த்திகேயனின் தயார��ப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை\nகாக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…\nபெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்\nமனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்\nதமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் “திருக்கார்த்தியல்” – ஒரு பார்வை\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-08-25", "date_download": "2019-02-18T21:25:33Z", "digest": "sha1:KOHQ2REDFS5TQ7TFTX3L4UCT5HDNZLFH", "length": 14086, "nlines": 162, "source_domain": "www.cineulagam.com", "title": "25 Aug 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்து வெளியில் சுற்றிய பிரபல பாடகி: புகைப்படத்தை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nஇந்த நடிகரை தான் காதலிக்கிறேன் ஓப்பனாக கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியான புதிய தகவல்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nசோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடிவி சீரியலிலும் லிப்லாக் காட்சி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..\nதிருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n���ிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nவாய்க்கு வந்த படி பேசியவர்களை திகைக்க வைத்த விஸ்வாசம்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nபடப்பிடிப்பில் அஜித் போன ஸ்ட்ரிக்டான கண்டிசன்\nசிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெரிய சொத்து இதுதானாம்\nபிரபல நடிகருடன் இருந்த உறவை பிரேக் அப் செய்த இளம் நடிகை\nமாஸான நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா\nவிஜய்யின் வாழ்வில் ஒரு புது ஜனனம்\nஇது மும்பை பிக்பாஸ் இல்லை\nபிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்\nமுதல்முறையாக தன் அம்மாவின் போட்டோவை வெளியிட்ட சல்மான் கான்\nவிஸ்வாசம் படத்தில் விஜய் ஸ்பெஷல்\nவியர்க்க விறுவிறுக்க கேரளாவுக்கு உதவி பொருட்கள் ஏற்றி அனுப்பிய முன்னணி நடிகர்\nமஹத்துக்கு இவரோடு தான் காதல் உண்மை விசயத்தை அத்தனை பேரின் முன் போட்டுடைத்த போட்டியாளர்\nநந்திதா நடித்துள்ள 7 படத்தின் டிரைலர்\nஇந்த விஜய், ரஜினி படங்கள் பாணியில் தல அஜித்தின் விஸ்வாசம் கதை\nசூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி- எல்லாம் NGK படத்தோட செய்தி தான்\nஅஜித் ரசிகர்கள் செய்த இமாலய சாதனை, விஸ்வாசம் கொண்டாட்டம்\nமணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் இந்த படத்தோட காப்பியா\nகிரிக்கெட் விளையாடிய தல அஜித்\nஅதிகாரம் இருந்தா எதை வேணும்னாலும் செய்யலாம்... அடங்காதே படத்தின் ட்ரைலர்\nகேரள மக்களுக்கு விஜய் பாணியில் உதவி செய்த பிரபல கோடீஸ்வரர்- தளபதி எப்பவுமே கெத்து தான்\nவாணி ராணி என்னுடைய ஏழரை நாட்டு சனி, கிழித்து தொங்கவிட்ட ப்ரித்விராஜ்\nமஹத்தை ஓடவிட்ட கமல்ஹாசன், என்ன குறும்படம் அது, இந்த வார பரபரப்பு\nசன்னி லியோனுக்கு 51 வயதா வடநாட்டில் அவர் போட்டோவுடன் நடந்த குளறுபடி\nஅஜித் மீது மரியாதை இருக்கிறது என்று கூறி விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் குறித்து பிரபல நடிகை சொன்னதை பாருங்க\nபிக்பாஸ்-2 வீட்டிலிருந்து இந்த வாரம் எலிமினேட் யார் வெளிவந்த சினிஉலகம் கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nநடுரோட்டில் உள்ள கடையில் பிரபல நடிகர் செய்த வேலை- சிரித்தபடி பொதுமக்கள்\nமறுபடியும் தடைப்படும் விஸ்வாசம் பட ஷூட்டிங்- பொங்கலுக்காவது வருமா வராதா\nஜெயம் ரவியிடம் ஹேக்கர்கள் கைவரிசை - அவரை சிக்கவைத்த முன்னணி நடிகர்\nசிம்புவை ட்ரைலரில் பார்த்த���ற்கே இப்படியா\nமறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு இப்படி ஒரு விஷயத்தில் ஆர்வமா\n மிஷ்கின் இயக்கத்தில் அடுத்தப்படத்தின் செம்ம செய்தி இதோ\nபிரபல அரசியல்வாதி குடும்பத்தை தாக்குகின்றதா செக்கச் சிவந்த வானம், ட்ரைலர் விமர்சனம்\nபயங்கர வேகத்தில் நடைபெற்று வரும் ரஜினி பட ஷுட்டிங் இப்போது எந்த நிலைமையில் உள்ளது தெரியுமா\nமெனு, சமையல், தாளிச்சிடலாம், ரூட்டை மாற்றிய கமல்ஹாசன்- பிக்பாஸ்ல இன்னைக்கு இப்படிதான்\nநடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nஇனி எல்லா நாளுமே அஜித் கொண்டாட்டம்- விஸ்வாசமான ரசிகர்களே தயாரா\nகோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா\nஅடுத்த 5 நாட்களுக்கு சர்கார் திருவிழா தான்- செம்ம அப்டேட் இதோ\nவிஜய்யை கடற்கரையில் இப்படி ஸ்டைலாக பார்த்திருக்கிறீர்களா- இதுவரை பார்க்காத ஒரு புகைப்படம்\nசிம்பு, விஜய் சேதுபதி தெறிக்கவிடும் செக்கச் சிவந்த வானம் பட டிரைலர்\nகிங் ஆப் ஓப்பனிங் தல தான், தளபதியை மிஞ்சிய சாதனை இது தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளருக்கு பலமான அடி\nஅஜித்-விஜய்க்கு மனமார நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்- இதற்காக தானா\n மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஜோடிக்கு தான் அதிக சம்பளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201794?ref=category-feed", "date_download": "2019-02-18T20:57:10Z", "digest": "sha1:ZEVNRKRQN2WY3UM6WEPCWNETAUAVDGH2", "length": 8809, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளிரூட்டும் நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளிரூட்டும் நிகழ்வு\nபுளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினால் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாலன் கூடு என்பவற்றிற்கு ஒளிரூட்டும் நிகழ்வும் பாலன் கூட்டினைத் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இளைஞர் கழகத்தின் ஆலோசகரும், மாநகரசபை உறுப்பினருமான அந்தோனி கிருரஜன் தலைமையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் அதிதியாகக் கலந்துகொண்டு அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளியேற்றி வைத்ததுடன் பாலன் கூட்டினையும் திறந்து வைத்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து புனித மரியாள் பேராலயத்தில் உதவிப் பங்குத் தந்தையும் இதனைப் பார்வையிட்டு ஆசியையும் வழங்கினார்.\nஇதன்போது பெருமளவான பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தனர். புளியந்தீவு பிரதேசத்தில் முதன் முறையாக இத்தகு உயர கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகிறிஸ்தவ ஆலயங்கள் ரீதியில் இதனை சிறப்பாக மேற்கொண்டு வருகின்ற போதிலும் கழகங்கள், பொது அமைப்புகள் என்ற அடிப்படையில் இளைஞர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இவ்விடயத்திற்கு பிரதேச மக்கள் மத்தியில் மிக வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247488374.18/wet/CC-MAIN-20190218200135-20190218222135-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}