diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0444.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0444.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0444.json.gz.jsonl" @@ -0,0 +1,695 @@ +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/19/", "date_download": "2019-01-20T17:35:13Z", "digest": "sha1:AZMOTCLP7XYCRQ7ENPURLJPINKQOSRK4", "length": 12834, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 19 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,105 முறை படிக்கப்பட்டுள்ளது\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nஉலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும். நாம் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்கிறோம். சீரிய இயக்கத்தையும், முறையான ஓய்வையும் உடம்பிற்கு அளித்து, அதை சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள முயல்கிறோம்.\nபுத்திசாலி ஆக வேண்டுமெனில், உடம்பிற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவமானது, சிந்தனை மற்றும் பரிணாமத்தின் மையமாய் இருக்கும் மூளைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.\nமூளைக்கு பயிற்சியே கொடுக்காமல் இருந்தால், அது ஆற்றல் இழந்து, சோர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும�� கேள்வியும் \nகுடும்ப உறவில் மலரும் இஸ்லாம்\nஏப்ரலில் டாப்சிலிப்பை ரசிக்க “பேக்கேஜ் டூர்’\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_6495.html", "date_download": "2019-01-20T17:56:12Z", "digest": "sha1:KXYCJEI542KAQBJU3VJQA253THLZKIYL", "length": 15820, "nlines": 77, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: ஆத்மாவின் கீதம்", "raw_content": "\n'சத்திய மேடையில் உத்தமன் பாடிடும்......'\nகசங்கிய அந்தக்கடதாசியில் எழுதப்பட்ட பாடல் வரிகளை என்னுள் முணுமுணுத்துப் பார்த்தேன். நெஞ்சத்துள் ஒரு இன்ப உணர்வு நெருடியது. வெளியாக இருந்த அந்தக் தரையில் நின்று உரத்துப் பாடினேன். பிசிறின்றி ராகத்துடன் ஒலித்தது என்குரல். வீட்டுக்குள் ஓடினேன். விறாந்தையில் இருந்து அப்பா தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். 'அப்பா நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேனப்பா....' என்றேன் ஆவலுடன். 'பன்ரெண்டு வயது முடியேல்லை அவருக்கொரு பாட்டு' அப்பா மீண்டும் தேவாரம் பாடுவதில் மூழ்கிவிட்டார். அவர் பாடிக்கொண்டிருக்கிற பாட்டு மட்டும் என்னவாம். ஞானசம்பந்தர் மூணே வயசிலை பாடினது தானே, மீண்டும் 'என் பாட்டைக் கேளுங்கப்பா.... என்றேன். 'இவனோட பெரிய தொல்லை' என்று சலித்தபடியே அப்பா எழுந்து உள்ளறைக்குள் சென்றுவிட்டார்.\nஎன் மனம் வெகுவாக கசந்துவிட்டது. அந்தப் பாடல் எழுப்பட்ட கடதாசியைக் குனிந்து பார்த்தேன். கண்ணீர்த்துளிகள் தான் அதில் பறந்து விழுந்தன. மறுகணமே ஒரு நினைப்பில் கீறல் என் மனதைத்தாக்கியது. அம்மா நிச்சயமா என் பாட்டைப் பாராட்டுவாள். மகனுடைய செயலைத் எந்தத்தாய்தா���் பாராட்ட மாட்டாள். ஆவலுடன் துள்ளிக் குதித்தபடியே குசினிக்குள் ஓடினேன். அம்மா பால் காய்ச்சிக் கொண்டிருந்தார் அம்மாவின் அருகில் அமர்ந்தபடி முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் கருணை கசிந்து கொண்டிருந்தது. 'நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேனம்மா' என்றபோது அம்மா சிரித்தாள். நிச்சயமாக அது ஏளனம் செய்கின்ற சிரிப்பாக இராது என்ற 'நம்பிக்கை'யில் திருப்திபட்டவனாக தொண்டையைச் செருமினேன். மூச்சை உள்வாங்கி இழுத்துக்கொண்டு உரத்த குரலில் பாடத்தொடங்கினேன். அப்பாவுக்கும் கேட்கவேண்டும், அவர் பாடிக்கொண்டிருக்கும் தேவாரத்தை மீறி அவரது மனதைத் தொட வேண்டும் என்ற வெறி எனக்குள் மூழ்கியிருந்தது.\nஅம்மா சிரிப்பதைப் பார்ப்பதற்காக இடையில் கண்ணை மெல்லத் திறந்தேன். அம்மா குசினியை விட்டுப் போய்க்கொண்டிருந்தாள். 'சீனியை எடுத்திட்டு வாறன்ரா' என்ற அம்மாவின் குரல் என் காதுக்குள் விருப்பமின்றியே நுழைந்தது.\nஅடுப்பிலிருந்த பானையில் பொங்கிக்கொண்டிருந்த பால் உள்வாங்கியது போலவே என் மனதிலும் பிரவேசித்து வந்த இனிய உணர்வ உள்வாங்கியது. அந்தப் பாடலை என்மனதுள் முணுமுணுத்தேன். என் இதயப்பரப்பில் அந்த உத்தமரின் நினைவைப் போலவே அந்தப்பாடல் வரிகளும் அழிக்கமுடியாத ஓவியமாகப் பதிந்து விட்டது.\nமேல் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை விடுமுறையில் உல்லாசப்பயணம் போனோம். பஸ்சில் போய்க்கொண்டிருந்தபோது எல்லோரும் தனித்தனியாகப் பாட்டுப் பாடினார்கள். என் முறையும் வந்தது. 'எல்லோரும் அமைதியாக கேளுங்க.... இந்தியாவிலே சுதந்திரம் பெற்றுக்குடுக்க ஒரு காந்தி பிறந்தாரில்லையா அது போலவே நமக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்கென்றே பிறந்த உத்தமருடைய தத்துவத்தைப் பற்றிய பாடல் இது' என்றேன். எல்லோரும் வியப்புடன் என்னையே பார்த்தார்கள். நான் என்னை மறந்து பாடத்தொடங்கினேன். 'சத்திய மேடையில்........' குறுக்கிட்ட சிரிப்பொலிகளைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். 'டேய்.... ஒரு சினிமாப்பாட்டுப் பாடுடா' என்று பக்கத்தில் இருப்பவன் கூறினான். என் நெஞ்சம் வேதனையில் கசந்தது.\nநாட்கள் நகர்ந்தன. எனக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முதலிரவன்று மனைவியின் வரவுக்காக கட்டிலில் காத்திருந்தேன். அவளும் அருகே வந்து அமர்ந்தாள். அரு���ணைத்து இருத்தியபடியே 'நான் ஒரு பாட்டுப்பாடட்டுமா' என்றேன். இலக்கியக் கூட்டத்தின் பின்னர் கச்சேரி வைக்கும் போது அந்தக் கச்சேரியை ரசிப்பதற்காக இலக்கியக் கூட்டத்தை சகித்துக் கொண்டிருப்பார்களே.... அதுபோலாவது என்பாட்டை அவள் ரசிக்க மாட்டாளா என்ற நினைப்பில் செருமிக்கொண்டே பாடத்தொடங்கினேன். குறுக்கிட்டவள்; 'சினிமாப் பாட்டுங்களா' என்று ஆவலுடன் கேட்டாள். 'இல்லையடி இலட்சிய முனைப்பில் இதய சுத்தியுடன் நமக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவரின் தத்துவத்தைப்பற்றியது' என்றுவிட்டுப் பாடத்தொடங்கினேன்.\n'சத்திய மேடையில் உத்தமன் பாடிய தத்துவமானது எத்தனை ஆண்டுகள்'\nகுறுக்கிட்ட குறட்டைச் சத்தம் கேட்டு பாட்டை நிறுத்தினேன். மடியில் தலைவைத்து உறங்கிவிட்டாள் என் மனைவி.\nஎன் மனைவியும் இறந்து பல வருடங்கள் கழிந்துவிட்டன. நோயும் என்னைப் பீடித்துக்கொண்டது. நானும் எவ்வளவு மாறிவிட்டேன். உருக்குலைந்துவிட்ட உடலை சரித்துக்கொண்டேன். தாகம் நெஞ்சை வாட்டியது. எவ்வளவு நேரம் இப்படிக் கிடப்பேனோ தெரியவில்லை. 'தாத்தா...' என்று ஒலித்த மழலைக்குரல். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால், ஒரு குழந்தை சிரித்தபடி மலர்ந்த முகத்துடன் நின்றது.\n'பாப்பா... கொஞ்ச தண்ணீர் தருவியா' என்று கேட்டேன். உள்ளே சென்ற குழந்தை சில நிமிடங்களின் பின் நீருடன் வந்தது. ஆத்மா குளிர்ந்தது. வீதியால் சென்றுகொண்டிருந்த இருவர் கதைத்துக்கொண்டு போவது கேட்கிறது.\n'நம்ம தலைவர் பாராளுமன்றத்திலை சுதந்திரப்பிரகடனம் கொண்டுவரப் போகிறார்.' உத்தமரின் முகம் என் மனக்கண்களில் தோன்றியது. என் ஆத்மாவின் கீதம் அந்தப்பாடல் வரிகளை உரத்துப் பாடிவிட்டு கண்களைத் திறந்துகொண்ட போது சிரித்தபடி கைகளை ஆட்டிரசித்துக் கொண்டிருந்தது குழந்தை. நான் இறகு விரித்து வானில் பறந்தேன். குழந்தை தன் தாயைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே அழைத்து வந்தது. 'நீங்களும் வாருங்களேன்' என்று அவள் குரலைத்தொடர்ந்து கணவனும் வெளியே வந்தான். வீதியில் போனவர்கள் கூடிவிட்டார்கள். எல்லோரும் பாடலில் லயம் தவறாது கையால் தாளமிட்டுக்கொண்டிருந்தனர். என் பாடல் அரங்கேறிவிட்டது. நான் என்னை மறந்துவிட்டேன். என் ஆத்மாவின் கீதம் காற்றில் கலந்துகொண்டிருந்தது.\n'சத்திய மேடையில் உத்தமன் பாடிடும்\nஎன்னைச் சூழநின்ற எல்லோரும் தம்மை மறந்து பாடலில் மூழ்கிவிட்டார்கள். நான்... என் கண்கள் இருண்டன. பசிக்களைப்பில் உடல் சுருண்டது. என் உடலைவிட்டுப் போகத் துடித்த என் உயிர் போகாமலேயே நின்றது அந்த உத்தமரை நினைத்து. நாலே வரிகள் பாடியதாலேயே என் உயிர் காப்பாற்றப்பட்ட தென்றால் அந்த உத்தமர் நித்தியமானவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-28583379.html", "date_download": "2019-01-20T17:38:24Z", "digest": "sha1:HPSQ4W7MOPDTOYREF2OAPB2UMJPXLXJT", "length": 8369, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "முக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்? புதிய தகவல்கள்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமுக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்\nநாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. நாளை(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தென்னிந்தியாவில் கால் பதிக்க கர்நாடகம்தான் நுழைவு வாயில் என்று கருதிய பா.ஜனதாவினர் எப்படியாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஹேமமாலினி, மத்திய மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோரும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.\nஇதுகுறித்து பா.ஜனதா மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஹேமமாலினி மற்றும் மனோஜ் சின்ஹா ஆகியோரை அழைக்கவில்லை. அவர்களுடைய வருகை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. அதனால் அவர்களை நாங்கள் பிரசாரத்திற்காக அழைக்கவில்லை” என்று கூறினார்.\nஇதேபோல் காங்கிரசிலும் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளரும், நடிகையுமான ரம்யா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் பலமுறை அவரை பிரசாரத்தில் ஈடுபடக்கோரி அழைத்தோம். இருப்பினும் அவர் வரவில்லை. அவர் ஏன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.\nஇதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோரும் பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கட்சி ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால், அவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2015/10/24-10-2015-10.html", "date_download": "2019-01-20T16:54:03Z", "digest": "sha1:4VRXUI4LNY4GNJ3VKM5RVMRSWOERTBIR", "length": 7513, "nlines": 87, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: சிறுதானியத் தாவரங்கள் நூல்வெளியீடு", "raw_content": "\nதமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பில் \"சிறுதானியத் தாவரங்கள்\" என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையும், பஞ்சவர்ணம் பதிப்பகமும் இணைந்து வரும் 24-10-2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு\nசென்னைப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கள் தலமையில்,\nசென்னை உயர்நீதி மன்ற மாண்பமை நீதியரசர் எஸ்.விமலா வேல்முருகன் வெளியிடுகின்றார்.\nவிழாவின் போது நூல் ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் தொகுத்து வழங்கிய\n2. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்\n3. தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்\n4. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 1 அரசரம்\n5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்\n6. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 2-9 சிறுதானியத் தாவரங்கள்\nஆகிய நூல்களை பேராசிரியர்கள் ஆய்வுரை வங்கயிருக்கின்றார்கள்.\nLabels: millats, panchavarnam, panruti, சிறுதானியத் தாவரங்கள் சிறுதானியம், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/tag-5c193514a62b1", "date_download": "2019-01-20T17:07:19Z", "digest": "sha1:2RMZJFEJSZMH75VQSJPHQMRLCDLJ3RFM", "length": 15321, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "குழம்பு - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவி��் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்���த் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22631", "date_download": "2019-01-20T18:22:03Z", "digest": "sha1:ZFEG5QBY4I523ZAPKGTP4ZDB3KSV66R3", "length": 9671, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இது பள்ளிவாசலுக்கான காணிக்கை! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nவழிபாட்டுத் தலங்களுக்குப் போகும்போது பூ, பழம், தேங்காய் எல்லாம் கொண்டு போவார்கள் அல்லவா குறைந்தது தீபாராதனை காட்ட கற்பூரமாவது எடுத்துச் செல்வார்கள். விரும்பினால் தட்டில், உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். பள்ளிவாசலில் இதுபோல் ஏதேனும் ‘காணிக்கை செலுத்துதல்’ உண்டா குறைந்தது தீபாராதனை காட்ட கற்பூரமாவது எடுத்துச் செல்வார்கள். விரும்பினால் தட்டில், உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். பள்ளிவாசலில் இதுபோல் ஏதேனும் ‘காணிக்கை செலுத்துதல்’ உண்டா உண்டு. என்ன அந்தக் காணிக்கை உண்டு. என்ன அந்தக் காணிக்கை முதலில், பள்ளியினுள் நுழையும்போது ஓத வேண்டிய ஓர் அழகான, சிறிய பிரார்த்தனையை இறைத்தூதர் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.“இறைவா.. முதலில், பள்ளியினுள் நுழையும்போது ஓத வேண்டிய ஓர் அழகான, சிறிய பிரார்த்தனையை இறைத்தூதர் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.“இறைவா.. உன் அ��ுளின் வாசலை எனக்குத் திறப்பாயாக” என்று பிரார்த்தனை செய்தபடி உள்ளே நுழைய வேண்டும். உள்ளே நுழைந்து விட்டீர்கள். உடனே உட்கார்ந்துவிடக் கூடாது. ஏக இறைவனின் வழிபாட்டுத் தலமான பள்ளி வாசலுக்கும் ‘காணிக்கை’ செலுத்த வேண்டும்.\nஅதைச் செலுத்திவிட்டு அமர்வதுதான் சிறப்பு. இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்: “நீங்கள் பள்ளியில் நுழைந்தால் அமரும் முன்பு இரண்டு ரக்அத்(நஃபில் உபரித் தொழுகை) தொழுது கொள்ளுங்கள்.”நபிமொழி அறிஞர்கள் இந்தத் தொழுகையை அரபு மொழியில் ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்’ (பள்ளிவாசலின் காணிக்கை) என்று குறிப்பிடுகிறார்கள். பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இந்தக் காணிக்கையைச் செலுத்த வேண்டும். அதாவது இரண்டு ரக்அத் உபரித் தொழுகை தொழ வேண்டும். இதுதான் பள்ளிக்குச் செலுத்தும் ‘காணிக்கை’. ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் மறதியாக இந்தக் காணிக்கையைச் செலுத்தாமல் அமர்ந்துவிடுகிறார். அது தவறா\nஆனால், காணிக்கைத் தொழுகையைத் தொழுதுவிட்டு அமர்வது மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது. சிலர் தொழுது முடித்தவுடனே விழுந்தடித்துக்கொண்டு எழுந்து சென்றுவிடுவார்கள். இப்படிச் செய்வதை மார்க்கம் வெறுக்கிறது. தொழுகை முடிந்ததும் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து இறைதியானத்தில் ஈடுபடுவது ஏராளமான நன்மைகளை ஈட்டித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“நீங்கள் தொழுதபின் அதே இடத்தில் அங்கத் தூய்மையுடன் உட்கார்ந்து இருக்கும் காலமெல்லாம் வானவர்கள் உங்களுக்காக, “இறைவா, இவருடைய பாவங்களை மன்னிப்பாயாக அருள் புரிவாயாக’ என்று பிரார்த்திக்கிறார்கள்.”(ஆதாரம்அபூதாவூத்) தூய்மையான நிலையில் பள்ளிக்குள் நுழைவோம். நுழைந்ததும் பள்ளியின் காணிக்கைத் தொழுகையை நிறைவேற்றுவோம். இறைதியானத்தில் ஈடுபடுவோம்.\n“தொழுகையை எதிர்பார்த்து ஒருவன் அமர்ந்திருக்கும் காலமெல்லாம் அவன் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவான்.” நபிமொழி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎதுதான் நம்மைப் பிரிக்க முடியும்\nஒரு வீரத் தியாகியின் உணர்வு..\nதம் செயல்களால் பேறு பெற்றவர்கள்\nவேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு கூட்டுத்திருப்பலி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்த��� அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/personality/", "date_download": "2019-01-20T17:29:18Z", "digest": "sha1:KNW5OD5UEYSOB6L3MYT2IRYQGFPJTELV", "length": 34749, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "ஆளுமை – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: ஆளுமை\nமுஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1439-12-14 (2018-08-25) புதிய ஜனநாயகம் அம்பேத்கர், ஆனந்த் தெல்தும்ப்டே, ஆர்.எஸ்.எஸ்., தலித், முஸ்லிம்கள்0 comment\nகல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.\nஆளுமை இஸ்லாமிய இயக்கம் வரலாறு\nசஃபர் 21, 1439 (2017-11-10) 1440-01-12 (2018-09-22) மர்வான் முஹம்மது அலீ ஷரீஅத்தி, இமாம் ஹுசைன், உயிர்த்தியாகம், ஷஹாதத்1 Comment\nஉயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுசைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுசைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.\nரஜப் 10, 1438 (2017-04-07) அ. மார்க்ஸ் அம்பேத்கர், பெரியார், மதமாற்றம்0 comment\n“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான் இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா\nரஜப் 04, 1438 (2017-04-01) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், மதச்சார்பின்மைவாதம்0 comment\n“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சர��கையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 9) – மரியம் ஜமீலா\nரஜப் 04, 1438 (2017-04-01) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, அய்யூப் கான், இந்தியா-பாகிஸ்தான் போர், காதியானிகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், யஹ்யா கான், ஷேக் முஜிபுர் ரஹ்மான்0 comment\n“கிழக்குப் பாகிஸ்தானில் இஸ்லாத்திற்கும் ஐக்கிய பாகிஸ்தானிற்கும் விசுவாசமான பல இலட்சக்கணக்கான முஸ்லிம் வங்காளிகளும் வங்காளியல்லாதோரும் இந்திய இராணுவம் மற்றும் முக்தி பாஹினியின் கூட்டுக் கொலைகள், கூட்டுக் கைதுகள் மற்றும் பரவலான இரையாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொடூர ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். ராக்கெட் மற்றும் குண்டுகளால் தாக்கப்படும் வங்காளியல்லாத முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகள் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தில் உள்ளன. டாக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வங்காளியல்லாத முஸ்லிம்கள் துடைத்தழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மத மற்றும் கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுகின்றன. வங்காள முஸ்லிம் உலமாக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறுவது சிரமமாகிவிட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஒடுக்குமுறை என்ற கட்டுக்கதைகளை ஒலித்துக் கொண்டிருந்த வல்லரசுகளும் பிற நாடுகளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் என்று கூறப்படுவதன் ஆக்கிரமிப்புப் படைகள் செய்யும் அடக்குமுறைகள் மட்டும் அடக்குமுறைகளே இல்லை என்பது போலும் அவை நன்மையானவை என்பது போலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து இந்த இரத்தக் களரியையும் ஒடுக்குமுறையையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுங்கள்\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 22, 1438 (2017-02-19) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, அய்யூப் கான், ஜமாஅத்தே இஸ்லாமி, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸுல்ஃபிகர் அலி பூட்டோ0 comment\n“ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகள��ம், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.”\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 21, 1438 (2017-02-18) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, கம்யூனிசம், சோஷலிசம், தனியுடைமை, பாகிஸ்தான், பொருள்முதல்வாதம், மார்க்சியம்0 comment\n“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 18, 1438 (2017-02-15) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, உம்மத், காதியானி பிரச்சினை, குலாம் அஹ்மது பர்வேஸ், துருக்கி, தேசியவாதம், நாத்திகம், பொருள்முதல்வாதம், மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் உலகு, முஸ்லிம் ஒற்றுமை, ஸியோனிசம்0 comment\n“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறத���. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 5) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 14, 1438 (2017-02-11) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, அறபு-இஸ்ரேல் யுத்தம், இந்தியா-பாகிஸ்தான் போர், இப்னு பதூதா, காஷ்மீர், ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமியா0 comment\n“இஸ்லாம் தனது மனித சமத்துவம் என்ற கருத்துருவாக்கத்தை ஒரு விளைவற்ற தத்துவமாக வழங்கவில்லை. இக் கருதுகோளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை நிறுவியது. அச் சமூகத்தில் பல்வேறு இனங்களையும் தேசங்களையும் முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்தது. அனைத்து இன, நிற, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளும் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்ல. இதே கொள்கையின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தேசத்தை நிறுவி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. முழு முஸ்லிம் உலகமும் ஒரே சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத் திகழ்ந்தனர். ஒருவர் –அவர் கிழக்கிலிருந்து வந்திருப்பினும் மேற்கிலிருந்து வந்திருப்பினும்- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உடனே அவர் இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினராக மாறிவிடுவார்; மேலும் பிற முஸ்லிம்களைப் போன்றே சம உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் அனுபவிப்பார்.”\nசர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து\nஜுமாதுல் அவ்வல்' 14, 1438 (2017-02-11) 1438-05-14 (2017-02-11) ஃபாரூக் மீரான் அ.தி.மு.க., இந்துத்துவம், சர்வாதிகாரம், சுயமோகம், ஜெயலலிதா, பா.ஜ.க.1 Comment\nபெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓர��யக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_364.html", "date_download": "2019-01-20T16:51:40Z", "digest": "sha1:WHT5OURS5IEA4S6YR5TLWMEQTKU4AXQG", "length": 19169, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "இராணுவ முகாம்களை யாழ். கோட்டைக்குள் கொண்டுவருமாறு வலியுறுத்தி வடக்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு கடிதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இராணுவ முகாம்களை யாழ். கோட்டைக்குள் கொண்டுவருமாறு வலியுறுத்தி வடக்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு கடிதம்\nஇராணுவ முகாம்களை யாழ். கோட்டைக்குள் கொண்டுவருமாறு வலியுறுத்தி வடக்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு கடிதம்\nயாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாம்களை யாழ். கோட்டைக்குள் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் அரச மற்றும் தனியார் காணிகளிலு���்ள இராணுவ முகாம்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திற்கு பதில் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்ற��� ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்க���ுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/kisu-kisu/page/42", "date_download": "2019-01-20T16:47:28Z", "digest": "sha1:6KRWFKT7STVGFI4S7RDL6ZTALK6R3ZFU", "length": 16301, "nlines": 131, "source_domain": "kathiravan.com", "title": "கிசு கிசு Archives - Page 42 of 105 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசிந்துபைரவி முதல் நாகினி வரை….\nபெரும்பாலான தொலைக்காட்சிகள் வியாபார ரீதியில் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் அதிகம் ஒளிபரப்புவது சீரியல்கள்தான். சீரியலின் வெற்றிதான் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை முடிவு செய்யும். நிம்மதி நிம்மதி உங்கள் ...\nசன்னி லியோன் போன்று அந்த ��டத்தில் நடிக்க ஆசை பாலிவுட் நடிகை ஆலியா பட்.\nசெக்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். அழகு பொம்மையான பாலிவுட் நடிகை ஆலியா ...\nவைரலாகும் நடிகர் விஜய்யின் வீடியோ:அரசியலுக்கு வரணும் விஜயின் ஆசை\nஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக அரசியலே இந்தியளவில் சற்று உற்றுநோக்கப்படுகிறது. அடுத்த பொதுச்செயலாளர் யார் அதிமுக பிளவுபடுமா என பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், புதுக்கட்சிகள் உதயமாகிக் ...\nஅந்த இயக்குனரின் 25 நிமிடத்திற்கு சொந்தகாரி நான்…\nபாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இவருக்கு சமீபத்தில் டைரக்டர் பாலாவின் புதிய படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. பாலா படம் ...\nஒல்லி ஹீரோவிற்க்காக ‘அந்த’ இடத்தில டாட்டூ குத்திய நடிகை.\nகோலிவுட் நடிகைகளின் மத்தியில் டாட்டூ கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த கலாச்சாரம் ஆபாசத்தின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு முற்றிவிட்டது. டாட்டூவை ஆபாசமாக மாற்றிய ...\nலிப் டு லிப் தானே – சும்மா கொடுங்க – தனுஷிற்க்கு தைரியம் கொடுத்த நடிகை – (Video)\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க தனுஷ் நெளிந்தாராம்.கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் ‘கத்தி’. முழுக்க முழுக்க விவசாயிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல ...\nதெலுங்கு திரையுலகில் தனது வளர்ச்சியை பிடிக்காத யாரோ தன்னை பற்றி வதந்தி பரப்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி ...\n14 வருடத்திற்கு பிறகு மீண்டும் அம்மாவான கவுதமி\nநடிகை கவுதமி நடிகர் கமல்ஹாசனின் உற்ற தோழியாக இருந்து வந்தவர். 13 வருடம் திருமணம் இல்லாமல் தம்பதிகளாய் சேர்ந்து வாழ்ந்த கவுதமி கமல்ஹாசனை சமீபத்தில் பிரிந்தார். பிரிந்த ...\nநடிகர்களிடம் பண மோசடி செய்த பெண்.\nபல சினிமா பிரபலங்களிடம் சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த சுவேதா சுரேஷ் என்ற பெண், ��ணமோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. ...\nவிஜயும் ராம்சரணும் இணைந்து கலக்கிய வீடியோ. – (Video)\nகிறிஸ்தவரராக மதம் மாறிவிட்ட ரஜினிகாந்த்…\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என சில புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் தற்போது வைரலாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இதன்படி ...\nபெங்களூரு சம்பவத்தை கண்டித்து நடிகையின் ஆபாச படத்தை வெளியிட்ட எம்.எல்.ஏ மகன் – (Photo)\nபெங்களூருவில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபுஆஸ்மி கருத்து தெரிவித்து இருந்தார். எங்கு சர்க்கரை இருக்கிறதோ, அதை தேடித்தான் எறும்பு செல்லும் ...\nவிநோத வியாதியால் அஜித், விஜய் ரசிகர்களிடம் சிக்கி அடிவாங்கிய இளைஞர். – (Video)\nசூப்பர் ஸ்டார் இடத்தை பிடித்த இளையதளபதி…\nசினிமாவில் போட்டி என்பது எப்போதும் இருக்கும் ஒன்று. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். படம் வெளியானால் பயங்கர வசூல் வேட்டைதான். ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போத��ப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfakingnews.blogspot.com/", "date_download": "2019-01-20T18:03:26Z", "digest": "sha1:6MWTLTAAWWMNGCLRA6TPULP5XTQV6YFR", "length": 26192, "nlines": 83, "source_domain": "tamilfakingnews.blogspot.com", "title": "Tamil Faking News", "raw_content": "\nபொய்மையின் பொக்கிஷம் (A Satire Blog in Tamil)\nடாஸ்மாக் என்பது தமிழ்நாட்டு பட்ஜெட்டின் நதிமூலம் ரிஷிமூலம் ஆகிவிட்டதால் அதற்கென்று ஒரு தனித்துறையை உருவாக்குகிறது அரசு.\nஇச்செய்தி தமிழ்நாட்டு குடிமகன்களின் காதில் பீராய் பாய்ந்து, ஏகபோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nவருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ் நாடு அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக ஒரு செய்தி உலவி கொண்டிருக்கிறது. இந்த செய்தியை நம்பி தமிழக குடிமக்கள் அக்டோபர் மாதம் பாண்டிச்சேரிக்கு பஸ்சிலும், ட்ரெயினிலும் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டனர். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்களும் தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n\"தற்போது உலவிக் கொண்டிருக்கும் செய்தி வெறும் வதந்தி தான் அதை யாரும் நம்ப வேண்டாம்\" என அமைச்சர் பன்பீர் செல்வம், நமது TFN-க்கு செய்தியளித்தார்.\nஇந்த வதந்தியை தடுக்க சிறிது நாட்களுக்கு Group Message வசதியை தடை செய்ய செல்போன் கம்பனிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட்டு கை நடுங்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.\nடாஸ்மாக் தனித்துறையாக மாற்றப் பட்ட பிறகு கீழ்க்கண்ட கவர்சிகரமான, தூக்கலான திட்டங்களை அரசு அறிமுகப் படுத்துகிறது.\nகடன் அட்டை வசதி: இனி பில்லிங் மெசின் சிஸ்டத்தை நடைமுறை படுத்த உள்ள நிலையில், சில்லறை பிரச்சினையை தடுக்கவும், ஏழை எளியோரும் கடன் வாங்கியாவது சரக்கு வாங்கி, மட்டையாவதற்கு உதவியாக கிரெடிட் கார்டு பேமென்ட் வசதி வரவுள்ளது.\nடாஸ்மாக் கார்ட்: Lifestyle போன்ற துணிக்கடையில் இருப்பது போல, வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக டாஸ்மாக் கார்ட் அறிமுகப் படுத்தப் படுகிறது. இதன் மூலம் நீங்கள் வாங்கும் சரக்கின் விலை கணக்கெடுக்கப்பட்டு, அது ஐயாயிரம் ரூபாயை அடையும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு பாரின் சரக்கு இலவசமாய் கொடுக்கப் படும். அது ஐம்பதாயிரம், லட்சம் என தாண்டும் போது Elite, Premium என நிறைய பிரிவுகளில் கார்டுகள் Upgrade செய்யப் பட்டு, வாங்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் 5%, 10% தள்ளுபடி கொடுக்கப் படும்.\nஹோம் டெலிவரி: ரூபாய் ஆயிரத்திற்கு மேலாக சரக்கு வாங்குபவர்களுக்கு ஹோம் டெலிவரி செய்யப்படும். இதனால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், தேவையில்லாத சண்டைகளை தவிர்க்கவும் வழிவகை செய்யப் படும்.\nகாப்பீட்டு திட்டம்: சரக்கு அடித்து வயிறு புண்ணாகும் குடிமகன்களின் நலன் கருதி அவர்களுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தேவையான மருத்துவ சேவையை அளிக்கவும் வசதி செய்யப் படும். மப்பு அதிகமாகி, டாஸ்மாக் வாசலிலேயே விழுந்து கிடக்கும் அன்பர்களை தூக்கி கொண்டு போய் அவரவர் வீட்டு வாசலில் போட ஆம்புலன்ஸ் வசதியும் வருகிறது.\nகுடிப்போர் நலச் சங்கம்: இதன் மூலம் குடிமகன்களின் பிரச்சினை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க படும். \"டூப்ளிகேட் சரக்கு\", \"கூலிங் இல்லாமை\" போன்ற தங்கள் குறைகளை சங்கத்திற்கு சொல்ல ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப் படும்.\nடபுள் டமாக்கா: இரவு பத்துமணிக்கு மேல் பிளாக்கில் சரக்கு விற்பதை தடுக்க, அரசே அதை இரட்டிப்பு விலையில் விற்கும். இந்த விலை காலை ஆறு மணி வரை நடைமுறை படுத்தப் படும்.\nபோலிஸ் பாதுகாப்பு: இங்கு அதிக கலெக்சன் ஆவதால் பணம் கொள்ளை அடிப்பதை தடுக்கவும், ஆயுதம் ஏந்திய போலீசார் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தள்ளாடாமல் நிறுத்தப் படுவர். முதல் முறை குடித்து விட்டு பிரச்சினை பண்ணுபவரும், குடிக்காமலே பிரச்சினை பண்ணுபவரும் லாக்கப்பில் அடுத்த நாள் காலை வரை அடைக்க படுவர்.\nஇந்த திட்டத்தை பீர் குலுக்கி வரவேற்று பேசிய \"தூ.தி.மு.க\" கட்சி தலைவர் குஜயகாந்த், \"அடுத்த தேர்தலிலும் ஆளும் கட்சியை, தங்கள் கட்சி சப்போர்ட் செய்ய வேண்டுமானால், டாஸ்மாக் துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்\" என தெயிவித்தார்.\nடாஸ்மாக்கை தனி துறையாக மாற்றுவதை எதிர்த்து \"மாங்கா\" கட்சி தலைவர் ரோமதாஸ் அவர்கள் காத்ரினாவின் தலைமையில் நாடு தழுவிய பூட்டு போடும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். தன் கட்சி சின்னதை கூட \"மாங்கா\"விலிருந்து, பூட்டிற்கு மாற்றப் ��ோவதாய் தெரிவித்தார்.\nடாஸ்மாக் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ஆபாயில்\nLabels: அரசியல் 0 பொய்கள்\nசாரு race for ஜனாதிபதி போஸ்ட்\nஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை முன் நிறுத்த, பா.ஜா.க அப்துல் காலாமை களத்தில் இறக்க, இந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு பெரும் அனல் பறக்கும் போட்டி இருந்து வந்தது. இந்த க்ளாடியேட்டர் களத்தில், இப்போது சாருவும் குதிக்கிறார். அதனால் போட்டி இன்னும் உக்கிரம் அடைந்துள்ளது. இந்த செய்தி வட இந்திய சேனல்களை எல்லாம் பரபரக்க, வாயில் நெருப்பை ஊதி fire டான்ஸ் ஆட வைத்துள்ளன.\nசாருவிடம், இந்த ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எப்படி வந்தது என்று Tamil Faking News சார்பாக பேட்டி எடுக்கையில்,\n\"ஒரு எழுத்தாளன் என்பவன் உலகம் முழுதும் சுற்றினால் தான், நல்ல உலக தரமான இலக்கியம் படைக்க முடியும். சொந்த காசில் ஊர் சுற்ற வேண்டும் என்றால், அந்த எழுத்தாளன் எழுதும் புத்தகம் லட்சக்கணக்கில் உலகம் முழுதும் விற்க வேண்டும். ஆனால் நான் எழுதிய \"எச்சைல்\" புத்தகத்தின் விற்பனை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதை தமிழ்நாட்டில் \"கின்னஸ் சாதனை\" என்று சொல்கிறார்கள். எனக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள கேரளாவின் இந்த புத்தகத்தை டப் செய்து வெளியிட்டாலும், மேலும் ஒரு பத்தாயிரம் விற்கலாம். புத்தகம் வெளியிடுவது முதல், ரெமிமார்டின், டக்கீலா, பிராண்டேட் ஜாக்கி ஜட்டி வரை வாங்க அனைத்திற்கும் வாசகர் வட்டத்தையே எதிர் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் ஐ.டி யில் வேலை செய்பவனுக்கு காண்டம் கூட, கம்பனியே வாங்கி கொடுத்து விடுகிறது. ஆனால் என்னால் இனிமேல் ஜாவாவையும், டாட் நெட்டையும் படித்து முடித்து ஐ.டி.யில் சேர முடியாது.\nஅதனால் இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போது பிரதீபா பட்டில் வெளிநாடு சுற்றி கின்னஸ் சாதனை படைத்த செய்தி தெரிய வந்தது. அதனால் தான் உலக இலக்கியம் படைக்க இந்த வழியை தேர்ந்தெடுத்தேன். பிரான்ஸ், எகிப்து, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளை சுற்றி பார்த்தால் தான் நல்ல இலத்தீன் இலக்கியம் படைக்க முடியும். அதனால் எனக்கு ஆதரவு கொடுங்கள்\" என்று சொன்னார்.\nஆனால் இவருக்கு எந்த கட்சி ஆதரவு கொடுக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழ் நாடு காங்கிரஸ் இவரை ஆதரிக்குமா என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கருத்து கேட்ட போது,\n இந்த பேரை கேட்டதும், கும் பிகராக இருக்கும் என்றல்லவா நினைத்தேன்.\" என்றார்.\nதிராவிட கட்சியான தி.மு.க, சாருவிற்கு ஆதரவு தரும் என்பதாக தெரிகிறது. சாருவிற்கு, கனிமொழியுடன் உள்ள இலக்கிய தொடர்பும், நட்பும், இதற்கு காரணமாக சொல்லப் படுகிறது.\nஅடுத்த படத்தில் கமலுக்கு ஆஸ்கார்.\nஇந்திய சினிமா வரலாற்றில், நடிப்பில் ஆஸ்கார் அவார்ட் வாங்க திறமையான நடிகர் பல நூற்றாண்டுகளாக ஒரு நடிகர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது ஒருவர் தான்.\n\"உலக\" நாயகன் கமல் ஹாசன்.\nஹேராம், தசவதாரம், அவ்வை சண்முகி என நிறைய படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையால் ஆஸ்கார் வாசலை வரை போய், ஏதும் கிடைக்காமல் திரும்பி வந்தார்.\nநடிப்பு திறமை மட்டுமல்லாது கமலின் மற்ற ரசனைகளும் அதிகமாய் மக்களிடையே பரவலாய் பேசப் படுகிறது. குறிப்பாக உலக மொழி படங்களை பார்க்கும் அவரது ரசனை. நிறைய உலக மொழி படங்களை பார்ப்பதனாலேயே அவருக்கு உலக நாயகன் என்ற அடைமொழி வந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது.\nஅவரது காத்திருப்புக்கு இப்போது விடிவு காலம் வந்து விட்டது. செல்வராகவன், கமலை வைத்து இயக்கவிருந்த \"விஸ்வரூபம்\" படம் டிராப் ஆகி அதை வேறு ஒருவர் இயக்குகிறார். அதனால் செல்வராகவன் கமலை வைத்து மீண்டும் வேறு ஒரு படம் இயக்கவுள்ளார்.\nஇந்த படத்தின் கதையை பற்றி, செல்வராகவன் நமது Tamil Faking நியூஸ்-க்கு அளித்த பேட்டியில், \"ஆஸ்கார் வாங்குவதே தன் குறிக்கோள் என்று பல நூற்றாண்டுகளாக போராடும் ஒரு உண்மையான கலைஞனின் கதை. கதையின் படி, ஹீரோ ஒரு சினிமா நடிகர். இவர் கஷ்டப் பட்டு நடித்த படங்களை காப்பி அடித்து, நடித்த ஹாலிவுட் ஹீரோக்கள் மிக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். பின்னர் மறுபடியும் கஷ்டப்பட்டு நடித்து படத்தின் கிளைமாக்ஸ் சீனில், கமல் ஆஸ்கார் வாங்குகிறார்.\" என்றார்.\nஹாலிவுட் நடிகர் கேரக்டர் உட்பட இந்த படத்தின் எல்லா கேரக்டர்களையுமே கமலே செய்யவிருப்பது இந்த படத்தின் சிறப்பம்சம். இதற்காக நிறைய கண்டைனர் லாரிகளில் மூட்டை மூட்டையாய் மைதா மாவுகள் வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படவுள்ளன.\nLabels: சினிமா 1 பொய்கள்\nகலைஞரின் அடுத்த உண்ணாவிரதம், சிரிப்பொலி டிவியில் நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆரம்பிப்பதாக இருந்த, கலைஞரின் உண்ணாவிரதம் பெரும் வெற்றியடைந்தது.\nஇலங்கையில் நடைபெற்று கொண்டிருந்த போரை நிறுத்த கோரி, மெரீனா பீச்சில் அரை நாளுக்குள் அரங்கேற்றம் நடத்திய முதல் உண்ணாவிரத வெற்றி, உலகப் புகழ் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழின் முதல் பக்க பெட்டி செய்தியில் அப்போது வெளியானது.\nஆனால் இவர் இரண்டாம் உண்ணாவிரதத்தால், முதல் உண்ணாவிரதத்தை முறியடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவிருக்கிறார். சச்சினை போல தொடர் சாதனை புரிந்து அவுட் ஆகாமல், நூறு உண்ணாவிரதம் காண Tamil Faking நியூஸ் வாழ்த்துகிறது.\n\"கலைஞரின் உண்ணாவிரத செய்தி எங்களை எட்டியதும் எங்களுக்கு அவரது முதல் உண்ணாவிரதம் நியாபகம் வந்தது. இன்னொரு உண்ணாவிரதத்திற்கு இந்த உலகம் தாங்காது என்பதால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்\" இவ்வாறு சோனியா நமது Tamil Faking நியூஸ்க்கு பேட்டியளித்தார். அருகில் இருந்த மன்மோகன் சின் ஆமாம் என்பது போல் தலையசைத்துக் கொண்டே இருந்தார்.\nகலைஞர் தாத்தாவின் இந்த உண்ணாவிரத வெற்றியின் சூட்சுமம் என்னவாக இருக்கும் என்று வியப்பில் ஆழ்ந்துள்ளார் அன்னா ஹசாரே. \"கலைஞரிடம் இருந்து அன்னா ஹசாரே எப்படி உண்ணாவிரதம் இருப்பது என்பதை நிறைய கற்று கொள்ள வேண்டும்\" என்று ராமதாஸ் தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.\nஇந்த தொடர் உண்ணாவிரத வெற்றியால், \"அண்ணா நூற்றாண்டு நூலகம் இடித்தால் நான் தீக்குளிப்பேன்\" என்று கலைஞர் அசட்டையாக தனக்கே தெரியாமல் உளறியதை வாபஸ் வாங்கி கொண்டு, அதற்கு பதில் அடுத்த வாரம் முதல் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கூறினார்.\nஇதனால் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்க தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஷாட் காட்சிகளை படம் எடுக்க, கலை இயக்குனர் தோட்டா தரணியை வைத்து ஒரு பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். கட்டில், மெத்தை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் எல்லாம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனவாம். இரு மனைவிகள் சகிதம் கட்சி அடிப்பொடிகளுடன் தலைவர் அடுத்த வாரம் ஆஜர் ஆகிவிடுவார்.\nஇந்த விஷயம் கேள்விப் பட்டதும், போயஸ் கார்டன் பகுதியில் 1.6 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஹெக்டர் அளவுக���லில் பதிவானது.\nஎடியுரப்பாவும் தன் இழந்த முதல்வர் பதவியை மீட்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கர்நாடகாவிலிருந்து நம் சிறப்பு நிருபர் தெரிவித்தார். இதைடுத்து பா.ஜா.க தலைமை இடத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.\nLabels: அரசியல் 0 பொய்கள்\nஇதில் எழுதப்படும் பதிவுகள் முழுதும் நகைச்சுவைக்காக மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_malayalam-baby-names-list-Z.html", "date_download": "2019-01-20T17:51:29Z", "digest": "sha1:34L5VZXMHYKTQJZQQ6JBB2YZRHBCFR7Q", "length": 19081, "nlines": 463, "source_domain": "venmathi.com", "title": "malayalam baby names | malayalam baby names Boys | Boys malayalam baby names list Z - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56938-the-high-court-lifted-the-ban-for-viswasam.html", "date_download": "2019-01-20T16:51:14Z", "digest": "sha1:OYQ6BLOJES2YQAR6XCWS2WNUCDHQQBCZ", "length": 11838, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம் | The High Court lifted the ban for viswasam", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்\n‘விஸ்வாசம்’ திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடை���ை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 மாதங்களுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அதேவேளையில் நாளை ‘பேட்ட’ திரைப்படமும் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன.\nஇந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் ‘விஸ்வாசம்’ விநியோக உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இதற்காக சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை இந்தத் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பைனான்சியர் உமாபதி முறையிட்டார். இதனால் அப்பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து பாக்கி தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து. ஆகவே தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘விஸ்வாசம்’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிஸ்வாசம் பார்க்க குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் - விநியோகஸ்தர் ராஜேஷ்\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\n‘விஸ்வாசம் தூக்குதுரை’யை பாராட்டிய காவல் துணை ஆணையர்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nRelated Tags : விஸ்வாசம் , கோவை , திருப்பூர் , ஈரோடு , சென்னை உயர்நீதிமன்றம் , Viswasam , High Court , Lifted the ban\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/12/3rd-time-tamil-nadu-cm-opanneerselvam.html", "date_download": "2019-01-20T18:04:33Z", "digest": "sha1:IYRM5J5CUYJPUWRFUM3AOKPJXRXH4NUX", "length": 3670, "nlines": 48, "source_domain": "www.tnpscmaster.com", "title": "3rd Time Tamil Nadu CM O.Panneerselvam | TNPSC Master 3rd Time Tamil Nadu CM O.Panneerselvam - TNPSC Master", "raw_content": "\n3-ஆவது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) அதிகாலை 1 மணி அளவில் பொறுப்பேற்றார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அதே 31 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் செய்து வைத்தார்.\nசட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக...:முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பிறகு, 31 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் கூட்டாகப் பொறுப்பேற்றனர். முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:07:47Z", "digest": "sha1:6LDYNO42AGV623YEWYVKJJ4CA24POFTU", "length": 2849, "nlines": 26, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nசிட்னியில் கலை – இலக்கியம் 2017\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை – இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் … More\nATLAS 2017 – 2018 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு\nஅவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் … More\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-said-about-sarkar-issue-118110800045_1.html", "date_download": "2019-01-20T16:42:00Z", "digest": "sha1:N2HUFPUZ5C4RACJK3FMEG5M3AK36NE2D", "length": 8518, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஓடாத படத்தை ஓட வச்சிராதீங்க: சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன்", "raw_content": "\nஓடாத படத்தை ஓட வச்சிராதீங்க: சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன்\nவியாழன், 8 நவம்பர் 2018 (15:22 IST)\nவிஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு அரசியல்வாதிகள் குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் 'மெர்சல்' போல் இந்த படமும் அரசியல்வாதிகளால் சூப்பர் ஹிட் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன், 'சர்கார்' திரைப்படம் மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல, ஒரு வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவ்வாறு இருக்கும்போது இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும். அப்படியென்றால் கருணாநிதி ஆட்சியில் கொடுத்த டிவிக்களையும் எரிப்பது போல் காண்பித்திருக்க வேண்டும்\nஎனவே வேண்டுமென்றே ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்து எதிர்மறை விமர்சனத்தின் மூலம் வியாபாரரீதியாக வெற்றி பெற வைக்க, சர்கார் படக்குழுவினர் விரித்த வலையில் அதிமுக அமைச்சர்கள் விழுந்துள்ளார்கள். எனவே இந்த படத்தை அதிகம் விமர்சனம் செய்து ஓட வைக்க வேண்டாம் என்பதே எனது கருத்து' என்று தினகரன் கூறியுள்ளார்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nதான் வளர்த்த முதலைக்கே இரையான பெண்.. வாயில் துணியை கட்டிகொண்டு மன்னிப்பு கேட்ட முதலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nஇரண்டு நாளில் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்த சர்கார்\nசர்காரில் வரும் கோமளவல்லி ஜெயலலிதா அல்ல: தினகரன்\nசர்கார் சர்ச்சை: அமைச்சர்களின் அடுக்கடுக்கான குற்றசாட்டு..\nஉச்சகட்ட பரபரப்பில் சர்கார்...முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு\nசர்கார்: துபாயில் தளபதி ஆட்சி ஆரம்பம் ...\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/neduvasal-war-in-chennai/", "date_download": "2019-01-20T17:43:49Z", "digest": "sha1:FVTWW2EAG5JCGM5SSMPGLVQICSOFH4Y3", "length": 17585, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னையில் நெடுவாசல் போர் மார்ச்-2ல் துவக்கம்! இளைஞா்கள், மாணவர்கள் அழைப்பு! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசென்னையில் நெடுவாசல் போர் மார்ச்-2ல் துவக்கம்\nசென்னையில் நெடுவாசல் போர் மார்ச்-2ல் துவக்கம்\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சென்னையில் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் வட��ாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nநிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.\nஇதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் முக்கிய எதிர்ப்புக்குக் காரணம்.\nநெடுவாசல் கிராம மக்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nபல்வேறு அமைப்பினரும் நெடுவாசலில் முகாமிட்டு போராட்டத்தை வலுப்பெற செய்துள்ளனர். நெடுவாசலில் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் குவிவதை தடுக்க 7 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.\nநெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.\nஇது தொடர்பாக உளவு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தி உள்ளனர். இதனையடுத்து சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசேப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல மாணவர்கள் எரிவாயு திட்டத்துக்கு எதிராகவும் கூடி விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் கவனமுடன் உள்ளனர். இதற்காக மெரினாவிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.\nஇதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மார்ச் 2ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இள��ஞர் மாணவர் அமைப்பு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.\nமார்ச் 2ஆம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல��ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/jul/20/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---3-2963469.html", "date_download": "2019-01-20T16:45:56Z", "digest": "sha1:WIVIIUXGQL22VIEDIQAPPIRNBAN2EQPK", "length": 33880, "nlines": 223, "source_domain": "www.dinamani.com", "title": "சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி - 3)- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nசர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி - 3)\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 20th July 2018 11:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிச���யில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர். தமிழ்நாட்டிலுள்ள பெரிய கோவில்களில் திருவாரூர் கோவிலும் ஒன்றாகும். எல்லா வித தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக இருக்கும் சிறப்புடைய தலம் திருவாரூர்.\nஇக்கோயிலில் சிறப்பு வாய்ந்த சில சந்நிதிகளைப் பற்றியும், திருவாரூர் கோவிலின் சில சிறப்புகளைப் பற்றியும் நாம் முந்தைய பகுதிகளில் (பகுதி 1 மற்றும் பகுதி 2) (இரண்டுக்கும் தனித்தனி லிங்க் கொடுக்கவும்) பார்த்தோம். கோயிலில் உள்ள மேலும் சில சந்நிதிகளையும், சிறப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.\nநினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம். இறக்க முக்தி தரும் தலம் காசி. பிறக்க முக்தி தரும் தலம் திருவாரூர். திருவாரூரிலுள்ள வான்மீகநாதர் ஆலயத்தில் சந்நிதிகளுக்கு குறைவே இல்லை. அவ்வளவு சந்நிதிகள் இவ்வாலயத்தில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.\nதிருவாரூர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். பழமை வாய்ந்த இத்தலம் எப்போது தோன்றியது என்பது தெரியாது, அப்பர் பெருமான் இத்தலத்தின் பெருமையைப் பற்றி தனது பதிகத்தில் (6-ம் திருமுறை 34-வது பதிகம்) குறிப்பிட்டு, இத்தலத்தில் இறைவன் குடி கொண்டது எந்நாளோ என்று வினவுவதின் மூலமாக கூறுகிறார்.\nஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ (6-34-1)\nஓருருவே மூவுருவ மான நாளோ\nகருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ\nகாமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ\nமருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ\nமான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்\nதிருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ\nபழமை மிக்க இக்கோவில் பெரியது, குளம் பெரியது, தேர் பெரியது, கீர்த்தியும் பெரியது. இங்குள்ள கோவில் 5 வேலி, கமலாலயம் குளம் 5 வேலி, செங்கழுநீர் ஓடை 5 வேலி என்பது ஒரு கணக்கு.\nதிருவாரூர் கோவிலின் தல புராணம் கூறும் சிறப்புகளைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.\nபசுவுக்கு மனுநீதிச் சோழன் நீதி வழங்கியது\nமனுநீதி கண்ட சோழன் இருந்த அரசாண்ட பதி திருவாரூர். இந்த மன்னனின் ஒரே மகன் தேர் ஏறி நகர் வலம் வரும்போது, துள்ளிச் சென்ற இளங்கன்று ஒன்று தேர்ச் சக்கரத்தில் அடிபட்டு இறந்தது. அக்கன்றின் தாய்ப்பசு, அரசன் மாளிகையை அடைந்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன் மாளிகையை விட்டு வெளிவந்து தனது அமைச்சர் மூலமாக ��ன்று இறந்ததை கேட்டும், அதற்கு காரணம் தனது மகன் என்று அறிந்தும் வருந்தினான். கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்க தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றான். இதனை அறிந்த திருவாரூர் இறைவன், பசுவின் கன்றையும் அரசு குமாரனையும் உயிர்ப்பித்து அருள்புரிந்த சிறப்பான தலம் இதுவாகும். இந்த வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளன.\nசுந்தரர் தனது கண் பார்வை பெற்றது\nதேவார மூவரில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கையின் பெரும் பகுதி இத்தலத்தில்தான் நிகழ்ந்தது. திருவாரூர் வந்து வான்மீகநாதரை வழிபட்டு இத்தலத்தில் தங்கி, இறைவன் திருவுளப்படி திருவாரில் வாழ்ந்துவந்த பரவையார் என்ற உருத்திர கன்னிகையை மணந்துகொண்டு வாழ்ந்து வந்தார். பிறகு ஒரு சமயம் தொண்டை நாட்டுத் தலங்களுக்குத் தலயாத்திரை சென்றபோது, திருவொற்றியூர் தலத்துக்கு வந்தார். இங்குள்ள சிவாலயத்தில் மலர் கைங்கர்யம் செய்துவந்த சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணைப் பார்ந்து மையல் கொண்டார். இறைவனை சங்கிலி நாச்சியாரிடம் தூது விட்டார். ஏற்கெனவே திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்துள்ளதைக் கேள்விப்பட்ட சங்கிலி நாச்சியார், தன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று இத்தலத்திலுள்ள மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து கொடுக்கச் சொல்லி சுந்தரரை மணந்துகொண்டார். பிறகு ஒருநாள், திருவாரூர் தியாகேசர் நினைவுவர திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட சுந்தரர், தான் கொடுத்த சத்தியத்தை மீறியதால் தன் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பிறகு காஞ்சிபுரத்தல் பதிகம் பாடி ஒரு கண் பார்வை பெற்றார். மற்றொரு கண் பார்வை திருவாரூர் வந்து இத்தல இறைவன் மேல் ‘மீளா அடிமை’ என்று தொடங்கும் பதிகம் பாடியதும் கிடைத்தது. இத்தல இறைவன் வான்மீகநாதரையும், தியாகராஜரையும் வழிபட்டு வந்தால் கண் பார்வை கோளாறுகள் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇறைவன், சுந்தரருக்காக திருவாரூர் வீதிகளில் நடந்து பரவையிடம் தூது சென்றது\nதிருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் மணந்துகொண்ட செய்தி அறிந்த பரவையார், சுந்தரர் மேல் கோபம் கொண்டார். திருவாரூர் திரும்பி வந்த சுந்தரரைப் பார்க்க மறுத்து, வீட்டினுள் நுழைய அனுமதியும் தர மறுத்தார். இதனால் மிகவும் மனம் வேதனைப்பட்ட சுந்தரர், இறைவன் உதவி���ை நாடினார். தம்பிரான் தோழர் என்று அறியப்பட்ட சுந்தரர், தியாகராஜப் பெருமானிடம் சென்று தனக்கும் பரவையாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவைப் பற்றி கூறி தனது சார்பாக பரவையாரிடம் தூது சென்று சமரசம் செய்து வைக்கும்படி வேண்டினார். இறைவன், சுந்தரர் முறையிட்டதின்படி திருவாரூர் வீதிகளில் இருமுறை நள்ளிரவில் நடந்துசென்று பரவை நாச்சியார் வீடு அடைந்து, தான் சுந்தரரின் தூதுவனாக வந்திருப்பதைக் குறிப்பிட்டு பரவை நாச்சியாரை சமாதானம் செய்து, தம்பதிகள் இருவரையும் சேர்த்துவைத்தார். தியாகேசர் திருவாரூர் வீதிகளில் நடந்து சென்ற பெருமையைப் பெற்றது இத்தலம். மன வேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டால் மனமொத்து சேர்ந்து வாழ்வார்கள்.\nசுந்தரர் திருத்தொண்டர் தொகை பதிகம் பாடியது\nசுந்தரர் ஒருமுறை திருவாரூர் ஆலயத்துக்குள் தேவாசிரிய மண்டப வாயிலாக உள் நுழைந்தார். மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை மதிக்காமல் உள்ளே செல்ல முற்பட, சுந்தரருடன் அடியார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இறைவன் அவர்கள் முன் தோன்றி, சுந்தரருக்கு அடியார்கள் பெருமையைப் பற்றிக் கூறி, அடியார்களுக்குத் தொண்டு செய்வது தன்னை வழிபடுவதற்கு ஒப்பாகும் என்று கூறினார். அடியார்கள் பெருமையைப் பற்றி உலகமறிய பதிகம் பாடச் சொல்லி சுந்தரருக்கு இறைவன் கட்டளையிட்டார். என்னவென்று பாடுவேன் ஐயனே என்று சுந்தரர் பணிவுடன் வினவ, இறைவனே தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்து திருத்தொண்டர் தொகை அருளிச் செய்தார். பெரியபுராணம் பாட சேக்கிழாருக்கு இந்தத் திருத்தொண்டர் தொகை என்ற பதிகமே மூலமாக அமைந்தது.\nதிருவாதிரை சிறப்புகளைப் பற்றி சம்பந்தரிடம் அப்பர் கூறி விளக்குவது\nபழங்காலத்தில், திருவாதிரைத் திருவிழா பெரும் சிறப்புடன் இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. அவ்விழாவை அப்பர் சுவாமிகள் கண்டுகளித்து, அதன் சிறப்பை ‘முத்து விதானம்’ என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தருக்குக் கூறி அருளியிருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து திருப்புகலூர் வந்த திருநாவுக்கரசர், அங்கு திருஞானசம்பந்தரைச் சந்திக்கிற��ர். திருவாரூர் பற்றி தனக்குக் கூறும்படி சம்பந்தர் வேண்ட, திருவாரூரில் நடைபெறும் திருவாதிரை திருவிழாவைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்.\nமுத்துவிதான மணிப்பொற் கவரி முறையாலே\nபத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே\nவித்தகக்கோல வெண் தலைமாலை விரதிகள்\nஅத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.\nபங்குனி உத்திரத் திருவிழா - இது மாசி மாதம் கொடியேறி, பங்குனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெறும் திருவிழாவாகும். இவ்விழா நினைவுக்கு வரவே, ஒற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார், தான் கொடுத்த சத்தியத்தையும் மறந்து திருவாரூர்க்குப் புறப்பட்டார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. அதனால், இந்த இரு திருவிழாக்களும் பழங்காலம் முதல் நடந்துவரும் சிறப்புடையவை என்பதை நன்கு அறியலாம்.\n‘திருவாரூர்த் தேரழகு’ என்னும் உலக வழக்கு இவ்வூர்த் தேரின் சிறப்பைத் தெரிவிப்பதாகும். இன்னிசை மாமணிகள் என்று போற்றப்படுகின்ற தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரும் அவதரித்த தலம் திருவாரூர்.\nஇவ்வளவு சிறப்புகளைப் பெற்ற திருவாரூரிலுள்ள இக்கோவில் மூன்று பிராகாரங்களையும் நான்கு கோபுரங்களையும் கொண்டு பெரிய கோவிலாகத் திகழ்கிறது. வான்மீகநாதருக்கும், தியாகராஜருக்கும் இடையே ஐங்கலக்காசு விநாயகர் காட்சி தருகிறார். சோழ மன்னன் ஒருவன் ஐந்து கலம் பொற்காசுகள் கொண்டுவந்து இந்த விநாயகரை வடித்தான் என்பது வரலாறு.\nஇக்கோவிலின் தெற்கு கோபுரம் அருகே சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் தனிக்கோவில் இருக்கிறது. கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.\nசுந்தரர், விருத்தாசலத்தில் மணிமுக்தா நதியில் இட்ட பொன்னை, மிகப்பெரிய கமலாலயம் என்னும் திருக்குளத்திலிருந்து எடுத்துப் பரவையார்க்குக் கொடுத்த தலம் இதுவேயாகும். கமலாலயக் குளத்தில் இருந்து எடுத்த பொன்னின் மாற்று பார்த்துக் கூறியதால், இந்த விநாயகர் மாற்றுரைத்த விநாயகர் என்று போற்றப்படுகிறார்.\nதிருவாரூர் வான்மீகநாதர் ஆலயம் நாம் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் ஒன்றாகும். திருநாவுக்கரசர் இயற்றிய போற்றித் திருத்தாண்டகம் என்ற பதிகத்தை தினமும் பாராயணம் செய்துவந்தால், நாம் வாழ்வில் எல்லா நலமும் பெறலாம்.\nகற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி\nகழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி\nஅற்றவர்கட் காரமுத மானாய் போற்றி\nஅல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி\nமற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி\nவானவர்கள் போற்றும் மருந்தே போற்றி\nசெற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி\nவங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி\nமதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி\nகொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி\nகொல்புலித் தோலாடைக் குழகா போற்றி\nஅங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி\nஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி\nசெங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி\nமலையான் மடந்தை மணாளா போற்றி\nமழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nநிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி\nநெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி\nஇலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி\nஏழ்கடலும் ஏழ்பொழிலு மானாய் போற்றி\nசிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி\nபொன்னியலும் மேனியனே போற்றி போற்றி\nபூதப் படையுடையாய் போற்றி போற்றி\nமன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி\nமறியேந்து கையானே போற்றி போற்றி\nஉன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி\nஉலகுக் கொருவனே போற்றி போற்றி\nசென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி\nநஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி\nநற்றவனே நின்பாதம் போற்றி போற்றி\nவெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி\nவெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி\nதுஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி\nதூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி\nசெஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nசங்கரனே நின்பாதம் போற்றி போற்றி\nசதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி\nபொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி\nபுண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி\nஅங்கமலத் தயனோடு மாலுங் காணா\nஅனலுருவா நின்பாதம் போற்றி போற்றி\nசெங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி\nவம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி\nவான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி\nகொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி\nகுரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி\nநம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி\nநால்வேதம் ஆறங்க மானாய் போற்றி\nசெம்பொனே மரகதமே மணியே போற்றி\nஉள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி\nஉகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி\nவள்ளலே போற்றி மணாளா போற்றி\nவானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி\nவெள்ளையே றேறும் விகிர்தா போற்றி\nமேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி\nதெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி\nபூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி\nபுத்தேளிர் போற்றும் பொருளே போற்றி\nதேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி\nதிருமாலுக் காழி யளித்தாய் போற்றி\nசாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி\nசங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி\nசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி\nபிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி\nபெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி\nகரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி\nகாதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி\nஅருமந்த தேவர்க் கரசே போற்றி\nயன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்\nசிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி\nசுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் குமாரவயலூர் பாலசந்திரன்,\nமுத்துசாமி தீட்சிதர் அருளிய கமலாம்பா நவாவர்ணம் - பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன், புதுதில்லி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-01-20T17:46:36Z", "digest": "sha1:2FYPPWZLSTENXXL3S7SVLTZ3YAABAVGK", "length": 30622, "nlines": 263, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்", "raw_content": "\nஒரு கூடும் சில குளவிகளும்\nஅதிகாலை 7 மணி இருக்கலாம். தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம், அங்கே லாரி ஒன்று எனது திசையில் வலதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது. காலைநேரப் பனி, குளிர். நாசியில் நுழைந்த தூசிக்காற்று குறுகுறுத்ததில் கண்களை மூடி ஒருகை வாய்பொத்த தும்மிவிட்டேன். அதேநேரம் எதிரே ஒரு வயதானவர் டி.வி.எஸ் வண்டியில் வந்துகொண்டிருந்த���ர். சற்றேறக்குறைய இருவரும் மோதிவிடும் நிலைமை. கொஞ்சம் அவரோ அல்லது நானோ சுதாரித்துக்கொண்டு மையிரிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பித்தோம்@தார். மோதியிருந்தால் அவர் லாரியின் ஓர பட்டைகளில் அடிபட வாய்ப்பிருந்தது. நான் வெறுமனே தரையை தடவியிருக்கக்கூடும். இருவரும் ஒருவரையொருவர் கடந்து பத்தடி இடைவெளியில் நின்றுவிட்டோம். அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். ‘ஏன்டா காத்தால வர்ரீங்க..என்ன நெனப்புல போறானுங்களோ தெரியல’ இன்னும் இன்னும்.. அப்படியே கொஞ்சம் ‘ஒத்தச் சொல்லால தனுஷாக என்னை அவர் நினைத்திருக்கக்கூடும். என்மீது தவறு, உணர்ந்துகொண்டேன். நின்று திரும்பி கை சின்னத்தைக்காட்டி ‘சாரிங்க’ என்றேன். அவர் வாக்காளனைப்போலவே கருவிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றேன். ஒருமாதிரி மருண்ட விழிகளுடன் பார்த்தார். பிறகு தமிழில் ‘மன்னிச்சிடுங்க தப்பு என்மேலத்தான், திடீர்னு தும்மல் வந்திடுச்சு...அதான், இனிமே நடக்காம பாத்துக்கிறேன்’ என்று அமைதியான குரலில் சொன்னேன். முன்பிருந்த கோபம் முற்றிலும் அவரிடம் இல்லாமல்போனது. போலவே சாந்தமான குரலில் ‘பாத்துப்போ கண்ணு’ என்றார். ஒரே சொல்தான், முன்பு சொன்னதற்கும் இதற்கும் பொருளும் ஒன்றுதான், சொற்களின் ஒலியளவுகளில் வேண்டுமானால் சற்று வித்யாசம் இருக்கக்கூடும், ஆனால் இங்கே இருவேறானது மொழிகள்தான். அந்தச்சொல் கொடுக்கிற அழுத்தம் மனதை புரட்டிப்போடுகிறது. அதுதான் தமிழ்.\nவாரமொருமுறை இரவு உணவுக்கு செல்லும் ஒரு சிற்றுண்டி கடை. ஒரு தாத்தன்தான் பிரதான பாத்திரம், ஒரு அம்மாக்காரியும், பெரியம்மாக்காரியும் துணை. ஒரு குழந்தை இங்கே நாயகி. எப்போதும் துருதுருவென ஓடுவாள் ஒடியாறுவாள், நாம் சிரித்தால் சிரிப்பாள், முறைத்தால் முறைக்காமல் அவளம்மாவின் கொசுவத்தை பிடித்துக்கொள்வாள். நேற்று அவள் அம்மாவும், பெரியம்மாவும் இல்லை, பிரதானச்சாலையில் அடுத்தசாரியில் கால் பர்லாங்கு தள்ளியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கக்கூடும். எப்போதும் பூச்சிகளைக் கண்ட பூனையைப்போல் இருப்பவள் கொஞ்சம் சுணங்கியிருந்தாள். கொஞ்சநேரத்திற்கெல்லாம் அழவும் தொடங்கிவிட்டாள். தாத்தனைத் தவிர வேறுயாரும் கடையிலில்லை. அவரே சமையல்காரர், பறிமாறுபவர், துடைப்பவர் இத்யாதி.... நை..நை யென்று அழத்தொடங்கியவள், தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால் ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... இன்னும். இந்த சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குகூட எரிச்சல் வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றேன், ம்கூம். அவளுக்கு இப்போது வீட்டிற்கு செல்லவேண்டும். அதற்குதான் அடம், அழிச்சாட்டியம். கடையில் என்னைப்போலவே சாப்பிடும் மற்றவர்களும் சமாதானம் செய்ய முயன்றார்கள் முடியவில்லை. கூடவே தாத்தனும். சாப்பிடுபவர்களை அப்படியே விட்டுவிட்டு கூட்டிச்செல்ல அவராலும் முடியாதுதான். ‘இரும்மா, இரும்மா.. தோ அம்மா வந்திடுவா.. ஒனக்கு என்னவேணும் சொல்லு, வாங்கியாறேன்.. அழாத..’ ம்கூம்..... இதே நானாகயிருந்தால் ஓங்கி செவுள் செவுளென்று அறைந்திருப்பேன், ருக்கலாம். ப்ப்ப்ச்ச். என்னுடைய வியப்பு இப்போது அந்த முதியவரிடத்தில் திரும்பியது. எப்படியிவர் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார். கொஞ்சம்கூட அந்த குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே. கொஞ்சம்கூட அந்த குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே. ஆனால் அவரிடத்தில் ஒரு இயலாமை, தன்னையே நொந்துக்கொள்ளும் கடுமை. பிறகு மீண்டும் ‘அழாத என்னவேணுஞ்சொல்லு, தாத்தா வாங்கியாரேன், சரி வாப் போலாம்’ என தூக்கிக்கொண்டு எதிர்த்த மளிகைக்கடைக்கு சென்றார். ஒரு லேய்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட் அழுதுவீங்கிய கன்னம் மலர தேவைப்பட்டிருக்கிறது. ‘மீண்டு’ம் வந்தார், முகத்தில் சாதனை. எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. எல்லா பெற்றோர்களும்தான் ‘இங்கே’ பேதையாகிருப்பார்கள்.\nவழக்கம்போலவே ஒரு விடுமுறைநாள். எப்போதும் சிந்திப்பதைவிட அதிகம் முயன்றதில் 2 வருடங்களுக்கு முன்பு சென்ற சென்னிமலை முருகன் ஞாபகம் வந்தார். நண்பனும் நானும் மயில்வாகனனுக்காக இருச்சக்கர வாகனத்தில் கிளம்பினோம். சரியாக மதியம் ஒன்றரை மணி. மலையேற ஆயிரத்து முன்னூத்திச்சொச்சம் படிகளும் கூடவே பசியும் துணை. முருகனுக்கு கோபம் வந்தால் பொசுக்கென்று மலையுச்சியில் ஆண்டியாக உட்கார்ந்துகொள்கிறார். எல்லோரும் பணத்தைப் பணத்தால் எடுக்க அவரை மலையில் தேடுகிறார்கள், இயல்பு அல்லது ஆசை மற்றும் நப்பாசை என்னைப்போலவே. போனமுறை நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன், நான் இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும் அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள் இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா. போனமுறை நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன், நான் இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும் அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள் இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா வேண்டாமா கொஞ்சம் குழப்பமும் கூச்சநாச்சமும் வேண்டாமென்றது, காரணம் பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள் மற்றும் கடந்துவந்த என் வயது. அருகருகே தள்ளுவண்டிகளில் பலாச்சுளை, வேர்க்கடலை, கீத்துப்போட்ட அண்ணாச்சிப்பழம்... ம்கூம்.. முக்கினாலும் முடியாது, சோற்றுப்பொரியால் வந்தவினை, நாங்கள் வண்டியை கிளப்பினோம், வயிறும் மனதும் புடைத்தேயிருந்தது. வஞ்சனை வாழ்க்கை.\nஎழுதினது க.பாலாசி at 3:18 PM\nம்ம். மனுஷன படிக்கத் தெரியறது பெரிய விஷயம். முதலிரண்டும் அபாரம். மனசான மூணாவதும்தான். தென்ன குறியீடு மரமில்லாத இடத்துல மரம் சகுனத்தடையில்லை. மரமிருக்கட்டும் தம்பி. செழிக்கும்:)\nவாழ்வின் யதார்த்தங்களை தொகுத்திருக்கும் விதம் அழகு பாலாசி தொடருங்கள்\nம்ம்.. முதல் நச்.. தமிழ் மொழினா சும்மாவா..\n//தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால் ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... //\n3 - சென்னிமலையை விட.. யுவதிகளூம்.. குறியீடுகளும் நினைவில்..\nநம்ம பாலாண்ணே என்ன சொல்றாருன்னே விளங்கமாட்டீங்குது\n/எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. / NICE\nகுழந்தையோ முதுமையோ மனதில் பாசமும் பரிவும் அன்பும் இருக்கும்வரை அமைதிதான்.\nவாழ்வியல் தொகுப்பு நல்லாயிருக்கு பாலாஜி \nமுதலிரண்டுமே முதியவர்கள்தான்; இருவரும் வேறுவேறு விதம் என்று தோன்றவில்லை. முதலாமவர் - பயத்தால் - சம்பவம் தந்த பயம் அல்லது, இளைஞனாயிருக்கிறானே, அவன் திட்டுவானோ என்ற பயமாயிருக்கலாம்.\n//எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது//\n//உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடை��ின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது//\n என்று சொல்லத்தான் விரும்பினேன். //பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள்// என்றெல்லாம் தமிழ் விளையாடுகிற இடத்தில் எதுக்கு வம்பு என கிரேட் மாப்ள-என தமிழ் படுத்திக் கொண்டேன்) ஹி..ஹி..\nமூன்றுமே வெகு யாதார்த்தம் பாலாசி... அழகான யதார்த்தமும் கூட\nசின்ன சின்ன நிகழ்வுகளைக் கூட சுவைபட சொல்கிறீர்கள்.\nநீங்க எழுதும் கதையும் கவிதையும் தான் நெஞ்சை வருடும் என்றில்லை நிகழ்வுகளும் அப்படியே....\nதளத்தில் விழந்து கொண்டிருக்கும் இந்த ட்விட்களைப் பார்த்து கொஞ்சம் நேரம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன்.\nமூன்று நிகழ்வுகளுமே உங்கள் எழுத்தில் ப்ரமாதமா இருக்கு பாலா\nஅருமை அருமை மூன்றுமே அருமை - எதிர்பாரா தும்மல் - சிறிய தவறு - ஒருவர் இறங்கி வந்தவுடன் அடுத்தவர் இயல்பாக இறங்குவது யதார்த்தம். பாத்துப்போ கண்ணு - என்று ஒரு முதியவர் சொல்வது அவரது உள்ளத்தில் இருந்து வரும் சொற்கள். அடுத்து முதியவர்கள் என்றாலே குழந்தைகள் தான். அடுத்து சென்னிமலை முருகனைப் பாக்கப் போயிட்டு - \"கொஞ்சலாம்\" போன்ற - பனிக்கூழை நக்குகிற அழகு ( ப் ) பெண்களா - ம்ம்ம்ம் பாலாசி பெரிய ஆளுய்யா நீ .... இயல்பான அழகிய நடை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅப்பப்பா.. வியக்கச் செய்யும் நடை.\nமிகவும் எளிய நடையில் அற்புதமாய் இருந்தது ...\nஅழகு வரிகள், வியக்கச் செய்யும் மொழி நடை. வாழ்த்துக்கள்\nநான் தனியா என்ன சொல்வது . பாலாசி எப்போதும் கிரேட் தான்\n/எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. /\n (நம்) தனித்தமிழ்க்கு என் வணக்கம்.\nமொத்தத்தில் மிக சிறப்பா இருக்கு மூன்று முத்துக்கள்.\nநன்றி ஈரோடு கதிர் அய்யா\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nநடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை\nஒரு கூடும் சில குளவிகளும்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு கூடும் சில குளவிகளும்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE-28592957.html", "date_download": "2019-01-20T16:41:39Z", "digest": "sha1:VA4SVYJRZMVRX4VVKMCWMRJNU55YX3WJ", "length": 4469, "nlines": 155, "source_domain": "lk.newshub.org", "title": "இலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா?..!! - NewsHub", "raw_content": "\nஇலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா\nஇலங்கை இறால் சாப்பிட்டால் உயிராபத்து ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவி வருகிறது.\nஇலங்கை கடலிலுள்ள இறால்களில் அடையாளம் காண முடியாத ஒரு வகையான வைரஸ் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதனை குணப்படுத்தவும் முடியாதென சில தகவல்களைப் பெற்றுள்ளோம் என குறிப்பிடப்படுகின்றது.\nஇதனால் உடனடியாக இறால் உட்கொள்வதனை இலங்கையர்கள் தவிர்க்குமாறு கூறப்படுகின்றது.\nநீர்கொழும்பிலுள்ள வைத்தியர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார் எனவும் குறிப்பிடப்படுகிறது.\nஎனவே இது தொடர்பிலான தகவல்களை இலங்கையில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனடியாக பகிருமாறு வட்ஸ்அப் தகவல் ஒன்று பரவி வருகின்றது.\nஎனினும் இது குறித்த வைத்திய அதிகாரிகளால் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134806.html", "date_download": "2019-01-20T17:49:07Z", "digest": "sha1:T5WSTJXHPIYSMXLY4I6XT6QCXW244EIA", "length": 13252, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுவருமாறு மதத்தலைவா்களிடம் கோரிக்கை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுவருமாறு மதத்தலைவா்களிடம் கோரிக்கை..\nநல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுவருமாறு மதத்தலைவா்களிடம் கோரிக்கை..\nநல்லிணக்க செயற்பாடுகளை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட சர்வமத குழுவினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.\nஸ்ரீ நாகவிகாரையின் பிரதான தேரர் மீஹா யத்துரே ஞானரத்ன தேரரின் நினைவாக தானம் வழங்கும் நிகழ்வும், சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ் மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டமும், நேற்று(19-03-2018) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் இடம்பெற்றது.\nஸ்ரீ நாகவிகாரையின் பிரதான தேரர் மீஹா யத்துரே ஞானரத்ன தேரர் மரித்து 3 மாத கால நினைவையொட்டி குறித்த தேரரின் ஆத்மா சாந்தியடைந்து அவரின் மறுபிறப்பு சிறப்பானதாக அமைய வேண்டும் என வேண்டி சர்வமத குழுவினரால் தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மத தலைவர்களுக்கு தானமும் பரிசில்களும் வழங்கியிருந்தார்.\nஅதில் சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ் மொழியில் பௌத்தத்தை கற்பதற்காகவும், அவ்வாறு கற்க வரும் துறவிகளை பௌத்தராக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nசர்வமத குழுவின் செயலாளர் அருட்தந்தை டி.டிக்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சின்மையா மிசன், சைத்தனிய சுவாமிகள்,கிருபானந்தகுருக்கள், ஏ.எம்,ஏ.அஸீஸ் மௌலவி,அருட்தந்தை ஜெயசீலன், பேராயர் கதிரினால், மல்கம் ரஞ்சித், உட்பட மதகுருக்கள் பௌத்த மத துறவிகள், என பலர் கலந்து கொண்டனர்.\nமிருககாட்சி சாலையில் உள்ள அனகோண்டாவுக்கு குளிர்சாதன வசதி..\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்க��்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/china-chemical-accidents-cause-199-death-this-year/", "date_download": "2019-01-20T16:43:13Z", "digest": "sha1:HGRUPMSFYENXBPDCMKFQEPLP2YADI5N5", "length": 8766, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "China chemical accidents cause 199 death this year | Chennai Today News", "raw_content": "\nசீனாவில் தொடர்கதையாகும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள். இதுவரை 199 பேர் பலி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nசீனாவில் தொடர்கதையாகும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள். இதுவரை 199 பேர் பலி\nசீனாவில் அடிக்கடி ரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு அதனால் அப்பாவி ஊழியர்கள் பலியாகி வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்நாட்டில்\nசுமார் 232 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துகளால் 199 பேர் மரணமடைந்துள்ளதாகவும் புள்ளி விபர அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்துக்களால் 400-க்கும் அதிகமான பேர் காயமடைந்துள்ளனர்.\nஇரசாயன தொடர்பான விபத்துக்களை சமாளிக்க சீன அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுதான் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.\n2011 -ம் ஆண்டு தகவலின்படி 33,625 இரசாயன தொழிற்சாலைகள் சீன நாட்டின் கிழக்கு பகுதிகளில் இயங்கி வருகின்றன. இரசாயன தயாரிப்பு, இரசாயனங்களை சேமித��து வைப்பது மற்றும் ஆபத்தான இரசாயனங்களை அகற்றுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்திட சீன அரசாங்கம் தொடர்ந்து திணறி வருகிறது. 2011-ம் ஆண்டில் போடப்பட்ட விதிகளை மாற்றி புதிய விதிகளை சீன அரசு கொண்டுவர வேண்டும் என்பதையே இத்துறை வல்லுனர்களும் விரும்புகின்றனர்”.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nயூரி ராணுவ முகாம் தாக்குதல் குறித்து கிடைத்துள்ள புதிய அதிர்ச்சி தகவல்\nட்விட்டரில் ‘மிச்சம்’ பிடிக்க ‘நச்’சென நான்கு புது அப்டேட்\nதூத்துக்குடியில் இருந்து சீனா, மலேசியாவுக்கு கப்பல் சேவை\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோ: சீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை\nஅண்டை நாடுகளை மிரட்டுகிறது சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஊழியர்களே இல்லாத தானியங்கி வங்கி: சீனாவில் புதிய முயற்சி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/02/blog-post_22.html", "date_download": "2019-01-20T17:06:49Z", "digest": "sha1:7SJGK77AD6FQL5GL3N7LMZE7CP4GI6UF", "length": 16029, "nlines": 442, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்", "raw_content": "\nகவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்\nசென்றன எட்டே ஆண்டுகளே –நாளும்\nஎப்பப்பா முடிவிதற்கு விரைந்து காண்பீர்-பொறுப்பு\nPosted by புலவர் இராமாநுசம் at 1:43 PM\nLabels: கவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்\nஎன்றும் அவர்கள் உங்கள் துணை இருப்பார்கள் ஐயா...\nஉங்கள் நினைவில் என்றும் வாழ்வார் உங்கள் துணை.\nஇல்லறத் துணையின் நீங்க நினைவுகள் என்றென்றும் பக்கத் துணையாய் இருக்கும் ஐயா\nதங்கள் துணையைப் பற்றிய கவிதை மனதை நெகிழவைத்தது.\nஏதேதோ நடக்குது நடராசா-தில்லை/ நாட்டிலா இல்லை உங்கள் மனசிலா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழித���ிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்\nகவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62241", "date_download": "2019-01-20T18:20:12Z", "digest": "sha1:55TRYM5PRSAACDX2VIPGBGG6LJ2O6OYF", "length": 5852, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டிப்பளையின் தவிசாளராக புஸ்பலிங்கம்.கைகொடுத்தார் கருணா அம்மான். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபட்டிப்பளையின் தவிசாளராக புஸ்பலிங்கம்.கைகொடுத்தார் கருணா அம்மான்.\nபட்டிப்பளை பிரதேசசபையின் தலைவராக அரசடித்தீவைச்சேர்ந்த சின்னத்துரை புஸ்பலிங்கமும் உபதவிசாளரா முதலைக்குடாவைச்சேர்ந்த கோபாலபிள்ளையும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை 9மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற சபையின் முதலாவது அமர்விலே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.\n16உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ் அமர்வில் தமிழ்தேசியகூட்டமைப்பின்7 உறுப்பினர்களுடன் கருணா அம்மானின் கட்சியைச்சார்ந்த 1 உறுப்பினரும் என 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.\nகூட்டமைப்புக்கு எதிராக தமிழர்விடுதலைக்கூட்டணி ஜக்கியதேசியக்கட்சி 2பேர் தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர்.\nகருணா அம்மானின் கட்சியின் வாக்கினாலும் யு.என்.பி.ஒரு உறுப்பினரின் நடுநிலைமையினாலும் மேலதிக ஒரு வாக்கினால் தவிசாளர் தெரிவும் உதவித்தவிசாளர் தெரிவும் இடம்பெற்றுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின�� இணைத் தலைவராக அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதியால் நியமனம்\nNext articleகல்முனை மாநகரசபையின் நிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nகாத்தான்குடியில் மதவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் எவ்வாறு கிடைத்தது\nஉங்களை நம்பி வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு ஆதரவு தர கிழக்கு முஸ்லிம்களின் பட்டறிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-last-movie-collection/", "date_download": "2019-01-20T16:43:01Z", "digest": "sha1:E376LZKMQ23YRDG6OLNEYKDZRVHACMBC", "length": 16972, "nlines": 145, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதிக்கு கடைசியாக வந்த படங்களின் பிரம்மாண்ட வசூல் விவரம் இதோ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nதளபதிக்கு கடைசியாக வந்த படங்களின் பிரம்மாண்ட வசூல் விவரம் இதோ\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதிக்கு கடைசியாக வந்த படங்களின் பிரம்மாண்ட வசூல் விவரம் இதோ\n‘தெறி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-அட்லீ கூட்டணி இணையும் திரைப்படம் என்பதால், படம் தொடங்கிய நாளிலிருந்தே ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.\nகாஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று முன்னணி ஹீரோயின்கள், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், யோகி பாபு, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.\n120 கோடிக்கு மேல் பட்ஜெட், 160 கோடிக்கு வியாபாரம், பட்ஜெட் அடிப்படையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் படம்.\nபல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 3500+ தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மட்டும் 2000+ தியேட்டர்கள்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து வெளி��ான ‘மெர்சல்’ திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்து வருகிறது.\n‘மெர்சல்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள்.\n‘மெர்சல்’ படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து கடடி வருகிறார்.\nஎந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு இருந்தது இல்லை என்பதே உண்மை.\nமெர்சல் படம் இரணடு வாரங்களுக்கு முன் வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக இருந்தது. இதன் வசூல் தற்போது அனைவரும் வாய்யை பிளக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நேற்று கொண்டாடினர். இந்நிலையில் விஜய்க்கு கடைசியாக அதிக வசூல் பெற்ற ஐந்து படங்கள் என்னவென்று பார்க்கலாம்.\nதளபதியின் மெர்சல் 216 கோடி, தெறி 156 கோடியும் , கத்தி படம் 150கோடியும் , துப்பாக்கி 134 கோடியும், பைரவா 124 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nதலயின் AK-58 படத்தில் மீண்டும் இணையும் பிரபல இசையமைப்பாளர்.\nகமலின் ‘இந்தியன் 2’விற்கு இசையமைப்பாளர் இவரா.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்���ிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/18-mlas-case-withdraws/30697/amp/", "date_download": "2019-01-20T18:01:25Z", "digest": "sha1:YNR32NEXDGD5MI2D3UJUZDWAXM2XTP7G", "length": 6933, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "தகுதி நீக்க வழக்கு வாபஸ்: தினகரனின் மாஸ்டர் பிளான்; சூடுபிடிக்கும் அரசியல் களம்! - CineReporters", "raw_content": "Home அரசியல் தகுதி நீக்க வழக்கு வாபஸ்: தினகரனின் மாஸ்டர் பிளான்; சூடுபிடிக்கும் அரசியல் களம்\nதகுதி நீக்க வழக்கு வாபஸ்: தினகரனின் மாஸ்டர் பிளான்; சூடுபிடிக்கும் அரசியல் களம்\nதகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றியதன் மூலம், இந்த வழக்கின் தீர்ப்பு வர காலதாமதம் ஆகியுள்ளது. இதனால் தாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்த தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதலமைச்சரை மாற்றவேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களையும் அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றனர் 18 பேரும்.\nமுதலில் தனி நீதிபதி விசாரித்துவந்த இந்த வழக்கு இரண்டு நீதிபதிகொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதன் மூலம் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇது காலத்தை இழுத்தடிப்பதற்காகத்தான் என புரிந்துகொண்ட தினகரன் ஆதரவு 18 பேரும் விரைவில் நீதிமன்றத்தை நாடி தங்கள் வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தினகரன் ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன் கூறும்போது, வரும் திங்கட்கிழமை தான் கொடுத்த வழக்கை மட்டும் வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார்.\nநீதிமன்றத்தை நம்ப தயாராக இல்லை. என்னுடைய தொகுதிக்கு எல்எல்ஏ வேண்டும் என அறிவித்து விட்டு இடைத்தேர்தல் என்னுடைய தொகுதியில் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். இது என்னுடைய நிலைப்பாடு, மற்ற எம்எல்ஏக்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது என்றார்.\nதங்க தமிழ்ச்செல்வனை போல் மற்ற எம்எல்ஏக்களும் கூடிய விரைவில் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அடுத்தகட்ட தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து நாம் ஏற்கனவே 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டது போலவே நடக்க ஆரம்பித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் தினகரனின் மாஸ்டர் பிளான் அவருக்கு கைகொடுக்குமா என்பதை.\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n உணவில் விஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஎனக்கும் சிம்புக்கும் பஞ்சாயத்து செய்து வைத்தது சுந்தர் சி: ராபர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/this-week-competition-to-4-movies/29803/", "date_download": "2019-01-20T17:57:06Z", "digest": "sha1:U2SUYTTQBIH5R2U7QL3OYFW245HMWENU", "length": 5984, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்த வாரம் போட்டியில் களம் இறங்கும் படங்கள்! - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் இந்த வாரம் போட்டியில் களம் இறங்கும் படங்கள்\nஇந்த வாரம் போட்டியில் களம் இறங்கும் படங்கள்\nதிரைப்படதுறையின் 50 நாள் வேலைநிறுத்தத்தை அடுத்து தற்போது தான் புதிய படங்கள் வெளிவர தொடங்கி இருக்கிறது. ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பின் முதலில் பிரபுதேவா நடிப்பில் வசனம் இல்லாமல் வெளிவந்தது மெர்க்குரி படம். அதன்பின் கடந்த வாரம் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வணிக ரீதியாக லாபம் சம்பாதித்து வருகிறது.\nஅதுபோல இந்தவாரம் நான்கு படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. ஸ்டிரைக் காரணமாக குறைந்த படங்களாக வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் மே 11 வெள்ளியன்று நான்கு படங்கள் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவர உள்ளது. இந்த வாரம வெளிவர உள்ள படங்கள் எது என்றால், விஷால், சமந்த நடிப்பில் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் கீர்த்திர சுரேஷ் நடிப்பிலும், அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், அரவிந்தசாமி, அமலாபால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆக��யவை திரையில் போட்டி போட இருக்கிறது.\nஇதில் விஷால் நடித்த இரும்புத்திரையும், அருள்நிதி, மகிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் த்ரில்லர் மூவி படங்கள் என்பதால் இரண்டிற்குமிடையில் தான் போட்டி அதிகமாக இருக்கும். மற்ற இரு படங்களான நடிகையர் திலகம், பாஸ்கர் ஒரு ராஸ்கர் எப்போதும் போல சாதாரண சென்டிமெண்ட் கதை என்பதால் அந்தளவுக்கு போட்டி இருக்க வாய்ப்பு கம்மிதான்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=10-28-12", "date_download": "2019-01-20T18:14:26Z", "digest": "sha1:H6HE3D4FAQSIDN5A4YVAYNJ6GNJZH52T", "length": 23843, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From அக்டோபர் 28,2012 To நவம்பர் 03,2012 )\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. சோறு கண்ட இடம் சொர்க்கம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nஅக்., 29 ஐப்பசி அன்னாபிஷேகம்உலகில் தினமும், 30 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர் என்று ஒரு சர்வதேச கணக்கெடுப்பு, சொல்கிறது. அதே நேரம், உலகில் வீணாகும் உணவுப்பொருட்களை சேகரித்தால், எத்தனையோ லட்சம் பேர் சாப்பிடலாம் என்றும் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அநேக வீடுகளில், மிஞ்சிய உணவை குப்பையில் கொட்டுவதைக் காண்கிறோம். ரேஷன் என்ற பெயரிலும் பொருட்கள் ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nஎன் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், \"பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nதமிழகத்தின் வருமான வரி துறையின் முதன்மை ஆணையர் எஸ். செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டிசென்ற இதழ் தொடர்ச்சி...கல்லூரி தரும், 180 ரூபாய் பஸ் கட்டணத்தை மிச்சம் பிடிக்க, கல்லூரிக்கு நடந்தே சென்று வந்தேன். அந்த பணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணம், 120 ரூபாய் போக, மீதி, 60 ரூபாயில், அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வேன்.தினமும் விடுதிக்கு, \"இந்து' ஆங்கில பத்திரிகை வரும். ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nமும்பையிலிருந்து வந்திருந்த ஒரு ஓட்டல் அதிபர், கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், ரோடு கான்ட்ராக்டர் ஒருவர், நான், லென்ஸ் மாமா என குழுமி இருந்தோம் அந்த ஓட்டலில்.\"பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல் இண்டஸ்ட்ரியில் இறங்கியபின் உங்கள் தொழில் எப்படி இருக்கிறது' என வினவினேன் மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்' என வினவினேன் மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்\"அதை ஏம்ப்பா கேட்கறே... ரொம்ப, \"டல்' அடிக்க ஆரம்பிச்சு ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\n*ஜி.கனகவேல், கடலூர்: டென்ஷனாகாமல், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்களேன்.... எனக்கு மூக்கு நுனியில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் கேட்கிறேன்...இதற்கு மனப்பயிற்சி அவசியம். \"நான் கோபப்பட மாட்டேன்... எனக்கு கோபமே வராது...' என ஒரு மந்திரம் போல, திரும்ப, திரும்ப உங்களுக் குள்ளே சொல்லிக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், \"கோபத்தை ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nஇன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம் மறைந்து, கிராமங்களுக்கு, நகரங்கள் துணையாக இருந்து உதவ வேண்டும் என்று, என்னுடைய மனோபலம் எனக்குக் கூறுகிறது. கிராமங்களைச் சுரண்டுவது, திட்டமிட்டு நடைபெற���ம் பலாத்காரம் தான். அகிம்சையின் அடிப்படையில், சுயராஜ்யத்தை தீர்மானிப்பதற்கு ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nதம்பி ராமைய்யா இயக்கும் காமெடி படம்வடிவேலு நடித்த, \"இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தை இயக்கிய நடிகர் தம்பி ராமைய்யா, அதன் பிறகு இயக்கிய, \"ஒரு கூடை முத்தம்' என்ற படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், மீண்டும் அவர் ஒரு காமெடி படம் இயக்கும் யோசனையில் உள்ளார். இதற்காக, சில முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.— சி.பொ.,\"சாரி டீச்சர்' படத்துக்கு ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nஇந்தியாவை போன்றே, சீனாவிலும் நிலம் மற்றும் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தது சீன அரசு. அதிக பணப் புழக்கத்தில் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கிக் குவிப்பதுதான் இதற்கு காரணம் என, கண்டு பிடித்தது. விளைவு, ஒருவர், ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது என தடை போட்டது. வீட்டு விலை, மளமளவென இறங்கியது. விலை குறைய ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nஅன்புள்ள அம்மாவுக்கு —நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வருடங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடித்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின்றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிகவும் பொறுப்போடு தான் கவனித்துக் கொள்கிறேன்.சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nராஜாஜி சொல்கிறார்: முதலில் ஆலயப் பிரவேசம் ஏன் மலையாள பிர@தŒத்தில் ஆரம்பிக்கப்படுகிறது என்று சில எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். அவர்களுக்கு ஒரு சின்னக் கதை சொல்ல விரும்புகிறேன்:தைமூர் என்றும் பெயர் பெற்ற பாரசீக மன்னன், அவனுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு முறை சண்டையில் தோல்வியடைந்து, ஒரு கிழவியின் குடிசையில் ஒளிந்து கொண்டான். அந்தக் கிழவி, அவனுக்கு ஒரு தட்டில் ..\n11. வெற்றியின் ரகசியம் (9)\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nவாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்�� வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nஉன் விழிகள் மட்டும் விதிவிலக்கு...* குருடனாகவாவதுபிறந்திருக்கலாம்...உன் பார்வையாவது என்னைபடுத்தாதிருக்குமே* புல்லாங்குழலாகவாவதுஜனித்திருக்கலாம்...உன் மூச்சுக் காற்றுப் பட்டாவது முன்னுக்கு வந்திருப்பேனே* புல்லாங்குழலாகவாவதுஜனித்திருக்கலாம்...உன் மூச்சுக் காற்றுப் பட்டாவது முன்னுக்கு வந்திருப்பேனே* ஒன்றை புரிந்து கொள்...உன் காதலால்நான் எழவும் முடியும்என் இழவிலும் முடியும்* ஒன்றை புரிந்து கொள்...உன் காதலால்நான் எழவும் முடியும்என் இழவிலும் முடியும்* ஆயுதம் என்பதுகருணையற்றது தானே...உன் விழிகள் மட்டும்எப்படி விதிவிலக்கு* ஆயுதம் என்பதுகருணையற்றது தானே...உன் விழிகள் மட்டும்எப்படி விதிவிலக்கு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\nமாலை ஐந்து மணி.நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான்.\"\"என்னடா... நம்ம வீராதி வீரரைக் காணோம். நமக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்திருப்பாரே'' என்றான் பாலா. அவன், \"வீராதி வீரன்' என்று குறிப்பிட்டது, கண்ணன் சாரை தான்.\"\"எங்காவது போர் மூண்டிருக்கும். அவர் அங்கே போய் களத்தில் இறங்கி, வாள் வீசிக் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-1111658.html", "date_download": "2019-01-20T16:45:00Z", "digest": "sha1:JO2RFUEHU73KYSQXIFG52OIFPUEUYWWV", "length": 7661, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபடித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்\nBy திருச்சி | Published on : 09th May 2015 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபடித்த இளைஞர்கள் தொழில் தொடங்க யு.ஒய்.இ.ஜி.பி மற்றும் நீட்ஸ் திட்டத்தில் மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி)திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தொழில் கடன் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். திட்ட தொகையில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும்.\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற நீட்ஸ் திட்டத்தில், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயின்ற 21 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் கடன் வழங்கப்படும். திட்ட கடன் தொகையில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும்.\nதிட்டத்தில் பயன் பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2016/apr/01/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-1305194.html", "date_download": "2019-01-20T17:36:27Z", "digest": "sha1:MW3DL4CKN5NMZKK462C24T3AI2NEZ5QR", "length": 10318, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ரியோ ஒலிம்பிக்: சிவ தாபா தகுதி- Dinamani", "raw_content": "\nரியோ ஒலிம்பிக்: சிவ தாபா தகுதி\nBy கியான்\"அன், | Published on : 01st April 2016 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.\nஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று சீனாவின் கியான்\"அன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு போட்டியில் பங்கேற்ற சிவ தாபா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார். முன்னதாக அவர் தனது அரையிறுதியில் கஜகஸ்தானின் கைரத் எராலியேவை தோற்கடித்தார். வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் தாய்லாந்தின் சட்சாய் புட்டீயை சந்திக்கிறார் சிவ தாபா. தொடர்ந்து 2-ஆவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சிவ தாபா. இது தொடர்பாக அவர் கூறுகையில், \"ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரையிறுதிக்காக கடுமையான முறையில் பயிற்சி பெற்றிருந்தேன். அதனால் மிகவும் களைப்படைந்துவிட்டேன். அதேநேரத்தில் இந்த வெற்றியால் மனநிறைவு அடைந்திருக்கிறேன். இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என நம்புகிறேன்' என்றார்.\nஆடவர் 49 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், மங்கோலியாவின் ரோகன் லேடனிடம் தோல்வி கண்டார். எனினும் அவர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கவில்லை.\nஇதே எடைப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் தோற்ற மங்கோலியாவின் கன்-எர்டீனுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறார் தேவேந்திரோ சிங். அதில் வெற்றி பெறும்பட்சத்தில் தேவேந்திரோ சிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவார்.\nமகளிர் 51 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மேரி கோம், சீனாவின் ரென் கன்கானிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேரி கோம், இந்தப் போட்டியின் மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அரையிறுதியில் தோற்று வெளியேறியது ஏமாற்றம���க அமைந்தது.\nவரும் மே மாதம் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. அதில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் மேரி கோம், ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/25994-.html", "date_download": "2019-01-20T18:18:21Z", "digest": "sha1:VSM57K4RLDJNAMMTOXNB3CHWIVRCCGNB", "length": 6956, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் |", "raw_content": "\nஹாக்கி: 20 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி கண்ட தமிழகம் \nகுஜராத்தில் 4 முறை நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 8 காவலர்கள் பலி; உயிர் தப்பிய ஆளுநர்\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nதேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்\nவண்ணம் தீட்டுவது சிறுவர்களுக்கிடையே இருக்கும் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர். அதனால் தற்போது இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உங்கள் குழந்தைகளுக்கு வண்ண புத்தகங்கள் பரிசளித்து இந்நாளை சிறப்பியுங்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்முவின் புதிய கேபிள் கார் சோதனையின் போது விபத்து; 2 பேர் பலி\nசென்னை; ஆதார், ஈ-சேவை மைய பணியாளர்கள் போராட்டம்..\nகாஷ்மீர் பனிச்சரிவு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n5. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n6. மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு\n7. மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: கோவையில் பயங்கரம்\nநாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.twr360.org/ministry/4/lang,72", "date_download": "2019-01-20T18:01:19Z", "digest": "sha1:EM3FOCCMH62B3N2WJWQMSY7G4GYFT6PU", "length": 7021, "nlines": 249, "source_domain": "www.twr360.org", "title": "TWR360 | வேத ஆராய்ச்சி", "raw_content": "\nபேசும் மொழியை தேர்வு செய்தல்\nநீங்கள் கட்டாயமாக உள் நுழைந்துவிட்டது விருப்பமானவைகளை குறித்துக்கொள்ள. மூடு\nஉலகமெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளில் ஒலிபரப்பாகும் வேத ஆராய்ச்சி என்பது உலகம் முழுவதற்குமான வேத போதனையாகும். முழு உலகிற்கும் தேவனுடைய முழு வார்த்தையையும் எடுத்துச் செல்லும் டாக்டர். மெக் கீ-ன் எளிய ஊழியமே எமது ஊழியமாகும்.\nஉலகின் தலைசிறந்த கிறிஸ்தவ செய்தியாளர்களின் பரவசமூட்டும் பிரசங்கங்கள் , வேத போதனைகள் , செய்திகள் போன்றவற்றை புதுப்பிக்க அனுகுதல்\nTWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.\nநான் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள் (அதிகமாக வாசிக்க).\n© 2019 மூலம் இயக்கப்படுகிறது twr இவர்களுடன் இணைந்து The A Group", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/01/blog-post_2.html", "date_download": "2019-01-20T17:16:30Z", "digest": "sha1:3DPEEMSNE7WNCR6DPSFULMS5SLEIH2OL", "length": 5810, "nlines": 76, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : கோவை உப்பிலியன்திட்டு மக்களுடன் அடிப்படை வசதிகள் குறித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது", "raw_content": "\nகோவை உப்பிலியன்திட்டு மக்களுடன் அடிப்படை வசதிகள் குறித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது\nகோவை உப்பிலியன்திட்டு மக்களுடன் அடிப்படை வசதிகள் குறித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 21:10\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை வ...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO கால...\nஇன்று 11.1.2017 விருதுநகர் சாத்தூரில் ஆதித்தமிழர்க...\nகோவையில் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்...\nதேனியில் போராளி சரவணன் நினைவு நாளில் \"அரசியல் விழி...\nதூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் குதியில் ஆ...\nசேலம் மாவட்டற் எடப்பாடி வீரப்பம்பாளைம் பகுதி அருந்...\nகவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்...\nபொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி த...\nஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்...\nஅருந்ததிய மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதா \nநாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனை...\nகோவை உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண...\nகோவையில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் ஆதி...\nமதுரைமாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரி ஆத...\nகோவை காமாட்சிபுரம் தலித் மக்களிடம் அராஜகமாகவும்,அத...\nகோவை உப்பிலியன்திட்டு மக்களுடன் அடிப்படை வசதிகள் க...\nறுதி ஊர்வலத்தில் தேனிமாவட்ட காவல்துறையினர் அத்துமீ...\nஅருந்ததியர்களின் மயான நிலத்தை ஆக்கிரமித்த விஷமிகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xavierantonyskuttisstories.blogspot.com/2011/12/blog-post_02.html", "date_download": "2019-01-20T16:47:56Z", "digest": "sha1:RCVQWFIX32B3MKEEFMTZ5VWSKVP7E5N7", "length": 4340, "nlines": 73, "source_domain": "xavierantonyskuttisstories.blogspot.com", "title": "சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்!!: சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்!!: டாஸோ மன்னன்.....ஒழித்தார்!", "raw_content": "\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் ப...\nபாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன் துறைத் தலைவராகவும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குனராகவும் பணியாற்றுகின்றார். 22 க்கு மேல் குழந்தைகளுக்கான புத்தகங்களைப் படைத்துள்ள இவர் ஒரு விறுவிறுப்பான கதை சொல்லி. புத்த்கத்தில் இடம் பெற்றுள்ள கோட்டோவியம் வரந்துள்ளவர் மாணிக் எஸ் பாபு ஆவார். புத்தகங்கள் தேவையுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்: 9443997607.\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற புத்தகத்தில் 113ஆம் பக்கம் இடம் பெற்றுள்ள கதை. இப்புத்தகத்தகம் கிடைக்க விரும்புகின்றவர...\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\nCopyright @ 2009 - சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ladyswings.in/community/threads/381/page-54", "date_download": "2019-01-20T17:43:44Z", "digest": "sha1:QD7GF7SLD2KGEK2XC4MUAOBXABNMYZOX", "length": 15290, "nlines": 436, "source_domain": "ladyswings.in", "title": "Spiritual - the question and answer ... !!! | Page 54 | Ladyswings", "raw_content": "\nதிட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும்\nஎன்ன தான் நம்ம வீட்டு குழந்தை, மனைவி என்று இருந்தாலும், திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும். ஏன்னு கேட்கிறீங்களா படிச்சுப் பாருங்க சிலர் திட்டும்போது என் முன் நிக்காதே எக்கேடோ கெட்டு நாசமாப் போ எக்கேடோ கெட்டு நாசமாப் போ\nஇப்படி திட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். அந்தக்காலத்தில் பெற்றோர் கோபத்தில் குழந்தைகளைத் திட்டும்போது கூட, அமங்கலமான வார்த்தைகள் கலக்காமல், அதிலும் தர்மத்தைக் கடை பிடித்தனர்.\nநாசமத்துப் போ என்பது அதில் ஒரு வார்த்தை. நாசம் அற்று நல்லா இருக்கணும் என்பது இதன் பொருள். வீடெங்கும் பொருட்களை இங்கும் அங்கும் இறைக்கும் குழந்தையைக் கூட உன் கல்யாண கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா\nஇதற்கு காரணமும் இருக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும், வீட்டுத்தெய்வமான கிரகலட்சுமி கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக ஐதீகம். நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படியே ஆகட்டும் என்று ஆசியளிப்பவள் அவளே. அதனால்,கோபதாபத்தில் கூட தவறான வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.\nசுவாமிக்கு நிவேதனப் பொருட்களை எடுத்துச் செல்வது எப்படி\nகோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.\nஅவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள்\nவயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச்\nஅதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்\nபொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nசிவன் - வெண் பொங்கல், வடை, வெறும்சாதம். பார்வதி - சர்க்கரைப் பொங்கல்,\nஉழுந்து வடை. விநாயகர்- மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல்,\nகொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.\nமுருகன்- வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த\nகடலைப்பருப்பு, தினைமாவு. பெருமாள் - லட்டு, வெண்பொங்கல்,\nசித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.\n* வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு\n* ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\n* ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.\n* ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.\n* புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.\n* ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்\n* கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப\nசம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.\n* மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா\n* தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள்\n* மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு\n* பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக்\nகாளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.\nகிழமை பிரதோஷ வழிபாடு பலன்\nஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்\nதிங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்\nசெவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்\nபுதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்\nவியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.\nவெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்\nசனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.\nதினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.\nஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/natpuna-ennanu-theriyuma-movie-stills/", "date_download": "2019-01-20T18:05:20Z", "digest": "sha1:2SN4AIH76UOT3CGRDCLR54VWTWNHJTHM", "length": 12841, "nlines": 144, "source_domain": "www.cinemapettai.com", "title": "சேதுபதி புகழ் ரம்யா நம்பீசன் நடிக்கும் 'நட்புனா என்னானு தெரியுமா' பட ஸ்டில்ஸ்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசேதுபதி புகழ் ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ பட ஸ்டில்ஸ்.\nசேதுபதி புகழ் ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ பட ஸ்டில்ஸ்.\nலிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் தான் நட்புனா என்னானு தெரியுமா விஜய் டிவி புகழ் கவின் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார் இதோ இந்த படத்தின் புகைப்படங்கள்.\nMore in Photos / புகைப்படங்கள்\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nதளபதி 63 அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே...\n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nரோஹித் சர்மா ஹிட் மேன் தன் ஆரம்ப காலம் முதலே அதிரடியாக ஆடி அசத்தியவர். ஒரு நாள் போட்டி, டி 20...\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nஅமெரிக்க காதலரை மணம் முடிக்க தயாரான தனுஷ், சிம்பு பட நாயகி. போட்டோ உள்ளே.\nரிச்சா கங்கோபாத்யாயா டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப்...\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nபிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விஜய் சேதுபதியின் புதிய மாஸ் கெட் – அப் போட்டோவை வெளியிட்ட சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு.\nசயீரா நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nதுள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஷெரின் ஹாட் புகைப்படங்கள்.\nதி.மு.க தலைவரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் இதோ புகைபடங்கள்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 ���ாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2013/", "date_download": "2019-01-20T17:18:33Z", "digest": "sha1:GKYPIMXLPY3ZI2DTW77BGGEPW4L3HOZZ", "length": 35009, "nlines": 172, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: 2013", "raw_content": "\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், தாவரவியல் வகைப்பாடு, தாவர விளக்கங்களுடன் மருத்துவத் தன்மை, செய்யப்படும் மருந்து வகைகள், எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் தாவரத்தின் பெயரைக் கொண் ஊர்கள், இதர மாநில ஊரின் பெயர்கள்,தாவரத்தின் வேறு பெயர்கள், தாவரத்தின் சிறப்பு பெயர்கள், சங்க இலக்கியதில் உள்ள சிறப்புப் பெயர்கள், தாவரத்தின் பெயரைக் மனிதப் பெயர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக கூடுதல் பக்கங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nLabels: பஞ்சவர்ணம் பண்ருட்டி, பிரபஞ்சமும் தாவரங்களும்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nஇரண்டாம் பதிப்பு - 2013\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nLabels: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nமுதல் பதிப்பு - 1-7-2013\nஎன்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின்\nபெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\n(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)\nபோர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு\nஅடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\n(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி,\nபோந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)\nமருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :\nசொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :\n(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம்,\nஎகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா,\nநமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)\nவழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவ��ம் :\nகூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\nமரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து\nதாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்,\nதாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல்\nமுழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\nLabels: தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ள��ு தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nLabels: கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\nLabels: பஞ்சவர்ணம் பண்ருட்டி, பிரபஞ்சமும் தாவரங்களும்\nபஞ்சவர்ணம் பதிப்பகம், பஞ்சவர்ணம் எழுதும் நூல்களையும், தாவரத் தகவல்மையம் தொகுக்கும் நூல்களையும் வெளியிடும் பணியில் 2012-ஈடுபட்டுள்ளது.\nபதிப்பகத்தின் முதல் நூலும், ஆசிரியர்ரின் முதல் நூலுமான “பிரபஞ்சமும் தாவரங்களும்” புத்தகம் சிறந்த நூலகவும், சிறந்த ஆசிரியராகவும் தேர்வு செய்து பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்னும் இந்நூலுக்கு 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலுக்கான பரிசும், நூலாசிரியர் பஞ்சவர்ணத்திற்கு சிறந்த நூலாசிரியருக்கான விருதும் சான்றும், அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்.\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத���துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்த��ையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nஅடுத்ததாக வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் அருட்பாவில் உள்ளத் தாவரங்களை தொகுத்து “வள்ளலாரின் அருட்பா தாவரங்கள்” என்ற நூலும்\nதாவரங்களை ஓர் உயிர் பாகுபாட்டில் கொண்டுவந்து ஓரின பகுப்பிலுள்ள தாவரங்களுக்கு விளக்கம் அளித்து, தாவரங்களின் இளமைகால பெயர்களை இரண்டாம் நூற்றாண்டிலேயே பதிவுச் செய்து உலகிற்கு முன்னோடியாக இருந்த தொல்காப்பியரின் தொல்காப்பியத்தில் உள்ள தாவரங்களை தொகுத்து “தொல்காப்பியரின் தொல்காப்பிய தாவரங்கள்” என்ற நூலும்,\nநல் உயிர்களுக்கு யோகம், வைத்தியம், வாசி, சன்மாரக்கம், இறைவழிப்பாடு, இறைவழிப்பாட்டு சீர்திருத்தம், இவைகளை மந்திர மொழியாக உலகிற்கு அளித்து முதல் முதலாக திருமந்திரத்தை அளித்தவரும், இறைவனுக்கு அளிக்கும் தாவரங்களின் இலையை மிகசிறந்த தானமாக கூறிய திருமூலரின் திருமந்திரத்திலுள்ள தாவரங்களை தொகுத்து “திருமூலரின் திருமந்திர தாவரங்கள்” என்ற நூல்கள் அச்சு கோர்ப்பில் உள்ளது.\nதொடர்ந்து தமிழ் ஓலைச்சுவடிகள், சங்க இலக்கியம், பதினெண்கீழ் கணக்கு நூலகள், பக்தி இலக்கியம், மருத்துவ இலக்கியம், வாய்மொழி இலக்கியம் இவைகளில் உள்ளத் தாவரங்களை வெளியிடவுள்ளோம்.\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21348", "date_download": "2019-01-20T18:26:40Z", "digest": "sha1:UNJPN26QAIZ7QCYHJINEU3WVPYVHJGCY", "length": 9945, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பொறுமையின் இருப்பிடம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ரமலான்\nமக்கா நகரில் இருந்து மூதாட்டி ஒருவர் தனது துணி மூட்டைகளை சுமந்துகொண்டு ஒருநாள் வேகம் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வெயிலோ மண்டையை பிளக்கும் அளவுக்கு கொதித்தது. துணி மூட்டையின் பாரம் தாங்க முடியாமல் அந்த மூதாட்டி சிறிது தொலைவிலேயே மிகவும் கஷ்டப்பட்டு நடை தளர்ந்து தள்ளாடி தள்ளாடி சென்றார். அவ்வழியாக வந்த நபிகள் நாயகம் மூதாட்டியை பார்த்தார். ஓடோடி சென்று, ‘அம்மா, நீங்கள் விரும்பினால் உங்கள் மூட்டைகளை நான் சுமந்து வருகிறேன்’ என்று அன்போடு கூறி அவற்றை வாங்கி தனது தலையில் சுமந்து சென்றார். வழியில் மெல்ல பேசத் தொடங்கினார் அந்த மூதாட்டி.\n‘இந்த ஊரிலே முகம்மது என்றொரு நபர் இருக்கிறாராம், அவர் எல்லோரையும் மதம் மாற்றி விடுகிறாராம், மிகவும் பொல்லாதவராம். அதனால்தான் நான் இந்த ஊரையே காலி செய்துவிட்டு போகிறேன்’ என்று கூறிய மூதாட்டி வழியெங்கும் நபிகளாரை பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவதூறாக பேசியபடி சென்றுள்ளார். அவர் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டபடி எந்த பதிலும் கூறாமல் உடன் நடந்துள்ளார் நபிகள் நாயகம். அந்த மூதாட்டி செல்ல வேண்டிய இடம் வந்ததும், அம்மா இந்தாருங்கள் உங்கள் மூட்டை, நான் வருகிறேன் என்று நபிகள் கூறவும், ‘அப்பா… எனக்கு யாருமே உதவி செய்ய முன்வராதபோது நீயாக வந்து இவ்வளவு தூரம் மூட்டைகளை தூக்கி வந்திருக்கிறாய், மிகவும் நன்றி, நீ யாரப்பா’ என்று அந்த மூதாட்டி கேட்டார்.\n‘அம்மா இவ்வளவு நேரமும் நீங்கள் யாரைப்பற்றி பேசினீர்களோ அந்த முகம்மது நான்தான்’ என்று புன்னகை தவழ நபிகளார் பதில் அளித்தார். அந்த மாத்திரத்திலேயே மூதாட்டி மனம் நெகிழ்ந்து, ‘உன்னையா பொல்லாதவன் என்று கூறுகிறார்கள், நான் அவ்வளவு ஏசியும் பேசியும் கோபப்படாமல் எனது மூட்டைகளை சுமந்து வந்தாயே ‘என்று அழுதபடி கூறி அப்போதே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இதேபோல இன்னொரு சம்பவம். நபிகள் நாயகம் நடந்து செல்லும் பாதையில் தினந்தோறும் ஒரு பெண் காத்திருந்து அவரது மேனியில் குப்பையை கொட்டி வந்துள்ளார். அதை உதறிவிட்டு எதுவுமே பேசாமல் நாயகமும் சென்றுள்ளார். ஒருநாள் அந்த பெண் குப்பை கொட்ட வரவில்லை.\nஅவர் வசிக்கிற வீட்டை ஏறிட்டு பார்த்தார் நாயகம். யாருமில்லை. அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது அந்த பெண்மணிக்கு உடல் நலமில்லை என்று. உடனடியாக அவரது வீட்டுக்குள் சென்று படுக்கையில் இருந்த அந்த பெண்மணியிடம் உடல் நலம் விசாரித்துள்ளார்.அவர் குணம் அடைய பிரார்த்தனை செய்தார். உங்களை எவ்வளவு அவமானப்படுத்தினேன், உங்கள் திருமேனியில் குப்பைகளை கொட்டினேனே, அப்படியிருந்தும் என்னை நலம் விசாரிக்கிறீர்களே, உங்களது பொறுமைக்கு நான் கட்டுப்படுகிறேன், இப்போதே இஸ்லாத்தை ஏற்கிறேன்’ என்று கண்ணீர் விட்டார் அந்த பெண்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகண்ணதாசனை கவர்ந்த குர்ஆன் வரிகள்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56921-actor-sakthi-say-sorry-for-yesterday-event.html", "date_download": "2019-01-20T17:32:26Z", "digest": "sha1:FTMWRZJL5KPXIGEYPNAWHGH3P77ZLQ4F", "length": 10658, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி | Actor sakthi say sorry for yesterday event", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nமதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்றைய செயலுக்காக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.\n‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஏதோ செய்தாய் என்னை’ உள்பட சில படங்களில் நடித்தவர் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி. ‘பிக்பாஸ்’முதல் சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னரும் தற்போது புதுப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇதனிடையே சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தனது சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி நேற்று கைது செய்யப்பட்டார். இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட சக்தி, சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மற்றொரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.\nஇதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் செல்வம் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் ���ிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதன்பே‌ரில் சக்தியை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ஜாமீனில்‌ விடுவித்தனர்.\nஇந்நிலையில் தனது நேற்றைய செயலுக்காக சக்தி இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “ நேற்றைய செயலுக்காக உண்மையில் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதி கூறுகிறேன். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு பாடம். உண்மையாக வருந்துகிறேன் நண்பர்களே.. என்னை மன்னித்து விடுங்கள். அத்துடன் குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\n“காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்” - நவீன் பட்நாயக் பல்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\nRelated Tags : நடிகர் சக்தி , மதுபோதையில் கார் ஓட்டி விபத்து , Actor sakthi , Sakthi arrested\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\n“காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்” - நவீன் பட்நாயக் பல்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51353", "date_download": "2019-01-20T18:25:52Z", "digest": "sha1:GV2ESLJ2SYH3EP4MWWJMHNGMM2EDLDV7", "length": 6582, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா ஆரம்பம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா ஆரம்பம்.\nவரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா, இன்று (28) காலை 10 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nதொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில், 6ஆம் திகதி மாலை மஞ்சத்திருவிழாவும், 12ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 15ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், அன்று மாலை கார்த்திகை உற்சவமும், 16ஆம் திகதி சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும், 17ஆம் திகதி காலை கஜவல்லி – மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமான (தங்கரதம்) உற்சவமும், 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 19ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், 22ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.\nஇதேவேளை, கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை வழங்கப்படும் நிகழ்வு, நேற்று (27) இடம்பெற்றது.\nகொடிச்சீலை செய்வதற்காக காளாஞ்சி, ஆலய பிரதம குருவால் கடந்த 19ஆம் திகதி,கொடிச்சீலை தயாரிப்பவர்களிடம் வழங்கப்பட்டது.\nகாளாஞ்சி பெற்றுக்கொண்டவர்கள், கொடிச்சீலையைத் தயாரித்து, சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வேல்மடம் முருகன் கோவிலில் இருந்து, சிறிய ரகத் தேரில் கொடிச்சீலையை எடுத்து வந்து, நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருவிடம் கையளித்தனர்.\nPrevious articleவிடுதலைபுலிகள் மீதான தடையை இந்தியாவிலும் நீக்க வேண்டும்\nNext articleகிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் : வயதில்லை 40ஆக மட்டுப்பாடு – உயர்த்தப்படவேண்டுமென கோரிக்கை\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nமட்டக்களப்பில் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017\nஓட்டமாவடி தவிசாளருக்கும் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54224", "date_download": "2019-01-20T18:23:41Z", "digest": "sha1:VL52C3TXMU6BK3HOBEYH6HA7BL26LQ2Z", "length": 9434, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு 2000 குடும்பங்கள் பயன் பெறும். பொறியிலாளர் எஸ்.பழனியப்பன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு 2000 குடும்ப��்கள் பயன் பெறும். பொறியிலாளர் எஸ்.பழனியப்பன்\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீள புனரமைப்பு செய்யவும், அதன் இயந்திரங்களை திருத்தம் செய்வதற்காக இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் வாழைச்சேனை கடதாசி ஆலையை முதற்கட்டமாக நேற்று மாலை பார்வையிட்டனர்.\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தொழிலாளர்களினால் வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் பூசைகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், ஆலய குரு அ.விக்னேஸ்வரமூர்த்தி குருக்களினால் பூசைகள் இடம்பெற்றது.\nஇங்கு வருகை தந்த மட்;டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் மற்றும் முன்னாள் ஆலையின் தவிசாளர் தேசமான்ய மங்கள சீ செனரத் ஆகியோர் வரவேற்கப்பட்டு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.\nபின்னர் பூசைகளில் கலந்து கொண்ட பின்னர் ஆலையின் நிலைமைகள், இங்கு காணப்படும் இயந்திரங்களில் நிலைமைகள் தொடர்பாக இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் சென்று பார்வையிட்டனர்..\nஇக்கடதாசி ஆலை இருமுறை தொழில் விருதுகளை வென்ற ஒரு பழம் பெரும் தொழிற்சாலையாகும். இக்கடதாசி ஆலையானது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்த இடமாகும். இக்கடதாசி ஆலை இயக்குவதற்கு பல முயற்சிகளை தான் எடுத்துள்ளதாகவும், இக்கடதாசி ஆலையை மீள இயக்குவதற்கு உதவிய இந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் பாஸ்கரன், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியூத்தின், எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், முக்கிய இப்பாரிய முதலீடுகளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள சீ செனரத் ஆகியோருக்கு நன்றியினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nஇத்தொழிற்சாலையை கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் இங்குள்ள இயந்திரங்களை திருத்தி அமைத்து சுமார் இருபது வருடங்களுக்கு பயன்படுத்துவதற்கேற்ற முறையில் மாற்றுவோம். இங்குள்ள இயந்திரங்கள் மிகவும் உறுதி வாய்ந்த மீள பயன்படுத்தக்கூடிய ஆயுட்கால உத்தரவாதம் கொண்டு ஜேர்மன் வோய்த் இயந்திரமாகும்.\nஇவ்வியந்திரங்களை திருத்துவதன் மூலம் சுமார் 100 மெட்றிக் காகிதங்கள��� ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஒரு நாளைக்கு முப்பது லட்சம் பெறுமதியான காகிதங்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் காரணத்தினால் 2000 குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இந்திய தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த எஸ் வீ கைத்தொழில்சாலையி;ன பிரதம பொறியிலாளர் எஸ்.பழனியப்பன் தெரிவித்தார்.\nPrevious articleவைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள்\nNext articleவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக அரசால் ஏற்படுத்தப்படவுள்ள அலவலகம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஉயர்தர மாணவர்கள் வாய்ப்புக்களை விளக்கமின்மையால் இழக்கின்றனர்.\nஇலங்கைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்த்த உதயராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64025", "date_download": "2019-01-20T18:30:31Z", "digest": "sha1:MVBA4765XJEOC7MC7KWOVHAR3QBXFREH", "length": 5793, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் T.N.A வீழ்ச்சி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் T.N.A வீழ்ச்சி\nவடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து, சம்பந்தன் விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nஇரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரெனவும் குற்றஞ்சாட்டிய பீரிஸ், உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nநேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nPrevious articleவாழைச்சேனை எல்லையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலை அமைக்க கோரிக்கை\nNext articleவிடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்டமுதலாவது தளபதியின் கண்ணீர் கோரிக்கை\nகொல்லநுலையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.\nமண்முனை தென்மேற்கு பிரதேச அரச அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பித்து வைப்பு.\nகிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு\nவேட்பாளர் அறிமுகம்:- அழகையா யோகேந்திரன்\nஓய்வு பெறும்திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தின் பிரதி அதிபருக்கு பாராட்டுவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/shankar-jaikishan-piano", "date_download": "2019-01-20T17:53:19Z", "digest": "sha1:HO6JA4MBIJPHJV4C37JZPZGF2TMI7IXX", "length": 11898, "nlines": 182, "source_domain": "tamil.samayam.com", "title": "shankar jaikishan piano: Latest shankar jaikishan piano News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nதேசிய திரைப்பட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பிரபல இந்தி இசையமைப்பாளரின் பியானோ \nஇந்தி திரையுலக இசையமைப்பாளர் ஷங்கர் சிங் மற்றும் ஜெய்கிஷான் இணைந்து வாசித்த பியானோ இசைக்கருவியை ஷங்கர் சிங்கின் பேரன் இந்திய தேசிய திரைப்பட நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-28493666.html", "date_download": "2019-01-20T18:20:14Z", "digest": "sha1:XEQL4MOD4AR3N36LK6TNGKE7CF2C4ZXZ", "length": 5958, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "இன்று முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஇன்று முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்..\nகல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்று (17) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுகிறது.\nபல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தியதற்கமைவாக இன்று முதல் மீண்டும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஅதன்படி இன்றைய தினம் முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை பாதிப்பின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்தகே கூறினார்.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21547", "date_download": "2019-01-20T18:26:12Z", "digest": "sha1:PTLZRL42HXL5JIDGMWGGWJTBKV54U2FB", "length": 7354, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வனத்திருப்பதி கோயிலில் கருடசேவை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nவருஷாபிஷேகத்தை முன்னிட்டு வனத்திருப்பதி கோயிலில் கருடசேவை\nதிருச்செந்தூர்: வனத்திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி கருடவாகனத்தில் திருவீதி உலா நடந்தது. குரும்பூர் அருகே வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள், சிவனணைந்த பெருமாள் கோயிலில் 9வது வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு கோபூஜையை தொடர்ந்து விஸ்வரூபம் தரிசனம், பெருமானுக்கும், உற்சவருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 7மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து வருஷாபிஷேக விழா நடந்தது.\nவிழாவில் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் சுவாமி கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். விழாவில் ஆடிட்டர் சங்கரன், டாக்டர் ராஜா, கணபதி அய்யர், சிற்பிகணேசன், சிவாஜிராவ், செல்வராஜ், சுப்பிரமணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு சகஸ்நாம அர்ச்சனை, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சுவாமி ஸ்ரீநிவாசபெருமாள் கருடவாகன த்தில் திருவீதி உலா வந்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரா ராஜகோபால், அவரது மகன் சரவணன் மற்றும் கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நாக பூஜை\nநாங்குநேரி கோயிலில் பகல் பத்து திருவிழா\nஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதியில் கார்த்திகை சோமவார விரத வழிபாடு\nபளியன்குடி கண்ணகி கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை\nசூரிய பகவான் தவமிருந்த தாளபுரீஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/author/zafar_bangash/", "date_download": "2019-01-20T17:11:47Z", "digest": "sha1:I3CGZFHVV7PXHCE5MGRKYHVY3RS7ZDP4", "length": 27501, "nlines": 129, "source_domain": "www.meipporul.in", "title": "ஸஃபர் பங்காஷ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: ஸஃபர் பங்காஷ்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இமாம் ஷாமில், இமாம் ஹுசைன், சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி, ஹஜ்0 comment\nமுஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்த�� துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இஸ்லாமிய அரசு, குடிமை அரசு, சமத்துவமின்மை0 comment\nநபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபிசீனியா, அம்ரு இப்னு அல்-ஆஸ், குறைஷிகள், சீறா, ஜாஃபர் இப்னு அபீ தாலிப், நஜ்ஜாஷி, ஹிஜ்ரத், ஹுதைபிய்யா0 comment\nஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த ���லகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)\nரஜப் 07, 1438 (2017-04-04) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபூ தாலிப், அபூ பக்ரு, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சல்லூல், இஸ்லாமிய அரசு, சீறா, ஸஃபர் பங்காஷ்0 comment\nமக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 1)\nபெருமானார் எவ்வாறு அதிகாரத்த�� வென்றெடுத்தார்கள் அவர்கள் செய்துகொண்ட எண்ணற்ற உடன்படிக்கைள், அந்த அதிகாரத்தை வலுவூட்டுவதில் எத்தகைய பாத்திரம் வகித்தன அவர்கள் செய்துகொண்ட எண்ணற்ற உடன்படிக்கைள், அந்த அதிகாரத்தை வலுவூட்டுவதில் எத்தகைய பாத்திரம் வகித்தன நபிவரலாறு பற்றிய ஆய்வாளர்கள் நபிகளாருடைய கடிதங்கள், உடன்படிக்கைகள், ஆவணங்கள் என இதுநாள்வரை 250 முதல் 300 வரையானவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அசல் கடிதங்களில் சில இன்றும் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றன. எழுத்துத் திறன்கள் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காத அந்தக் காலத்திலேயே, நபியவர்களாரின் கடிதங்களும் உடன்படிக்கை ஆவணங்களும், அதேபோல குர்ஆனின் அனைத்து வேதவெளிப்பாடுகளும் மிகவும் கவன சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும்போது வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. இத்தனைக்கும் அப்போது மக்காவில் வெறும் 17 பேருக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.\nஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்\nதுல் ஹஜ் 01, 1437 (2016-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அமீர் அப்துல் காதிர், அஹ்மது இப்னு இத்ரீஸ், சனூசிய்யா, சவூதி அரேபியா, சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, பனீ சவூது, முஹம்மது இப்னு அலீ சனூசி, ஷரீஅத்துல்லாஹ், ஷா இஸ்மாயில், ஹஜ்0 comment\nஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா\nஅண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 22, 1437 (2016-06-27) 1440-03-09 (2018-11-17) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இஸ்லாமிய இயக்கம், கிரசண்ட் இன்டர்நேஷனல், சீறா, மென்னதிகாரம், வல்லதிகாரம், ஸஃபர் பங்காஷ்0 comment\nஇறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 01, 1437 (2016-06-06) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்க், அ���்ரஜ் அல்-பைத் டவர், இர்ஃபான் அல்-அலவீ, கிரசண்ட் இன்டர்நேஷனல், மக்கா, மதீனா, மஸ்ஜித் அந்-நபவீ, முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ, முஹம்மது இப்னு அல்-உஸைமீன், வரலாற்றுச் சின்னங்கள், வஹ்ஹாபிசம், ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி, ஸஃபர் பங்காஷ், ஹஜ், ஹிறா குகை0 comment\n“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம் அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-20T17:33:37Z", "digest": "sha1:5HQX4DODROA5RNK6527JQKNRFP6GKGLW", "length": 11890, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கன் பாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த வீரர்களின் வரலாற்றைப் பற்றிய பாடல்களை வடக்கன் பாட்டுகள் என்பர், இதில் மலபாரின் கடத்தனாடு, கோலத்���ுனாடு, வயனாடு உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த வீர்ர்களைப் பற்றிய பாடல்கள் இடம் பெறும். இவற்றைப் பாணர்கள் பாடுவர். வடக்கன் பாட்டுகள் வாய்வழிப் பாட்டுகளாகவே பல ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்து நிற்கின்றன.\nதச்சோளி ஒதேனன், ஆரோமல் சேகவர், உண்ணியார்ச்ச, பாலாட்டு கோமன், பாலாட்டு குஞ்ஞிக்கண்ணன், ஆரோமலுண்ணி, பய்யம்பிள்ளி சந்து உள்ளிட்ட வீரர்களைப் பற்றிய கதைகள் இந்த பாடல்களின் வழியே அறியப்பட்டன.\nவடக்கன் பாட்டுகளைப் பற்றி பல மலையாளத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. இவற்றில் 1961ல் வெளியான திரைப்படமே வடக்கன் பாட்டு பற்றிய முதலாவது திரைப்படம். இது உண்ணியார்ச்ச என்பதாகும். பின்னர் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/admk-mp-thambidurai-says-there-is-no-difference-between-him-and-union-minister-pon-radhakrishnan-333434.html", "date_download": "2019-01-20T17:46:11Z", "digest": "sha1:SYIHRD4VP4WJJZJMVGXFDTXTTMUWXNJN", "length": 17294, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுயபரிசோதனை என்ன எல்லா பரிசோதனைக்கும் தயார்... பொன் ராதாகிருஷ்ணனுக்கு தம்பிதுரை பதில்! | ADMK MP Thambidurai says there is no difference between him and union minister Pon.Radhakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசுயபரிசோதனை என்ன எல்லா பரிசோதனைக்கும் தயார்... பொன் ராதாகிருஷ்ணனுக்கு தம்பிதுரை பதில்\nதிருச்சி : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கி வருகிறார்.\nஇந்த நிலையில் வெள்ளிக்கிழமை 5-வது கட்டமாக மருங்காபுரி ஒன்றியம் கன்னி வடுகப்பட்டி பகுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தம்பிதுரை மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் டி. ரத்தினவேல் எம்.பி., கலெக்டர் ராசாமணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.\nபின்னர் மு. தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் இந்தநிதியை தருமாறு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும். பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.\nஇந்த நிதியை ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.\nஎல்லா பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன்\nஇதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன அனைத்து பரிசோதனையும் செய்ய தயார்.\nகருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை\nபொன்.ராதாகிருஷ்ணன் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை. தி.மு.க. வின் உதவியுடன் தான் தமிழகத்தில் சி.பி.ஐ. உள்ளிட்ட சோதனைகள் நடக்கிறது என்று தெரிவித்தார்.\nமேலும் திருச்சிராப்பள்ளி செய்திகள்View All\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா... டெபாசிட் கூட கிடைக்காது... டிடிவி. தினகரன் ஆரூடம்\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த மீனவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் அஞ்சலி\nபலமான கூட்டணி அமைப்போம்... 30 தொகுதிகளை பிடிப்போம்... பொன். ராதாகிருஷ்ணன் தடாலடி\nநிர்மலா சீதாராமன் திருச்சிதான்.. என்ன புண்ணியம்.. ஒரு பயனும் இல்லை.. அதிமுக எம்பி குமுறல்\nபோலீசுக்கு சவால்... திருச்சி வங்கியில் கொள்ளை முயற்சி... மர்மநபர்கள் அட்டகாசம்\nஆன்- லைன் மூலம் அதிரடி காட்டும் திருச்சி... தூய்மை நகர பட்டியலில் 4 வது இடம்\nபொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டை காண குவிந்த மக்கள்…பலத்த போலீஸ் பாதுகாப்பு\nலோக் சபா தேர்தல்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருச்சி தொகுதி.. களநிலவரம் என்ன தெரியுமா\nதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthambidurai pon radhakrishnan trichy தம்பிதுரை பொன் ராதாகிருஷ்ணன் திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/singam-4-postponed/", "date_download": "2019-01-20T17:46:19Z", "digest": "sha1:CQUA3WGKWWSCWTGNSHYWLXNQM3HXNDAH", "length": 12408, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "போலீஸ் கதை இப்ப எடுபடுமா? தள்ளி வை! இதில சிங்கம் 4 வேற? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபோலீஸ் கதை இப்ப எடுபடுமா தள்ளி வை இதில சிங்கம் 4 வேற\nபோலீஸ் கதை இப்ப எடுபடுமா தள்ளி வை இதில சிங்கம் 4 வேற\nஇன்னைக்கு சிங்கம்3 படம் வெளியாக வேண்டியது. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரத்தினால் போலீஸ் கதை ரிலீஸ் செய்தாலும் எடுபடாது என்று தெரிந்ததால், சூர்யா படத்தை ரிலீஸ் செய்யவில்லை.\nஇத்���ோடு, 4 முறைக்கு மேல் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி தள்ளி போகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பித்தபோது, சிங்கம் 3க்கு மக்களோடு மக்களாக மக்கள் பணியில் என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள்.\nஇந்த ஜல்லிக்கட்டு முடியும் தறுவாயில் நடந்த வன்முறையில் போலீஸ்கார்கள் நடத்திய கலவரத்தில், இப்ப போலீஸ் கதை இப்ப எடுபடாது என்றுதான் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார்கள்.\nஇதில சிங்கம் 4 பத்தி ஆடியோ இன்டெர்வியூ வேற…\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=32&dist=277", "date_download": "2019-01-20T18:16:36Z", "digest": "sha1:52775DVRTI3K6P3NC2YYBKM3VY4COGEO", "length": 22156, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nபுதுக்கோட்டை: அரசுப் பள���ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு, பிறந்த நாள் பரிசாக, ஆசிரியர்கள், புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.புதுக்கோட்டை நகரில், 1958ல், மழலையருக்காக துவங்கப்பட்ட பள்ளி, ...\nமாணவர்கள் பிறந்த நாளுக்கு புத்தகங்கள் தரும் ஆசிரியர்கள்\nபுதுக்கோட்டை: அரசுப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு, பிறந்த நாள் பரிசாக, ஆசிரியர்கள், புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.புதுக்கோட்டை நகரில், 1958ல், மழலையருக்காக துவங்கப்பட்ட பள்ளி, புரவலர்கள் மற்றும் அரசின் உதவியால், படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது, ...\nஆலங்குடி அருகே வடமாடு ஜல்லிக்கட்டு\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, மேலக்கரும்பிரான் கோட்டை ஊத்தக்குளத்தில், நேற்று காலை வடமாடு ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், 13 காளைகளும், ஒரு காளைக்கு, ஒன்பது வீரர்கள் என, 117 வீரர்களும் பங்கேற்றனர். ஒவ்வொரு காளை மாட்டுக்கும், 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. திடலின் மையப் பகுதியில் இருந்து, ...\nபுதுகையில் ஜல்லிக்கட்டு: 900 காளைகள் பங்கேற்பு\nபுதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே, தச்சங்குறிச்சி கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 900 காளைகள் பங்கேற்றன. இதில், 13 வீரர்கள் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கலமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும், ஜன., 1ல், ...\nஅய்யனார் குதிரைக்கு காகித மாலை: பக்தர்களுக்கு வேண்டுகோள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, அய்யனார் கோவில் குதிரைக்கு, பிளாஸ்டிக் மாலைக்கு பதிலாக, காகித மாலை அணிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும், பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமக ...\nகஜா புயல் நிவாரண தொகையை கல்வி கடனுக்கு வரவு வைத்த வங்கி\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பனசக்காடு பகுதியில், கஜா புயல் நிவாரணத் தொகையை, தன் மகள் பெற்ற கல்விக்கடனில் வரவு வைத்துள்ளதாக, விவசாயி வேதனை தெரிவித்தார்.ஆலங்குடி அருகே, பனசக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி, ராஜேந்திரன், 48. இவரது மகள் ரம்யா, கொத்தமங்கல��்தில் உள்ள, ...\nஅமைச்சரின் வருகைக்காக காத்திருந்த வெளிநாட்டு பயணியர் அதிருப்தி\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, பொங்கல் விழாவிற்கு, அமைச்சர் வருகைக்காக, அமெரிக்கா சுற்றுலா பயணியரை ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம் கோட்டை, புதுக்கோட்டை மன்னரின் ...\nகடன் தள்ளுபடி வதந்தி: குவிந்த மக்கள்\nபுதுக்கோட்டை: 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வங்கி கடன்கள் தள்ளுபடி என வதந்தி பரவியால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.'கஜா' புயலால், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கடுமையாக ...\nசுனை தண்ணீரில் புதைந்த சிவலிங்கம்: 162 ஆண்டுக்கு பின் பக்தர்கள் தரிசனம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 30 அடி ஆழ சுனை தண்ணீரில் புதைந்த லிங்கத்தை, தண்ணீரை இறைத்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை உட்பட பல மலைகள் உள்ளன. நார்த்தாமலையில் சுனைலிங்கம் உள்ளிட்ட இந்த மலையில், பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த பகுதி, ...\nசுனை தண்ணீரில் புதைந்த சிவலிங்கம்: 162 ஆண்டுக்கு பின் பக்தர்கள் தரிசனம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 30 அடி ஆழ சுனை தண்ணீரில் புதைந்த லிங்கத்தை, தண்ணீரை இறைத்து ...\nநெருங்குது பொங்கல் பண்டிகை: அறுவடைக்கு கரும்புகள் தயார்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள், அறுவடைக்கு தயாராகியுள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கரில், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் வீசிய, 'கஜா' புயலின் கோர தாண்டவத்தால், கரும்புகள் அனைத்தும் ...\nபுதுக்கோட்டை : மனைவியை தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தாலியுடன் கணவர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார். புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே, எருக்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், அறிஞர், 50. இவருக்கும், இவரது உறவினர்கள் சிலருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ...\nபோலீஸ் ஸ்டேஷனில் ரூ.1.25 லட்சம் பறிமு��ல்\nபுதுக்கோட்டை: ஆலங்குடியில் செயல்பட்டு வரும் மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 1.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. நீலகண்டன், 50, என்பவர், இன்ஸ்பெக்டராக ...\nஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்\nபுதுக்கோட்டை: துக்கோட்டை அருகே தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, நாய் ஒன்று, பாலூட்டி வளர்த்து வருவது, அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை குமரமலை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி, 56. இவர், தன் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்.கடந்த மாதம், கஜா புயல் பாதிப்பால், துரைசாமி வீட்டில் வளர்ந்த ஆடு ஒன்று, ...\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, பயங்கர ஆயுதங்களுடன், வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை, பொது மக்கள் பிடித்து, போலீசில்ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே, நேற்று முன்தினம் இரவு, பூட்டியிருந்த வீட்டின் கதவை, கடப்பாரை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் உடைத்து கொண்டிருந்த இருவரை, ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/?cat=Gulf&page=1&scat=iho", "date_download": "2019-01-20T18:15:11Z", "digest": "sha1:Z3GVCRWGXIVSPQH4R7I4KX3OFAU2XTOC", "length": 15967, "nlines": 146, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைத்து “உழவர் திருவிழா 2019” என்ற பெயரில் பொங்கல் நிகழ்வு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் 7 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள சாங் யுங் ஃபா உள்ளரங்கத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nவடகிழக்கு சீனாவின் தாலியன் நகரம் தமிழ் பிணையம் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்திய உணவகத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து, மகிழ்வை வெளிப்படுத்தினர்.\nஹனோய் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்க��் திருநாள் கொண்டாடிய தமிழர்கள்- படம்: தினமலர் வாசகர் ராமச்சந்திரன்\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் போத்தல் நகரில் சியாட்டெல் தமிழ் கழகத்தினரால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தமிழ் குடும்பத்தினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் லேகோஸ் வாழ் தமிழர்கள். பொங்கல் பானையில் அரிசி, பருப்பு, பால், வெல்லம் மற்றும் வாசைனை பொருட்கள் சேர்த்து பொங்கல் பண்டிகையை ஒன்றாக கொண்டாடினர்.\nசிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பும் - தமிழ் இலக்கியக் களம் அமைப்பும் இணைந்து நடத்திய இலக்கியக் கலந்துரையாடலில் அழகப்பா பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் எஸ்.சுப்பையா, புதுவை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சி தலைமை அமைப்பாளர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் தங்கம் மூர்த்தி பங்கேற்றனர்.\nதென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மூன்றாம் ஆண்டின் பொங்கல் விழா லுண்ட் நகரில் இனிதே நடைபெற்றது. பல வண்ண கலைநிகழ்ச்சிகளால் அரங்கம் உற்சாகத்தால் நிரம்பியது. முக்கியமாக பாரம்பரிய நடனங்களைக் குழந்தைகள் அதிகம் அரங்கேற்றியது மெய் சிலிர்க்க வைத்தது\nஅமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பாடன் ரூஜ் தமிழ் சங்கம் சார்பாக பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கண்கவர் நடனம், நாடகம் மற்றும் பாரதியார் பாட்டு என பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்\n'கலாட்டா குடும்பம்' என்ற அமைப்பு துபாயில் உள்ள மிக பெரிய முஷ்ரிப் பூங்காவில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nமலேஷியா பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நான்கு நாட்கள் தைப்பூச திருவிழா, இரண்டாம் நாளான ஜனவரி 20ம் தேதி (இன்று) மாலை 5.30 மணியளவில் சேவற்கொடியேற்றி 2019-ம் ...\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா\nசீனாவின் தாலியன் நகரம் தமிழ் பிணையம் சார்பில் பொங்கல் விழா\nஜன.,27, இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழா\nடல்லாஸ் நகரில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்\nசியாட்டெல் தமிழ் கழக ப��ங்கல் விழா\nகென்யா -நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம்\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் பொங்கல் பண்டிகை\nஇலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...\nபெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...\nஉண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...\n‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...\nஇலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...\nபிப்ரவரி 2ம் தேதி சான்\nடெக்சாஸ்,சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நடத்தும் அத்தனை விழாக்களுமே என்றும் உற்சாகம் நிறைந்தவை. ...\nஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங்\nஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் ...\nநியூசிலாந்து, ஹேப்பிவேலி இந்து கோயிலில் ஜனவரி 12 ( நாளை) ல் மாலை 04:30 மணி முதல் இரவு 8 மணி வரை ஐயப்ப பூஜை ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...\nசரவணபவன் சைவ உணவகம், அல்பர்ஷா\nசரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்\nசரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்\nசரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்\nபுதுடில்லி: குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: குஜராத்மாநிலம் ...\nதொகுதி உடன்பாடுக்கு குழு: திமுக\nபாஜ நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம்\nஉலகின் வயதான மனிதர் கால���ானார்\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2019-01-20T17:17:10Z", "digest": "sha1:QJVMKSWUPZWGK3P55CLY7LQHTENCAYDP", "length": 20855, "nlines": 434, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: மனைவியே மணாளனின் இயக்குநர்", "raw_content": "\n( நான் இந்தியிலிருந்து மொழிபெயர்த்து விரிவுபடுத்திய குட்டிக்கதை)\nஇளமையில் அரியணை ஏறிய மன்னனொருவன் இல்லறத்தில் ஈடுபட விரும்பித் தனக்குத் தகுதியான அரச குமாரியைத் தேட முற்பட்டபோது , முதிய அமைச்சர் கூறினார்:\n\"வேண்டாம் அரசரே, திருமணத்துக்குப் பின்பு நீங்கள் சுதந்தரமாகச் செயல்படமுடியாது. அரசியின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியிருக்கும்.\n--- எப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே, இவ்வளவு உறுதியாக\n--- நான் நம்ப மாட்டேன்.\n--- ஒரு சோதனை செய்து பாருங்கள்; உண்மை புலப்படும்.\nவேந்தன் ஆணையிட்டவாறு, நகரின் அரச மற்றும் பிரபு குடும்பத்தாருள் திருமணம் ஆனவர்கள் உரிய காலத்தில் அரண்மனையில் கூடினார்கள். ஏறக்குறைய ஐம்பது பேர்.\n\" நீங்கள் எல்லாரும் கலியாணம் செய்துகொண்டவர்கள் தானே\n--- சரி, உங்களில், மனைவி சொல்லே மந்திரம் என நினைத்து, அவளுடைய பேச்சைக் கேட்டு நடப்பவர்கள் அனைவரும் என் வலப்பக்கத்தில் வந்து நில்லுங்கள்; சொந்தமாகச் சிந்தித்து செயல்படுபவர்கள் எல்லாம், இடப் பக்கம் நில்லுங்கள் . என்னை ஏமாற்ற முயல்பவர் கடுந் தண்டனைக்கு ஆளாவார்.\"\nமளமள என்று வலப்பக்கம் போய் நிற்கத் தொடங்கினார்கள்; ஒருவன் மட்டும், சிறிது நேரம் தயங்கிவிட்டு, இடப்புறம் நின்றான். அரசனுக்கு வருத்தம்: ஆடவர் சொந்த புத்தி இல்லாமல் வாழ்கிறார்களே கொஞ்சம் ஆறுதல்: ஒருவனாவது சுதந்தரமாக இயங்குகிறானே\n\"உன்னைப் பாராட்டுகிறேன்; நீ எதையும் உன் அறிவுப்படி யோசித்துத் தானே செய்கிறாய்\n--- என் மனைவி சொல்தான் என் வழிகாட்டி.\n--- பின் ஏன் அவர்களோடு சேரவில்லை\n--- கூட்டத்தில் நிற்கக் கூடாது என்று அவள் சொல்லியிருக்கிறாள்.\"\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 20:26\nLabels: இந்தி, ஒருநிமிடக் கதை, மொழிபெயர்ப்பு\nசிறப்பான கதை மூலம் குடும்பத் தலைவியின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.\nபாராட்டிப் பின்னூட்டம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .\nஏற்கனவே கேட்ட கதைதான் ���ன்றாலும் உங்கள் மொழியில் சிறப்பு பெறுகிறது.\nதெரிந்த கதைதானே என்று அலட்சியப்படுத்தாமல் வாசித்துப் பின்னூட்டம் அளித்த உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .\nநானும் அந்த தனித்து நிற்பவன் போல் தான் சார், ஆனால் என்ன ஒண்ணு என் மனைவியும் என்னை கூட்டத்தோடு நிற்காதே என்று சொல்லியிருக்க வேண்டும் :(\nமனைவி சொல்லுவதற்கு இடம் வைக்காமல் நடந்துகொள்கிற நீங்கள் பாராட்டுக்கு உரியவர்தான் .உங்கள் பின்னூட்டத்துக்கு எனது உள்ளம் நிறை நன்றி .\nஅருமையாக மொழியாக்கம்+ விரிவாக்கம் செய்து என்னைச் சிரிக்க வைத்தமைக்கு நன்றி\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஆசிரியர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிற நன்னூல் மாணவர்களை மறந்துவிடவில்லை. இவர்களை மூவகையாகப் பிரித்து வழக்கம்போல் தக்க உவமைகள் க...\nநூல்களிலிருந்து – 21 (2017 பிப்ரவரியில் காலமான தமிழறிஞர் மணவை முஸ்தபா 1987- இல் இயற்றிய நூல் : காலம் தேடும் தமிழ் . அவர் ...\n1. கோயிலில் இருக்கும்வரை கடவுள்; கடத்தப்பட்டால் சிலை 2. விலக்கப்பட்ட கனியை உண்டதற்காக ஏவாளையும் ஆதாமையும் கடவுள் சபித்து...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nநூல்களிலிருந்து - 7 ( தமிழரைப் பற்றிப் பேச அல்லது எழுத நேர்ந்தால் , பெரும்பாலானவர்கள் , ஆகா , ஓகோ என்று தக்க ஆதாரமின்றி வானுக்கு உய...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபுதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை\n( வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது க...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஏவ் சலனப்படவில்லை , விழிகளை உயர்த்தக்கூட இல்லை . “ எனக்குத் தெரிந்ததுதான் .” “ யார் சொன்னார் \n\" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப் பெயர் \" \" தெரியவில்லை\" \" அது அவ்வாறு தொடங்குவதால்\" \" அற...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் ��ூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184368.html", "date_download": "2019-01-20T17:17:04Z", "digest": "sha1:LCI26YT46BMVBXJEXQIERY353NY26SYI", "length": 12130, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "343 வகை மருந்துகளுக்கு தடை வருகிறது – மத்திய அரசு நடவடிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\n343 வகை மருந்துகளுக்கு தடை வருகிறது – மத்திய அரசு நடவடிக்கை..\n343 வகை மருந்துகளுக்கு தடை வருகிறது – மத்திய அரசு நடவடிக்கை..\nபல்வேறு மருந்து கம்பெனிகள் தயாரிக்கும், குறிப்பிட்ட ஒரே அளவிலான ரசாயன கலவைகளை கொண்ட 349 வகை மருந்துகளை, பாதுகாப்பற்றவை என்று கூறி மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.\nஇந்த தடையை எதிர்த்து மருந்து கம்பெனிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சுகாதார அமைச்சகம் விதித்த தடையை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த மருந்துகளின் தன்மை பற்றி, மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து மத்திய அரசு அமைத்த அந்த வாரியத்தின் துணைக்குழு, அந்த மருந்துகள் பற்றி ஆய்வு செய்து தயாரித்துள்ள அறிக்கையில், பெரும்பாலான கம்பெனிகள் தயாரிக்கும் குறிப்பிட்ட ஒரே அளவிலான ரசாயன கலவைகளை கொண்ட 343 மருந்துகள் பாதுகாப்பற்றவை என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த 343 வகை மருந்துகளுக்கும் சுகாதார அமைச்சகம் தடை விதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.\nராணுவத்தின் ஊதுகுழலாக இம்ரான்கான் செயல்படுவார் – முன்னாள் 2-வது மனைவி சொல்கிறார்..\nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை ��ார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192981.html", "date_download": "2019-01-20T17:44:07Z", "digest": "sha1:JVLQCNW2XNLBHP4ETBA5TUVE7G66JRHJ", "length": 9494, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-73) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nசிக்கலை தவிர்த்து தேர்தலை விரைவில் நடத்துவோம் – பிரதமர் உறுதி..\nஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆகிறார் ஸ்காட் மாரிசன்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச���சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198723.html", "date_download": "2019-01-20T17:36:17Z", "digest": "sha1:EBYQ2KEW3VW2NDX4WQDVV2AQ2WZ4PRFF", "length": 14054, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சம்பந்தனும், டக்ளசும் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்..!! – Athirady News ;", "raw_content": "\nசம்பந்தனும், டக்ளசும் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்..\nசம்பந்தனும், டக்ளசும் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்..\nசிறுபான்மையினருக்கு அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் அவசியம��� உள்ளிட்ட, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், இந்தியப் பிரதமருடன் நேற்று கலந்துரையாடப்பட்டதாக ஐஎஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nசபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான எட்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்றுமுன்தினம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டது.\nஇந்தக் குழுவினர் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு அதிகாரங்களை பகிர்வதற்கு, 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கொழும்பை, இந்தியா இணங்க வைக்க வேண்டும் என்று, சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரியுள்ளனர்.\nஇந்தச் சந்திப்பின் போது, இரா.சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும், 1987ஆம் ஆண்டின் இந்திய- சிறிலங்கா உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன், வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅத்துடன், தமிழ்ப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மேலும் ஒரு இலட்சம் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nகாங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்திய உதவி வழங்க வேண்டும் என்றும், பிராந்திய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தாம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கேசன்துறையில் 118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது..\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் ஆபத்தான உணவுகள்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124847.html", "date_download": "2019-01-20T16:51:02Z", "digest": "sha1:L3VM5TGWPYBLY2ZURN3ADSITUZFNV6O6", "length": 14100, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "சிறுவர் ஆபாச வீடியோக்களை பகிர்வதில் இலங்கை முன்னிலை…!! – Athirady News ;", "raw_content": "\nசிறுவர் ஆபாச வீடியோக்களை பகிர்வதில் இலங்கை முன்னிலை…\nசிறுவர் ஆபாச வீடியோக்களை பகிர்வதில் இலங்கை முன்னிலை…\nவானொலிகளையோ, தொலைக்காட்சியையோ சுற்றியிருந்து புதின��்களை கேட்டு, பார்த்த சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் ஆளுக்கொடு தொடுதிரை கைப்பேசிகளை வைத்துக்கொண்டு உலகையே ஆட்டிப்படைக்கின்றனர்.\nதற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் பாரியளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.\nஅந்த வரிசையில் வாட்ஸ்எப் மூலமாக பல நன்மைகள் கிடைக்கின்ற போதும் அதற்கு சமனான பிரதிகூலமாக விடயங்களும் இடம்பெறுகினறன.\nஅண்மைய ஆய்வுகளின் படி சிறுவர் ஆபாச காணொளிகளை அதிகம் பகிரும் நாடாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக இந்திய மத்திய விசாரணைகள் பணியகம் தெரிவித்துள்ளது.\nசிறுவர்களின் ஆபாச காணொளிகளை பகிரும் குழுவொன்று அண்மையில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது.\nவாட்ஸ்எப் குழுக்கள் ஆபாச காணொளிகள ஊடாக பகிரும் குழுவொன்று டெல்லியை தளமாக கொண்டு இயங்கி வந்துள்ளமை அண்மையில் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\n119 அங்கத்தவர்களுடன் அந்த குழு இயங்கி வந்துள்ளது.\nஇதில் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட சிறுவர் ஆபாச காணொளிகள் ஆயிரக்கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nஉலகளாவிய குற்றமாக இதனை வகுத்துள்ள இந்திய மத்திய புலனாய்வு விசாரணை குழு வாட்ஸ்எப் குழுவின் பங்காளிகளான சீனா, பாகிஸ்தான், பிரேசில், ஆப்கானிஸ்தான், கென்யா, நைஜீரியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளை அடையாளப்படுத்தியுள்ளன.\nஅந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் கலந்துரையாடி விசாரணைகள் மற்றும் கைதுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தநிலையில் இந்திய மத்திய புலனாய்வு விசாரணை குழுவினால், இந்த வாட்ஸ்ஆப் குழுவின் நிர்வாகிகள் ஐவரை கைதுசெய்துள்ளது.\nஇதன்படி கூடிய விரைவில் இதுபோன்ற காணொளிகளை இலங்கையிலிருந்து தரவேற்றம் செய்யும் மற்றும் பகிரும் சந்தேகநபர்களை இலங்கை அரசின் உதவியுடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.ஐ. விடுத்துள்ள விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமாதர் அபிவிருத்தி பயிற்சியாளர்களின் கண்காட்சியும் ,விற்பனையும்…\nமுட்டையிடும் அதிசய சிறுவன் : மருத்துவர்கள் அதிர்ச்சி…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் க���க சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177317.html", "date_download": "2019-01-20T17:52:33Z", "digest": "sha1:TWRRD3MZOCANG3PKD3T65PLLXGKY7BJJ", "length": 13074, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இதயத்தைக் காக்கும் அற்புத உணவு..!! – Athirady News ;", "raw_content": "\nஇதயத்தைக் காக்கும் அற்புத உணவு..\nஇதயத்தைக் காக்கும் அற்புத உணவு..\nஇயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.\nபொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. இப்பொட்டசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான் ஆகும். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்தும், சோடியமும் உள்ளது. எனவே, இதயத்தைக் காப்பதற்கு சிறந்த உணவாக காளான் உள்ளது.\nகாளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த மூட்டு வாதம் உடையவர்களுக்கு, நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். அத்துடன் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.\nஉடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.\nநேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி..\nவவுனியாவில் ஆறுமுகநாவலர் சிலை விசமிகளால் உடைப்பு..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டிய�� காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/baureau-pakathila-ala-pinallae/", "date_download": "2019-01-20T16:43:58Z", "digest": "sha1:KMI5V6QNODJT6SHU4Z3KXTUTOBJ6HPZR", "length": 5528, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பீரோவுக்கு பக்கத்திலா (அ) பின்னாலாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபீரோவுக்கு பக்கத்திலா (அ) பின்னாலா\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅடுத்தவன் முன்னேறுனா தான் நமக்கு புடிக்காதே . வயித்தெரிச்சல்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசைய��ல் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21548", "date_download": "2019-01-20T18:28:18Z", "digest": "sha1:EJ5TAADQVX33DJTMLTDDGVDVFVFDNACZ", "length": 6624, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ளிச்சந்தை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nவெள்ளிச்சந்தை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா\nபாலக்கோடு: பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பாலக்கோடு அருகே வெள்ளிசந்தையில் மிக பழைமைவாய்ந்த ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உபயதார்கள் மூலமாக 1008 செம்பு கலச தீர்த்தக்குடங்கள் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டு, 4ம் யாகசாலை பூஜை நடந்தது.\nபின்னர் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு, 60 அடி உயரத்தில் உள்ள கோயில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nஇவ்விழாவில் வெள்ளிசந்தை, காவேரிப்பட்டினம், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மல்லுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாரண்டஅள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஓமலூர் அருகே மல்லிகார்ஜூனஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\nதென்காசி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோம��ார வழிபாடு\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:22:44Z", "digest": "sha1:UNDAZLDS2O2P4FQE4QUQNEVK27PCMDYS", "length": 2347, "nlines": 13, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : சமுகம்", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\n குழந்தை ராஜலட்சுமி கொலை பற்றி பேசுங்கடா\nபாக்யராஜ் அந்த மொண்ணை தலைவர் பதவியை ராஜினாமா பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன பன்னாடைகளா எதுடா முக்கியம் முட்டாள்களே--குழந்தை ராஜலட்சுமி கழுத்தை அறுத்த கொலை பற்றி பேசாமல் எதுடா முக்கியம் முட்டாள்களே--குழந்தை ராஜலட்சுமி கழுத்தை அறுத்த கொலை பற்றி பேசாமல் ஒரு வேளை அந்த குழந்தை நுங்கம்பாக்கம் \"ஸ்வாதி\" என்றால் மட்டும் தான் விவாதம் செய்து இருப்பீர்களோ\nLabels: ஆன்மிகம், சமுகம், சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/9500points-nifti-icrease.html", "date_download": "2019-01-20T16:46:17Z", "digest": "sha1:GJEBA7NHXH4H4QAKZU4RI7GY4QPSWMCJ", "length": 12332, "nlines": 106, "source_domain": "www.ragasiam.com", "title": "புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதி��ன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வர்த்தகம் புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி.\nபுதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி.\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. கடந்த இரு மாதங்களில் ஒரேநாளில் அதிக ஏற்றம் இருந்தது நேற்றுதான். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சாத்தியங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டதால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.\nசென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நேற்றைய வர்த்தகத்தின் இடையே தொட்டது. அதிகபட்சமாக 30793 புள்ளியை தொட்டது. இதற்கு முன்பு 30712 புள்ளிகள் (மே 19) வரை சென்றது தான் அதிகம். வர்த்தகத்தின் இடையே 448 புள்ளிகள் உயர்ந்து 30750 புள்ளியில் முடிவடைந்தது. கடந்த மே மாதம் 17-ம் தேதி 30658 புள்ளியில் முடிவடைந்ததே இதற்கு முந்தைய அதிகபட்சமாகும்.\nநேற்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிகபட்சமாக 9523 புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் இடையே 149 புள்ளிகள் உயர்ந்து 9509 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது.\nஅமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்துவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக அறிவித்ததால் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் ஏற்றம் இருந்தது. தவிர நேற்று மே மாத டெரிவேட்டிவ் பிரிவு வர்த்தகம் முடிவுற்றது. வர்த்தகர்கள் அதிக ஷார்ட் கவர் செய்ததும் பங்குச்சந்தையில் ஏற்றதுக்கு காரணமாகும். தவிர இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தைக்கு தொடர்ந்து அந்நிய மற்றும் இந்திய நிறுவனங்களின் முதலீடு வந்துகொண்டிருப்பதும் ஒரு காரணமாகும்.\nசென்செக்ஸ் பட்டியலில் எல்அண்ட்டி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், கெயில், டிசிஎஸ், எஸ்பிஐ, எம் அண்ட் எம், விப்ரோ, மாருதி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. 100-க்கும் மேற்பட்ட பங்குகள் நேற்று 52 வார உச்சத்தை தொட்டன. மாருதி சுசூகி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, வொல்டாஸ் உள்ளிட்ட பல பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டன.\nஅதே சமயத்தில் லூபின் பங்கு 7.31 சதவீதம் சரிந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.5,000 கோடிக்கும் மேல் சரிந்தது. தவிர நிப்டி பார்மா குறியீ���ும் 2.67 சதவீதம் சரிந்து முடிந்தது.\nமிட்கேப் குறியீடு 1.31 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 2.01 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. தவிர வங்கி குறியீடு, கேபிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் குறியீடு ஆகியவை உயர்ந்தன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/budget-meeting-admk-mlk-out.html", "date_download": "2019-01-20T16:48:54Z", "digest": "sha1:T5HZFYK5VC5GACRM3DSGDHVRWWFK3QMY", "length": 14039, "nlines": 110, "source_domain": "www.ragasiam.com", "title": "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம��� சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு பாண்டிச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.\nசட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.\nபுதுச்சேரி திட்டக்குழுக் கூட்டம் கடந்த வாரம் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. அதில் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட ஒதுக்கீடாக ரூ.6945 கோடிக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.\nஇதில் திட்டச் செலவினங்களுக்காக ரூ.4,445 கோடி, திட்டமில்லாச் செலவுக்காக ரூ.2,500 கோடி என மொத்தம் ரூ.6,945 கோடிக்கு திட்ட வரையறை இறுதி செய்யப்பட்டு மத்திய உள்துறை அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 25-ல் பட்ஜெட் தாக்கலாக உள்ளது.\nமத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதுபோல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் கூட்டப்படும் குளிர்கால கூட்டத்தொடரும் கடந்த ஜனவரி மாதம்தான் கூட்டப்பட்டது.\nஅப்போது ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும் என்று விரும்பினார். அதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்புத் தரவில்லை.\nகடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஆப்போது ஆளுநர் உரையில்லை. முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் ஆளுநர் உரையாற்றி தொடங்கி வைப்பார் என்று ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில் வரும் 25-ம் தேதி 2017-18ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி இன்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.\nபேரவைக்கு காலை வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் வரவேற்றார். அதையடுத்து கிரண்பேடி போலீஸார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிரண்பேடி பேரவைக்கு வந்து உரையாற்ற தொடங்கினார்.\nகறுப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்:\nஅப்போது, கறுப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எ���்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசானா ஆகியோர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்ட போஸ்டர்களை தூக்கி பிடித்தபடி ஆளுநரை நோக்கி முன்னேறினர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். அப்போது கண்களிலும் கறுப்பு துணி கட்டி கொண்டனர்.\nவெளிநடப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் கூறுகையில், \"மலிவு விளம்பரம் தேடும் முயற்சியில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபடுகிறார். மத்திய - மாநில வளர்ச்சிக்கு பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. தொடர் மோதல் போக்கில் உள்ளார்.\nமக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆளுநர் கிரண்பேடிக்கு பேரவையில் உரையாற்றும் உரிமை கிடையாது.\nதுணைநிலை ஆளுநர் மீது குற்றம் சுமத்தி வந்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாக இரட்டை வேடம் போடுகிறார். இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்\" என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்க��ள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/02/blog-post_22.html", "date_download": "2019-01-20T17:10:17Z", "digest": "sha1:33RKNFTKTODY6C3E4LDW3TI22WQY3VSH", "length": 16694, "nlines": 444, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பதினாறு பேர்கள் மாண்டு போக –பலர் படுகாயம் அடைந்துமே நொந்தோ ராக!", "raw_content": "\nபதினாறு பேர்கள் மாண்டு போக –பலர் படுகாயம் அடைந்துமே நொந்தோ ராக\nபதினாறு பேர்கள் மாண்டு போக –பலர்\nபடுகாயம் அடைந்துமே நொந்தோ ராக\nசதிகாரர் குண்டுதனை வைத்து விட்டார் –நம்\nசமுதாய ஒற்றுமைக்கு அழிவும் இட்டார்\nவிதியென்றே சொல்வதா இதனை இங்கே –அட\nவீணர்களின் செயலுக்கு பலன்தான் எங்கே\nமாறான நிகழ்வுகளே மேலும் விளையும்\nஅப்பாவி மக்கள்தான் அழிந்து போனார் –ஏதும்\nஅறியாது நொடியிலே பிணமாய் ஆனார்\nஎப்பாவி செய்தானே இந்த கொடுமை –உலகம்\n ஒப்பாது நல்லோர் உள்ளம் – நன்கு\nஉணர்ந்தாலே வாராது நெஞ்சில் கள்ளம்\nமுப்போது சொன்னாலும் உண்மை என்றும் –இன\nமதவெறி இனவெறி ஒழியும் நாளே \nமனிதத்தை நேயத்தை மதிக்கும் நாளே\nசதமென சமுதாயம் போற்றும் நாளாம் –மேலும்\nசாதிமத வேற்றுமையை அறுக்கும் வாளாம் \nபதவிவெறி பணத்தாசை இலஞ்ச ஊழல்- நாளும்\nபரவாமல் தடுக்கின்ற தூய சூழல்\n அமைதியுடன் நாமும் வாழ –ஆள்வோர்\nஉணர்ந்தாலே போதுமே வளமை சூழ\nPosted by புலவர் இராமாநுசம் at 12:18 PM\nLabels: குண்டு வெடிப்பு பலர் மாளவும் படுகாயம் கொடுமை கவிதை புனைவு\nஇதற்கு ஒரு முடிவே இல்லையா\nநாளுக்கு நாள் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து அமைதியைக் குலைக்கின்றன.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் February 23, 2013 at 9:13 PM\nசந்தம் ஒலித்திடச் சாற்றிய பாட்டினில்\nமுடிவில்லாமல் தொடரும் இந்த அவலங்கள் நீங்க அமைதியாய் வாழும் நாள் எந்நாளோ\nவருந்தணும் திருந்தனும் மக்களாய் மதிக்கணும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதான��� சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nபதினாறு பேர்கள் மாண்டு போக –பலர் படுகாயம் ...\nவந்தச் சேனல் நான்கதனை-பார்த்து வருந்தி எழுதி...\nபொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56990-the-case-file-against-10-reservation-bill-in-supreme-court.html", "date_download": "2019-01-20T17:44:57Z", "digest": "sha1:MOOTTITM2I2KDWC5KHTQIM6FP5TFARBJ", "length": 11238, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு | The case file against 10% Reservation Bill In Supreme court", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nபொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து‌ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொ‌‌டரப்ப‌ட்டுள்ளது.\nசமத்துவத்திற்கான இளை‌ஞர்கள் என்ற ‌அமைப்பும், கவுஷல்காந்த் மிஸ்ரா‌ என்பவரும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து‌ உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் இடஒதுக்கீடு சலுகை தருவதற்கு பொருளாதார‌ நிலைமை ஒன்றையே ஒற்றை அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என மனுதாரர்கள் தெரிவித்துள்ள‌னர்.\nபொருளாதார அடிப்படையில்‌ இடஒது‌க்கீடு என்பதை பொதுப் பிரிவினருக்கு மட்டுமானது என வரம்பு நிர்ண‌யிக்க முடியாது என்றும் இது அரசமைப்பு சட்டத்‌தின் அடி‌ப்படையை மீறுவதாகும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற விதி மீறப்படுவத‌கவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி மக்களவையும், மாநிலங்களவையும் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு வழக்கு தொ‌‌டரப்ப‌ட்டதன் மூலம் புதிய சிக்கல் ஏற்ப‌ட்டுள்ளது.\nமீண்டும் ஆட்சி அமைந்தால் இலவச ஊதியம்: சிக்கிம் முதல்வர்\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\n5 லட்சமாக உயர்த்தப்படுமா வருமானவரி விலக்கு\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nஉ.பி. மக்களவை‌ தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூ‌ட்டணி\nமாநில தலைமைத் தேர்தல் அதிகார���கள் கூட்டம் தொடக்கம்\nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் ஆட்சி அமைந்தால் இலவச ஊதியம்: சிக்கிம் முதல்வர்\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vaigai-express-review/2461/", "date_download": "2019-01-20T17:23:00Z", "digest": "sha1:5BYWKY54BJ275SI2USBKKKDFUH6MRXD2", "length": 14989, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ் விமா்சனம் - CineReporters", "raw_content": "\nHome விமர்சனம் வைகை எக்ஸ்பிரஸ் விமா்சனம்\nமக்கள் பாசறை என்ற நிறுவனத்தின் மூலம் ஆா்.கே.தயாாித்து நடித்துள்ள படம் தான் வைகை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் நீது சந்திரா, இனியா, நாசா், எம்.எஸ்.பாஸ்கா்,மனோபாலா, சுமன், சுஜாவருணி, அனுமோகன், சிங்கமுத்து, கோமல் சா்மா, அா்ச்சனா இவா்களுடன் இயக்குநா் ஆா.கே.செல்வமணி என்று ஒரு நட்சத்திரப்பட்டாளமே களம் இறங்கி நடித்திருக்கிறது. ஷாஜி கைலாஷ் இயக்க்தில் மற்றொரு படைப்பு தான் இந்த திரைப்படம்.\nஒரு நாள் சென்னை to மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி பெட்டியில் பயணிக்கும் மூன்று பெண்கள் மா்மான முறையில் இறந்து விடுகிறாா்கள். திண்டுக்கல் அருகில் கொடை ரோடு வரும் போது ரயில் 2 மணிநேரம் நின்றிந்த சமயத்தில் தான் அந்த பெண்கள் இறந்து கிடப்பது தொியவருகிறது. உடனே ரயிலை நிறுத்தி போலீசுக்கு தகவல் கொடுக்கிறாா்கள். கொலையுண்டவா்களில் ஒருவா் டிவி நிருபா் கோமல் சா்மா, இன்னொருவா் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா, மேலும் மற்றொருவா் எம்.பி சுமனின் மச்சினிச்சி.\nஅந்த ஏ.சி காம்பாட்மெண்டில் சினிமா நடிகை இனியா, அவரது அக்காவான அா்ாச்சனா, அக்காவின் கணவா் என 3 பேரும் ஒரு கூபேயில் பயணிக்கிறாா்கள். அதே போல இன்னொரு கூபேயில் மனநலமத் பாதிக்கப்பட்ட தனது மகன் மற்றும் மனைவியுடன் சிங்கமுத்து பயணிக்கிறாா். இதே கூபேயில் கோமல் சா்மா பயணம் செய்கிறாா்.\nசீட்டு விளையாடுவதை பொழுது போக்காக கொண்ட டிடிஆா் எம்.எஸ் பாஸ்கா் கம்பாா்ட்மெண்ட்டின் அட்டெண்டரான அனூப் சந்திரனும் பயணக்கின்றனா்.\nஇன்னொரு கூபேயில் மருத்துவரான சுஜாவருணி தனது 3 ஆண் டாக்டா் பயணிகளுடன் செல்கிறாா். இவா்களுடன் டடிக்கெட் எடுக்காமல் தீவிரவாதி என்று சந்தேக படுகிற ஆா்.கே.செல்வமணியும் பயணம் செய்கிறாா்.\nகொலையான 3 போ்களில் இருவா் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துட்ன உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாா். இந்த கொலையை பற்றி துப்பு துலங்க சாதாரண இரயில்வே போலீஸ் நாசா் தலைமையில் ஒரு படை களம் இறங்குகிறது. இவா்களால் கண்டுபிடிக்க முடியவில்லாத காரணத்தால் சிறப்பு அதிகாாியாக ஆா்.கேவை எம்.பி சுமன் விசாாிக்க அனுப்பி வைக்கிறாா். தீவிரவாதியான ஆா்.கே.செல்வமணியின் மேல் சந்தேகப்பட்டு விசாாிக்கிறாா். பின்பு அவா் இந்த கொலையை செய்யவில்லை என்பது தொியவருகிறது.\nஉடனே தனது விசாரணையை வேறு கண்ணோட்டத்துடன் கையாள்கிறாா். அதே கூபேயில் பயணிக்கும் மற்றவா்கள் மீது திரும்புகிறாா். இப்படி விறுவிறுப்பாக செல்லும் இந்த கதையில் பல்வேறு கோணங்களில் விசாாிக்கும் ஆா்.கே.வுக்கு அந்த கொலைக்கான பின்னணியும், அதன் பின்னணியல் யாா் இருக்கிறாா்கள் என்பதை கண்டுபிடிக்கும் போது அதிா்ச்சியான தகவல் கிடைக்கிறது. இந்த கொலையை செய்தவா் ஒருவரா வேற வேற குற்றவாளிகளா இந்த 3 கொலையை செய்தது ஆண்கள் மட்டும் தானா அல்லது பெண்களும் பங்கு உண்டா அல்லது பெண்களும் பங்கு உண்டா என்பது போன்ற வினாக்களுக்கு விவேகமாகவும், பரப்பரப்பாகவும், வித்தியாசமாகவும் பயணிக்க வைக்கிறது வைகை எக்ஸ்பிரஸ்.\nஇரட்டை வேடங்களில் வரும் நீத்து சந்திரா, தனது இயல்பான மற்றும் வித்தியாசமான நடிப்பால் இரண்டையும் வேறுபடுத்தி காட்டி நடித்துள்ளாா். அவரை சுற்றி நடக்கும் மா்மங்கள் விலகும் போது கிளைமாக்ஸ் காட்சி எ��ிா்பாராத ட்விஸ்ட் என்பது இப்படத்திற்கு மிக பொிய மாஸ்.\nஆா்.கே தனக்கு எது கச்சிதமாக பொருத்துகிறதோ அதை செவ்வனே செய்திருக்கிறாா். துணிச்சலான போலீஸ் அதிகாாி வேடத்திற்கு கச்சிதமாக பொருத்தியிருக்கிறாா். தனக்கு எது வருமோ எந்த கேர்க்டா் ஒத்து வரும் என தொிந்து அந்த மாதிாியான கதையை தோ்வு செய்து நடித்திருக்கிறாா். சண்டை காட்சிகளில் உடலை வருத்தி வளைந்து நெளித்து தனியாக\nடிரெயினிங்கும் எடுத்து வந்திருக்கிறாா் என்பது திரையில் தொிகிறது.\nநடிகை இனியாவின் அக்காவாக வரும் அா்ச்சனா லொட லொட பேச்சால் சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்தவா் இனி வெள்ளித்திரையிலும் மின்ன ஒரு நல்ல வாய்ப்பு. மேலும் எம்.பியாக வரும், சுமன், டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கா் தனி ராஜியம் நடத்தியிருக்கிறாா். கொலை நடத்த பிறகு அதிலிருந்து தப்பிக்க அவா் பேசும் பேச்சுக்களும் அந்த நேரத்தில் நம்மை சிாிக்க வைக்கிறது. போலீசாக வரும் நாசா், டாக்டா்களாக வரும் சுஜாவருணி, கதாசிாியராக வரும் மனோபாலா என படத்தில் எக்கஜாக்க கேர்க்டா் வந்தாலும் அவரவா் வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறாா்கள்.\nவைகை எக்ஸ்பிரஸ் பெருக்கு ஏற்றாா் போல காட்சிக்கு காட்சி வேகம் கூடிக்கொண்டே போகிற வித்தையை இயக்குநா் ஷாஜி கைலாஷ் கொண்டு சென்றுள்ளது பாராட்டதக்கது. படம் பாா்க்கிறவங்களுக்கு அடுத்த என்ன நடக்க போகிறது என்ற எண்ண ஒட்டத்துடன் மனதில் திக் திக் என்ற தேடலுடன் கதையை சிற்பமாக செதுக்கிய விதம் அருமையிலும் அருமை. இளம் பெண்களின் இறப்பில் உள்ள மா்மத்தை அவிழ்கும் ஆா்.கே. எதிாிகளை அடித்து துவசம் செய்திருக்கிறாா்.\nகோமல் சா்மா டிவி நிருபராக அழகான அழகியாக ரசிகா்களை கவருக்கிறாா். செமயான த்ாில்லா் மூவிபாா்க்க விரும்புவா்கள் இந்த படத்தை அவசியம் காண வேண்டிய படம். யாராலும் ஊகிக்க முடியாத ஒரு கிளைமாக்ஸ் காட்சியை கொண்டு வந்த விதம் படத்தின் மிகப்பொிய பலம். ரசிகா்கள் சீட்டின் நுனிக்கு வந்து காத்திருக்க வைத்துள்ள கிளைமாக்ஸ் செம மாஸ்\nதமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சோ்கிறது. சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும் கதையின் வேகத்தை குறையாமல் கொண்டு செல்கிறது.\nவைகை எக்ஸ்பிரஸ் மொத்தத்தில் செம ஸ்பீடு\n…ஆச்சர்யமான அஜித்.. விஸ்வாசம் விமர்சனம்\nஇப்படி ரஜினி படம் பார்த்து ரொம்�� நாளாச்சு – பேட்ட விமர்சனம்\nரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றினாரா சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nettv4u.com/latest-tamil-celebrity-news/vijay-sethupathi-s-seethakathi-in-trouble", "date_download": "2019-01-20T16:44:50Z", "digest": "sha1:RHXLJ7ISSB25XUMXYDCZWDGLQZEWJVFW", "length": 7414, "nlines": 103, "source_domain": "www.nettv4u.com", "title": "Vijay Sethupathi’s Seethakathi In Trouble! | NETTV4U", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர\nஉள்ள சீதக்காதி திரைப்படத்தின் பெயரை\nமாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம் ..\nசீதக்காதி எனற பெயரில் பொழுதுபோக்கு\nதிரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல்\nஒரு அடையாளமாக வாழ்ந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அனைத்து மக்களுக்காகவும் மனிதநேயத்திற்காகவும்\nவாழ்ந்த மா மனிதர் சீதக்காதி அவர்கள் ...\nஷெய்கு. அப்துல் காதர் என்கிற சீதக்காதி\nஅவர்கள் பெயரை கொண்டு பாலாஜி\nவிஜய் சேதுபதி அவர்களின் 25 வது திரைப்படமான \"சீதக்காதி\" வெளியிட\nவிஜய் சேதுபதி பேட்டி அளிக்கும் போது\nசீதக்காதி ஒரு காமெடி (பொழுதுபோக்கு) திரைபடம் என கூறியுள்ளார் ..\nசீதக்காதி இராமநாதபுரம் கீழக்கரையில் வாழ்ந்தவர் ஷெய்கு. அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர் ..\nபன் முகங்கள் கொண்ட சீதக்காதி அவர்கள் பெரிய வணிகர் வங்கம் சீனா மலாக்க போன்ற நாடுகளில் இருந்து தனது சொந்த கப்பல்கள் மூலம் முத்து கிராம்பு பாக்கு மிளகு இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தவர் ...\nஉமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார்\nகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது ...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதி அவர்களின் கண்ணியத்தை\nஇந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது\nஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி அவர்களின் சிறப்பை போற்றும்\nவிதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம்\nஎடுத்து அதற்கு சீதக்காதி என பெயர்\nசூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி\nவிஜய் சேதுபதி அவர்கள் நல்ல நடிகர்\nஆகையால் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு சீதக்காதி என பெயர்\nசூட்டுவது அனுமதிக்க முடியாது உடனே\nசீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும்\nஇல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த\nவேண்டிய அவசியம் ஏற்படும் ...\nதடா ஜெ அப்துல் ரஹிம்\nஇந்திய த���சிய லீக் கட்சி\nநா தப்பா பேசல | பதிலுக்கு கேள்வி கேட்கும் வைரமுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40435/kanla-kaasa-kattappa-review", "date_download": "2019-01-20T18:08:26Z", "digest": "sha1:TBSJO336CQG3L76GIXOXBUA47DIEKSMH", "length": 11993, "nlines": 91, "source_domain": "www.top10cinema.com", "title": "கண்ல காச காட்டப்பா – விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகண்ல காச காட்டப்பா – விமர்சனம்\nமறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகனும், நடிகருமான மேஜர் கௌதம் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ‘கண்ல காச காட்டப்பா’ காசை வசூல் செய்யும் படமாக அமைந்திருக்கிறதா\nஅரசாங்கம் கழிவறை கட்ட ஒதுக்கும் நிதி 100 கோடி ரூபாயை மந்திரி ஒருவர் ஆட்டைப் போடுகிறார். இந்த பணம் ஹவாலா முறையில் மலேசியா வழியாக கொலம்பியா சென்று மந்திரியின் வங்கி கணக்கில் சேரவேண்டும். பணத்தை மலேசியா வழியாக கொலம்பியா கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கிறார் விச்சு விஸ்வநாத். மலேசியா செல்லும் விச்சு விஸ்வநாத் மந்திரியை ஏமாற்றி அந்த பணத்தை ஆட்டை போட நினைக்கிறார். அதே நேரம் விச்சு விஸ்வநாத்திடமிருந்து அந்த பணத்தை அடிக்க மலேசியாவில் வாழ்ந்து வரும் அரவிந்த் ஆகாஷ், அவரது தாத்தா எம்.எஸ்.பாஸ்கர், ‘பார்’ நடன அழகி சாந்தினி, திருட்டை தொழிலாக கொண்ட பெண் அஸ்வதி, மலேசியாவில் ‘டான்’ ஆக இருக்கும் கல்யாண், ‘யோகி’ பாபு… இப்படி ஒரு திருட்டு கும்பலே திட்டம் போடுகிறது. கடைசியில் அந்த 100 கோடி ரூபாய் யார் கைக்குப் போகிறது என்பது தான் ‘கண்ல காச காட்டப்பா’வின் கதைக்களம்.\n‘பிளாக் காமெடி’ பட வரிசையில் இந்த ‘கண்ல காச காட்டப்பா’ ரசிக்கும் படியான ஒரு படமாக அமைந்துள்ளது. லாஜிக் விஷயங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கிரேசி மோகன், சுந்தர்.சி முதலானோர் பாணியில் ஒரு காமெடி திரைக்கதையை அமைத்து படமாக்கியுள்ள இயக்குனர் மேஜர் கௌதம் தனது முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும் படத்தின் முதல் அரை மணிநேர காட்சிகள் கொஞ்சம் போரடிக்க வைத்தாலும், அதன் பிறகு சூடுபிடிக்கும் காமெடி திரைக்கதை கடைசி வரை கலகலக்க வைக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கேரக்டர்களையும் கெட்டவர்களாக, தி��ுடர்களாக சித்தரித்துள்ள மேஜர் கௌதமின் துணிச்சலை பாராட்டலாம். ‘பணம் என்றால் பத்தும் செய்யும்’ என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி மலேசியா முருகன் கோவிலில் நடைபெறும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தியேட்டரில் அப்படியொரு சிரிப்பு படத்தின் முதல் அரை மணிநேர காட்சிகள் கொஞ்சம் போரடிக்க வைத்தாலும், அதன் பிறகு சூடுபிடிக்கும் காமெடி திரைக்கதை கடைசி வரை கலகலக்க வைக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கேரக்டர்களையும் கெட்டவர்களாக, திருடர்களாக சித்தரித்துள்ள மேஜர் கௌதமின் துணிச்சலை பாராட்டலாம். ‘பணம் என்றால் பத்தும் செய்யும்’ என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி மலேசியா முருகன் கோவிலில் நடைபெறும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தியேட்டரில் அப்படியொரு சிரிப்பு காதல், டூயட் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் இல்லாமலும் ஒரு படத்தை ஜாலியாக, ரசிக்கும் படியாக தர முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் மேஜர் கௌதம். அதற்கு மலேசியாவின் அழகை அழகாக படம் பிடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ள ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதனின் பணியும், வித்தியாசமான பின்னணி இசையை தந்த திவாகர் சுப்பிரமணியத்தின் பணியும் பாராட்டத்தக்கது.\nஅரவிந்த் ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், விச்சு விஸ்வநாத், சாந்தினி, அஸ்வதி, கல்யாண், யோகி பாபு என படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் சம்மான கேரக்டர்கள் அத்தனை பேரும் குறை சொல்ல முடியாத நடிப்பையும் வழங்கியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தனது ஸ்டைலில் பேசிக்கிட்டே இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தான் கொஞ்சம் போரடிக்க வைத்தார்.\nஎல்லா கேரட்கடர்களுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது\nகொஞ்சம் போரடிக்க வைக்கும் படத்தின் முதல் அரை மணி நேர காட்சிகள்\nநம்ப முடியாத சில காட்சி அமைப்புகள்\nலாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் இரண்டு மணிநேரம் சிரித்து மகிழ விரும்புவோருக்கு இந்த ‘கண்ல காச காட்டப்பா’ படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.\nஒருவரி பஞ்ச் : ‘காசு’ மோசம் போகாது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘காதல் முன்னேற்ற கழக’த்தில் இணைந்த ஆர்யா\nபிருத்திவி பாண்டிராஜன், சாந்தினி நடிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. மாணிக் சத்யா இயக்கும் இந்த...\nஇந்த வார ரிலீஸில் 2 போலீஸ் கதைகள்\nகடந்த வாரம் ���ிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே...\n‘பைக்’கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்\nரூபி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஹஷீர் தயாரித்துள்ள படம் ‘வண்டி’. அறிமுக இயக்குனர் ரஜீஷ் பாலா...\nகறிச்சோறு படத்துவக்கம் - புகைப்படங்கள்\nமை டியர் லிசா ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள்\nவஞ்சகர் உலகம் - ட்ரைலர்\nஅச்சமில்லை அச்சமில்லை - டீசர்\nராஜா ரங்குஸ்கி - மோஷன் போஸ்டர்\nகட்டப்பாவ காணோம் 2 நிமிட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144635.html", "date_download": "2019-01-20T16:49:45Z", "digest": "sha1:THNGEYL2CWZ32BVXYQP2KGFXHI2AENP5", "length": 14474, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஹாட்ரிக் வெற்றியும் தோல்வியும்..!! – Athirady News ;", "raw_content": "\nஐபிஎல் தொடரின் 11ஆவது சீசனில் இன்று (ஏப்ரல் 13) நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.\nபெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் பஞ்சாப் அணி, டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் பெங்களூரு அணி கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தது. அதன் தொடர்ச்சியாக இவ்விரு அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் பங்கேற்க உள்ளன.\nஇதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மொத்தமாக 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 12 முறை பஞ்சாப் அணியும், 8 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. 2017ஆம் ஆண்டு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக பெங்களூரு அணியை மூன்று முறை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைக்கும். அதே சமயம் பெங்களூரு அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து மோசமான சாதனைப் படைக்கும்.\nகடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் க்றிஸ் கெய்ல் இந்த முறை பஞ்சாப் அணியால் ஏலம் பெறப்பட்டார். ஆனால் அவர் சில காரணங்களால் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இன்று போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்தில் கெய்ல் இதற்கு முன்னர் பல முறை அதிரடியாக விளையாடி ரன் சேர்த்துள்ளதால் இந்த போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் முதல் போட்டியில் இடம்பெறாத ஆரோன் பின்ச் இந்த போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேட்டிங்கில் வலுவான நிலையை பஞ்சாப் அணி எட்டியுள்ளது. அதேசமயம் பெங்களூரு அணி விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், டீ காக் மற்றும் பிரெண்டன் மெக்குல்லம் என பேட்டிங்கில் சிறப்பாக உள்ளது.\n​பந்துவீச்சில் சஹல் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட உமேஷ் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளதால் பெங்களூரு அணி கூடுதல் பலம் பெறுகிறது. எனவே இன்றையப் போட்டி மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் கேலிக்கூத்து – சரித்திரத்தில் இல்லாதது: சந்திரபாபு நாயுடு ஆவேசம்..\nஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின��� சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157428.html", "date_download": "2019-01-20T17:52:07Z", "digest": "sha1:6BY3SLWYF22SNAOKYFZP6AZ2USOMAXZI", "length": 11713, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் பற்றி எரிந்த கஞ்சா..!! – Athirady News ;", "raw_content": "\nமேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் பற்றி எரிந்த கஞ்சா..\nமேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் பற்றி எரிந்த கஞ்சா..\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் இன்று தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.\n2016ஆம் ஆண்டு முடிவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்கொடுமை உட்பட 15 வழங்குகளின் சான்றுப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.\nதீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சா 25 லட்சம் ரூபா பெறுமதியானது என்று கூறப்படுகின்றது.\nகடந்த நவம்பர் மாதமும் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள் எரிந்து அழிக்கப்பட்டன. சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா அதன்போது எரித்து அழிக்கப்பட்டது.\nகுடிநீரில் உள்ள ஆர்சனிக் விஷத்தன்மையை நீக்கும் புதிய கருவி – விஞ்ஞானிகள் சாதனை..\nநாளை வடக்கு மாகாண பாடசாலைகளில் துக்கதினம்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபா��ம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:23:54Z", "digest": "sha1:MD7XEQ35G6UWNNXFGHW77PBXTIABIJ5Z", "length": 4062, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டீசர்ட்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅரசு அதிகாரிகள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை:\nரஷ்ய அதிபர் புதினுக்கு குரே��ிய பெண் அதிபர் அளித்த பரிசு\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/itraid-in-kaleeswarirefinry-pvtltd.html", "date_download": "2019-01-20T17:38:54Z", "digest": "sha1:LJFKBZYHT73ISD2YAMHHYCOIIJGL2LGT", "length": 10125, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.\nகாளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காளீஸ்வரி எண்ணெய் நிறுவன ஆலை மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.காளீஸ்வரி எண்ணெய் நிறுவனம் கோல்டு வின்னர், கார்டியா லைஃப், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை மாம்பாக்கத்தை அடுத்த வேங்கைவாசல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.\nமேலும் காளீஸ்வரி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை சுமார் 6 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். காளீஸ்வரி நிறுவனம் பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று எழுந்த புகாரை அடுத்து, மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமேலும், திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்பட தமிழகம் முழுவதும் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46208", "date_download": "2019-01-20T18:20:21Z", "digest": "sha1:6ONWVH4WNJGMKUE4YSC2TTCRWOOGJY67", "length": 5573, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "முதலைக்குடா ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுதலைக்குடா ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின�� முதலைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவப்பெருவிழா நேற்று(05) புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பூசை ஆராதனைகள் மற்றும் திருவிழாக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று எதிர்வரும் 10.04.2017ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றதாக ஆலயத்தின் பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.\nசங்காபிசேக பூசைகள் எதிர்வரும் 09.04.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04மணிக்கும் நடைபெறவுள்ளது. உற்சவ காலங்களில் சமயற்சொற்பொழிவுகள், கூட்டுப்பிரார்த்தனை போன்றனவும் இடம்பெறவுள்ளன.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான குழுவினரால் திருவிழாக்கள், பூசைகள் நிகழ்த்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவையொட்டி சால்வை வெளியீடும் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகேப்பாபுலவில் 394 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்\nNext articleகிழக்கு முதலமைச்சர் எங்கே\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nஅஹிம்சாவினால் ஆயித்தியமலை அ.த.க.பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்களுக்கு சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Nan", "date_download": "2019-01-20T16:54:56Z", "digest": "sha1:VYQIKOGM4PXCBUECJRASWZPHFEHJPXTN", "length": 21188, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:Nan - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.\nதகவலுழவன் அவர்களுக்கு - நான் மாக் கணினி உபயோகப்படுத்துகிறேன். தத்தல் மேல் உள்ள பொத்தான் நீங்கள் குறிப்பிட்ட வண்ணம் இல்லை. வேறு ஏதாகிலும் பொத்தான் டில்டோ விற்கு உள்ளதா\nதொகுத்தல் பட்டையில் shortcut உள்ளது. ”ஒரு பென்சில் கையெழுத்திடுவது” போன்ற ஒரு ஐக்கான் உள்ளது (தடித்த, சாய்வெழுத்து ஐக்கான்களுக்கு வலப்புறம்). அதை அழுத்தினால் நான்கு டில்டாக்கள் தானாக சேர்ந்து கையெழுத்து உருவாகி விடும்--சோடாபாட்டில்உரையாடுக 06:51, 29 மே 2011 (UTC)\nஉங்கள் பதிவுக்குப் பிறகு, இச்சொல்லில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்போலவே உருவாக்கலாம். கட்டாயமில்லை.\nமுடிந்தவரை அடைப்புக்குறிக்குள் அஃகுப்பெயர்களை எழுதவேண்டும். அவைகளை இப்படி உருவாக்கலாம். அதனை உள்ளேத் தெரிவிக்கலாம். ஏனெனில், விக்கியின் பிற மொழிகளில் உங்கள் தலைப்பு உருவாக்கப்பட்டிருந்தால், அதனோடு உங்கள் உருவாக்கம் தானாகவே இணைக்கப்படும் சூழல் உள்ளது. அடைப்புக் குறிகள் உள்ள சொற்களில் அவ்வாறு இணைவதில்லை.\nமருத்துவம் தொடர்பாக Dr.srisenthil, கலையரசி போன்றோர் உங்களுக்கு நெருக்கமாவர் என்றே எண்ணுகிறேன்.\nஅவர்களின் பதிவுகளில் சில:கலைச்சொல்லாக்கம், W:விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம், இன்னும் பல..\nஉருவாக்கப்பட்ட ஒரு சொல்லைப் பற்றியக் கருத்தைச்சொல்ல, அதே சொல்லின் மேலுள்ள உரையாடல் என்ற தத்தல் வசதியினைப் பயன்படுத்தி, அங்கு தட்டச்சவும்.--06:34, 28 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nஎந்த இடத்தில் டில்டோ இட வேண்டுமோ, அந்த இடத்தில் சுட்டியை வைத்துவிட்டு, (இத்தொகுத்தல் சாளரத்தின் கீழே, கையொப்பமிட என்பதற்கு அடுத்தே உள்ளது) கீழுள்ள குறியீடுகளை அழுத்தவும். 4இருந்தால் தேதியுடன் உங்கள் பெயர் பதிவாகும்.3டில்டோ இருந்தால் தேதியும், நேரமும் இல்லாமல் உங்கள் பெயர் தானாகவேப் பதிவாகும்.--17:14, 28 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nநன்றி --நந்தகுமார் 19:04, 28 மே 2011 (UTC)\nபுதிய ஆங்கில கூட்டுச்சொல்லுக்குப் படிவங்களை நிரப்பும் போது, படிவத்தில் உள்ள {{சென்னைபேரகரமுதலி}} / {{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}}, என்ற வார்ப்புருக்கள் உரிய இணையத் தளப்பக்கத்திற்கு செல்லாது. எனவே, மறவாமல் அவற்றை நீக்கிய பின்பு சேமிக்கக் கோருகிறேன்.தொடர்ந்து பல நுணுக்கமான அறிவியற்பிரிவுகளுக்கு உரிய சொற்களை உருவாக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. --12:28, 29 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nநன்றி --நந்தகுமார் 18:56, 29 மே 2011 (UTC)\nபுதிய சொற்களை உருவாக்க விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தை பயன்படுத்து மாறு கேட்டுக் கொள்கிற���ன். இதன் மூலம், உள்வடிவமைப்பு + பகுப்பாக்க வேலைகள் சற்று குறைகின்றன என்பதால் இந்த வேண்டுகோள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:49, 29 மே 2011 (UTC)\nமன்னிக்கவும். இதனை முதலில் நான் அறிந்திருக்கவில்லை --நந்தகுமார் 06:55, 29 மே 2011 (UTC)\nநந்தகுமார் அவர்களே, மிகச் சிறந்த பங்களிப்புகள். தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள். பழ.கந்தசாமி 19:44, 4 சூன் 2011 (UTC)\nநன்றி --நந்தகுமார் 19:48, 4 சூன் 2011 (UTC)\nஇதில் குறிப்பிடப் பட்டுள்ள படம் பொருந்துமா\nநீங்கள் குறிப்பிட்ட படம் வேற்று மொழியில் சிறிது மங்கலாக உள்ளது. எனவே, ஆங்கிலத்தில் உள்ள படத்தினை தற்பொழுது இணைத்துள்ளேன் --நந்தகுமார் 07:34, 25 சூன் 2011 (UTC)\nசுவீடிஸ் மொழியிலிருந்து சில சொற்களை தமிழில் மொழிபெயர்க்க வார்ப்புரு ஏற்படுத்தி உதவ முடியுமா நன்றி --நந்தகுமார் 19:21, 6 சூலை 2011 (UTC)\nஇதை உங்களிடம் கேட்கலாமா அல்லது வேண்டாமா என்று தயங்கி இருந்தேன். அனைத்து உதவிகளையும் செய்கிறேன். தானியங்கி மூலம் செயல்பட்டால் நமக்கு, நேரமும் ஆகாது. ஒவ்வொன்றாக உங்களுக்கு(3வருட அனுபவத்தை) அறிமுகப் படுத்துகிறேன். பிறகு, உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.\n500பைட்டுகள் கொண்ட பக்கம் சிறப்பான பக்கமாக, மேல்விக்கி நிரல் கருதுகிறது.\nமற்றொன்று நீங்கள் உள்ளிடும் தகவல், ஏற்கனவே இங்குள்ள பக்கத்துடன் இணைப்புக் கொண்டிருக்க வேண்டும்.\nபகுப்பின் மூலம் ஏறத்தாழ 70-80பைட்டுகள் கிடைக்கும்.\nஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும்2பைட்டுகள் எனக் கொள்ளலாம்.\nஅடிப்படை படிவத்தை விட, உள்ளீடு செய்யும் தகவல் அதிகமாக இருத்தல் நலம்.\nதமிழ் எண்ணிக்கை அடிப்படையில் 10வது இடம். சில தரங்களை நாம் தவறாக பின்பற்றுவதால், முதல் 5இடங்களில் வருகிறோம்.இது பற்றிய தொடுப்புகளைப் பிறகு தருகிறேன்.\nமேற்கண்டவற்றை ஓரளவு கருத்தில் கொண்டு, பக்கமொன்றை உருவாக்குங்கள். அதனை மாற்றி, மாற்றி இறுதியாக நல்லதொரு வடிவத்திற்கு கொண்டு வரலாம். அதைப்பற்றி மற்றவரிடம் கேட்போம். பிறகு பிழைகள் வராமலிருக்க வார்ப்புருவாக மாற்றலாம்.ஆவலுடன் எதிர்நோக்கும்.--20:26, 6 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nசோதனைக்காக lejon உருவாக்கி உள்ளேன். அதன் உரையாடற் பக்கத்தில் உங்கள் கருத்திடவும்.தொடர்வோம்..--18:03, 7 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nவிக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் 5(விக்கியை உலக பாரம்பரிய களமாக்க, ஓட்டு போடணும்), 16(சனிக்கிழமை (9 சூலை 2011) இந்திய நேரம் மாலை 6 மணி) இணையத்தில், கூட்டம் கவனிக்கவும்.--18:05, 7 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nநீங்கள் தொடர்ந்து உயிர்வேதியியல், மருத்துவம் குறித்த சொற்களை பதிவேற்றுவதால் உவகை அடைகிறேன். கீழ்கண்ட சில எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன். அவற்றையும் உங்கள் பதிவுகளில், கையாண்டால், மேலும் உங்களது பதிவுகள் சிறப்பாகும்.\n1) பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம் அல்லது பகுப்பு:ஆங்கிலம்-வேதியியல் போன்ற பகுப்புகளையும் இணைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு சொல்லும் 500பைட்டுகளுக்கு மேல் இருந்தால், அச்சொல் விக்சனரியின் தர எல்லையைத் தொட்டதாகிறது.\n2) ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கு ஒலிப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதால் அதனை நீக்குதல் மேலும் சிறப்பாகும்.\n3) ஒவ்வொரு முறை புகுபதிகை செய்தவுடன், என்பங்களிப்புகள் என்ற மேலுள்ள உங்களது வசதி வழியே சென்று, நீங்கள் கடைசியாகப் பதிந்த சொற்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை காண, சில நிமிடங்கள் செலவு செய்யவும். தொடர்ந்து உங்களது பங்களிப்பை மறவாமல் விக்சனரிக்கு தருக. வணக்கம்.--19:18, 27 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nநன்றி. நீங்கள் குறிப்பிடும்வண்ணமே செய்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 08:59, 28 மே 2012 (UTC)\nநீங்கள் செய்திருப்பதைப் பார்த்தேன். மகிழ்ச்சி. தலைப்பில் அடைப்புக்குறி வருவது குறித்து, இங்கு கூறியுள்ளேன். கூடிய விரைவில், ஒரு நிகழ்படம் அனுப்புகிறேன். அதன் மூலம், நீங்கள் குறைந்த நேரத்தில் அதிக சொற்களை(ஒரு நிமிடத்திற்கு4 என்ற வேகத்தில்) பதிவேற்றிட இயலும்.சந்திப்போம். வணக்க��்.--01:53, 29 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2012, 01:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=03-03-14", "date_download": "2019-01-20T18:10:53Z", "digest": "sha1:BLUAZ6JZJU43WDXUACMBJNZJPTX67HRK", "length": 12707, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From மார்ச் 03,2014 To மார்ச் 09,2014 )\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. 'இஸ்ரோ'வில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST\nஇந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் இஸ்ரோவை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு பெயர் போன இந்த நிறுவனம் அதன் அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 3 பிரிவுகளின் கீழ் சயின்டிஸ்ட்/இன்ஜினியரிங் பிரிவில் உள்ள 102 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் மற்றும் ..\n2. ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST\nஇந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கான்பூரில் உள்ள தொழிற்சாலை பிரசித்தி பெற்றது. பிரிட்டிஷ் காலத்திலேயே இந்த தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் இடப்பட்டு இன்றுவரை சிறப்புற இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் மெஷின்ஸ்ட் வ��ையில் பல்வேறு பிரிவுகளிலுள்ள 205 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..\n3. பாண்டியன் கிராம வங்கியில் வேலை\nபதிவு செய்த நாள் : மார்ச் 03,2014 IST\nபொதுத் துறை வங்கிகளில் அனைவராலும் அறியப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை நிறுவனமான பாண்டியன் கிராம வங்கி பி.ஜி.பி., என்ற பெயரால் பலரால் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள 131 அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அரசு நிபந்தனைகளின்படி இந்த காலியிடங்களுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.பிரிவுகளும் காலியிடங்களும்: பி.ஜி.பி.,யில் 5 பிரிவுகளின் கீழ் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2018/apr/17/8-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901382.html", "date_download": "2019-01-20T17:11:35Z", "digest": "sha1:ZBO6UFRUA5G7HQTATRTWQ6PMT5WHV2NP", "length": 9272, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "8-ஆவது நாளாக பங்குச் சந்தையில் விறுவிறுப்பு- Dinamani", "raw_content": "\n8-ஆவது நாளாக பங்குச் சந்தையில் விறுவிறுப்பு\nBy DIN | Published on : 17th April 2018 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எட்டாவது நாளாக திங்கள்கிழமை வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.\nஅமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளின் பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் தொடக்கத்தில் தொய்வு நிலையை கண்டாலும் பின்னர் சுதாரித்து விறுவிறுப்படைந்தது. பணவீக்கம் குறைந்தது உள்ளிட்ட சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களே இதற்கு முக்கிய காரணம்.\nரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து, அத்துறை குறியீட்டெண் 1.82 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஆரோக்கிய பராமரிப்��ு 1.11 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 0.96 சதவீதமும், மின்சாரம் 0.67 சதவீதமும், உள்கட்டமைப்பு 0.52 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண் 0.44 சதவீதம் உயர்ந்தன.\nஅதேசமயம், தகவல் தொழில்நுட்பத்துறை குறியீட்டெண் 0.78 சதவீதமும், தொழில்நுட்பம் 0.69 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.21 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 0.14 சதவீதமும் குறைந்தன.\nமுதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்ததையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 2.02 சதவீதமும், கோட்டக் வங்கி 1.88 சதவீதமும் உயர்ந்தன.\nஅதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி நிறுவனப் பங்குகளின் விலையும் 1.50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன.\nமும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து 34,305 புள்ளிகளில் நிலைத்தது.\nதேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 10,528 புள்ளிகளாக நிலைத்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/apr/17/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2902007.html", "date_download": "2019-01-20T16:54:13Z", "digest": "sha1:LPKEBXQNBQSATONKR27Z2JYRK6KT7HPL", "length": 7690, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கி மோசடி விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு சம்மன்- Dinamani", "raw_content": "\nவங்கி மோசடி விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு சம்மன்\nBy DIN | Published on : 17th April 2018 03:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரை நாடாளுமன்ற குழு கேட்டு கொண்டுள்ளது.\nஇந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் மொத்த வராக்கடன் அளவு டிசம்பர் மாத முடிவில் 8,40,958 கோடி ரூபாயாகவும், இதில் சேவை மற்றும் விவசாயத் துறைக்கு அதிகளவிலான கடன் வழங்கியுள்ளதாக வங்கித்துறை தெரிவித்துள்ளது.\nகீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹூல் சோக்ஸி மற்றும் நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடியின் மாமா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களை வைத்து சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளது, இந்த 13,000 கோடி ரூபாய் மோசடியும் மும்பையில் இருக்கும் ஓரே கிளையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்குப் பெயிலில் வர முடியாத கைது வாரண்டை சிபிஐ நீதிமன்றம் அளித்துள்ளது. இந்நிலையில் வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரை நாடாளுமன்ற குழு கேட்டு கொண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2019-01-20T16:55:05Z", "digest": "sha1:4MJUAS53CU2CXBNZKFV5LMIXFPZC7CRJ", "length": 27804, "nlines": 423, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: வலிமையின் ஆதிக்கம்", "raw_content": "\nஉலகம் வலிமையை ஆதரித்து அதை ஊக்குவதாகவே இருந்துவரு��ிறது.\nவலிமை பல வகைப்படும்: முக்கியமானது உடல் வலிமை; அடுத்துப் பண வலிமை, சாதி வலிமை, பதவி வலிமை, அதிகார வலிமை, செல்வாக்கு வலிமை, இவை தனிப்பட்டார்க்கு; இவற்றுள் இரண்டு மூன்று சேர்ந்துவிடில் அசைக்க முடியாத ஆதிக்கம் தலைவிரித்தாடும்.நாடுகளைப் பொருத்தவரை, படை வலிமை முதன்மையானது.\nசிங்கம் புலி முதலான உடல் வலு மிக்க விலங்குகள் அது குறைந்த மான், ஆடு மாடுகளை விரட்டி, மடக்கி, பாய்ந்து கவ்விக் கதறக் கதறக் கொன்று பசியாறுகின்றன. பெரிய மீன்கள் சிறு மீன்களை இரையாக்கிக் கொள்கின்றன. மனிதர்களிலும் வலிமை மிகுந்தோர் எளியோரின் உடைமை, உரிமைகளைப் பறித்துத் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றார்கள். ஓநாயும் ஆட்டுக் குட்டியும் கதை அத்தகைய மனிதரைக் குறித்ததே. தேக பலம் உள்ளவனுக்கு எல்லாரும் அஞ்சுகிறார்கள்; தான் விரும்பியதை அவன் வன்செயல்களால் அடைகிறான்.\n1 -- வல்லான் வகுத்ததே வாய்க்கால்; வல்லவன் ஆடியதே பம்பரம்.\n2 --- தடி எடுத்தவன் தண்டல்காரன்.\nஎன்னும் பழமொழிகள் உடல் வலிமையின் ஆதிக்கத்தை விளக்குகின்றன.\nதண்டல்காரன் = வசூல்காரன்; கடைத் தெருவில் மாமூல் பிடுங்குகிற ரவுடிகள் உடல் வல்லமையைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுகின்றனர்.\nஓட்டப் பந்தயம், குத்துச் சண்டை, மற்போர், வட்டு எறிதல், நீச்சல் முதலான போட்டிகளில் நோஞ்சான்கள் கலந்துகொள்ளவே இயலாது; அவற்றில் அதிக வலிமைதான் வெற்றி வாகை சூடிப் புகழ் எய்துகிறது.\nஉடல் வலிமைக்குச் சொன்னவை மற்ற வலிமைகளுக்கும் பொருந்தும் என்பதைக் கண்கூடாகக் காணலாம்; அனுபவத்தாலும் வரலாற்றாலும் அறியலாம்.\n\"அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் வீட்டு அம்மியை உடைக்கும்\" என்னும் பழமொழி அதிகார வலிமையைச் சுட்டுகிறது.\nபழங் காலத்தில் வலிய படையினர் பிற நாடுகளுள் புகுந்து, தாக்கி, வென்று உயிர் உடைமைகளுக்குப் பெருஞ் சேதம் விளைவித்தனர். அந்த நாடுகளைச் சூறையாடி, பற்பலரைக் கைது செய்து, கொண்டுபோய் அடிமைகளாய் நடத்திக் கசக்கிப் பிழிந்து, பென்னம்பெரிய கட்டடங்கள், பாலங்கள், கோவில்கள் முதலானவற்றை எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினார்கள்.\nஆப்பிரிக்க மக்களை வெள்ளையர் பிடித்து, இடுப்பிலும் கழுத்திலும் இரும்புச் சங்கிலி மாட்டிக் கூட்டங் கூட்டமாய்க் கப்பலில் ஏற்றிக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்���ார்கள். அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஆக்கிரமித்துக் கைப்பற்றி, வலிமையற்ற பூர்வ குடிகளை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்துக் கிட்டத்தட்ட அறவே ஒழித்து, அவர்களின் இடங்களைப் பிடுங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். ஆசியா, ஆப்பிரிக்காக் கண்டங்களின் பலபல நாடுகளில், தங்கள் ஆட்சியை நிறுவி, அவற்றைச் சுரண்டிக் கொழுத்தார்கள்.\nநம் காலத்திலும் படை வலிமை செயல்படுவதைக் காண்கிறோம்: இந்தியாவின் கிழக்கில் 22,000 சதுர மைல் பகுதியைச் சீனா பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது; மீட்க நம்மால் இயலவில்லை. காஷ்மீரின் மூன்றில் ஒரு பாகத்தைப் பாக்கிஸ்தான் வசப்படுத்தி, \" ஆஜாத் காஷ்மீர்\" என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது; நேரு ஐ. நா. வில் முறையிட்டும் பலனில்லை.\nஈரானும் லிபியாவும் அமெரிக்காவால் சீரழிந்த கொடுமையை அறியாதார் யார்\nஇயற்கைத் தேர்வு (natural selection), வலுவுள்ளது தங்கல் (survival of the fittest) என உயிரியல் கூறுவது, இயற்கையானது வலிமையை வளர்க்கிறது என்பதைக் கண்டுதான்.\n1 - இன விருத்திக்கான தருணத்தில், ராணித் தேனீ அடையை விட்டு வெளியே வந்து, பறந்து செல்ல, எல்லா ஆண் ஈக்களும் தொடர்கின்றன; ஆற்றல் குறைந்தவை பின்தங்க, வலிமை மிக்க ஒரேயோர் ஆண் ஈ, ராணியை நெருங்குகிறது; இரண்டும் கூடி சக்தி மிகுந்த குழந்தைகளை ஈனுகின்றன.\n2 - தெரு நாய்களைக் கவனித்திருக்கிறீர்களா தாய் நாய், தொடக்கத்தில், எல்லாக் குட்டிகளுக்கும் பால் தருகிறது; ஓரளவு வளர்ந்தபின், குட்டிகள் பசியோடு தாயை அணுகும்போது, அது ஓடும்; குட்டிகள் பின்னால் ஓடும்; களைத்துப் போகிறவை அங்கங்கு நின்றுவிடும்; சக்தி அதிகமுள்ள குட்டி ஓடிவரும்; தாய் நின்று அதற்குப் பாலூட்டும்.\nவலிமையான சந்ததி உருவாவதற்கு இயற்கை பின்பற்றும் உத்தி\nபலவீனம், வல்லமை ஆகியவற்றின் விளைவாக மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நீடிக்கின்றன; அவற்றைப் போக்கி சமத்துவத்தை மலரச் செய்ய யார்யார் எவ்வளவு பாடுபட்டாலும் வெற்றி கிட்டவே கிட்டாது; ஏனென்றால், வலிமையின் ஆதிக்கம் என்பது இயற்கை நியதி.\n\"எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்\" என்னும் எச்சரிக்கை ஒரு பயனையும் தருவதில்லை; எளியார் தமக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளத்தான் அது உதவுகிறது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 15:19\nLabels: அரசியல், பழமொழிகள், வரலாறு\nதிண்டுக்��ல் தனபாலன் 30 January 2014 at 16:03\nவலியாரை அவர்களின் மனச்சாட்சியே கண்டிப்பாக ஒரு நாள் பழிவாங்கும்... அது போதாதா...\nபழி வாங்கினால் நல்லதுதான் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .\nவலிமை மிகுந்த யானை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதன் சக்தி அதற்குத் தெரியாது இருப்பதே ஆகும். எளியவர்களின் சக்தியும் அவர்களுக்குத் தெரியாது இருப்பதே இந்த ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சிந்திக்கச் செய்யும் பதிவு ஐயா. .\nஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . யானை கட்டுப்பாட்டில் இருப்பதற்கு அதை அடக்குவதற்கான இரும்பு ஆயுதமாகிய அங்குசம் பாகனின் கையில் உள்ளதுதான் காரணம் ; அதையும் மீறிச் சில சமயம் அவனை யானை கொன்றுவிடும் . \" இருந்திருந்தும் பாகனையே கொல்லும் யானை \" என்னும் பா இதைக் குறிக்கிறது . எளியவர்களிடம் சக்தி இல்லாமையே அவர்களை அடி பணிய வைக்கிறது . திருவள்ளுவர் எழுதினார்\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nமெலியார்மேல் செல்லும் இடத்து .\n உங்களிடம் சக்தி இருக்கிறது . திரண்டு எழுந்து அதைப் பயன்படுத்துங்கள் \" என்று எந்த நூலும் சொல்லவில்லை .\nபுதிய கருத்தை எடுத்துச் சொன்னமைக்கு மிகுந்த நன்றி .\nமேலும் சில மரு -- (தொடர்ச்சி)\nமேலும் சில மருச் சொற்கள்\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஆசிரியர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிற நன்னூல் மாணவர்களை மறந்துவிடவில்லை. இவர்களை மூவகையாகப் பிரித்து வழக்கம்போல் தக்க உவமைகள் க...\nநூல்களிலிருந்து – 21 (2017 பிப்ரவரியில் காலமான தமிழறிஞர் மணவை முஸ்தபா 1987- இல் இயற்றிய நூல் : காலம் தேடும் தமிழ் . அவர் ...\n1. கோயிலில் இருக்கும்வரை கடவுள்; கடத்தப்பட்டால் சிலை 2. விலக்கப்பட்ட கனியை உண்டதற்காக ஏவாளையும் ஆதாமையும் கடவுள் சபித்து...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nநூல்களிலிருந்து - 7 ( தமிழரைப் பற்றிப் பேச அல்லது எழுத நேர்ந்தால் , பெரும்பாலானவர்கள் , ஆகா , ஓகோ என்று தக்க ஆதாரமின்றி வானுக்கு உய...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபுதிரோ புதிர் - நகை���்சுவைக் கதை\n( வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது க...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஏவ் சலனப்படவில்லை , விழிகளை உயர்த்தக்கூட இல்லை . “ எனக்குத் தெரிந்ததுதான் .” “ யார் சொன்னார் \n\" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப் பெயர் \" \" தெரியவில்லை\" \" அது அவ்வாறு தொடங்குவதால்\" \" அற...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wodep.blogspot.com/2013/08/", "date_download": "2019-01-20T16:48:24Z", "digest": "sha1:ZVQCMO6LX2KUSIXNWXKMCNVFMU6SRSVS", "length": 31500, "nlines": 193, "source_domain": "wodep.blogspot.com", "title": "August 2013 ~ WODEP", "raw_content": "\nமன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ் நகர்கிராம மக்களின்அவலநிலையைபூர்த்திசெய்யுமாறுகோரிமகஜரொன்றுகையளிக்கப்பட்டுள்ளது. அணையாத தீபங்கள்பெண்கள்தலைமைத்துவஅமைப்பினால்மன்னார்பிரதேசசபையின்தலைவருக்குநேற்றுபுதன்கிழமைஇந்தமகஜர்கையளிக்கப்பட்டுள்ளது.\nஜோசப்வாஸ்நகர்மக்களாகிய நாங்கள் 1999 ஆண்டு யுத்தத்தின்காரணமாக எமதுஉயிர்களைபாதுகாக்கும் நோக்குடன்விடத்தல்தீவிலிருந்து இடம் பெயர்ந்து கடல் மார்க்கமாகபள்ளிமுனை கிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம்.\nவந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்ட செயலகத்தினுடாகபேசாலை நலன்புரிநிலையத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுஇரண்டுவருடங்களாகஅங்குஅகதி வாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.\nஅச்சமயத்தில் 2001ஆம்; ஆண்டுமன்னார்மறைமாவட்டஆயர்இராயப்புஜோசப், எங்களைநேரில்வந்துசந்தித்துஎமதுபிரச்சினைகளைகேட்டறிந்தகொண்டார்.அன்றுதொடக்கம்எங்கள்மக்களின்\nஅப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்ட ஆர்.டி.எப். நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துதற்காலிகமாககுடியமர்வதற்கான தற்காலிககொட்டகையினைஅமைப்பதற்குஉதவிவழங்கினர்.\nஇதுமட்டுமன்றிஅன்றில்இருந்துஅரசாங்கத்தினால்உணவுமுத்திரையும்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள���வழங்கப்பட்டது. பின்னர்உணவுமுத்திரையினைமீள்ஒப்படைக்குமாறுபணிப்புரைவிடுக்கப்பட்டது.ஒப்படைக்கும்வேளையில்மக்களாகியஎங்களுக்குஅங்குவரப்பட்டஅரசஉத்தியோகஸ்தர்களினால்கூறப்பட்டதுஉணவுமுத்திரையினைநிறுத்திஉங்களுக்கு 25,000 ரூபாவும்வீட்டுத்திட்டமும்தருவதாககூறப்பட்டது.\nஅன்றுமக்களாகியஎமக்குஇருந்தசந்தோசம்மிகப்பெரியதாககாணப்பட்டது. ஆனால்எமக்குகிடைத்தது 25,000 ரூபாமட்டுமேஅன்றில்இருந்துஇன்றுவரைக்கும் மக்களாகியநாம் ஒலைகுடிசையில்தான்வாழ்ந்துவருகின்றோம். ஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கான எந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை.\nஒலையால்வேயப்பட்டுள்ள எமதுவீடுகள்தற்போதுகாற்றடிதூக்கிஎறியப்படும்நிலை காணப்படுகின்றது. இதனால்எமதுகிராமத்தில்காணப்படும்ஒட்டுமொத்தகுடும்பங்களும்; பாதிப்படையும்நிலைகாணப்படுகின்றது.\nதற்போதுயுத்தம்முடிவுற்றநிலையில் இடம்பெயர்ந்தமக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால்வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில்எமதுகிராமத்தின் 420 குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதன்காரணத்தினைஅரசாங்கதிணைக்களஅதிகாரிகள்மக்களுக்குசரியானமுறையில்தெளிவுப்படத்தவும்இல்லைஇதைபற்றிகதைத்ததும்இல்லை.\nஜோசப்வாஸ்நகர்மக்களாகியநாங்கள் 1999-06-29 ஆண்டுயுத்தத்தின்காரணமாகஎமதுஉயிர்களைபாதுகாக்கும்நோக்குடன்விடத்தல்தீவிலிருந்துஇடம்பெயர்ந்துகடல்மார்க்கமாகபள்ளிமுனைகிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம். வந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்டசெயலகத்தினுடாகபேசாலைநலன்புரிநிலையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டு 2 வருடங்களாகஅங்குஅகதிவாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.\nஅப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்டஆர்.டி.எப்.நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துகொண்டுசென்றுமக்களாகியநாங்கள்தற்காலிகமாககுடியமர்வதற்கானதற்காலிககொட்டகையினைஅபை;பதற்குகம்பிசெற் 04பைசீமேந்துமற்றும் 300 கிடுகுகள்என்பனவழங்கிஎமதுதுயரத்தினைபோக்கினார்கள் .\nஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீ���்ப்பதற்கானஎந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை. அப்படிமேற்கொள்ளுவதற்கானதிட்டம்தீட்டிருந்தால்மக்களுக்குதெரியப்படுத்தப்படவும்இல்லைஎன்பதுவெந்தபுண்ணில்வேல்பாச்சும்செயலாககாணப்படுகின்றது.\nஎமதுகிராமத்தில் 50 மேற்பட்டபெண்களைதலமைதாங்கும்பெண்மணிகள்காணப்படுகின்றார்கள். இவர்களுக்குமாவட்டசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசபையினாலோயோஎன்னசெயற்றிட்டத்தினைநடைமுறைப்படுத்திஇவ்வாறானபெண்களின்அடிப்படைவசதிகளைசெய்துகொடுத்தீர்கள்இல்லாவிட்டால்எத்தனைதடவைகள்எமதுமக்களின்பிரச்சினைகளைவந்துநேரில்கலந்துரையாடிதிட்டங்களைவகுத்துள்ளீர்கள்எல்லாவற்றையும்பார்க்கும்போதுதேர்தல்காலங்களில்மக்களின்வாக்குகளைபெற்றுக்கொண்டு\nமேலேகுறிப்பிடப்பட்டுள்ளஅனைத்துஅடிப்படைவசதிகளையும்அதிகாரிகளுடன்தொடர்புகொண்டுஎமக்குபெற்றுத்தரப்படவேண்டும்எனவும்மேலேகுறிப்பிடப்பட்டுள்ளபிரச்சினைக்கானதீர்வினைஅதுநல்லதோகெட்டதோஉங்களதுபிரதேசசபையினுடாகஎழுத்துமூலம்குறிப்பிட்டகாலப்பகுதிக்குள் (1மாதம்) தந்துதவும்படிஅணையாததீபங்கள்பெண்கள்தலமைத்துவஅமைப்புஜோசப்வாஸ்நகர் – தோட்டவெளிமக்கள்பிரதிநிதிகள்ஊடாககேட்டுநிற்கின்றோம்.எனகுறித்தமகஜரில்குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://slkdiaspo.hypotheses.org/3415", "date_download": "2019-01-20T18:20:32Z", "digest": "sha1:F5YXGIMS5HD4OUIOLIDJKKZXO7NFMKEX", "length": 5480, "nlines": 88, "source_domain": "slkdiaspo.hypotheses.org", "title": "Tamil Documentation Conference April 2013-Sri Lanka | SRI LANKA & DIASPORAS", "raw_content": "\nபல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்\nவரலாறு, ��ொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்\nஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்\nஎண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்\nகலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/seema-raja/4", "date_download": "2019-01-20T17:24:39Z", "digest": "sha1:NYT33UQ6GHOENQMWNPPDSJUUZJZU7BWK", "length": 16391, "nlines": 211, "source_domain": "tamil.samayam.com", "title": "seema raja: Latest seema raja News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nவரும் 25ம் தேதி திரைக்கு வ...\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nமதுரையில் ரூ.354 கோடி மதிப...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஒரு வாரத்தில் 2 பாஜக பிரமுகர்கள் படுகொலை: ...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nஒவ்வொரு ஆண்டும் பிப்.,17ல் டிடிக்கு பெருமை சேர்க்கும் சிவகார்த்திகேயன்\nஒவ்வொரு ஆண்டு பிப்.,17ல் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடுவதால், அன்றைய தினத்தில் டிடி பெருமையடைந்துள்ளார்.\nமெரினா டூ வேலைக்காரன்: மாஸ் காட்டும் சீமராஜாவின் 32வது பிறந்தநாள்\nஇளவரசன் சிவகார்த்திகேயன் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nசீமராஜா விநாயகா் சதுர்த்திக்கு வெளியாகிறது\nசிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சீமராஜா படம் 2018 விநாயகா் சதுா்த்தின் போது திரைக்கு வரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nசிவகாா்த்திகேயனின் புதிய படத்தின் பெயா் வெளியீடு\nசிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயா் மற்றும் பா்ஸ்ட்லுக் போஸ்டா் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nசூரிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கெமிஸ்டரி நல்லா இருக்கு: புலம்பிய சமந்தா\nசூரிக்கும், எனக்கும் கெமிஸ்டரி நல்லா இருக்கு என்று சமந்தா கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சார் செய்தால் சரி, நான் செய்தால் தப்பா இது என்ன நியாயம்\nவிஜய் சார் செய்ததை நானும் செய்கிறேன் என்று சிலர் கூறி வருகின்றனர் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nமாடு மேய்த்துக்கொண்டு அடுப்படியில் சமையல் செய்யும் சமந்தா\nசமந்தாவின் மாடு மேய்க்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு சீம ராஜா என்ற டைட்டிலா\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு சீம ராஜா என்று டைட்டில் வைத்துள்ளதாக தெரிகிறது.\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\nஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு\nMS Dhoni: உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி : ஆஸ்திரேலியா கேப்டன்\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ready-act-kissing-scenes-but-rakul-preet-singh/", "date_download": "2019-01-20T16:43:34Z", "digest": "sha1:ZGT2P7XIJPJ4QWKPNTIOVXA42NHFW2FY", "length": 16079, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "முத்தக் காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் 2 கன்டிஷன்: நடிகை ராகுல் ப்ரீத் சிங் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுத்தக் காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் 2 கன்டிஷன்: நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nமுத்தக் காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் 2 கன்டிஷன்: நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nஹைதராபாத்: முத்தக் காட்சிகளில் நடிக்க தயார். ஆனால் அது ஆபாசமாக இருக்கக் கூடாது என்று ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.\nநாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ராரண்டோய் வேதுகா சுதஹாம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கவர்ச்சியில் கலக்கி வரும் ராகுல் ப்ரீத் இந்த படத்தில் பாவாடை தாவணியில் வந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.\nஇந்நிலையில் ராகுல் ப்ரீத் செய்தியாளர்களிடம் கூறும்போது,\nநான் பாவாடை தாவணியில் நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதற்காக என்னை பாராட்டி வருகிறார்கள். என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கிறார்கள்.\nசினிமா உலகில் தினம் தினம் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டே இருக்கிறேன். வெற்றி, தோல்வியை பற்றி நினைக்காமல் கடுமையாக உழைக்கிறேன். சினிமாவின் ஒரு அங்கம் கவர்ச்சி.\nநடிகைகள் கவர்ச்சியாக வந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. கவர்ச்சி உடையில் நடிகைகள் தேவதைகள் போன்று இருப்பார்கள். படத்த��ல் முத்தக் காட்சியில் நடிப்பது தவறு இல்லை.\nமுத்தக் காட்சியில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் அது ஆபாசமாக இருக்கக் கூடாது. கதைக்காக முத்தக் காட்சி இருக்கலாம். ஆனால் விளம்பரத்திற்காக திணிக்கப்படும் முத்தக் காட்சிகள் இருக்கக் கூடாது. திணிக்கப்படும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார் ராகுல் ப்ரீத் சிங்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nபிரபல நடிகரை காதலிக்கும் அஜீத் பட நடிகை\nராஜமவுலி படத்தில் நடித்தால் இப்படி ஒரு சோதனையா: பிரபாஸ் என்ன செய்யப் போகிறாரோ\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/apr/17/gunmen-kill-six-in-western-afghanistan-2902040.html", "date_download": "2019-01-20T18:08:21Z", "digest": "sha1:MEX5TC2ZPUXRMGB3PN66MUZVMJ2FH45O", "length": 6423, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி- Dinamani", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி\nBy DIN | Published on : 17th April 2018 08:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆப்கானிஸ்தானில் மேற்கு கோர் மாகாணம் பரோஸ் கோ என்ற இடத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 6 பொதுமக்களை குறி வைத்து சரமாரியாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.\nகொல்லப்பட்ட அனைவரும் அங்குள்ள ஹசாரா என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஷியா பிரிவினர் ஆவார்கள் என இந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் இக்பால் நெஸ்மி தெரிவித்தார்.\nஇத்தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-dec-25/inspiring-stories/146657-first-lady-advocates-of-south-india.html", "date_download": "2019-01-20T17:06:36Z", "digest": "sha1:BP5J5MOPRYTJNRGSH22ESOTFLQELUZUN", "length": 20757, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "தென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ், ஆனந்தா பாய் | First Lady advocates of South India - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர�� உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nஅன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்\nதீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்\nநீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nதென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ், ஆனந்தா பாய்\nஅம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை\n#நானும்தான் - குறுந்தொடர் - 4\nஇது காவிரித் தாயின் புடவை\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநந்தனாவை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கணும்\nதாத்தாவின் ஓவியங்களில் கடவுள்களை நேரில் பார்க்கலாம்\nகதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்\nவாட்ஸ் அப் காலத்தில், லவ் லெட்டர் கொடுக்கலாமா - சின்னத்திரை நடிகை பவித்ரா\n30 வகை யம்மி ரெசிப்பி... சுவையான எளிமையான உணவுகள்...\nகிச்சன் பேஸிக்ஸ் - பராத்தா & ரொட்டி\nபிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு\nஅஞ்சறைப் பெட்டி - குடம்புளி - வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து\nஅவள் விகடன் - ஜாலி டே\nதென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ், ஆனந்தா பாய்\nஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி\n“பெரியம்மா எப்பவுமே ஸ்ட்ரிக்ட். ஆனா, ரொம்ப அன்பானவங்க. கண்டிப்பும் அன்பும் அவங்ககிட்ட சரிசமமா இருக்கும். மயிலாப்பூர்ல இருந்த `சில்வான் லாட்ஜ்' என்கிற பெரிய வீட்டுலதான் பெரியம்மா இருந்தாங்க. சனி, ஞாயிறுன்னா எனக்குப் பயங்கர குஷி. வாரம் முழுக்க நல்ல பையனா இருந்தா, பெரியம்மா ஸ்பென்சர்ஸ் மாலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருவாங்க. ஆனா… சமர்த்தா இருந்தாதான்\n`வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கணும்’னு ஒரு கோட்பாட்டோடு வாழ்ந்த அவங்க. லாயர், பாரிஸ்டர், நேர்மை, எல்லாத்துலேயும் கச்சிதம்னு ரொம்ப முறை��ா செயல்படுவாங்க. சீதா பெரியம்மா. டிபன் எட்டரை மணிக்கு, மதிய உணவு ஒரு மணிக்குன்னு எல்லாமே அவங்களுக்கு அந்தந்த நேரத்துக்கு நடக்கணும். சொன்னா நம்பமாட்டீங்க... வீட்டுல சாப்பாடு நேரத்தை அறிவிக்க மணி இருந்தது\nஒரு நீளமான வில்லிஸ் டூரர் கார் வெச்சிருந்தாங்க.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nஅம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/04/14", "date_download": "2019-01-20T17:49:26Z", "digest": "sha1:2VBMD7HHS3QUKNBAKIR5UGI53GPTSR3O", "length": 3286, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 April 14 : நிதர்சனம்", "raw_content": "\n70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nபுத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்\n9.4 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டவுடன் நால்வர் கைது\nமனிதனை கொன்று சாப்பிட்ட ஓவியர் (படங்கள்)\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன( அவ்வப்போது கிளாமர் )\nஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு\nசிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\n( அவ்வப்போது கிளாமர் )\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/06/blog-post_7725.html", "date_download": "2019-01-20T16:58:23Z", "digest": "sha1:MVI5276IC5SW4ULBQOPRPHP76ZD4VPDN", "length": 19108, "nlines": 489, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கண்ணீர் கடிதம்", "raw_content": "\nதாழ்ந்தாய் தமிழா தாழ்ந்தாய் நீ\nவீழ்ந்தாய் தமிழா வீழ்ந்தாய் நீ\nவாழ்ந்தாய் அன்று பலர் போற்ற\nவாழ்கிறாய் இன்று பலர் தூற்ற\nசூழ்ந்ததே உன்னை பழி பாவம்\nசொன்னால் எதற்கு வீண் கோவம்\nஅடிமையா வருமா இனி வேகம்\nஅல்லல் பட்டு ஆற்றாது அவர்\nஅழுகுரல் உனக்கு கேட்க லையா\nகொல்லப் பட்ட உடல் தன்னை\nகுழியில் புதைப்பதை பார்க் லையா\nசொல்லப் பட்டது மிகை யில்லை\nசொன்னதே சேனல் துய ரெல்லை\nஉள்ளம் உண்டா இல் லையா\nஉண்மைத் தமிழா சொல் லையா\nஓடிஓடி தேடுகி றார் தம்\nஉறவினர் உடலைத் தேடு கிறார்\nஆடிப் போகுதே நம் உள்ளம்\nஅருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்\nதேடி எங்கும் தெருத் தெருவாய்\nதிரியும் அவர்நிலை கண் டாயா\nகோடி எடுக்கவும் ஆள் இல்லை\nகொள்ளி வைக்கவும் ஆள் இல்லை\nகூண்டாய் இறந்து போவோமா கை\nகூலிகள் உணர சாவோ மா\nமாண்டார் மானம் காத் தாரே\nமற்றவர் பின்னர் தூற் றாரே\nஆண்டோம் அன்று இவ் வுலகே\nஅடைவோம் இன்று அவ் வுலகே\nPosted by புலவர் இராமாநுசம் at 8:07 AM\nநமது அவல நிலையை மிகச் சரியாக\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்\nஅல்லல் பட்டு ஆற்றாது அவர்\nஅழுகுரல் உனக்கு கேட்க லையா\nகொல்லப் பட்ட உடல் தன்னை\nகுழியில் புதைப்பதை பார்க் லையா\nஅல்லல் பட்டு ஆற்றாது அவர்\nஅழுகுரல் உனக்கு கேட்க லையா\nகொல்லப் பட்ட உடல் தன்னை\nகுழியில் புதைப்பதை பார்க் லையா\nசொல்லப் பட்டது மிகை யில்லை\nசொன்னதே சேனல் துய ரெல்லை\nஉள்ளம் உண்டா இல் லையா\nஉண்மைத் தமிழா சொல் லையா//\nவேதனை வேதனை. சொல்முழுக்க சோகம். கண்ணீர்வந்தது கண்களில்.\nஇது தான் என்னுடைய மின்னஞ்சல் முகவரி,\nநேரம் இருக்கும் போது என்னோடு தொடர்பு கொள்ள முடியுமா\nஅடிமையா வருமா இனி வேகம்//\nசால, உறு, கூர், களி....\nஇவையெல்லாம்(உரிச் சொற்கள்) இயல்பாகவே, அதுவும் இந்த வயதிலும் உங்களுக்கு நினைவில் வருகிறதே.\nஉங்கள் கவிதைக்கு முன்னே நாமெல்லாம் சிறு நாற்றுக்கள் ஐயா. தொடர்ந்தும் எழுதுங்கள்.\nஈழத் தமிழர்களுக்கான ஆதரவு வேண்டியும், தமிழ உறவுகளின் எழுச்சியினையும் எதிர்பார்த்துப் புனையப்பட்டுள்ள உங்களின் கவிதை- புரட்சிகரமான சிந்தனையினைத் தாங்கி வந்துள்ளது.\nவணக்கம் ஐயா.இன்றுதான் உங்கள் பக்கம் முதன்முதலாக வருகிறேன்.இன்றே என்னைக் கலங்க வைத்துவ���ட்டீர்கள்.இதற்மேல் வார்த்தைகள் இல்லை இந்தக் கவிக்கு \nநேரமிருக்கும் சமயம் என் பக்கமும் வந்து வாழ்த்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/48715-subramanian-swamy-reaction-on-rahul-gandhi-hug-with-narendra-modi.html", "date_download": "2019-01-20T16:41:10Z", "digest": "sha1:5C2KP72VLBVIPXYFMGKAW6H3ZWZUN5BF", "length": 6643, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை | subramanian swamy reaction on Rahul Gandhi hug with Narendra modi", "raw_content": "\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nதெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது ராகுல் காந்தி அதில் பங்கேற்றுப் பேசிவிட்டு திடீரென அவையில் அமர்ந்திருந்த பிரதமரைக் கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத பிரதமர் ராகுலை மீண்டும் அழைத்து தட்டிக் கொடுத்ததோடு கைகுலுக்கினார்.\nஇந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ஒரு புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுவாமி, தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்றும் ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்கள் எதிரிகளை வீழ்த்த இந்த முறையை கடைபிடிக���க முயல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும் என்றும் சுனந்தா புஷ்கர் உடலிலும் இதே போன்று விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். ராகுல் குறித்து சுவாமி இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50170-kerala-rains-actor-vikram-donate-rs-25-lakh-to-cm-s-relief-fund.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-20T17:31:44Z", "digest": "sha1:TFW6F6AX7C5EMRJ2NW7WMS2Q326PSABN", "length": 11238, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி | kerala rains: Actor vikram donate Rs.25 lakh to CM's relief fund", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா ���ருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி\nமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விக்ரம் 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.\nகேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. பெருமழை மற்றும் வெள்ளத்தால் 19 ஆயிரத்து 512 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்திற்கு பல அண்டை மாநிலங்களும் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த பல முண்ணனி நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விக்ரம் 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் வங்கி கணக்கிற்கு 35 லட்சம் ரூபாயை காசோலையாக அவர் வழங்கியுள்ளார். மேலும் கேரளாவில் இயப்பு நிலை திரும்பி மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட வேண்டுவதாகவும் நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகேரளாவுக்கு ரூ.35 கோடி அளிக்கும் கத்தார்\nகிரிக்கெட்டில் இருந்து ஆஸி.வேகம் ஜான்சன் ஓய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்\nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nவெளியானது விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்\nஅகஸ்தியர் மலைக்கு முதன்முறையாக சென்ற பெண்\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஒரு செல்ஃபி, ஓஹோன்னு பிரபலம்\n'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமாகி வருகிறது' சபரிமலை குறித்து சசி தரூர் சாடல்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவுக்கு ரூ.35 கோடி அளிக்கும் கத்தார்\nகிரிக்கெட்டில் இருந்து ஆஸி.வேகம் ஜான்சன் ஓய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Shanmugapandian?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T16:42:54Z", "digest": "sha1:BMFWOYR3FGXW5Y2KLE7BAMG3DDEPFATS", "length": 5451, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Shanmugapandian", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுப��ல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nலண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்\nபொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்\nஇது ஜல்லிக்கட்டு டிரெண்ட்: அதிகரிக்கும் மாடுபிடி கதைகள்\nலண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்\nபொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்\nஇது ஜல்லிக்கட்டு டிரெண்ட்: அதிகரிக்கும் மாடுபிடி கதைகள்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/18699-cctv-footage-viral-video-shocking-video-of-car-bus-accident.html", "date_download": "2019-01-20T17:48:44Z", "digest": "sha1:UVE4FR4QKEVGFZTG5G3PAL4SQRJKOHNM", "length": 6523, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு | CCTV footage | Viral Video | Shocking Video Of Car Bus Accident", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தே���்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nவெள்ளத்தில் அ‌டித்துச்செல்லப்பட்ட பாலம்: 3 பேர் தத்தளிப்பு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/8actors-press-issue.html", "date_download": "2019-01-20T16:42:44Z", "digest": "sha1:CR7RCOOHZZJOGNBQAFBZ2QBXL7N3EC3T", "length": 12060, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "செய்தியாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு – பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய நடிகர்கள் மனு தள்ளுபடி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சினிமா நீதிமன்ற செய்திகள் செய்தியாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு – பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய நடிகர்கள் மனு தள்ளு���டி.\nசெய்தியாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு – பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய நடிகர்கள் மனு தள்ளுபடி.\nநடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்தியராஜ் உள்ளிட்ட 8 நடிகர்கள், தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய மனுவை, உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, உதகை நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2009-ம் ஆண்டு நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், சேரன், அருண்விஜய், விவேக், விஜயகுமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் செய்தியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் இழிவாக பேசியதாக, உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு, கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் 8 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக, 23-ம் தேதி ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை குற்றவியல் நடுவர்மன்றநீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி, நடிகர்கள் சார்பில் உதகை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஸ்வநாத் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உதகை குற்றவியல் நீதிமன்றம், நடிகர்கள் 8 பேரும் ஜூன் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.\nநடிகர்கள் 8 பேரும் ஜூ இதனிடையே, தங்கள் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி, நடிகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி விமலா, அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு நடிகர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளபோது, பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி, உதகை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nLabels: சினிமா, நீதிமன்ற செய்திகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக���க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64624", "date_download": "2019-01-20T18:30:27Z", "digest": "sha1:QSVONBQGSZ4J33E7ZBWYXWSMEUZWIQB5", "length": 5308, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை\nவாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.\nகடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்யாணக் கால் வெட்டும் பூசை இடம்பெற்று இன்று திங்கட்கிழமை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், நாளை செவ்வாய்கிழமை அதிகாலை தீமிதிப்பு மற்றும் தீர்த்த உற்சவம் நடைபெற்று சடங்கு உற்சவம் நிறைவு பெறும்.\nஇதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்தியை நிறைவேற்றும் முகமாக எடுத்து வந்த மடிப்பிச்சையை அம்பாளுக்கு வழங்கி வைத்தனர்.\nஇச்சடங்கு கால உற்சவ பூசைகள் யாவும் ஆலய பிரதம குருவும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.\nPrevious articleநோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்ட மாடுகளை ஏற்றி வந்தவர்கள் கைது.\nNext articleவாழைச்சேனை தவிசாளர் களத்தில்.\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nவிருந்து சிற்றிதழின் மூன்றாவது இதழ் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/government-may-remove-address-details-from-passport-and-change-colour-to-orange/articleshow/62481895.cms?t=1", "date_download": "2019-01-20T17:16:50Z", "digest": "sha1:MRN5S2XU2YOQONXB7QQNBM6S5WB44I5K", "length": 27475, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "Passport Colour: government may remove address details from passport and change colour to orange - பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா? | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nபாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா\nபாஸ்போர்ட்டில் சில அதிரடி மாற்றங்களை இந்திய வெளியுறவுத்துறை கொண்டு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா\nபாஸ்போர்ட்டில் சில அதிரடி மாற்றங்களை இந்திய வெளியுறவுத்துறை கொண்டு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஸ்போர்ட்டில் குடிமக்களின் விவரங்கள் அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமலும், பாஸ்போர்ட்டின் நிறத்தினை ஆரஞ்சி நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை பரிசீலனை செய்து வருவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த 2012ம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் பத்���ிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சோதனையின் போது பார்கோடை ஸ்கேன் செய்தால், எளிதாக குடிமக்களின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக குடிமக்களின் விவரங்களை பாதுகப்பாக கையாளும் முயற்சியின் நடவடிக்கையாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் குடிமக்களின் விவரங்கள் அடங்கிய இறுதிபக்கத்தை நீக்கலாம் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட்டில் குடிமக்களின் முகவரி அடங்கிய இறுதிப்பக்கத்தை நீக்கிவிட்டு, அதனை வெற்றிடமாக விட்டுவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிமக்களின் விவரங்களை பத்திரமாக பாதுகாக்கத்தான் இந்நகர்வு என்று வெளியுறவுத்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் கூறியுள்ளார் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசுப்பணி அதிகாரிகள் மற்றும் அரசுப்பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அதிகாரிகள் ஆகியோருக்கு வெள்ளை நிறத்திலும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலும், பிற குடிமக்களுக்கு நீல நிறத்திலும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இதனை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்தில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்���ிரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசபரிமலையில் தரிசனம் செய்த பெண், மாமியாரிடம் உதை வா...\nMumbai Dance Bars: மும்பையில் உருவாகவிருக்கும் நடன...\nஇந்தியா்களின் தலையில் கல்லையும், வாயில் மண்ணையும் ...\nசாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: தாய்பால் கொடு...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அச��்தல்\nபாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா\nபெங்களூரை இரண்டாவது தலைநகராக அறிவிக்க கோரிக்கை...\nபுதுச்சேரி டூ பெங்களூரு விமான சேவை மீண்டும் தொடக்கம்\nஆந்திராவில் வைர மலை: உற்சாகத்தில் திகைத்து நிற்கும் அரசு...\n அப்புறம் சின்னாபின்னமா ஆயிடுவீங்க; சீனாவை எச்சரிக்கும்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/health-benefits-of-guava/photoshow/62292570.cms", "date_download": "2019-01-20T17:30:06Z", "digest": "sha1:R7J7Q6IDQVJ6EYIJ5EHRL5CKRRL322RT", "length": 38301, "nlines": 338, "source_domain": "tamil.samayam.com", "title": "health benefits of guava- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன, அவற்றில் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்த�� சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகொய்யாபழத்தில் வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்களும்,கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகொய்யாப் பழங்களிலும், விதையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், ஆடும் பற்கள் கெட்டிப்படும், பற்சொத்தை நீங்கும், பல் வலி குணமாகும் பல்லில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெண்ணிறமாகும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் ��ெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமுகத்தில் ஏற்படும் தோல் வறட்சியை நீக்கி பொலிவை தரும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/can-give-congress-2-seats-in-up-they-have-always-held-akhilesh-yadav-1976504?pfrom=home-topstories", "date_download": "2019-01-20T16:51:06Z", "digest": "sha1:LWM2KQH7RFQ72JHIQZHIVYLQ5H5AAP64", "length": 9704, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Akhilesh Yadav: Can Give Congress 2 Seats In Up They Have Always Held | உ.பி.யில�� காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுப்போம்: அகிலேஷ் திட்டவட்டம்!", "raw_content": "\nஉ.பி.யில் காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுப்போம்: அகிலேஷ் திட்டவட்டம்\nஅகிலேஷ் யாதவ், மாயவதி கூட்டணியில் சிறு கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) மற்றும் நிஷாத் கட்சி உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிகிறது.\nபாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம், அவர்கள் கூட்டணியில் இடம் பெறுகிறார்கள், இல்லையென்பது குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோர்த்துள்ளன.\nஇந்த இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. இதனையடுத்து பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் வசம் ஆட்சி சென்றது.\nஇந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக சிறு சிறு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஉத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம், சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸூக்கு கொடுக்க வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், தங்கள் கூட்டணியை இறுதி செய்து நாளை அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘அலோக் வெர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை’- விசாரணை நீதிபதி திட்டவட்டம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளியாக அறிவிப்பு\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு அதை நீங்க பாத்தீங்க\nவிராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு\nதலைமைச்செயலகத்தில் திடீர் யாகம் ஏன் ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா நடத்தும் பாஜக எதிர்ப்பு மாநாடு - 10 Points\n''கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்ட்ரோல் செய்ய முயல்கிறார் மோடி''- காங்கிரஸ் குற்றச்சாட்டு\n - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கவைப்பு\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு அதை நீங்க பாத்தீங்க\nவிராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு\nதலைமைச்செயலகத்தில் திடீர் யாகம் ஏன் ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட முதல்வராக வரமுடியும்: எடப்பாடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:39:37Z", "digest": "sha1:FHDTJFYF64532JOXWBYFBGKPLXDBAZKW", "length": 41531, "nlines": 205, "source_domain": "chittarkottai.com", "title": "கோழியும் கூவும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூளை – கோமா நிலையிலும்..\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,289 முறை படிக்கப்பட்டுள்ளது\nராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான்.\nஎழுந்து.. மம்மது கடைக்குச் சென்று ஒரு டீக்குடிக்கலாம்தான்.. ஆனால் அங்கே துக்க விசாரிப்பு ஆரம்பமாகி விடுமே அவனில்லாமலே கூட இப்போது அவனைத் தான் போஸ்ட்மார்டம் செய்து கொண்டிருப்பார்கள்… அவனில்லாமலே கூட இப்போது அவனைத் தான் போஸ்ட்மார்டம் செய்து கொண்டிருப்பார்கள்… கடைசியாக பிடிபட்டு ஊர் திரும்பியவன் அவன் தானே\nமம்மது கடையில் காலையில் ‘பஜனை’க்கு கூடும் ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள். ஒரு காலத்தில் பர்மாவில் ஓகோவென்று வாழ்ந்த உமர்கான் காக்கா உலகப் போருக்குப் பிறகு இங்கேயே தங்கி, பூர்விகச் சொத்தை கரைத்தே வாழ்க்கையை ஓட்டியவர். பிடிப்பது பீடி என்றாலும் பென்சன் சிகரெட் என்று பீற்றுபவர் – இப்போது குடிக்கும் டீக்கு மம்மதிடம் எழுதிவைக்கச் சொல்லும் நிலையில் உலகப் போருக்குப் பிறகு இங்கேயே தங்கி, பூர்விகச் சொத்தை கரைத்தே வாழ்க்கையை ஓட்டியவர். பிடிப்பது பீடி என்றாலும் பென்சன் சிகரெட் என்று பீற்றுபவர் – இப்போது குடிக்கும் டீக்கு மம்மதிடம் எழுதிவைக்கச் சொல்லும் நிலையில் “காலையில், சாவுக்கிராக்கி” என்று மம்மதின் மனசால் திட்டு வாங்குபவர்\n ஊர் எடுபிடி, வெளிநாட்டிலிருந்து ஊர் வந்திருக்கிற ‘குடிமகன்’களுக்கெல்லாம் இந்தியக் குடிவகைகைளை அறிமுகப்படுத்தி வைத்து, அவர்கள் தயவிலேயே கறியலும், பொறியலும், கள்ளும் சாராயமும் பார்ப்பவர். “இந்தப் பையன்களோட அத்தாமாருக்கும் நான்தான் கள்ளு வாங்கிக் கொடுத்தேன். இவன்களோட புள்ளைகளுக்கும் வாங்கி கொடுத்துட்டுத்தாண்டா மண்���ையைப் போடுவேன்” என்று கொள்கை முழக்கமிடும் சமுதாய நரகல்\nகடைக்கு வெளியே கிடக்கும் பெஞ்சில், கடைதிறக்குமுன்பே வந்து உட்கார்ந்து ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு இருமி இருமி அந்தப் பகுதியையே எழுப்பும் இபுறாஹீம் மலேசியா சென்று, எங்கும் நிலைக்காமல், ஏதோ சபுர்வழி சென்று ஏழு முறை பெயர் பண்ணிவிட்டு இருமல் வியாதியோடு நிரந்தரமாக இறக்குமதியாகிவிட்டவர் மலேசியா சென்று, எங்கும் நிலைக்காமல், ஏதோ சபுர்வழி சென்று ஏழு முறை பெயர் பண்ணிவிட்டு இருமல் வியாதியோடு நிரந்தரமாக இறக்குமதியாகிவிட்டவர் “என்னடா பெரிய பொழப்பு மலேசியாவுல “என்னடா பெரிய பொழப்பு மலேசியாவுல மம்மதப் பாருங்கடா காலைல 5 லிட்டர் பாலுக்கு டீ அடிக்கிறான். ரெண்டு மூட்டை மாவுக்கு ரொட்டி போடுறான். காசக்கணக்குப் பண்ணிப் பாருங்கடா” என்று சொல்லி மம்மதின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்பவர். “இராப்பகலா நெருப்புல வெந்து – ஊர்பயலுகளுக்கெல்லாம் கடன் கொடுத்து விட்டு – பொண்டாட்டி நகையை அடமானத்துல போட்டு சரக்குவாங்கி அல்லாடிக்கிட்டிருக்கிற எம்பாடு அல்லாவுக்குத் தெரியும்டா பாவிங்களா” என்ற மம்மதின் அங்கலாய்ப்பைப் பெற்றுக் கொள்பவர்.\n விடிவதற்கு முன்பே ஊர்உலகப் பிரச்சனைகளைக் கடித்துக் குதறவிடும் பெருமக்கள் இந்தக் கும்பல் தன்னைப் பற்றிப் பேசுவதை தன் காதாலேயே கேட்கவேண்டாம் என்பதற்காகவே டீ குடிக்கும் ஆசையை – தேவையை ஒத்தி போட்டான் ராஸிக்\nபிழைப்புத் தேடி, நகை நட்டை அடகு போட்டு, சண்டக்கான் போன பலரும் பெரும் வசதியோடு இருப்பதைப் பார்த்து, எறும்புச் சாரியாய் புறப்பட்டுப் போனவர்களில் அங்கேயே காலூன்ற முடிந்தவர்கள் என்னவோ சிலர்தான். பிடிபட்டு ஊர் திரும்பியவர்கள் அதிகம் இருந்தும் ஆசை யாரை விட்டது\nகுடும்பத்தின் கஷ்டத்தைப் போக்க நினைத்து – அந்தக் குடும்பத்தின் மிச்ச மீதிச் சொத்தையும் சேதப்படுத்தி, பணம் தோது பண்ணி, தொந்தரவு பொறுக்க முடியாததால் “நீ வா ராஜா, நான் ஏற்பாடு செஞ்சு தாரேன்” என்று உறவுக்காரர்கள் ஒரு பேச்சுக்குச் சொன்னதை நம்பி, அவர்கள் முன் போய் நின்று, “என்னப்பா இப்படி திடீரென்று வந்து நிக்கறே இப்ப இங்க ரொம்ப ொடுபிடியாயிருக்கு இப்ப இங்க ரொம்ப ொடுபிடியாயிருக்கு இந்தா இதைவச்சுக்க வேறு எங்கேயாவது ஒதுக்குப்புறமான எடத்துல போயி பதுங்கிக்க” என்று பத்து வெள்ளியைக் கொடுத்து அவர்கள் உதறிவிட, பல நூறுபடிகள் இறங்கி, ஓரு வழியாக வயிற்றுச் சாப்பாட்டுக்கு ஒரு இடத்தை அண்டி – எந்த நேரமும் பிடிபடலாம் என்ற பீதியிலல் அன்றாடம் செத்துப் பிழைக்கும் அந்த ரகத்தினரோடு ராஸிக்கும் சேர்ந்ததே தனிக்கதை\nப்ளஸ்டூ முடித்துவிட்டு கல்லூரி செல்ல அவன் முயற்சி செய்து கொண்டிருந்த போது ‘காசிம் எலக்ட்ரிகல்’ காசிம் பாய் வந்து நின்றார். அத்தாவுக்கு நெருங்கிய நண்பர் அவரது ஆசோசனை எதுவும் இல்லாமல் அத்தாவால் இயங்கவே முடியாது. அவர் வெள்ளையைக் கறுப்பென்றால் அவருக்கு அதுதான் கறுப்பு – அதை அடுத்தவர்களும் கூட நம்பவேண்டும் என்று சொல்பவர்\n ராஸிக்கை காலேஜுக்கு அனுப்பப் போறதாகக் கேள்விப்பட்டேனே” என்றார். ராஸிக்கின் அத்தா\n“அவன் அப்படித்தான் சொல்லிக்கிட்டிருக்கான் – நான் உங்ககிட்டக் கேட்காம அனுப்பிடுவேனா\n காலேஜ்ல படிச்சவனெல்லாம் என்னத்தைக் கிழிச்சுப்புட்டான் பேசாம அவன எங்க கடைக்கு அனுப்பிடு – தொழில் கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும் – மாசாமாசம் சம்பளமும் கிடைக்கும்” என்றார்.\n அவரை அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. அந்தப் பகுதியில் அவருக்கு நல்ல பெயரும் இல்லை தன் அத்தா காசிம்பாய் சொல்வதை எந்த வகையிலும் தட்டமாட்டார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியேதான் நடந்தது. டவுனில் இருந்த காசிம்பாயின் கடையில் அவனை சேல்ஸ் மேனாகச் சேர்த்துவிட்டு விட்டார். ராஸீக்கின் கெஞ்சுதல் ஒரு பயனுமளிக்கவில்லை. ஒரு வருஷமா தன் அத்தா காசிம்பாய் சொல்வதை எந்த வகையிலும் தட்டமாட்டார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியேதான் நடந்தது. டவுனில் இருந்த காசிம்பாயின் கடையில் அவனை சேல்ஸ் மேனாகச் சேர்த்துவிட்டு விட்டார். ராஸீக்கின் கெஞ்சுதல் ஒரு பயனுமளிக்கவில்லை. ஒரு வருஷமா ரெண்டுவருஷமா “பணத்தப் பாக்காதே கமாலு புள்ள பிஸினஸ் கத்துக்கறானே, அதைப் பாரு பைய வெளயில் சுத்துனா கொட்டுப் போயிடுவானே – அப்ப எவ்வளவு நல்ல பையனா, பாதுகாப்ப எங்கிட்ட இருக்கான். நாளைக்கு லட்சம் லட்சமா, மொதலாளியாப்போயி சம்மாதிச்சுத் தருவானே, அதை நெனைச்சுப் பாரு” என்று ஆசைவார்த்தைகளால் அடக்கிப் போட்டு – ஐந்நூறும��, ஆயிரமும் அட்வான்ஸ் கொடுத்து கொத்தடிமையாக்கிக் கொண்டார்.\nஅனுபவம் கிடைக்கத்தான் செய்தது. எப்படி தரக்குறைவான சரக்குகளை வாங்கி, வாயினிக்கப்பேசி, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதென்ற அனுபவம் – தில்லு முல்லு திருகுதாளம் ஏனென்றால் காசிம்பாயின் வியாபார தர்மமே அதுதான்.\nராஸிக் மனதுக்குள் அழுதான் – கதவு திறப்பதறக்காக் காத்திருக்கும் கூண்டுப் பறைவைபோல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்\nபேரையூர் பீர் முகம்மது அந்தக் கடையின் ஒரு வாடிக்கையாளர் ராஸிக்கின் மீது அவருக்கு ஒரு கண். சண்டக்கானில் தன் தொழில்களுக்கு மேற்பார்வை செய்ய அவனைப் போல ஒரு ஆள் கிடைத்தால் தேவலாம் என்று எண்ணியிருந்தார். ராஸிக்கிடமும் கேட்டார். பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வந்துவிட்டால், வேலை தருவதாக உத்தரவாதம் கொடுத்தார்.\nவீட்டில் அதைச் சொன்னபோது கமால் குதி குதியென்று குதித்தார். ராஸிக்கின் அம்மா உதவிக்கு வந்தாள். ஒரு வகையாக அத்தாவைச் சம்மதிக்க வைத்து விட்டு முதலாளி முன் போய் நின்றான் ராஸிக்.\nஒரு வினாடி வியப்பின் ரேகை எதிர்பாராத முகபாவம் அடுத்த வினாடி முகமெல்லாம் மலர “அப்பிடியா ராஸிக்கு ரொம்ப சந்தோஷம். எங்கிட்டே வேல பாத்த புள்ள வாழ்க்கையில் முன்னேறுனா அது எனக்குத் தானே பெருமை ரொம்ப சந்தோஷம். எங்கிட்டே வேல பாத்த புள்ள வாழ்க்கையில் முன்னேறுனா அது எனக்குத் தானே பெருமை போ நல்லாயிரு” என்று அகமகிழ வாழ்த்தினார். ராஸிக் உண்மையில் அவரிடமிருந்து அப்படியொரு அனுமதியை – வாழ்த்தை எதிர்பார்க்கவேயில்லை.\nபுறப்படும்போது கமால் சொன்னார். “பாத்தியாடா சாகிம்பாயோட பெருந்தன்மைய யார் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு என்னென்னமோ பேசினியே யார் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு என்னென்னமோ பேசினியே அவரைப் புரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாதுடா அவரைப் புரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாதுடா” என்றார். பதில் சொல்ல வார்த்தையில்லாமல் நின்றான் ராஸிக்.\nசண்டக்கான் வந்த ராஸிக் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தான். பீர் முகம்மது நேர் எதிரானவராக இருந்தார். பணியாட்களிடம் பரிவும் அன்பும் கொண்டவர். அவனுக்கு மிக எளிதான வேலை கைநிறையச் சம்பளம். அது இந்தியப் பணமாக கமால் கையேறியபோது நம்ப முடியாத அதிர்ச்சி கைநிறை���ச் சம்பளம். அது இந்தியப் பணமாக கமால் கையேறியபோது நம்ப முடியாத அதிர்ச்சி\nஆனால் … ஆனால் இரண்டு மாதங்கள் கடநத பிறகு ஒருநாள் எமிக்ரேஷன் போலீஸ் கடைவாசலில் ” யாரு இங்கே ராஸிக் எமிக்ரேஷன் போலீஸ் கடைவாசலில் ” யாரு இங்கே ராஸிக்” என்று விசாரித்துக் கொண்டு” என்று விசாரித்துக் கொண்டு சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அவன் பிடிபட, அவனை வைத்திருந்ததற்காக பீர்முகம்மதுக்கும் பெரிய தொகை அபராதம் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அவன் பிடிபட, அவனை வைத்திருந்ததற்காக பீர்முகம்மதுக்கும் பெரிய தொகை அபராதம் சிறையில் போலீஸ் சித்ரவதையில் வீங்கிப் போன மூக்கையும், தாடையையும் தடவிக்கொண்டு, ராஸிக், இதோ, இப்போது கட்டிலில்\nபீர் முகம்மது அவனை கோர்ட்டிலிருந்து மீட்டு ஊருக்கு அனுப்பும் போது அவன் அழுதே விட்டான் “எனக்கு உதவப்போயி உங்களுக்கு நஷ்டம். கெட்ட பேரு “எனக்கு உதவப்போயி உங்களுக்கு நஷ்டம். கெட்ட பேரு” என்றான் தழுதழுத்த குரலில்\n ஆனா உன்னைப் பத்தி இவ்வளவு தெளிவா எந்த ராஸ்கல் மொட்டை மனுப்போட்டான் தெரியலியே\n அத்தாவுக்கு எழுதிய கடிதத்தில் அவன் முகவரியை யாருக்கும் கொடுக்கக் கூடாதென்று சொல்லியிருந்தான் எப்படி…\nஊருக்கு வந்தவுடன் அத்தாவிடம் முதலில் அதைத் தான் விசாரித்தான் ‘யாருகிட்டேயும் என்னோட அட்ரஸைக் காட்டுனீங்களா ‘யாருகிட்டேயும் என்னோட அட்ரஸைக் காட்டுனீங்களா\n“நெசமாச் சொல்லுங்க காசிம் பாய்கிட்ட காட்டல\n“அவருகிட்ட காட்டாம இருக்க முடியுமா அவரு யாரு அன்னியனா எவ்வளவு துஆக் கேட்டு அவர் உன்ன அனுப்பிச்சாரு தெரியுமா,\n சிரிச்சுச் சிரிச்சே நம்ம கழுத்த அறுத்துட்டாருத்தா அவரு\nகமால் திரும்பக் கத்தினார். “அவர்மேல் பழிபோடாதடா படவா – உன்வாயி அழுகிப்போகும்”\n– அந்த அப்பாவி அத்தாவை அவன் பரிதாபமாகப் பார்த்தான் அதைவிடப் பெரிய சோதனை – ரோதனை அடுத்து நிகழ்ந்தது.\nஅடுத்த நாளே காசிம்பாய் கடைக்குப் போகவேண்டும் என்றார். இப்போது ஐநூறு ரூபாய் சம்பளமாம் “காசக்கறியாக்கினது போதும்த்தா. இனிமே வெளிநாடுண்ட பேச்சே கெடையாது. வர்ர வருமானம் வந்துட்டுப் போகுது காசிம்பாய் என்ன சொல்றாரோ அதச் செய்தாப்போதும்” என்று படுகறாராய்ச் சொல்லிவிட்டார். அந்த வெகுளி அத்தா. அவராக காசிம்பாய் பற்றிப் புரியும்வரை தன்னால் வேறு எதுவும் செய்ய முடியாதென்பதைப் புரிந்துகொண்டான் ராஸிக். மறுப்புச் சொல்லவில்லை.\nகுளித்துவிட்டுக் காத்திருந்தபோது காசிம்பாயின் வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது. கமாலையும், ராஸிக்கையும் ஏற்றிக்கொண்டு விரைந்தது\nகடைவாசலுக்கே வந்து வரவேற்றார் காசிம்பாய் “வா ராஸிக்கு வா நீ இல்லாம கடையே வெறிச்சுப் போச்சு வர்ர கஸ்டமருங்கல்லாம் ராஸீக் எங்கே ராஸீக் எங்கேன்னு பிச்சுத் தின்னுட்டாங்க போ வர்ர கஸ்டமருங்கல்லாம் ராஸீக் எங்கே ராஸீக் எங்கேன்னு பிச்சுத் தின்னுட்டாங்க போ ராஸிக் வெளி நாட்ல பெரிய சம்பாத்தியம் சம்பாதிக்கப் போயிட்டானு அவங்ககிட்ட நான் எவ்வளவு மகிழ்ச்சியா சொல்லிக்கிட்டிருந்தேன் தெரியுமா ராஸிக் வெளி நாட்ல பெரிய சம்பாத்தியம் சம்பாதிக்கப் போயிட்டானு அவங்ககிட்ட நான் எவ்வளவு மகிழ்ச்சியா சொல்லிக்கிட்டிருந்தேன் தெரியுமா பரவாயில்லே அந்த வேலை போனா என்ன இது உங்கடை போ போ போய் வேலையைப்பாரு” என்றார்.\nகமால், “எவ்வளவு பெரிய மனசு பார்த்தியாடா வேலையை திடீர்னு விட்டு விடடுப் போனவன் மத்தெந்த முதலாளியாச்சும் இப்படி வரவேத்து வேலை தருவானாடா வேலையை திடீர்னு விட்டு விடடுப் போனவன் மத்தெந்த முதலாளியாச்சும் இப்படி வரவேத்து வேலை தருவானாடா போ போய் விசுவாசமா நடந்துக்க” என்ற அறிவுரையுடன் அனுப்பினார்.\nராஸிக் பதில் சொல்லாமல் கடைக்குள் சென்றான்.\n“அப்ப நான் வாரேன் காசிம்பாய் ராஸிக் உங்க பிள்ளை” என்று சொல்லிவிட்டு கமால் நகர்ந்தார்.\n நீ பாட்டுக்கு போ கமாலு” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு உள்ளே வந்தார் காசிம்பாய்\nபுதிதாக வந்திருந்த சாண்டலியார் ஃபிட்டிங்குகளைச் சரிபார்த்து துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் ராஸிக்\nஅவனருகில் நின்ற வேறொரு பணியாளை வேறு வேலை ஏவி அங்கிருந்து அனுப்பினார் ராஸிக்கின் அருகில் வந்தார். அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார். “வெளிநாட்ல போயி சம்பாதிக்கவா போனிய ராஸிக்கின் அருகில் வந்தார். அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார். “வெளிநாட்ல போயி சம்பாதிக்கவா போனிய டேய் சேவல் கூவித்தான்டா பொழுது விடியும் கோழி, முக்கி முக்கிக் கத்தினாலும் ஒன்னும் பிரயோஜுனப்படாதுடா” என்றார். ராஸிக் அவ���் முகத்தை அழுத்தமாகப் பார்த்தான். கொக்கரிப்புச் சிரிப்பும் ஏகத்தாளமான முகபாவமும் கோழி, முக்கி முக்கிக் கத்தினாலும் ஒன்னும் பிரயோஜுனப்படாதுடா” என்றார். ராஸிக் அவர் முகத்தை அழுத்தமாகப் பார்த்தான். கொக்கரிப்புச் சிரிப்பும் ஏகத்தாளமான முகபாவமும் அவனுள் சாந்தமாய் உறங்கிக் கொண்டிருந்த சாது இப்போது மிரண்டான்.\nகையில் வைத்திருந்த பெரிய சாண்டலியர் ஃபிட்டிங்கையும், அவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.\n“சரி சரி வேலையைக் கவனி” என்று சொல்லிவிட்டு காசிம் நகர்ந்தார்.\nபத்தடி கூடப் போயிருக்க மாட்டார் “படார்” என்ற ஓசை கண்ணாடிச் சிதறலில் கடையே நடுநடுங்கியது\n ராஸிக் கையில் வைத்திருந்த ரெண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள சாண்டலியர் ஃபிட்டிங் தூள் தூளாய் மொசைக் தரையில்\n” – பணிவோடு – மிக மிகப் பணிவோடு சொன்னான் ராஸிக் கனலாய்க் கனன்ற முகத்தோடு அவனை நெருங்கிய காசிமை அந்தப் பணிவு தற்காலிதமாக அணைத்தது கனலாய்க் கனன்ற முகத்தோடு அவனை நெருங்கிய காசிமை அந்தப் பணிவு தற்காலிதமாக அணைத்தது சிப்பந்திகள் குழப்பத்தோடு நிற்பதைப் பார்த்து – கோபம் அவர்கள் மீது பாய்ந்தது சிப்பந்திகள் குழப்பத்தோடு நிற்பதைப் பார்த்து – கோபம் அவர்கள் மீது பாய்ந்தது “என்னடா வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறீங்க – முட்டாப்பசங்களா “என்னடா வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறீங்க – முட்டாப்பசங்களா சுத்தம் பண்ணுங்கடா\n பணியாட்கள் சுத்தம் பண்ணி விட்டு நகர்ந்த பின் அவனருகில் சென்றார்.\nராஸிக்கின் முகம் இப்போது தீர்க்கமானது அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் ” சில சமயங்கல்ல கோழியும் கூவும் மாமு ” சில சமயங்கல்ல கோழியும் கூவும் மாமு அதுலயும் இந்தக் கோழி இனி அடிக்கடி கூவும் அதுலயும் இந்தக் கோழி இனி அடிக்கடி கூவும் அதக் கூவாம நிறுத்தறதுக்கு என்ன வழின்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்னு நெனக்கிறேன்” என்றான்\nஇருண்டிருந்த சாகிம்பாயின் முகத்தில் இப்போது மிரட்சி ஏனோ, அவர் கண்ணாடிப் பெட்டிகளில் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருந்த காஸ்ட்லியான கண்ணாடி ஃபிட்டிங்ககளைப் பார்த்துக் கொண்டே கல்லாவை நோக்கி நகர்ந்தார்\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்த���ல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nகற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசெல் போன் நோய்கள் தருமா\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%9C-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A9-28595699.html", "date_download": "2019-01-20T17:54:16Z", "digest": "sha1:P4MPRHV6W3CZ6NFOIPQ3PV7MDPOEIFAX", "length": 6234, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "இலங்கையில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியம்: ஜெரமி கோபின் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஇலங்கையில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியம்: ஜெரமி கோபின்\nதமிழர்களின் பிரச்சினையை தீர்த்து இலங்கையில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியம் என்று பிரித்தானிய தொழிற்கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்தக் கருத்து வெளியிட்டுள்ள தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோபின், இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்துக்காக தமது கட்சி தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்று குறிப்பிட்டுள���ளார்.\nஇனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்துக்கான எதிரான சர்வதேச குற்றங்களை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது.\nஎனவே காணாமல் போனோர் தொடர்பில் நீதி பெற்றுக் கொடுக்கப்படல் அவசியம் என்றும் அவர் கேட்டுள்ளார்.\nஇதேவேளை இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவும் பிரித்தானிய அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தொழிற்கட்சி தலைவர் கோரியுள்ளார்.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/seemaraja-release-date/33750/", "date_download": "2019-01-20T17:16:42Z", "digest": "sha1:GDMBGGD22QLJABIEEVXSAP6CN3GH4YZI", "length": 4501, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "சீமராஜாவுக்கு வந்த சோதனை - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் சீமராஜாவுக்கு வந்த சோதனை\nசிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவரும் படம் சீமராஜா.பொன்ராம் இயக்கத்தில் சமந்தா நடித்த இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. பொதுவாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களது வெற்றியை பார்த்தால் அவரது படங்கள் வேறு எந்த போட்டி படங்கள் இல்லாத நாளிலேயே வெளியானது. இதனால் முழு வசூலும் அவரது படங்களே அறுவடை செய்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் சிக்கல்தான் போல. காரணம் 3 படங்கள் அதே நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக ரசிகர்களால் கருதப்படும் விஜய் சேதுபதி நடித்த 96, அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் போன்ற படங்கள் வெளியாகின்றன. இதனால் குறைந்தது 400 திரையரங்குகள் வரை சீமராஜாவுக்கு கிடைக்கும் என்ற நிலையில் தற்போது 250 திரையரங்குகள் வரைதான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE-28489601.html", "date_download": "2019-01-20T16:50:08Z", "digest": "sha1:KCQ7DGGPMNZGVR5CDECDQ2UMN3P6EOWJ", "length": 6515, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "முல்லைத்தீவில் நீண்ட நாட்களுக்குப் பின் வீடு சென்ற சிறுவனுக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமுல்லைத்தீவில் நீண்ட நாட்களுக்குப் பின் வீடு சென்ற சிறுவனுக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம்\nமுல்லைத்தீவு - மாங்குளம், நீதி­பு­ரம் பகு­தியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்து சிகிச்­சை பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­து சிறு­வ­னவே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.\nகுறித்த சிறு­வன் கடந்த சில நாட்க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்­று காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை கடுமையாக தாக்­கி­யுள்­ளார்.\nதாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­து சிகிச்­சை பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்��ல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/environment-articles-in-tamil/meteorite-shower-show-comet-114121400017_1.html", "date_download": "2019-01-20T17:22:17Z", "digest": "sha1:FH4MGKXEIO24FOQ5YLESY6URQDTKYO4P", "length": 6851, "nlines": 97, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இயற்கையின் அற்புத வாண வேடிக்கைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்", "raw_content": "\nஇயற்கையின் அற்புத வாண வேடிக்கைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்\nஇந்த வருடத்தின் மிகப் பெரிய எரிகல் மழை என்று எதிர்பார்க்கப்படும் எரிகல் தோன்றும் நிகழ்வுக்காக உலகெங்கும் வான அவதான ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.\nஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.\nவிண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.\nமேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும்.\nஇயற்கையாகத் தோன்றும் அற்புதமான வாண வேடிக்கையாக இந்த எரிகல் மழை அமையுமென வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2013/03/yenakena-erkanave.html", "date_download": "2019-01-20T17:06:07Z", "digest": "sha1:ITJNJSYQYQAAGB4SGQ6YUYCKZTOT2Y35", "length": 9042, "nlines": 130, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: எனக்கென ஏற்கனவே - பார்த்தேன் ரசித்தேன்", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nஎனக்கென ஏற்கனவே - பார்த்தேன் ரசித்தேன்\nபடம் : பார்த்தேன் ரசித்தேன்\nபாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரிணி\nபாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ\nஇதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ\nஒளி சிந்தும் இரு கண்கள்\nஉயிர் வாங்கும் சிறு இதழ்கள்\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஓரப் பார்வை பார்க்கும் போதே\nமீதிப் பார்வை பார்க்கும் துணிவு\nஎனது உயிரை குடிக்கும் உரிமை\nஉயிரே உயிரே உடம்பில் சிறந்தது\nஅதை இன்றுதான் கண்டு பிடித்தேன்\nஉன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்\nகாதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது\nகாதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது\nஎன் மனம் என்னும் கோப்பையில் இன்று\nஎன் மனம் என்னும் கோப்பையில் இன்று\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ\nஇதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nமார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசையும் மறைக்கதே\nபுல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி\nஎன் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி\nவார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்\nஎல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்\nஎல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ\nஇதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ\nஒளி சிந்தும் இரு கண்கள்\nஉயிர் வாங்கும் சிறு இதழ்கள்\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே\nஓரப் பார்வை பார்க்கும் போதே\nமீதிப் பார்வை பார்க்கும் துணிவு\nஎனது உயிரை குடிக்கும் உரிமை\nLabels: உன்னி கிருஷ்ணன் பாடல்கள், காதல் பாடல்கள், பரத்வாஜ், வைரமுத்து வரிகள்\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-20T17:31:37Z", "digest": "sha1:QB7JUMY7IE45VF6I4LD6MQXG5KO6EWTG", "length": 17095, "nlines": 369, "source_domain": "venmathi.com", "title": "திரை விமர்சனம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார��பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31580", "date_download": "2019-01-20T17:33:53Z", "digest": "sha1:O57R7Q5PIRF72FZENTV7PYAKBDITSSWH", "length": 9780, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியீடும் திகதி அறிவிக்கப்பட்டது.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nக.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியீடும் திகதி அறிவிக்கப்பட்டது.\nக.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியீடும் திகதி அறிவிக்கப்பட்டது.\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதம் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 6 இலட்சத்து 88,573 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாதாரண தரப் பரீட்சை பெறுபேறு\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்���ள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:06:29Z", "digest": "sha1:GQ65UMVYSGWGICR5D6XTNPZ3IWXPAZAZ", "length": 21258, "nlines": 401, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சூட்டு யுகப் பிரளயம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்\nநாடு, நகரம், வீடு, மக்கள்\nபூத மழை பொழியப் போகுது \nகடல் உஷ்ணம், நீர் மட்டம் ஏறி\nமெல்ல மெல்ல ஏறி வெப்பம்,\nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறி நாளை இன்றாகும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nமனித நாகரீகம் நாச மடைய,\nவெப்ப யுகப்போர் தொடங்கி விட்டது \nகோர நோய் பற்றும் பூமியைக்\nகுணப்படுத்த தக்க மருத்துவம் தேவை \nவருவீ ரெனக் கூறு கூறு \nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறிக் காலம் மாறும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nதரணி எங்கும் தொழிற் துறைகள்\nகாட்டு மரங்களில் தீ மூட்டுமடா\nதவறு செய்யும் மனிதர் கூட்டம்\nமனித நலம், உயிர் நலம்,\nவீதி முன் வந்து நிற்குதடா\nதவறு செய்யும் மனிதர் கூட்டம்\nநிலவளம், நீர்வளம், கடல் வளம்,\nமனித நலம், உயிரினப் பயிர்வளம்\nபூத வடிவில், பேய் மழையில்\nஒருநாள் அடித்த சூறாவளி மழையில்\nவீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு\nஅந்தோ உலகில் நேர்ந்த முதல்\nநிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது\nமின்சார வண்டி உயிர் பெற்றது\nகழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்\nசூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்\nகடல் மட்ட ஏற்றத் தணிவும்\nநீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,\nபச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து\nபால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்\nஆடு, மாடுகள் பசிக்கு மேயும்\nமுடுக்கி விட்ட பம்பரக் கோளம்\nபச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு\nஅவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,\nவாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்\nபெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,\nநிலப்பகுதி நீர்மய மாகி மக்கள்\nமனித நலம், உயிரினம், பயிர்வளப்\nவீட்டு முன் வந்து நிற்குதடா\nசுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் \nநில வரட்சி, நீர் வரட்சி நெடுங்காலம்\nகாட்டுத் தீ போல் பரவுது \nபுதுப் பனிமலை வளர வில்லை \nபுனித வாழ்வைப் புழுதி யாக்க\nதாரணி சூடேறித் தணல் சட்டியாகக்\nவாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது\nபுற ஊதாக் கதிர்கள் நுழைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1996", "date_download": "2019-01-20T17:30:26Z", "digest": "sha1:GLULQWZ2SU6OCUO2EGTGCVZ75EBQC6PW", "length": 10506, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996\nமு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா\nஇந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996\n1996ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன\nதமாக 20 அதிமுக 0 பாமக 0\nதிமுக 17 காங்கிரசு 0 மதிமுக 0\nசிபிஐ 2 சிபிஎம் 0\nமொத்தம் (1996) 39 மொத்தம் (1996) 0 மொத்தம் (1996) 0\nமொத்தம் (1991) 0 மொத்தம் (1991) 39 மொத்தம் (1991) 0\nஇத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]\nமுரசொலி மாறன் திமுக மத்திய சென்னை வர்த்தகம் மற்றும் தொழில்\nஜி. வெங்கட்ராமன் திமுக திண்டிவனம் கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்\nப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை நிதி\nஎம். அருணாச்சலம் தமிழ் மாநில காங்கிரசு தென்காசி தொழிலாளர் நலம்\nடி. ஆர். பாலு திமுக தென் சென்னை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு\nஎன். வி. என். சோமு தி,மு.க. வட சென்னை பாதுகாப்பு\nதனுஷ்கோடி ஆதித்தன் தமிழ் மாநில காங்கிரசு திருச்செந்தூர் இளைஞர் மற்றும் விளையாட்டு\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1996\nசென்னை மாநிலம் / தமிழ் நாடு\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnemploymentinfo.blogspot.com/2016/11/job-for-mbaca-icwa-passed-candidates.html", "date_download": "2019-01-20T17:33:32Z", "digest": "sha1:NNHWARH47JAMBMX5ASF42B3M253EC7A6", "length": 3829, "nlines": 63, "source_domain": "tnemploymentinfo.blogspot.com", "title": "Employment News: Job for MBA,CA, ICWA Passed Candidates", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனமான \"Dedicated Freight Corridor Corporation of India Limited\"- இல் நிரப்பப்பட உள்ள நிதித்துறை பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும் அனுபவமும் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: CA, ICWA தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: மேற்கண்ட இரு பணிகளுக்கும் 01.11.2016 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது www.dfccil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dfccil.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/10.html", "date_download": "2019-01-20T16:46:34Z", "digest": "sha1:R74FIE46M7MSYTH7PAFWSH2LSYDSJSHD", "length": 14139, "nlines": 476, "source_domain": "www.padasalai.net", "title": "10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு\nகர்நாடகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ்\nகூட்டணி ஆட்சி பதவி ஏற்றபின்பு கல்வியின் தரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கல்வியின் தரம் மிகவும் பின் தங்கி விட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nகுறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து விட்டது.\nசில மாவட்டங்களில் சில பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.\nஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத பள்ளிகளும் உள்ளது.\nஇதற்கு ஆசிரியர்களே காரணம் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்தாததால் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனவே கல்வித்தரத்தை மேம்படுத்த வேண் டுமானால் ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்.\nதேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு போன்ற தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nஇதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் அதிரடி முடிவு அறிவிக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nகர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று நடைபெறும் பள்ளிகள் 9,000 உள்ளது.\nஇங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ.3000 கோடி பணம் அரசு வழங்குகிறது இவ்வளவு செலவிட்டும் ஆசிரியர்கள் பணி சிறப்பாக இல்லை என்று அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு வெளியான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,08,227 மாணவர்கள் எழுதியதில் 49,408 பேர் தோல்வி அடைந்தனர்.\nஅதாவது 24 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.\nஇதையடுத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்யவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி உதவியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56971-the-high-court-refuses-to-ban-plastic-g-o.html", "date_download": "2019-01-20T17:52:53Z", "digest": "sha1:CAWBCXOP7354VYLK3EGZFGTBTX57E7DP", "length": 10884, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நெகிழி உற்பத்தியாளர்களை துன்புறுத்தாதீங்க” - உயர்நீதிமன்றம் அறிவுரை | The High Court refuses to ban plastic G.O", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகள���கவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“நெகிழி உற்பத்தியாளர்களை துன்புறுத்தாதீங்க” - உயர்நீதிமன்றம் அறிவுரை\nநெகிழி பொருட்களைத் தடை செய்யும் அரசாணைக்கு தற்போதைய நிலையில் தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் மீதான இறுதி விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nஇந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையை எதிர்த்து நெகிழி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். தடை செய்யப்பட்ட நெகிழிகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யாத நிலையிலும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை என்ற பெயரில் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினர்.\nஇதுதொடர்பான வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணைக்கு தற்போதைய நிலையில் தடை விதிக்க மறுத்து விட்டனர். அரசாணையை முழுமையாக அமல்படுத்தலாம் என்றும், எனினும் அரசு தடைவிதித்துள்ள 14 பொருட்களை தவிர பிற பொருட்களின் உற்பத்தியாளர்களையோ, வணிகர்களையோ துன்புறுத்தக்கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நெகிழி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அவற்றின் இறுதி விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\nசெவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக ஹாக்கி அணி\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\nசெவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalaipuli-s-thanu-lv-muthukumarasamy-20-10-1631756.htm", "date_download": "2019-01-20T17:31:29Z", "digest": "sha1:TA2YKMI3PXPUVPUUAOPRHRTYGA7CN3QY", "length": 8098, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு - Kalaipuli S ThanuLV Muthukumarasamy - கலைப்புலி எஸ்.தாணு | Tamilstar.com |", "raw_content": "\nவல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு\nஅனுஹாசன், நாசர், டேவிட், பாலாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘வல்லதேசம்’. நந்தா இயக்கியுள்ள இப்படத்திற்கு எல்.வி.முத்துக்குமாரசாமி என்பவர் இசையமைக்கிறார். இவர் தன்னுடைய இசையமைப்பில் சிம்பு, சாந்தனு பாக்யராஜ், ஹரிஸ் கல்யாண் போன்ற நடிகர்களை பாட வைத்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது முத்துக்குமாரசாமி 'Shades of Love' என்ற பெயரில் புதிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை முத்துக்குமாரசாமியே பாடியுள்ளார். நட்சத்திரா என்ற புதுமுக நடிகை இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களுக்கான வரிகளை லண்டனில் வசித்துவரும் முல்லை நிஷந்தன் என்பவர் எழுதியிருக்கிறார். நவீன் ஜான்சன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவை கண்ணன் கவனித்துள்ளார். தீபக் எஸ்.துவாராகாந்த் எடிட்டிங் செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை எல்.வி.கணேசன் தயாரித்துள்ளார்.\nஇந்த ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற அக்டோபர் 24-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். இந்த சிங்கிள் டிராக்கை ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘கபாலி’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவுள்ளார்.\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-20T17:02:44Z", "digest": "sha1:F2QNCTJC7JJJINL6DRKBY25EF3EWOR4X", "length": 4517, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "வரவேற்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/indian-premier-league-is-coming-to-an-end-its-been-frustrating-says-tymal-mills/", "date_download": "2019-01-20T17:23:44Z", "digest": "sha1:WEC4J65JKVYOCVPWSI6IAIGFIAARTWO5", "length": 15905, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்னத்த ஐபிஎல், ஒரே எரிச்சலா இருக்கு : தைமல் மில்ஸ்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஎன்னத்த ஐபிஎல், ஒரே எரிச்சலா இருக்கு : தைமல் மில்ஸ்\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஎன்னத்த ஐபிஎல், ஒரே எரிச்சலா இருக்கு : தைமல் மில்ஸ்\nலண்டன்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், எரிச்சலை ஏற்படுத்தியது என்றும், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டியில், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், கோலி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.\nஇந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெங்களூரு அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர், தைமல் மில்ஸை அவரது அடிப்படை தொகையான ரூ. 1 கோடியில் இருந்து சுமார் 12 மடங்கு அதிகமாக கொடுத்து ரூ. 12 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் தைமல் மில்ஸ், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறி���்து மில்ஸ் கூறுகையில்,’ ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இந்த ஆறுவாரம் படாதபாடுபட்டுவிட்டேன். காயத்துக்காக ஸ்கேன் எடுத்ததில் அதிகளவில் பாதிப்பு இல்லை என்பது மட்டுமே எனக்கு ஆறுதலான விஷயம். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி கிடைக்காதது, என மற்ற எல்லா விஷயங்களுமே எனக்கு எரிச்சலை மட்டுமே ஏற்படுத்தியது. ‘ என்றார்.\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆண��யரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nதானும் கெட்டு நடிகையையும் கெடுத்த வெற்றி நடிகர்…\nஉறவுக்கு அழைத்த கணவரை வெட்டி கொலை செய்த மனைவி\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/s-r-prabu-about-aruvi-movie/", "date_download": "2019-01-20T17:17:39Z", "digest": "sha1:KFE3EBH5J2LSLDAYFPAX2564YTV5WCO4", "length": 15462, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹிட் ஆனா அருவி படத்துக்கே இந்த நிலைமையா.! தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு வேதனை - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஹிட் ஆனா அருவி படத்துக்கே இந்த நிலைமையா. தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு வேதனை\nவிகடன் விருதுகள் 2017 மெர்சலில் விஜய்க்கு விருது.\nஅருவி படத்திற்கு தேசிய விருது பிரபல இயக்குனர் பாராட்டு\nஅருவி புகழ் அதிதி பாலன் இதற்கு முன் அஜித் படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம் தெரியுமா\nஅருவி படத்திற்கு தேசிய விருது கிடைக்காது – தயாரிப்பாளர் சொல்லும் அதிர்ச்சி தகவல்.\nஹிட் ஆனா அருவி படத்துக்கே இந்த நிலைமையா. தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு வேதனை\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வருகிற மார்ச் மாதம் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் என்பதால், அதை பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார், அப்பொழுது அவரின் தயாரிப்பில் வெளியான அருவி படம் குறித்து ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.\nஎஸ்.ஆர் பிரபு தயாரித்த திரைப்படம் அருவி அந்த படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த 2 கோடி பட்ஜெட்டில் எடுக்க பட்ட ஒரு சிறிய படம். ஆனால் அந்த படத்தின் விபிஎப் கட்டணமாக 50 லட்சம் கியூப் நிறுவனம் பெற்றதாகவும், அந்த படத்திற்கு 15 லட்சம் தான் அந்த நிறுவனம் பெற்றிருக்க வேண்டும் என கூறினார்.\nஅதேபோல் கடந்த ஆண்டு தங்கள் நிறுவனம் தயாரித்த 4 படங்களின் விபிஎப் செலவு மட்டும் 2.20 கோடி ஆனதாகவும் உண்மையில் அதிகமாக 1.50 கோடி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.\nஅதனால் டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒலிபரப்பு கட்டணத்தை கியூப்,யுஎப்ஒ ஆகிய இரண்டு நிறுவனமும் அதிகமாக பெற்று வருவதால், சிறிய முதலிடு படங்கள் பாதிக்கபடுகிறது அதனால் அதற்க்கு தீர்வு காண இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என கூறினார்.\nவிகடன் விருதுகள் 2017 மெர்சலில் விஜய்க்கு விருது.\nஅருவி படத்திற்கு தேசிய விருது பிரபல இயக்குனர் பாராட்டு\nஅருவி புகழ் அதிதி பாலன் இதற்கு முன் அஜித் படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம் தெரியுமா\nஅருவி படத்திற்கு தேசிய விருது கிடைக்காது – தயாரிப்பாளர் சொல்லும் அதிர்ச்சி தகவல்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொ��ர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.\n“பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம்.” நம்மவர் கமலின் அதிரடி பேச்சு \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/210850-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-01-20T17:58:23Z", "digest": "sha1:VOIVSVS55TV7UZXNKGLSKSGROMJX4QIS", "length": 38094, "nlines": 447, "source_domain": "www.yarl.com", "title": "தங்கக் கூண்டு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy சுப.சோமசுந்தரம், April 2, 2018 in கதைக் களம்\nஎன் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன() வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன்.\nஎன் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்மை இப்பூவுலகில் எனக்குக் கிடைத்த வரம். என் ஆரம்ப எழுத்துக்களை அவர்களிடம் வாசிக்க அளித்தேன். \"அட உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா \" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே \" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே வெண்புரவிக் கனவு ஒன்றும் இல்லையே \nவருடம் என்று ஒன்று உண்டு. வயது என்று ஒன்று உண்டு. காலாகாலத்தில் நடப்பவை நடக்க வேண்டும் என்று ஒன்று உண்டு. அம்மா, அப்பா, ஆச்சி, சித்தி, சித்தப்பா எல்லோரும் எனக்கான அந்த வெண்புரவித் தலைவனைத் தேட ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் ஐவகை நிலங்களில் சென்றா தேட வேண்டும் இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் கணினித் திரையில் குதிரைப் பந்தயத்தில் எத்தனையோ புரவிகள் ஓடின. நாங்கள் என்னதான் சுமாராயிருந்தாலும் எங்களுக்கும் கற்பனை வளங்களும் தெரிவுகளும் இருக்காதா என்ன \nவீட்டுக்கே வந்து பெண்ணையோ பையனையோ பார்ப்பது இப்போதெல்லாம் கடைசிக் கட்டம்தான் என்றாலும், அருகாமையில் இருந்த காரணத்தால் ஒரு மாப்பிள்ளை வீட்டார் தயக்கத்துடன் அனுமதி கேட்டு நேரில் வந்தனர். இயற்கையின் விதியாக நானும் உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும், வந்தவர்கள் பெரும் வணிகச் சமூகத்தைச் சார்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் உயர் வகுப்பினர்; வேடிக்கையாக வியாபாரக் காந்தம் என்பார்களே, அக்காந்த சக்தி படைத்தவர்கள். ஆனால் அதற்கான பகட்டு எதுவுமின்றி எளிமையாகத்தான் பேசினார்கள், பழகினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மனித சமூகமும் நாகரிகமடைய முயல���கிறது என்ற ஐயம் ஏற்படுகிறது. அம்முயற்சி உண்மையானால் மகிழ்ச்சியே \nபையனின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களின் ஒரே நிபந்தனையான \"பெண் வேலைக்குச் செல்லக் கூடாது\" என்பதை வெளியிட்டனர். என் பக்கத்தில் யாரும் சரியென்று தலையை ஆட்டவில்லை. பார்த்துவிட்டுச் சென்றவர்கள் சுமார் பத்து நாட்கள் கழித்து, பையனும் பெண்ணும் பார்த்து பேசிக் கொள்ளலாமா எனக் கேட்டனர். \"கண்டிப்பாக அவர்கள் பார்க்கத்தான் வேண்டும், பேசத்தான் வேண்டும். இருவரின் தலைக்கு மேலேயும் பல்பு எரிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு தொடர முடியும். நீங்கள் தாராளமாய் அழைத்து வரலாம்\" என என் அப்பா - அம்மா பச்சைக் கொடி காட்டினார்கள். அந்த நாளும் வந்தது. முதன் முதலாக என்னைப் பார்க்க வந்த பையனுடன் பேசப் போகிறேன் என்ற திகிலோ, பரபரப்போ, பரவசமோ என்னிடம் இல்லை. என் வயதையொத்தவர்களை விட அறிவுலகில் வலம் வருகிறவர்களிடம் என் அப்பாவின் மூலமாக ஏற்பட்ட நட்பின் விளைவாக இருக்கலாம். ஆனாலும் பருவப் பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பையனின் நிழற்படத்தைப் பார்த்த போது என் தலைக்கு மேல் மங்கலாக எரிந்த பல்பு, நேரில் பார்த்த போது பிரகாசமாய் எரிந்தது.\nசற்றுத் தூரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அவரே தொடங்கினார் (என்னது 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ), \"நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே\" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், \"நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே), \"நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே\" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், \"நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே\" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், \"நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா\" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், \"நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள் இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள்\nஅதே சமயம் மாமனார் - மாமியார் என அனைவரும் சேர்ந்து வாழ்வதை விடுத்து தனித்தனியாய் வாழும் வாழ்க்கையிலும் எனக்கு விருப்பமில்லை. அனைத்து வகையான வாழ்க்கை முறைகளிலும் சிறந்த விஷயங்கள் அத்தனைக்கும் ஆசைப்படும் பேராசைக்காரி நான். கூடி வாழ வேண்டும். நியாயமான என் சுதந்திரமும் ஆசை��ளும் பறிபோகக் கூடாது. இந்தச் சமூகத்திற்கானவள் நான் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட நான் நான்கு சுவற்றுக்குள் (எவ்வளவு பெரிய பங்களாவானாலும் நான்கு சுவர்கள்தானே ) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது ) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும் மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும் இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ இது போன்ற இனம் புரியாத பயம் அனைத்தும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.\nஇனிய சம்பிரதாயங்களுடன் பெண் (பெண்ணும் ஆணும்) பார்க்கும் படலம் நிறைவு பெற்றது. பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்திருக்கிறது. பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் மகிழ்ச்சியே. ஆனாலும் இத்திருமணம் நிகழும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன ஒரு நகைமுரண் அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள��; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள்; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே அதில் தங்கமென்ன \nவீட்டு மாடியில் எனது அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டேன். அப்போது செல்பேசி ஒலிக்க அதில் கவனமானேன். ஜன்னல் கதவுகளை என் ஆச்சி அடைத்திருந்ததை உணரவில்லை. சாளரத்தில் கூடு கட்டி வாழ்ந்திருந்த குருவி கூட்டை விட்டு வந்து, வெளியே போக வழி தெரியாமல் சுற்றியது. செல்பேசியின் கவனத்தில் குருவியின் மீது மனம் செல்லவில்லை. திடீரென்று மின்விசிறியில் அடிபட்ட குருவி தொப்பென்று விழுந்தது. பஞ்சைப் போல அதன் இறகுகள் உதிர்ந்து நாலாபுறமும் பறந்தன. அந்தக் கோரக் காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து செல்பேசியைத் துண்டித்தேன். ஐயோ அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். \"அழாதேமா உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். \"அழாதேமா நீ வேண்டுமென்றா சாகடித்தாய் அதன் விதி அவ்வளவுதான்\" எனத் தேற்ற முயன்றாள். அப்புறம்தான் அந்த மாப்பிள்ளை வந்து போன விஷயத்தைச் சொன்னேன். அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தாள். \"அது ஒரு பெரிய விஷயமில்லை. அதற்காக மறுக்காதே. திருமணத்திற்குப் பின் உன் இயல்பைப் பார்த்து அவர்களே மகிழ்ந்து மனம் மாறிவிடுவார்கள்\". \"இல்லை, சுதா நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும் நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும்\" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், \"நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே \" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், \"நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே \" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. \"The sparrow has vacated its room\" முனங்கினேன். மீண்டும் சுதா, \"விடு எழில் \" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. \"The sparrow has vacated its room\" முனங்கினேன். மீண்டும் சுதா, \"விடு எழில் வேறு குருவி வரும்............ வேறு மாப்பிள்ளையும் வருவான்\".\nவணக்கம் சுப. சோம சுந்தரம் யாழ் களத்துக்கு இனிய நல்வரவு .\nஅரிச்சுவடியிலேயே அழகான முற்போக்கான ஒரு சிறுகதையுடன் வந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள். கதைக்காக வேறுபகுதி இருக்கிறது அங்கு உங்கள் பகிர்வை நகர்தினால் நன்று அல்லது நிர்வாகத்தினரைக் கேட்கலாம் மேலும் உங்கள் பதிவுகள் அதிகம் வரவேண்டும் .தொடர்ந்து இணைந்து இருங்கள். .\nதோழர் நிலாமதி அவர்களுக்கு நன்றி. தங்கள் ஊக்கம் என் எழுத்துக்கு ஆக்கம் தரும். சமூகச் சாளரம் என்னும் பகுதியில் இக்கதையைப் பதிவிட அனுமதி கேட்டுள்ளேன். தங்கள் கருத்துப்படி இனி சிறுகதை எனில் 'கதை கதையாம்' பிரிவில் வெளியிடுகிறேன்.\nசிட்டுக்குருவியின் இறப்பைப் பற்றி...அதிகம் கவலைப்படாதீர்கள்\nஅழிந்தது அதன் சூக்கும உட���் மட்டும் தான்.....\nஇன்னொரு சிட்டுக்குருவியை....அதே இடத்தில் குடியேற்றுங்கள்\nவணக்கம் வரும்போதே படைப்போடு வருகிறீர்கள்\n'யாழ்' உலகினுள் எனக்கு நல்வரவு கூறிய மற்றும் கூறப்போகும் நல்லுள்ளங்களுக்கு பெருநன்றி. இத்தனைக் காலம் இவ்வரிய நல்லுலகத்தை அறியாத இருளில் இருந்தமைக்கு வருந்துகிறேன்.\nவணக்கம் சுப. சோமசுந்தரம் .\nவணக்கம் சுப. சோமசுந்தரம் .\nவணக்கம் நவிலன். யாழில் உங்களைக் கண்டது மகிழ்ச்சி.\nயாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.\nசு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nயாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.\nசு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் சோமா....உங்கள் வரவு நல்வரவாகட்டும்..\nநன்றி, தோழர் புத்தன் மற்றும் அபராஜிதன்.\nவரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....\nவரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....\nதோழர் சுவி அவர்களுக்கு நன்றி.\nபழக்கவழக்கம், பண்பாடு என்று சொல்லியே பழமையைப் பேணுவது ஒரு உத்திதான். காலாவதியான பெறுமதிகளை கைவிட்டு புதியவற்றை பற்றிக்கொள்ளுவதுதான் நாகரீக முன்னேற்றமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1459", "date_download": "2019-01-20T17:43:10Z", "digest": "sha1:L27ELA3IPH7DGE4VZ2HUDARD7RKUBK4K", "length": 22507, "nlines": 197, "source_domain": "bepositivetamil.com", "title": "தோசாமேடிக் » Be Positive Tamil", "raw_content": "\nதென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள் “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்ற���ம் திரு.சுதீப் சபத் அவர்கள்.\n2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் விற்று வருகிறார்கள்.\nகல்லூரியில் படித்துக் கொண்டே, சுயத் தொழில் தொடங்கும் சிந்தனை ஆழமாக பரவ, தங்களது கண்டுபிடிப்புகளின் செலவிற்காகவும், அனுபவதிற்காகவும் மாலை நான்கு மணிக்கு மேல் இருவரும் சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளது ஒரு ஆச்சரியம்.\nசென்னை SRM கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பு முடித்து வெளிவந்தவுடன், தங்களுக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை நிராகரித்து, தங்கள் சுய தொழில் உறுதியாக நின்று வென்றும் உள்ளனர்.\nபெங்களூரில் அலுவலகம் அமைத்து பல மெஷின்கள் ஆர்டர்கள் எடுத்து, நம் நாட்டில் விற்பதோடு மட்டுமன்றி, சுமார் 16 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் இந்த இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நம் B+ இதழுக்காக பேட்டி எடுத்தோம். இனி அவர்கள் பேட்டி..\nபொறியியல் முடித்தப்பின் ஏன் வேலைக்குச் செல்வதை தேர்ந்தெடுக்காமல் சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் ஏன் வந்தது\nபொறியியல் படிக்கும்போதே, சுய தொழில் தான் எங்களது பாதை என்பதை தீர்மானித்து விட்டோம். பொறியியல் பயின்ற எங்களது உறவினர்கள் பலரும் தனியார் அலுவலகங்களில் தினமும் பட்ட கஷ்டங்களை நாங்கள் கண்டதும் ஒரு முக்கிய காரணம். அதனால் முழுநேரம் இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்கும் எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே வரவில்லை. எனவே சொந்த நிறுவனத்தை துவக்கலாம் என்று முடிவெடுத்தோம்.\nஇந்த மெஷின் தயாரிக்கும் திட்டம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது\nதில்லியில் ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து தோசை சாப்பிட வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு தோசைக்கு அங்கு 110 ரூபாய் பில் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தோசை 25 முதல் 50 ரூபாய் என விற்கப்படும் போது, தில்லியில் மட்டும் ஏன் இந்த விலை என யோசித்தேன்.\nமெஷின்களை வைத்து செய்யப்படும் உணவான பீட்சா, பர்கர் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட, மனிதர்களால் செய்யப்படும் தோசை போன்ற உணவுகளின் விலை அதிகம் இருப்பதற்கு காரணம், அவற்றை செய்யும் (பயிற்சி பெறப்பட்ட) பணியாளர்களுக்கு தரும் ஊதியம் என்பதை உணர்ந்தோம். இதற்கென மெஷின்கள் இருந்தால், விலை குறையும் என எண்ணியதன் விளைவு தான் இந்தத் திட்டம்.\nபுது முயற்சி ஆயிற்றே, தோற்றுவிடுவோம் என்ற பயம் எப்போதாவது இருந்ததா அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள் அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள் குடும்பத்தினர் ஆதரவு எவ்வாறு இருந்தது\nகுடும்பத்தினர் ஆதரவு முழு அளவில் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அவர்கள் சிறு அளவில் நிதியும் தொடக்கத்தில் தந்தனர்.\nதோல்வி பயம் எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. புது முயற்சியோ, வெற்றிப் பெற்ற தொழிலோ, அனைத்திலுமே தோல்விகள் இருந்துள்ளன. தோல்வியை மட்டுமே யோசித்தால் வெற்றி பெற இயலாது.\nநீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து\nசவால்கள் ஆரம்பகட்டமான டிசைன் நிலையிலேயே தொடங்கியது எனலாம். எங்களுக்கு டிசைன் அனுபவம் இல்லாததால் அதற்கேற்ற சவால்களை பெருமளவில் சந்தித்தோம். பின்னர் அந்த டிசைனை வேலை செய்யும் மெஷினாக மாற்றுவது மேலும் கடினமாக இருந்தது.\nஅடுத்து, தோசை மாவை மெஷினிற்குள் பரப்புவதற்கு, மிக மெதுவாக சுற்றக் கூடிய ஒரு மோட்டார் தேவைப்பட்டது, அனால் எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நிமிடத்திற்கு 1400 முறை சுழலும் மோட்டார் மட்டுமே. இந்த பிரச்சினையை சமாளிக்க பல பேராசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டோம். கடைசியில் கல்லூரிக்குக் கூட செல்லாத சென்னையில் ஒரு மெக்கானிக் எங்களுக்கு அதற்கு முழு பதிலையும் சொல்லிக்கொடுத்தார்.\nமுக்கியமாக 150 கிலோ எடையுடன் இருந்த மெஷினை 60 கிலோவாக மாற்ற நினைத்தோம். அப்படி இருந்தால் தான் ஒரு ஆட்டோவில் அந்த மெஷினை ஏற்ற முடியும்.\nஇது போல் பல சோதனைகளை கடந்து, முதல் ப்ரோடோடைப் (மாதிரி) மெஷினை தயாரித்தும், அதலிருந்து சரியான முதல் தோசை வரவே எட்டு மாதம் ஆகியது.\nஇத்தனை பிரச்சினையால், எப்போதாவது ஏன் சுய தொழிலிற்கு வந்தோம், எங்காவது வேலைக்கே சென்றிருக்கலாம் எனத் தோன்றியதா அவ்வாறு உள்ள மனநிலையை எவ்வாறு கையாண்டீர்கள்\nஅதுபோல் சிந்தனை பல முறை வந்தது. OMR ரோட்டில் உள்ள IT நிறுவனங்களைப் பார்க்கும் போதும், ஏதாவது பெரிய நிறுவனங்களை பார்க்கும் போதும், அங்குள்ள வசதிகளைக் காணும்போதும் தோன்றும். அவைகளைப் பார்த்தப்பின், நம்மிடம் ஒரு நல்ல அலுவல���ம் கூட இல்லையே, உட்கார கூட சரியான இடமில்லையே, அருந்துவதற்கு கூட நல்ல தண்ணீர் இல்லையே என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு.\nஆனாலும் யாரேனும் சவால் என அளித்தால் அதை எதிர்கொள்ள விரும்புவோம். நாம் எப்படி தோல்வி அடைவது நாம் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இத்தனை சவாலையும் தாண்டி வரவழைத்தது.\nஉங்கள் எண்ணத்தில் தொழில் தொடங்குவதற்கு சரியான வயது என எதைக் கூறுவீர்கள்\n21 வயது என்று தான் சொல்லுவேன். எவ்வளவு சிறிய வயதில் தொடங்குகின்றீர்களோ, அத்தனை நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சிறு வயதில் நமக்கு பொறுப்புகள் மிகக் குறைவாக இருக்கும், குடும்பம் பிள்ளைகள் என கூடுதல் பொறுப்புகள் இருக்காது.\nஉங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக எதைக் கூறுவீர்கள்\nபல விஷயங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக விடாமுயற்சியை கூறுவோம். எப்போதுமே தொடங்கிய ஒரு செயலை, எத்தனை சவால்கள் வந்தாலும் விட்டுவிடாதீர்கள்.\nதொழில் அனுபவத்தில் ஏதேனும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா\nஎண்ணிலடங்கா சம்பவங்கள் உள்ளன. சுய தொழிலில் தினமும் ஏதேனும் அனுபவம் கிடைத்துக்கொண்டே தானிருக்கும்.\nஒருமுறை கல்லூரி நாட்களில் எங்களது மெஷின் டிசைனை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க ஒரு மூத்த விஞ்ஞானியை அழைத்து வந்தோம். அவர் ஒப்புதல் அளித்தால் அரசிடமிருந்து எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவருக்கோ அந்த மெஷின் பிடிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகவும் அவர் இல்லை.\nஆனால் நாங்கள் இப்போது பெற்றுள்ள வெற்றியைப் பார்த்து பிரம்மித்த அவர், எங்களை வெகுவாக பாராட்டி அங்கீகாரித்தார். நமது முயற்சி பெற்றுள்ள வெற்றியைக் கண்டு நம்மைப் போன்றே பலர் முயற்சிப்பார்கள் என்றும் கூறிச் சென்றார்.\nதோசை மெஷின் போலவே, சமோசா செய்யும் மெஷின், கறி செய்யும் மெஷின் என அடுத்தடுத்து திட்டம் வைத்துள்ளோம். இரண்டு வருடங்களில் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டவும் எண்ணியுள்ளோம்.\nஉங்களைப் போன்றே சுயத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை\nயோசித்தது போதும், உடனடியாக வேலை செய்யத் தொடங்குங்கள். அடுத்த மாதம் செய்யலாம், அடுத்த வருடம் செய்யலாம் என எந்த திட்டத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.\nஎதா ப்ரஜா, ததா ராஜா\nபழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)\nவீட்டுத் தோட்டம் – பசுமைப் புரட்சி\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-01-20T17:45:39Z", "digest": "sha1:LACDFPZANKYO6OHVKJ7IGU4DOEMJSZ3X", "length": 18198, "nlines": 281, "source_domain": "chittarkottai.com", "title": "தாட்சண்யம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,709 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏழை நான் எங்கே போவேன்\nநீதி செத்தது; நேர்மை தோற்றது\nக அ பாவை வலம்வந்த\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அர��ு படிப்புதவித் தொகை\nபள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி.\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236150", "date_download": "2019-01-20T16:52:29Z", "digest": "sha1:BE2Q6KARBYAVOYG3U5UQXOTCUNT5N2HU", "length": 19278, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "கேப்பாபுலவு வீதியை திறக்க அனுமதித்தது இராணுவம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகேப்பாபுலவு வீதியை திறக்க அனுமதித்தது இராணுவம்\nபிறப்பு : - இறப்பு :\nகேப்பாபுலவு வீதியை திறக்க அனுமதித்தது இராணுவம்\nமுல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு இராணுவ முகாம் அமைத்து இராணுவத்தால் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு வீதி இன்று(01) காலை 5 மணிமுதல் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.\nஅத்தோடு இந்த வீதியும் சுமார் 1.5 கிலோமீற்றர் வரை மறிக்கப்பட்டு இதற்கு மாற்றீடாக சுமார் 4 கிலோமீற்றர் காட்டு வழியாக புதிதாக பாதை அமைக்கப்பட்டது.\nஇதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்ததோடு இந்த பாதையை திறந்துவிடுமாறு கோரிய நிலையில் கேப்பாபுலவு மக்கள் தமது நிலம் வேண்டி போராடி 307 ஆவது நாளான இன்று அவர்களது காணிகளுக்கு செல்ல இராணுவம் அனுமத்தித்ததோடு வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும் கேப்பாபுலவில் மீதமுள்ள 100 குடும்பங்களுக்கான 181 ஏக்கர் காணி விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவருவது ���ுறிப்பிடத்தக்கது.\nPrevious: இன்று முதல் யாழில் பலத்த பாதுகாப்பு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை களத்தில்\nNext: அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர��� உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/08/blog-post_11.html", "date_download": "2019-01-20T17:11:17Z", "digest": "sha1:HGCMN5P6WDRWEQMAHTSQYGPD2UJIK4ZP", "length": 15474, "nlines": 424, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே!", "raw_content": "\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்\nஎழுதிட நாளும் களைப் பாவே\nதேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்\nதேடுத லின்றி இதயத் தில்\nதானாய் வந்தது அலை போல-இன்று\nதவியாய் தவிக்குதே சிலை போல\nவானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை\nவடித்தால் வருஞ்சில நிந்தனை கள்\nஉண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த\nஉணவின் சுவையும் துறந் தாச்சே\nஎண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்\nஎழுதத் தூண்டின தலைப் பூவே\nபோதை கொண்டவன் நிலை ���ுற்றேன்-நாளும்\nபுலம்பும் பயித்திய நிலை பெற்றேன்\nபொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்\nபுலவன் குரலும் ஓய்ந்த துவே\nபாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்\nபரக்க பரக்க எழுதி டுவேன்\nவிடிந்த உணரவும் வந்தி டிமே\nதேதி கேட்டால தெரி யாதே-அன்றைய\nதினத்தின் பெயரும் தெரி யாதே\nகாதில் அழைப்பது விழுந் தாலும-என்\nகவன மதிலே செல்வ தில்லை\nபடுத்த படிய சிந்திப் பேன்-என்\nபக்கத் தில் பேனா தாளுமே\nதொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து\nதோன்றும் ஆனல் நிறை வில்லை\nஅடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ\nஅலையும் நெஞ்சே வீணா தாம்\nஎடுத்த பாடல் முடியா தாம்- எனினும்\nஏனோ இதயம் ஒயா தாம்\nஅப்பா வேதனை ஆம் அப்பா-தினம்\nஆனது என் நிலை பாரப்பா\nதவிக்க எண்ணம் சலிப் பாவே\nஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி\nஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்\nஇப்பா போதும் முடி யப்பா-சோர்வு\nஎழவே தொடரா படி யப்பா\nPosted by புலவர் இராமாநுசம் at 12:42 PM\nLabels: கவிதை புனைவு அனுபவம் வேதனை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஅன்பின் இனிய உறவுகளே அலையெனத் திரண்டு வருவீரே\nமுதுமையிலே மூன்றுநாடுகள் சுற்றி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61559", "date_download": "2019-01-20T18:29:57Z", "digest": "sha1:VNNFGJUF5A66O6GLSRYXAR3OBRKD4B5A", "length": 10160, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "சட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால��� ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது.\nசட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது. எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களும் மக்களின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி ஒப்புரவு நீதி என்கின்ற நீதி என்பது கடைப்பிடிக்கப்படுகின்ற ஒன்று என்ற விடயத்தையும் கவனத்தில் கொண்டு ஆனந்த சுதாகரன் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nநேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆனந்தசுதாகரன் விடுதலை தொடர்பான கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் கலந்து கையொப்பமிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஆனந்த சுதாகரன் அவர்களின் மனைவியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்ட போது அங்கு ஏற்பட்ட அனுதாப அலைகளை தாங்களும் அங்கீகரிப்பதாக மட்டக்களப்பு இளைஞர்களும், மக்களும் இணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்னால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வினை மேற்கொள்கின்றார்கள். இந்த நிகழ்வு மக்களுடைய மனங்களில் இருந்து எழுந்திருக்கின்ற அனுதாபங்களை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கின்றது. சட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது. இந்த அடிப்படையிலே தான் பிரித்தானியாவின் சட்ட வரைபில் ஒப்புரவு நீதி என்கின்ற விடயம் கடைப்பிடிக்கப்பட்டு சட்டம் கண்டு கொள்ளாத விடயங்கள் பல இருக்கின்றன, அவை கண்டு அறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே சான்சரி நீதி மன்றங்கள் என்ற நீதி மன்றங்களை அமைத்து அதன் மூலம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நியாயங்கள் வழங்கப்பட்டு வந்தன. காலகதியிலே அந்த முறைமை ஒழிக்கபபட்டிருந்தும் கூட நாட்டின் அரசுத் தலைவர் பதவி வகிப்���வர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு இவ்வாறான கைதிகளுக்கு விடுதலை வழங்குகின்ற நடைமுறைகள் உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. அதனை எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பின்பற்றி மக்களின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி ஒப்புரவு நீதி என்கின்ற நீதி என்பது கடைப்பிடிக்கப்படுகின்ற ஒன்று என்ற விடயத்தையும் கவனத்தில் கொண்டு ஆனந்த சுதாகரன் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்ற மனிதாபிமானமுள்ள இந்த மக்களின் கோரிக்கைகக்குச் செவிசாய்த்து அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற என்னுடைய அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.\nPrevious articleஇசை கச்சேரியும் மங்கள வாத்திய கச்சேரியும்\nNext articleஆனந்தசுதாகரனின் விடுதலை பிரதியமைச்சர் அமிர்அலியும் ஏறாவூரில் கையெழுத்திட்டார்.\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஉன்னிச்சை குளத்தை அண்டிய பல கிராமங்களுக்குகுடிநீர்\n14ம் திகதி நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை தங்களின் திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12871", "date_download": "2019-01-20T17:52:09Z", "digest": "sha1:Q27KBU6NCNIUBFW7XQ2ZEX2GI3OAWTHK", "length": 14804, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக���கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமுஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு\nமுஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு\nஅரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இழந்துவிடும். பலஸ்தீனுக்கு ஆதரவான பிரேரணைக்கு வாக்களிக்காத மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.\nபைத்துல் முகத்தஸ் அல் அக்ஸா விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இன்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,\nபைத்துல் முகத்தஸ் சம்பந்தமாக யுனெஸ்கோ மாநாட்டில் தாம் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்கவே வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலைமை வகித்ததாக வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். நாங்கள் குப்பை மேட்டின் மீது குற்றம் சாட்டினோம். ஆனால் அமைச்சர் மங்களவின் கூற்று முழு குப்பை மேட்டையும் கிளரி ஒட்டுமொத்த அரசாங்கத்தின் பக்கமும் துர்வாடை வீசுவதற்கு வழி வகுத்துள்ளது.\nபைத்துல் அக்ஸா மரபுரிமை சொத்து என யுனெஸ்கோ எடுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலைமை வகித்தது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை என்பதை அவர் அறியச்செய்துள்ளார். முழு அரசாங்கமும் இதற்கு பொறுப்பு என்றால் யுனெஸ்கோ மாநாட்டில் நடுநிலைமை வகிக்கச்சொன்னது ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்ற கேள்விக்கு முஸ்லிம் சமுதாயம் விடை கேட்டு நிற்கின்றது.\nஎனவே வெளிவிவகார அமைச்சர் மட்டுமல்ல, முழு அரசாங்கமும் சயோனிச, இஸ்ரேல், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்து நிற்கின்றது என்பதை மங்கள சமரவீர வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.இது முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கம் விடுக்கும் ���பாய எச்சரிக்கையாகும். முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் பிரதி உபகாரமாக தருவது சயோனிச, அமெரிக்க மாயை மருந்தா என நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.\nஅத்துடன் சயோனிச சீ.ஐ.ஏ. காரர்கள் இலங்கையில் ஊடுறுவ ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு முஸ்லிம் விரோத சக்திகளுக்கு பக்கபலமாக தோல் கொடுக்கின்ற மங்கள சமரவீர தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அத்துடன் ஜனாதிபதி மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கவேண்டும். அரசாங்கம் இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை அரசாங்கம் இழந்துவிடும் அபாய நிலை ஏற்படும் என்றார்.\nஅரசாங்கம் முஸ்லிம் உதவி . பலஸ்தீன் பிரேரணை மங்கள சமரவீர ஜனாதிபதி ஏ.எச்.எம். அஸ்வர்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18217", "date_download": "2019-01-20T17:34:58Z", "digest": "sha1:EL6TE3NX3UMI7JNNXZZOQQGCFYSZ3BRB", "length": 9851, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மத்திய தரைக்கடலில் மூழ்கி 200 பேர் பலி..! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமத்திய தரைக்கடலில் மூழ்கி 200 பேர் பலி..\nமத்திய தரைக்கடலில் மூழ்கி 200 பேர் பலி..\nமத்திய தரைக்கடல் வழியாக பயணித்த சுமார் 200 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆபிரிக்க நாடுகளிலிருந்து, ஐரோப்பாவிற்கு இரண்டு படகுகள் மூலம் அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் படகு கவிழ்ந்த விடயம் கேள்வியுற்று விபத்து பகுதிக்கு வந்துள்ள இத்தாலிய கடலோர பாதுகாப்புப்படையினர் இதுவரை உயிரிழந்துள்ள 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஅத்தோடு இவ்வருடம் மாத்திரம் குறித்த மத்திய தரைக்கடல் வழியாக, சுமார் 21000 அகதிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 5000 பேர்வரையில் இத்தாலிய கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பயணிக்கு குடியேற்றவாசிகள், துருக்கி மற்றும் கிரீஸ் இடையே பயணிக்கும் போது ஏற்படும் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து உயிரிழக்கவேண்டியுள்ளதாக குறித்த கடற்பிராந்திய காவல்படையினர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு குடியேற்றவாசிகள் துருக்கி கிரீஸ் இத்தாலிய கடலோர பாதுகாப்புப்படையினர் மத்திய தரைக்கடலில் மூழ்கி 200 பேர் பலி கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\n2019-01-20 19:53:23 சசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ.\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-20 19:27:09 ஐ.நா. மாலி தாக்குதல்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2019-01-20 11:54:09 சிலி நிலநடுக்கம் அமெரிக்கா\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nபொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\n2019-01-20 11:28:45 பஸ் விபத்து பொலிவியா\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-minister-jayakumar-states-vijay-cannot-become-mgr-118110800012_1.html", "date_download": "2019-01-20T16:41:07Z", "digest": "sha1:GBKBSJGKFJJCSCJ26LGYNVC27PBAWLSM", "length": 8609, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விஜய் அழுது புரண்டாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது: ஜெயகுமார்", "raw_content": "\nவிஜய் அழுது புரண்டாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது: ஜெயகுமார்\nவியாழன், 8 நவம்பர் 2018 (10:29 IST)\nமுருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாஅகி பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசர்கார் திரைப்படம் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது கூறியது போலாவே சர்கார் படத்தில் அரசியல் மெர்சலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் தற்போது எதிர்ப்புகளாக வெளிவருகிறது.\nகுறிப்பாக சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இதற்கு ஒரு படி மேலே சென்று தனியரசு இயக்குனர் முருகதாஸ், விஜய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பின்வருமாறு பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, எம்.ஜி.ஆரை போல் யாராலும் வர முடியாது. நடிகர் விஜய் அழுது புரண்டாலும், தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என விமர்சித்துள்ளார்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷ��் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nதான் வளர்த்த முதலைக்கே இரையான பெண்.. வாயில் துணியை கட்டிகொண்டு மன்னிப்பு கேட்ட முதலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nஇரண்டே நாளில் 29 தியேட்டர்களில் 'சர்காருக்கு பதில் பில்லாபாண்டி: என்ன காரணம்\nநடிகர் விஜயை கைது செய்யுங்கள்: எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு\nஎங்க டார்கெட் விஜய் இல்ல: அது தான்; தமிழிசை ஓபன் டாக்\nவிஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்: பழ.கருப்பையா\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/apr/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2901310.html", "date_download": "2019-01-20T16:54:27Z", "digest": "sha1:DBHMG5U7Y4THPXTPXYS23YBIW3SE3ES4", "length": 7186, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்- Dinamani", "raw_content": "\nபேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nBy DIN | Published on : 16th April 2018 12:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண��டர் செய்ய வேண்டும். பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அமைச்சர் பொறுப்பிலிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புடன் பேச வேண்டும். தெருவில் செல்பவர்போல் பேசக்கூடாது.\nஅதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டார். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் ராமமோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149324-topic", "date_download": "2019-01-20T16:51:09Z", "digest": "sha1:OUXKK46VUHGC62BOXCXGOKHGQUAWNI4L", "length": 22440, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்��லாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nமனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\nதிருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்\nமனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது.\nமனைவிகண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம்\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப்\nவயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல்\nவினைகளும பன்மடங்கு வளர்ந்து வரும்.\nபகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,\nஎதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு\nஅஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.\nமனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்\nஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும்.\nபால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து\nதானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும்\nஅளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.\nநமது உடம்பின் அளவு கண்.\nகண்ணை மட்டும் பார்த்தாலே அவன்\nஎப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.\nஇருள் இருவகைப்படும். ஒன்று புற இருள்,\nமற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர்.\nஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் த\nன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து\nRe: மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\nவாரியார் காலத்தில் மனைவியிடம் அடி வாங்கும் கணவன் இல்லை போலும்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\nRe: மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\n@SK wrote: யார் மனைவியிடம்\nநல்ல கேள்வி ஹா ஹா\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\n@SK wrote: யார் மனைவியிடம்\nமேற்கோள் செய்த பதிவு: 1284970\nஎந்த மனைவியிடம் என்று கேட்டு இருந்தால் யதார்த்தமாக இருந்திருக்கும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் ���ேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சி��ம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/kuzhanthaipadal?start=20", "date_download": "2019-01-20T17:37:02Z", "digest": "sha1:3YCHSWCY257DBQ5A2XSR2LGZC2CSIPLQ", "length": 2670, "nlines": 48, "source_domain": "ilakkiyam.com", "title": "குழந்தைகளுக்கான பாடல்கள்", "raw_content": "\nதமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ நிறைய பாட்டுகள் உண்டு. இவை பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூடும்.\nபச்சைக்கிளியே வா வா\t படிப்புகள்: 1684\nகாக்கா காக்கா கண்ணாடி\t படிப்புகள்: 1616\nதத்தக்கா புத்தக்கா -தவலைச் சோறு\t படிப்புகள்: 1858\nகண்ணாம் கண்ணாம் பூச்சாரே\t படிப்புகள்: 1280\nஆண்டி ஆண்டி என்ன ஆண்டி\nவேர் வேர் என்ன வேர்\nஓடு ஓடு என்ன ஓடு\nவித்திலா மலேவிளைந்த வெண்ணிலாவே\t படிப்புகள்: 1136\nபக்கம் 3 / 4\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vaayai-moodi-pesavum-audio-launch/", "date_download": "2019-01-20T17:26:26Z", "digest": "sha1:YKN3Q7BOIMTVE63VKZVWSM2LHCXIAUCF", "length": 7011, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vaayai moodi pesavum audio launch | வாயை மூடி பேசவும். பாடல் வெளியீட்டு விழா | Chennai Today News", "raw_content": "\nவாயை மூடி பேசவும். பாடல் வெளியீட்டு விழா\nஆடியோ வெளியீடு / சினிமா / வீடியோஸ்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nகாதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பின்னர் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய படமான வாயை மூடி பேசவும் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவிற்கு மணிரத்னம், செல்வராகவன், கேயார், பாண்டியராஜன், மற்றும் பலர் வந்திருந்தனர். மேலும் படத்தின் நாயகன் தல்கார் ச���்மான், நஸ்ரியா ஆகியோர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞருக்கு 2வது நாளாக அபராதம்.\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/11/blog-post.html", "date_download": "2019-01-20T16:54:47Z", "digest": "sha1:VOPLDNOSONPONWXRWWVIHNDH2ZAMX3M4", "length": 24276, "nlines": 603, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே!?", "raw_content": "\nசீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே\nநீலம் புயலும் வந்தாயே –மக்கள்\nஆலம் விழுதொடு ஆடியதே –கடல்\nசீலம் ஆல்ல உன்செயலே – ஏன்\nவாழைகள் முறிந்து வீழ்ந்தனவே –உழவர்\nவிளைந்த நெல்லும் மூழ்கியது –நாற்றும்\nகளைந்திட வேண்டும் அரசிதனை –உடன்\nPosted by புலவர் இராமாநுசம் at 6:48 PM\nLabels: நீலம் புயல் அழிவு அரசு உடன் உதவி செய்தல்\nஒவ்வொரு முறையும் இது போன்ற புயல் வரும்போது இழப்பவை ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் எத்தனை எத்தனை கஷ்டம்....\nபாடல் மூலம் ஏழைகள் குரல் ஒலிக்கிறது.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇதுதான் இயற்கையின் வரவுசெலவுக் கணக்கு போலும்..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nகளைந்திட வேண்டும் அரசிதனை –உடன்\nஅரசின் கருணை பாதித்த அனைவருக்கும் வேண்டும்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபுயலின் சீற்றம் கவிதையில் அதிகமாவே இருக்கு,\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nசேதத்தை வரிகள் உணர்த்துகின்றன ஐயா.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nமோகன் நேரடி ரிப்போர்ட் போல...உங்களது சுடச் சுட கவிதை...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மி��்க நன்றி\nஇயற்கை இடித்துரைத்து பாடம் புகட்டும் போது\nபுரிகிறது அதன் அருமையும் , பெருமையும் \nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவரிகளில் வலி தெரிகிறது ஐயா...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபுயல் விளைவிக்கும் பாதிப்பை உங்களின் வரிகள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன ஐயா. அரசு உடன் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம். எதிர்பார்ப்பில்தானே வாழ்க்கை ஓடுகிறது\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஒவ்வொரு வரியும் மிக வலியுடன் எழுதி இருக்கிறிர்கள்......இந்த வலி கண்டிப்பா நம் அரசுக்கும் இருந்தா கண்டிப்பா உதவி செய்வார்கள்......நம்புவோம்...\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nநீலம் புயலின் தாக்கத்தை நெஞ்சுருகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபாடலின் வாயிலாக தாக்கத்தை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nபுயலின் தாக்கம் வரிகளில் அதிகமாகவே தெரிகிறதுகவிதை வரிகள் ஒவ்வொன்றும் .புயலின் தாக்கத்தை .தெளிவாக கூறுகிறது .\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇயர்கையின் சீற்றத்தைக் கவிதைஅழகாகச் சொல்லி நிற்கிறது.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n// ஆழ்மனதை தட்டிய வரிகள் ஐயா.. அருமை...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nநீலப்புயலின் தாக்கத்தை அப்படியே கூறுகிறது பாட்டு. மிக நன்று அய்யா\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் November 6, 2012 at 12:31 AM\nவரிகளில் வலி தெரிகிறது ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nசீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்ப...\nவிளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100132", "date_download": "2019-01-20T18:15:03Z", "digest": "sha1:FNQBGFN6LESCHXFNGCF3SHR7TVPV4TI3", "length": 17004, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆடு திருடிய ஜோசியர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தர்மபுரி மாவட்டம் சம்பவம் செய்தி\nஆடு திருடிய ஜோசியர் கைது\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nஅரூர்: ஏ.கே.தண்டாவில் ஆட்டை திருடிச் சென்ற, கிளி ஜோசியரை போலீசார், நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, ஏ.கே.,தண்டாவைச் சேர்ந்தவர் கணேசன், 55, விவசாயி. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு, ஒரு வெள்ளாடு திருடு போனது. ஆட்டை தேடிச் சென்ற கணேசன், சிட்லிங் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே, வாலிபர் ஒருவர் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், ஆட்டைக் கொண்டு சென்றார். அவரை பிடித்து, கோட்டப்பட்டி போலீசில் கணேசன் ஒப்படைத்தார். விசாரணையில், அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த மாணிக்கம், 22, என்பதும், சிட்லிங் பகுதியில், கிளி ஜோசியம் பார்த்தது வந்ததும், தெரியவந்தது.\nமேலும் தர்மபுரி மாவட்ட செய்திகள் :\n1.பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை\n2.பள்ளி நூலகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு\n3.��ிளைச்சல் இல்லாததால் கொண்டைக்கடலை விவசாயிகள் கவலை\n4.காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியல்\n5.ஏரியில் பொதுக்கிணறு அமைக்கக்கோரி மனு\n1.பொங்கல் விழாவில் தகராறு: 8 பேருக்கு போலீஸ் வலை\n2.சீமைக்கருவேலம் காய்களை தின்ற பெண் யானை பலி\n3.இரு தரப்பினர் மோதல்: போலீஸ் குவிப்பு\n» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகை���்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=809331", "date_download": "2019-01-20T18:07:08Z", "digest": "sha1:WXAPJ5GHGFB5QLI2IQTQ4WTUAVEQ6C5N", "length": 24656, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "Onion price danger for Central government | வெங்காய விலை... மத்திய அரசுக்கு உலை...| Dinamalar", "raw_content": "\nபாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ... 1\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம் 4\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 8\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 8\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\nவெங்காய விலை... மத்திய அரசுக்கு உலை...\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 31\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 168\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகோவை மக்களுக்கு தேவையான பெல்லாரி (பெரிய) வெங்காயம், மகராஷ்டிரா மாநிலம் புனே, சோலாப்பூர் பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் லாரிகளில் வருகிறது. தினமும் கோவைக்கு 450 டன், பொள்ளாச்சிக்கு 360 டன், திருப்பூருக்கு 270 டன் மேட்டுப்பாளையத்துக்கு 100 டன் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜனவரியில் கிலோ 12 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், இரு மாதங்களாக \"ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த மார்க்கெட்டில் கிலோ 65 ரூபாய���கவும், சில்லரை விலையில் 85 ரூபாயாகவும் உள்ளது.உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் தெரிவித்தாலும், மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் ஒரு காரணமென கூறப்படுகிறது.\nசின்ன வெங்காயம்: கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான சின்ன வெங்காயம், செஞ்சேரிமலை, பொங்கலூர், பல்லடம், அன்னூர், சுல்தான்பேட்டை, உடுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், தாளவாடி, மைசூர், சாம்ராஜ்நகர், குண்டல்பேட் பகுதியில் இருந்து வருகிறது. கோவை மொத்த மார்க்கெட்களுக்கு தினமும் 80 டன், பொள்ளாச்சிக்கு 80 டன், மேட்டுப்பாளையத்துக்கு 20 டன், திருப்பூர் மாவட்டத்துக்கு 80 டன் வருகிறது. நடப்பாண்டின் துவக்கத்தில், கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து விலை எகிறியது. தற்போது, கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை, தரத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்கிறது. பதுக்கல் தடுக்க, மொத்த வியாபாரிகளின் வீடு, குடோன்களில், வருமான வரித்துறை ரெய்டு நடத்தியும், பயனில்லாமல் போய்விட்டது. வெங்காய விலை உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nகிலோ ரூ.10க்கும், 20க்கும் கூவி, கூவி விற்கப்பட்ட பெரிய வெங்காயம், இன்று, 100 ரூபாயை எட்டிவிட துடிக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அதையும் தாண்டி, அட்டகாசம் புரிந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. \"விலை எகிற, விளைச்சல் குறைவே காரணம்' எனக் கூறினாலும், பதுக்கலை மறைத்துவிட முடியாது. இந்த விலையேற்றமானது ஏழை, நடுத்தர மக்களை மலைக்க வைக்கிறது. நிலைமை இப்படியே போனால், இன்னும் கொஞ்ச நாளில், \"காஸ்ட்லி' உணவுப் பட்டியலில், வெங்காயமும் இடம் பெற்றுவிடும். ஒரு வேளை நாட்டில், \"வெங்காயம் கிடைப்பதே அரிது; வாங்கவே முடியாத உணவுப்பொருள்' என்ற தட்டுப்பாடான நிலை ஏற்பட்டால், எப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும், அதுபற்றிய செய்திகள், நாளிதழ்களில், எந்த மாதிரியான தலைப்புகளில் வெளியாகும் என்பதை, \"தினமலர்' வாசகர்களின் கற்பனைக்கே இங்கு விட்டுவிடுகிறோம்.\nஐஸ்வர்யா திருப்பூர்:ஆனியன் ஆம்லெட் தராததால்ஓட்டல் ஊழியருக்கு அடி,உதை\nசரஸ்வதி பொள்ளாச்சி:வெங்காய வியாபாரிக்குதுப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nராஜேஸ்வரி பொள்ளாச்சி : ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு கிராம் தங்கம் இலவசம்\nசெல்வி பொள்ளாச்சி : வெங்காயம் வாங்க வட்டியில்லா கடன்\nகனகராஜ் பெ.நா.பாளையம் : வரதட்சணையாக வெங்காயம் கேட்டு சித்ரவதை\nலட்சுமிபேரூர்: \"நிறைவேறியது நீண்ட நாள் ஆசை'ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டவர் உருக்கம்\nநித்யா கோவை:ஓட்டுக்கு ஒரு கிலோ வெங்காயம் தேர்தல் பிரசாரத்தில் திடீர் மோதல்\nகாஞ்சனா பேரூர் :ஆனியன் கேட்டு பெண்கள் ஆவேசம்அமைச்சர் தப்பியோட்டம்\nமல்லிகா அன்னூர்:ஆம்னி பஸ்சில் அதிகாரிகள் ரெய்டு 2 கிலோ வெங்காயம் பறிமுதல்\nகவிதா திருப்பூர்: துவங்கியது வெங்காய கண்காட்சிகோவையில் லட்சம் பேர் திரண்டனர்\nநள்ளிரவில் நீதிபதியை எழுப்பி ஜாமின்: வக்கீல்கள் கொட்டம்(34)\nஉரத்த சிந்தனை : மோடி எனும் மந்திரம்: எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி (39)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெங்காயத்திற்கு மானியம். கோடிகணக்கில் மத்திய அரசு அறிவிப்பு >>>>>>>>>>>>>>>>>>>>>>>\nவிவசாயம் இந்தியாவில் என்றோ செத்து விட்டது இந்தியா மற்றொரு எதியோப்பியாவாகிறது இன்னொரு ,சொமாலியாவாகிறது என்பதுதான் நிதர்சனம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .\nகவலை பட வேண்டியவங்கள் பதவியை எப்பிடி தக்கவைக்கலாம் என்று கணக்கு போட்டுகொண்டு இருக்கிறார்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்க�� செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/amazee-e-series-02-8gb-mp3-player-blue-price-pjSEW4.html", "date_download": "2019-01-20T17:25:37Z", "digest": "sha1:GNOHZUVDRWCAJHMUQXG7HEPZRUSHYWBA", "length": 16425, "nlines": 328, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் த��ால்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமஷீ மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ சமீபத்திய விலை Aug 22, 2018அன்று பெற்று வந்தது\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 12 மதிப்பீடுகள்\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ - விலை வரலாறு\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 26 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 3385 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nமஷீ e செரிஸ் 02 ௮ஜிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\n2.7/5 (12 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரி���ை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/10/sign-e-petition-for-babar-ahmad.html", "date_download": "2019-01-20T16:42:29Z", "digest": "sha1:PX5XQC5E7CEK66BN3AIPWZVEG2KQDKFK", "length": 6870, "nlines": 181, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Sign e-petition for Babar Ahmad", "raw_content": "\nகடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ\n“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ விவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nகாவு கொள்ளப்பட்ட கடாபியும் , கற்பனை ராச்சியங்களும்...\n“சொல்லவா, கதை சொல்லவா, நடந்த கதை சொல்லவா\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\n\"சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38019", "date_download": "2019-01-20T17:38:37Z", "digest": "sha1:VIYJVDFLYDUGCI5QDKRODQEX3KF4JUA4", "length": 10799, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற��பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன்\nவாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன்\nவடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனை பொலிஸார் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறிகையில்,\nவடக்கில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணயில் இராணுவமே உள்ளது. இராணுவ முகாம்களில் இருந்தே இந்த தூண்டுதல் வெளிவருகின்றது. இதணை பொலிஸார் நன்றாக அறிந்தும் கவனத்தில் கொள்ளாது உள்ளனர்.\nஇதன் காரணமாகவே வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தனக்கு பொலிஸ் அதிகாரத்தை தருமாறு கோருகின்றார். மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை கோரி அதன் மூலமாக இவற்றை கட்டுபடுத்துவதாக அவர் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்து நியாயமாகவே உள்ளது என்றார்.\nஸ்ரீதரன் வடக்கு வாள்வெட்டு விக்னேஸ்வரன்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/actor-soori-met-neljayaraman-at-hospital-333386.html", "date_download": "2019-01-20T17:07:28Z", "digest": "sha1:TAOZKKTS3SL7QZ2CTL67VFAYFVXDX3WG", "length": 16691, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "புற்றுநோயால் பாதித்த நெல்ஜெயராமன்... மருத்துவமனையில் சந்தித்து தெம்பு கொடுத்த நடிகர் சூரி! | Actor Soori met NelJayaraman at hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ���ிருவாரூர் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபுற்றுநோயால் பாதித்த நெல்ஜெயராமன்... மருத்துவமனையில் சந்தித்து தெம்பு கொடுத்த நடிகர் சூரி\nகேன்சரால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமனை சந்தித்த சூரி\nதிருவாரூர்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை விவசாயி நெல்ஜெயராமனை நடிகர் சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். எல்லா குடும்பத்திற்கும் யாராவது ஒருவர் முக்கியமாக இருப்பார்கள் ஆனால் எல்லா குடும்பத்தினருக்கும் நெல் ஜெயராமன் ஐயா முக்கியம் என்று நடிகர் சூரி உருக்கமான தெரிவித்தார்.\nஆயிரம் ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்பாடு குறைந்து புது ரக நெல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவின. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nஇந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் பண்டைய கால விவசாய முறை குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த 'நெல்' ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.\nபாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நடத்தியவர் நெல் ஜெயராமன். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அர��கே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார். இவர் மீட்டெடுத்த 169 வகை நெல்களும் தற்போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.\nபாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த ஜெயராமன் தற்போது புற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் ஆர்வலர்கள், விவசாய அமைப்பினர் நெல் ஜெயராமனை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் சூரி நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். அப்போது அவர் உருக்கமாக நெல் ஜெயராமன் பற்றி பேசியது பார்ப்பவர்களுக்கு நெகிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. வீடியோவில் பேசும் சூரி, எல்லா குடும்பத்திற்கும் யாராவது ஒருவர் மட்டுமே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் நெல் ஜெயராமன் ஐயா அனைத்து குடும்பத்தினருக்கும் முக்கியமானவர், அவர் எங்களுக்கு வேண்டும் அவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.\nமேலும் திருவாரூர் செய்திகள்View All\nஅடிமை போல் நடத்துகிறார்கள்... பொறுத்துக்க முடியாது... லேட்டாக பொங்கும் தம்பிதுரை\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்... டிடிவி தினகரன் வேண்டுகோள்\nகஜா பாதிப்பிலும் பாரம்பரியம் மறவாமல் பொங்கல் விழா.. தன்னம்பிக்கை தந்த திருவாரூர் மக்கள்\nஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு.. திருவாரூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nபெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்... மு.க. ஸ்டாலின் விமர்சனம்\nஅப்பாடா.. 20 ராசியில்லாத நம்பர்.. இப்ப 21 ஆயிருச்சு.. நிம்மதி.. இப்படியும் ஒரு புரளி\nதமிழிசை சொன்னது சரியா போச்சு... \"5000 போச்சே\" திருவாரூரிலிருந்து புலம்பல் குரல்\nசந்திக்கவே பயந்தா எப்படி.. யாரை சொல்கிறார் துரை.. அழகிரி மகன் டிவீட்டால் சலசலப்பு\nதிருவாரூர் தொடர்பாக முதலிலேயே கருத்தை கேட்டிருக்கலாம்.. தேர்தல் ஆணையத்துக்கு கொ.நா.ம.க. கொட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsoori cancer thiruvarur சூரி கேன்சர் திருவாரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-08/pope-general-audience-220818.html", "date_download": "2019-01-20T18:18:27Z", "digest": "sha1:MLVAXLAVAOED65G2HWQA5EB3HCYHBG5F", "length": 12269, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வி : ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஅருள்சகோதரிகளுடன் திருத்தந்தை (AFP or licensors)\nமறைக்கல்வி : ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே\nமூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற நாம், கடவுளின் பெயரை புனிதம் நிறைந்ததாகக் கொள்ள வேண்டும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nசூரிய வெப்பம் காரணமாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து புதன் பொது மறைக்கல்வி உரைகளும் அருளாளர், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக இந்த மாதத்தில் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்த வாரமும் திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை, உள் அரங்கிலேயே இடம்பெற்றது. பத்துக்கட்டளைகள் குறித்த தன் மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக, 'உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே' என்ற கட்டளை குறித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஅன்புச் சகோதரர் சகோதரிகளே, ''உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே' என்ற இறைவனின் கட்டளைக் குறித்து இன்று நோக்குவோம். விவிலியத்தில் பெரும்பாலான நேரங்களில், ஒருவரின் பெயர் என்பது, அவரின் ஆழமான உண்மைத்தன்மையை உருவகப்படுத்துவதாகவும், எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது. மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் பெயர் என்பது, மிக மேலான புனிதம் நிறைந்தது. ஆகவே, அப்பெயர், எக்காலத்திலும் தவறாகப் பயன்படுத்தப்படவோ, தெய்வ நிந்தனைக்கு உள்ளாக்கப்படவோ கூடாதது.\nயூதர்களின் Yom Kippur எனப்படும் பாவக்கழுவாய் திருவிழாவின்போது, கடவுளின் பெயர் மிக உன்னத முறையில் எழுப்பப்பட்டு, அவரின் இரக்கமும் மன்னிப்பும் இறைஞ்சப்படுகிறது. தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் கிறிஸ்தவர்கள் திருமுழுக்கு அளிக்கப்படுகின்றனர். இவ்வாறு, கடவுளின் பெயர் வீணாக அல்ல, மாறாக, கிறிஸ்துவில் தத்துப் பிள்ளைகளாக மறுபிறப்பு எடுப்பதன��, மற்றும், நம் மீட்பின் உறுதிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இயேசு கற்றுக்கொடுத்த செபத்தில் நாம், 'உமது திருப்பெயர் போற்றப்படுவதாக' என சொல்லும்போது, கடவுள் பெயரை நாம், ஒவ்வொரு நாளும், நம்மீது புதிதாக எடுக்கிறோம். நம் வாழ்வாலும், திரு அவையின் சாட்சியத்தாலும் கடவுளின் பெயர் மேலும் அறியப்பட்டதாகவும், அன்புகூரப்பட்டதாகவும் மாறவேண்டுமென நாம் வேண்டுவோம். கிறிஸ்துவில், நம் பாவங்களை ஏற்று, நமக்கு அவரின் முடிவற்ற கருணையையும் அன்பையும் வெளிப்படுத்திய இறைவனுடன் நம் சிறப்பு உறவின் அடையாளமாக, அவரின் புனிதப் பெயரை நாம் பயபக்தியுடன் வழிபடுவோமாக.\nமேலும், கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களின் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, இப்புதன் காலையில், பொது மறைக்கல்வியுரைக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் சிறிய அறையில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇப்பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், அனைத்து விசுவாசிகளுக்கும், திருப்பயணிகளுக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nகொலம்பிய பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்றது\nநாம் பெற்றுள்ள கொடைகள் அனைவரோடும் பகிர்வதற்காகவே\nகிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம் அவரவரது விருப்பமல்ல\nகொலம்பிய பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்றது\nநாம் பெற்றுள்ள கொடைகள் அனைவரோடும் பகிர்வதற்காகவே\nகிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம் அவரவரது விருப்பமல்ல\nபயங்கரவாதம், வன்முறை நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட..\nவாழ்வை ஆதரிக்கும் இளையோர், அமெரிக்க சமுதாயத்திற்குப் புத்துயிர்\nபொதுக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-16/investigation/146691-tneb-contract-labors-risk-work-gaja-affected-area.html", "date_download": "2019-01-20T17:48:10Z", "digest": "sha1:GP6DIRILGZBTFQVZ5NMZQNX64XO7XKA5", "length": 22308, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா? | TNEB Contract labors risk work in Gaja affected area - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வா��்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஜூனியர் விகடன் - 16 Dec, 2018\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\n“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nமத்திய அரசு நினைத்தால் புதுச்சேரி அரசு கவிழும்\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nவேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு\nஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா\nமரபணு மாற்ற மனித உற்பத்தி... மனித குலத்துக்கே ஆபத்து\n“வடநாட்டு வழிபாட்டு முறையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்\nரூ.17 லட்சம்... 117 கூரை வீடுகள்... சொந்தச் செலவில் கட்டித்தரும் அரசு அதிகாரிகள்\nமதுரை ‘தான்’ அறக்கட்டளைக்கு பிசினஸ் ஸ்டார் விருது - நம்பிக்கை அளித்த நாணயம் விகடன்...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nஸ்தம்பித்த ‘ஸ்விக்கி’ - திண்டாடிய வாடிக்கையாளர்கள்\nதப்பாகப் பேசிய ஆசிரியர்கள்... தற்கொலைக்கு முயன்ற மாணவி\nசுட்டுப்பிடிக்கச் சொல்லும் விவசாயிகள்... எதிர்க்கும் வன விலங்கு ஆர்வலர்கள்\n - மக்களைப் பிளவுபடுத்துகிறதா வேதாந்தா\nஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா\nடெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்குதலில், தென்னை மரங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விழுந்தவை மின் கம்பங்கள். இருண்டுகிடந்த டெல்டா மாவட்டங்களில் மின்சாரத்தை மீட்டெடுக்க, பல மாவட்டங்களிலிருந்தும் ஓடோடிவந்து களமிறங்கினார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மின் ஊழியர்கள். அர்ப்பணிப்பு மிகுந்த இவர்களின��� உழைப்புக்குப் பாராட்டுகள் குவிகின்றன.\nதமிழகம் முழுவதும் சுமார் 15,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எனப்படும் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றிவருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இவர்களை வெறும் ‘அத்தக்கூலிகளாக’ நடத்திவருகிறது மின்வாரியம். மின் கம்பங்கள் நடுவது உட்பட மின்வாரியத்தின் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களின் பணி முக்கியமானது. தானே புயல், வர்தா புயல், சென்னை வெள்ளம், ஓகி புயல் என எல்லா இயற்கைச் சீற்றங்களின்போதும், மின் சீரமைப்புப் பணியில் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து அளப்பரியப் பணியை இவர்கள் செய்துள்ளனர். இவர்களுக்கு வருகைப்பதிவேடு, அடையாள அட்டை, குறைந்தபட்சக் கூலி என எதுவும் கிடையாது என்பதுதான் சோகம். ஆனால், இவர்களின் உழைப்பை மட்டும் எவ்வித உறுத்தலுமின்றி உறிஞ்சிவருகிறது மின்வாரிய நிர்வாகம். ‘பணி நிரந்தரம் செய்யுங்கள்’ என்ற பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், பல போராட்டங்களில் ஈடுபட்டும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு\nமரபணு மாற்ற மனித உற்பத்தி... மனித குலத்துக்கே ஆபத்து\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புக...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-20T17:05:14Z", "digest": "sha1:6ZKV7HYEZR7UKZPXGFV246YHVGPVWP2Y", "length": 15797, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "டிசைனர் குஷனில் குஷியான லாபம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஏலக்காய் – ஒரு பார்வை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,064 முறை படிக்கப்பட்டுள்ளது\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nசென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக, வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்…. இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.\nகார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல ஆர்வம் அதிகம். அழகழகான கைவினைப் பொருள்கள் பண்றதுலயும் ஈடுபாடு உண்டு. ஒருமுறை ஒரு கடையில குஷன் பார்த்தேன். அதோட நேர்த்தியும், டிசைனும் ரொம்பப் பிடிக்கவே, கத்துக்கிட்டு நானும் செய்ய ஆரம்பிச்சேன்.\nகுஷன்ல பொதுவா வட்டம், சதுரம், இதய வடிவம்னு குறிப்பிட்ட மாடல்கள் பலருக்கும் தெரியும். ஆனா கற்பனை வளம் இருந்தா, பதினஞ்சுக்கும் மேலான மாடல்கள் பண்ணலாம்’’ என்கிறார் மஞ்சுபாஷிணி. ‘‘சாதாரண தலையணையா உபயோகிக்கலாம். வீட்டுக்குள்ள அலங்காரப் பொருளா வைக்கலாம். கார் ஓட்டறவங்களுக்குப் பயன்படும். யாருக்கு வேணாலும் அன்பளிப்பா கொடுக்கலாம். சாட்டின், வெல்வெட், சில்க் காட்டன், காட்டன்… இப்படி எந்தத் துணியிலயும் பண்ணலாம்.\nஇது தவிர உள்ளே அடைக்க நைலான் பஞ்சும், கலர் நூலும், ஊசியும் மட்டும்தான் தேவை. வேகத்தையும், நேரத்தையும் பொறுத்து ஒரு நாளைக்கு 2 முதல் 3 வரை பண்ணலாம். தலையணைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர், இன்டீரியர் டெகரேஷனுக்கான பொருள்கள் விற்கற கடைகள், கார் அலங்காரப் பொருள்கள் விற்கற கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். வட இந்திய மக்கள் இதை அதிகமா பயன்படுத்தறாங்க. அவங்க அதிகம் வசிக்கிற ஏரியா கடைகள்ல இது நிறைய விற்பனையாகும். குறைஞ்சபட்சம் 200 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 700 ரூபாய் வரைக்கும் விற்கலாம். வருஷம் முழுக்க தொய்வில்லாத பிசினஸ் இது’’ என்கிறார் மஞ்சு.\nஅணுசக்தி பிறந்த கதை-1 »\n« சுண்டல் – அடுப்பில்லாமலே\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nரூ.3 லட்சம் பலே வருமானம் தரும் பால் காளான்\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238133", "date_download": "2019-01-20T17:35:45Z", "digest": "sha1:NNMQSECTKAX4WLBP2MZZQX62Z374ASU7", "length": 23638, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "திரைப்படங்களில் ஃபாரின் சாங் (Foreign Song) வைப்பதற்கு காரணமே அதுதான்... ஸ்ரீ ரெட்டி பகீர் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதிரைப்படங்களில் ஃபாரின் சாங் (Foreign Song) வைப்பதற்கு காரணமே அதுதான்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nபிறப்பு : - இறப்பு :\nதிரைப்படங்களில் ஃபாரின் சாங் (Foreign Song) வைப்பதற்கு காரணமே அதுதான்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் அளித்துவரும் நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை அவர்கள் எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளார். ஆந்திராவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அவதாரம் எடுத்தார். பின்னர், திரைப்பட நடிகர்களை பேட்டியெடுக்கத் தொடங்கினார். அதன்பிறகு திரைப்படத் துறையில் சிலரும் பழக்கம் ஏற்பட்டு, திரைப்பட நடிகையாக ஸ்ரீரெட்டி அரிதாரம் பூசினார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டினார். அதன்பிறகு அவரது பார்வை தமிழ்த்திரைத்துறை பக்கமும் திரும்பி, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்தார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி விளக்கியுள்ளார். நடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குநர்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜெண்டுகள் ���ல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார்.\nஉனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன், ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான், நடிகைகளை திரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.\nஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் சாதுர்யம் என்றும், ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குண்டைத் தூக்கிப் போடுகிறார்.\nஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஹைதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி விவரித்துள்ளார்.\nPrevious: ஆளப்போறான் தமிழன்… உலக அளவில் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் விஜய்\nNext: கள்ளத்தொடர்பை விட முடியாது… கணவனின் பிடிவாதத்தால் மனைவி எடுத்த விபரீத முடிவு\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அ���ியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலா���ர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raghavannigeria.blogspot.com/2010/05/", "date_download": "2019-01-20T17:12:51Z", "digest": "sha1:BYB3RETGGTLOZ26C65FXIQK34VUZTGL7", "length": 2049, "nlines": 46, "source_domain": "raghavannigeria.blogspot.com", "title": "இராகவன், நைஜிரியா: May 2010", "raw_content": "\nநானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்..\nஅப்பாவி முரு - திருமண வாழ்த்து\nஅப்பாவி முரு ... என்கிற முருகேசன்\nசெல்வி ரேவதி அவர்களுடன் திருமணம்.\nமணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துவோம்\nஎன்னத்த சொல்ல.. எதோ ப்ளாக் படிச்சமா பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம இதையும் ஆரம்பிச்சுட்டேன்\nஅப்பாவி முரு - திருமண வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2019-01-20T16:45:47Z", "digest": "sha1:QGJHXTY4EKCK5YEMBSPHAESKQUKBJLZK", "length": 25161, "nlines": 403, "source_domain": "venmathi.com", "title": "இந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் ! - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திர��� விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான குணங்கள் இருக்கும். சிலருக்கு கோபம் அதிகம் வரும், சிலர் மிகவும் அன்பானவராக இருப்பர், சிலருக்கு பொறாமை குணம் அதிகம் இருக்கும், சிலர் தனக்கு எவ்வளவு கெடுதல் செய்தாலும் மன்னித்துவிடுவார்கள், இன்னும் சிலர் யாரையும் எளிதில் மன்னிக்கமாட்டார்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட ராசிக்காரர்கள், தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்கள்.\nஉங்களுக்கு எந்த ராசிக்காரர்கள் தங்களது மனதை புண்படுத்தியவர்களை மற்றும் தங்களுக்கு கெடுதல் செய்தவர்களை மன்னிக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா இக்கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் மன்னிக்கவே மாட்டார்களாம். அவர்கள் எந்தெ��்த ராசிக்காரங்கனு கேட்டு கொஞ்சம் உஷாரா இருந்து கொள்ளலாமே இக்கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் மன்னிக்கவே மாட்டார்களாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரங்கனு கேட்டு கொஞ்சம் உஷாரா இருந்து கொள்ளலாமே\nரிஷப ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்களது பிடிவாத குணத்தால், இந்த ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதில் மன்னிக்கமாட்டார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பமாட்டார்கள். அதே சமயம் தனக்கு யாரேனும் தீங்கு விளைவித்திருந்தால், அவர்களை உடனே பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவும் மாட்டார்கள்.\nசிம்ம ராசிக்காரர்களும் அவ்வளவு எளிதில் மற்றவர்களை மன்னிக்கமாட்டார்கள். மேலும் இவர்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், இவர்களது குணம் இப்படி தான் இருககும் என்று நினைத்து, அவர்களது பழக்கத்தையே விட்டுவிடுவர். அதோடு இந்த ராசிக்காரர்கள் முடிந்த அளவு பிரச்சனையை பெரிதாக்குவர். அதுவும் இந்த ராசிக்காரர்களிடம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், காதில் விழாதவர்கள் போன்று பிரச்சனையை மேலும் பெரிதாக்க செய்து மன்னிக்கமாட்டார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு என்று ஒரு தரம் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு யாரேனும் ஏதேனும் கெடுதல் செய்தாலோ அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை இவர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் மற்றும் அவ்வளவு எளிதில் செய்ததை மறக்கவும் மாட்டார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் உங்களது நண்பர்களாகவோ அல்லது விருப்பமானவர்களாவோ இருந்தால், இவர்களிடம் சற்று கவனமாக, அவர்களது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் வெறும் மன்னிப்பை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. இந்த ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களையும் தேவைகளை விட தனிப்பட்ட முறையில் எடுக்க முனைவார்கள். இந்த ராசிக்காரர்கள் போட்ட திட்டத்தை யாரேனும் தடை செய்தாலோ அல்லது முக்கியமான விஷயங்களை இவர்களிடம் சொல்வதற்கு மறந்தாலோ, இவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள்.\nமேலும் இந்நிலையில் இந்த ராசிக்காரர்களின் மனதில் இவர்களுடனான முழு உறவு அல்லது நட்புறவும் பொய்யென எண்ண ஆரம்பித்���ுவிடுவார்கள். ஒருவேளை இந்த ராசிக்காரர்களிடம் தவறு செய்தோர் யாரேனும் மன்னிப்பு கேட்டால், மன்னிப்பு கேட்டோரின் மனதை புண்படுத்திய பின் தான் மன்னிப்பார்கள்.\nமகர ராசிக்காரர்கள் மன்னித்தது போன்று நடிப்பார்களே தவிர, உண்மையில் இவர்கள் மனதளவில் மன்னிக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்கள் செய்த தவறைச் சொல்லி காட்டி, எவ்வளவுக்கு எவ்வளவு பேசி மனதை காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு புண்படுத்தி, முடிந்த அளவு அவர்களை தலைகுனியச் செய்துவிடுவார்கள். அந்த அளவு மகர ராசிக்காரர்கள் கோபமானவர்களாக இருப்பர்.\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டி��ி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1198449.html", "date_download": "2019-01-20T17:33:06Z", "digest": "sha1:P7ASQZYJAX4BA3VSS5TBXWZOHYMTTYTG", "length": 3726, "nlines": 56, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-98) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ) பார்வையிட்டார்-(படங்கள்)..\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு” – திகாம்பரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:02:53Z", "digest": "sha1:V3HKWTLRUIV26RW35ESLWTJTYCJMY6KE", "length": 28615, "nlines": 141, "source_domain": "www.meipporul.in", "title": "பார்ப்பனியம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"பார்ப்பனியம்\"\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.\nஇந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.\nபௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) பெரியார் ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்0 comment\n“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரியார்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்0 comment\nஇந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்க��� கற்பித்துக் கொள்ளப்படுகிறது.\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1440-02-19 (2018-10-28) இர்ஃபான் அஹமது, நாகூர் ரிஸ்வான் அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nகும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1440-01-13 (2018-09-23) E. P. றஹ்மத், நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை உயர்சாதிப் பெண்களின் பா��ியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஇந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.\nகாந்தி கொலைக்கான காரணம் என்ன\nஜுமாதுல் அவ்வல்' 14, 1439 (2018-01-31) 1440-01-13 (2018-09-23) ஆஷிர் முஹம்மது காந்தி, கோட்சே, சனாதனிகள், பார்ப்பனியம்1 Comment\n“காந்தியின் எதிரிகள் யார் என்கிற கேள்விக்கு இன்றைய இளைஞர்கள் குறிப்பாக இயக்கங்கள் சார்ந்த இளைஞர்களின் பதில்கள் பல உண்மைகளைக் கணக்கில் கொள்ளப்படாமல் சொல்லப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இவர்கள் உருவாக்கக்கூடிய பட்டியலில் அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி எதிர்ப்பு போராளிகள், கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷ் ஆட்சி என்கிற வரிசையின் இறுதியாகவே இந்துத்துவவாதிகள் அமைவர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. வரிசையைத் தலைகீழாக மாற்றிப்போட்டாக வேண்டும். இந்துத்துவவாதிகள் என்கிற சற்றே அகன்ற அரசியல் அடையாளத்தைக் காட்டிலும் வருணாசிரமிகள், பார்ப்பனர்கள் என்றே காந்தி எதிர்ப்பாளர்களின் பட்டியல் தொடங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகள் எல்லாம் காந்தி எதிர்ப்பாளர்களே ஒழிய, காந்தியைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்தவர்களே ஒழிய காந்தியின் எதிரிகள் அல்லர்.”\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nரபீஉல் ஆஃகிர் 14, 1439 (2018-01-02) 1439-04-14 (2018-01-02) நாகூர் ரிஸ்வான் இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, கர்வாபஸி, காலச்சுவடு இதழ், பார்ப்பனியம், லவ் ஜிஹாத், ஹாதியா0 comment\nசிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nசஃபர் 26, 1438 (2016-11-26) 1439-08-23 (2018-05-09) உவைஸ் அஹமது அக்ஷய முகுல், ஆர்.எஸ்.எஸ்., கல்யாண-கல்பதரு, கல்யாண், காந்தி, கீதா பிரஸ், கோல்வால்கர், சனாதன தர்மம், சாவர்க்கர், ஜெயதயால் கோயந்த்கா, பாபரி பள்ளிவாசல், பார்ப்பனியம், மதன் மோகன் மாளவியா, ஹனுமன் பிரசாத் போதார்16 Comments\nபக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகு��்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180207/news/180207.html", "date_download": "2019-01-20T18:05:07Z", "digest": "sha1:2NEDFPTMLUCSPUJNFVCHK3M5JMNLNSO3", "length": 9767, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடை மட்டுமா அழகு? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெரியவர்களுக்கு மட்டுமல்ல கைக்குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் சிறுமிகள் வரை அனைவருக்கும் இப்பொழுது தனியே கிட்ஸ் ஜுவல்லரி என்கிற பெயரில் அழகழகான நகைகள் அற்புதமான டிசைன்களில் கிடைக்கின்றன.\nகுழந்தைகளுக்கு விதவிதமான உடைகள் மட்டுமல்ல, அழகழகான ஆபரணங்களையும் அணிவித்துப் பார்ப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி நமக்கு.நம் வீட்டு குட்டி இளவரசிகளை கண்களைக் கொள்ளை கொள்ளும் விதத்தில், அழகாய் அவர்களை அலங்கரித்துப் பார்ப்பதிலும்தான் நாம் எவ்வளவு குதூகலம் அடைகிறோம். அதுவும் பிறந்தது பெண் குழந்தையாக இருந்துவிட்டால் போதும், உடை மட்டுமல்ல, உடைக்கேற்ற ஆபரணங்களையும் குழந்தைக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கி, வாங்கியவற்றை அணிவித்து, நம் வீட்டு மழலைகளை மேலும் அழகாக்கிப் பார்ப்பதில் பெற்றோருக்கு மட்டுமல்ல, குழந்தைகளைக் காணும் அனைவருக்கும் பரவசம்தான்.\nதிருமண நிகழ்ச்சியோ, நம் இல்லங்களில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளோ, பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை அவர்களுக்கான அனைத்துவிதமான ஆபரணங்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் நமக்கு அலைச்சலும் மிச்சம். அப்படியான ஒரு வசதியுடன், குழந்தைகளுக்கான தனிப் பிரிவு ஒன்றினை, ‘யங் ஒன் கலெக் ஷன்’ என்ற பெயரில் ஒரு தனிப் பிரிவாகவே என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் உருவாக்கி இருக்கிறது.\nகண்ணைக் கவரும் வடிவங்களிலான லைட் வெயிட்டட் ஜுவல்லரியில் துவங்கி, அழகாக வடிவமைக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த ஆபரணங்களுடன் கோல்ட் செட், ப்ளாட்டினம் செட், டைமண்ட் செட் என எல்லாவற்றிலும் விதவிதமான அழகழகான செட் நகைகளை மிகக் குறைந்த விலையில் துவங்கி தேவைக்கு ஏற்ற எடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.\nபிறந்த குழந்தைகளுக்கான பாலாடை, கையில் கட்டும் திருஷ்டிமணி, கால் கொலுசு, தண்டை, சின்ன செயின், இடுப்பு செயின், ஒட்டியாணம், நெக் செயின், பென்டன்ட் சிம்பிள் நெக்லஸ், தோடு, பிரேஸ்லெட், விரல்களில் அணியும் மோதிரம், அங்கி, நெத்திச்சுட்டி, அத்துடன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் சில்வர் பவுல், கோல்ட் பவுல், குழந்தைக்கு விளையாட்டு காட்ட கிளுகிளுப்பை, பவுடர் டப்பா, சோப்பு டப்பா, பொட்டு அச்சு வரை எல்லாமும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.\nதிருமண நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளுக்கும் அணிவித்து அழகுபார்க்கும் செட் நகையாக நெக்லஸ், ஆரம், ஒட்டியாணம், கடியம் (வங்கி), வளையல், நெத்திச்சுட்டி, ஜடை பில்லை என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.குழந்தைகளுக்கான செட் நகைகளிலும், கை வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்ட டெம்பிள் ஜுவல்லரி ஆபரண நகைகள் கிடைக்கிறது. கடவுள்களின் உருவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தகைய ஆபரணங்கள் நகாஸ் வேலைப்பாடு என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க டிரெடிஷனல் மாடலாகும். இவை தவிர்த்து, சாதாரண பார்ட்டிவேர் உடைகளுக்கேற்ற லைட் வெயிட்டட் ஜுவல்லரிகளும் நம் வீட்டு குட்டீஸ்களுக்கு கிடைக்கின்றன.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/shakespeare-sonnets-2/", "date_download": "2019-01-20T18:10:08Z", "digest": "sha1:H6YTMGVHHWCMRTZFYH73WOXJUTR3OEFH", "length": 43340, "nlines": 458, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nமூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nமுன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.\nஅவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றமும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சி யாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் ��ான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டுமென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப் பாக்கள்” (Procreation Snnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.\n(ஈரேழ் வரிப்பா – 1)\nநளினப் பிறவிகள் மூலம் நாம்\nவிழைவது எழில் இனப் பெருக்கம் \nஅழகு ரோஜா ஒருபோதும் அழியாது\nகாலப் போக்கில் பெறுபவர் மரிப்பினும் \nவாலிபச் சந்ததி விருத்தி செய்து\nநிலைத்திடும் நினைவுகள் பற்பல ஜென்மம் \nநீ அதைக் கட்டுப்பாடு செய்; ஆயினும்\nநின் தீபத் தீயிக்கு எண்ணை\nநேர்ந்திடும் பஞ்சம் அதனால் சந்ததிக்கு\nஉனக்கு நீ பகைவனாய் உள்ளாய் \nஇனிய சுயநலம் மிகவும் கொடியது \nஒளிமிகும் புது உலக ஆபரணம் நீ \nவசந்த வனப்பு மங்கிப் போவது \nஉன் சுய திருப்தி எல்லாம் \nபரிவு கொள் இந்தப் புவி மீது\n(ஈரேழு வரிப்பா – 2)\nநாற்ப தாண்டு குளிர்காலத் தடங்கள் உன்\nபுருவத்தைச் சூழும் போது அகண்ட கீறல்கள்\nஅழகு மேனியில் தோண்டப் படும் \nஇளமைப் பீடு உடை இன்று மினுப்பது\nகிழிந்த அணியாய்ச் சிறு மதிப் படையும் \nஒப்பனை உனக்கு ஒளிந்துள தெங்கே \nகாமக்களி நாட்களின் சேமிப்பு எங்கே \nகுழிந்த உன் விழிகளுக்குள் தெரியும்.\nஅவமானம் விழுங்கும் நேர்மை உணர்வை\nபுகழ்ச்சி அளிக்காது எந்த ஊதியமும் \nஇதற்கு மேல் எத்தகைத் தகுதி பெறும்\nஎழில் மேனியின் பயன் பாடு \nஇந்த மகவு எனக் குரியதா வென்னும்\nவினாவுக்கு விடை தர முடிந்தால்\nஎடை போடு எனது வாழ்வை \nஎத்தனை மாதர்கள் எனக்கெனக் கணக்கிடு\nமுதியவன் என்று நியாயம் அளித்திடு\nபுதிதாய் இவை படைப் பானவை \nஉன்னுருவில் உதித்த மதலை உனக்கு\nஉதிரம் மீண்டும் ஓடும் குளிர்காலம் \n(ஈரேழ் வரிப்பா – 3)\nகண்ணாடியில் பார்த்து உன் முகத்திடம் சொல்\n தேவை உனக்கு ஒரு சேய் \nஉன்னைப் போலொரு சேயைத் தவிர்த்தால்\nஉலகுக்குப் புறம்பாய் நடந்து வருவாய்\nசேயின் எதிர்காலத் தாய்க் கருவை விலக்குவாய் \nஉன்சேய் விழையா ஒரு மாதே இல்லை\nசுய சுகத்தில் எவனும் சந்ததி நிறுத்தான் \nதன்னை இளங் குமரியாய்க் காண்பாள்.\nஉனது சேயைக் காணும் போது\nஇளமை மீளும் வயதாகும் உனக்கு \nதனித்து செத்தால் அழியும் நின்னெழில் காட்சி \n(ஈரேழ் வரிப்பா – 4)\nஉன் பிறப்பெழில் ஏன் வீணாக வேண்டும்\nசுய இச்சை உனக்குள் அடங்கிப் போய் \nஇயற்கை தரும்கடன் நேராக எதுவு மில்லை \nஎதிர்பார்க்கும் நன்றி தன் இலவசக் கொடைக்கு \nதன்னலமி நீ ஏன் தவறிப் பிழைக்கிறாய் \nவாரிசாய் வந்த அழகைச் சந்ததிக்கு அளித்திடு \nகடன் பெற்றதைப் பயன் படுத்தல் முறையாம்.\nகைச்சுகப் போக்கு தனிமையில் மட்டுமே \nஉன்னை ஏமாற்றிக் கொள்வது நீயே \nஎன்ன பதிலோ இயற்கை செத்தபின் கேட்டால் \nஏற்புடைச் சந்ததி எப்படி விட் டேகுவாய் \nசந்ததி படைக்கா சுந்தரம் புதைபடும் உன்னுடன் \nவிந்தின் பயன் பெறின் பிறவிப் பலன் வாழ்வில் \n(ஈரேழ் வரிப்பா – 5)\nஉன்னை மென்மையாய் வடித்தவை காலங்கள்\nகவர்ச்சி நோக்கில் ஒவ்வொரு விழியும் வசிக்கும் \nகடுமை யாளரும் அநத நோக்கில் விளையாடுவர் \nஎழிலைச் சுளுவாய் மீறும் அழகீனப் பண்பு\nஓய்விலாக் காலம் வேனில் நோக்கிச் செல்லும் \nவெறுக்கும் குளிர்காலம் முறிக்கும் வேனிற் பருவம் \nபனிப்படிவு நிறுத்தும் பசுமை இலைக் காட்சி \nஆவியாகும் வேனில் மணம் தடைப்பட வேண்டும்\nகொதிவடித் திரவம் கண்ணாடிக் குவளை மிஞ்சும் 1\nவனப்பின் விளைவு வனப்போ டிழந்து போகும்\nநினைவும் எழிலும் அழிவன எதுவெனத் தெரியா \nஆயினும் குளிரால் உலரும் மலர்கள் சருகே \n(ஈரேழ் வரிப்பா – 6)\nமுறிந்த குளிர் காலம் அழிக்க வேண்டாம்\nஉனது வேனிற் பருவம் சேயாக்கும் முன்பு \nகர்ப்பிணி ஆக்கு ஒருத்தியை பொக்கிசம் ஓரிடத்தில் \nஉன் அழகின் அமுது சேய், உன்விந்து வீணாகும் முன்\nபணத்தை உவந்து கடன்கொடு வருவாய் பெருக்க \nகடனாளி மகிழ்வான் விழையும் கடன் கிடைத்தால்,\nஉன்போல் மறு பிரதி பதிப்பது உனக்கது பரிசு \nபத்துச் சேய்கள் பிறந்தால் மெத்தக் களிப்புனக்கு \nஈரைந்து சிசுக்கள் தங்கின் சந்ததி பெருகும் உன்போல்\nமரணம் என் செய்ய முடியும் நீயே மரித்தால்\nவருமரபில் உனை வாழ வைத்து விட்டு \nசுயத் தணிப்புச் சுகம் வேண்டாம், சுந்தரன் நீ\nமரணம் வென்றால் புழுக்கள் உனக்குச் சந்ததி \n(ஈரேழ் வரிப்பா – 7)\n கிழக்கில் சுடரொளிப் பரிதியின் எழுச்சி\nஅக்கினித் தலையுடன் ஒவ்வோர் விழிக்குக் கீழும் \nவழிபடுவர் வணங்கி புது வடிவை மனிதர் போல்\nவிழிநோக்கில் காட்டுவர் தமது புனித மதிப்பை,\nசொர்க்க செங்குத்து மலைமேல் ஏறிய பிறகு\nவலுத்த இளமை மீளுது மையத்து வயதிலே \nமானிடத் தோற்ற வனப்பு ஒப்பனை செய்யும்\nபொன்மயப் பயணம் புரவலன் மேற் கொள்வான் \nஉச்சிமேல் ஏறிய தேர் களைப்பில் ஓய்ந்திடும்\nவலுவிலா வயதில் ஒளி தேயும் பகல் போல் \nகண்கள் முன்பு கடமை நெறி மாறிப் போயின\nஇறுதியாய்த் தொடுவானில் சரிந்திடும் சூரியன் \nநீயும் நின்வாரிசும் மாயும் ஆண் சேயின்றிப் போயின் \n(ஈரேழ் வரிப்பா – 8)\nசெவிக்கினிது கீதம்; இசை கேட்பதில் உனக்கு ஏன் வருத்தம் \nஇனிப்பும் இனிப்பும் தமக்குள் போரிடா \nஇசைமேல் இச்சை ஏன், இன்பம் அளிக்கா விட்டால் \nபூரிப்படை வாயா நீ உனக்குத் துயர் தரும் ஒன்றில் \nசீரிய இசைச்சுவை இகழும் அவன்தனிக் குடும்ப வாழ்வை,\nஇல்லற ஐக்கியம் என்றால் நின் செவிப்பறை வெறுக்கும் \nஇசையொலி அழிக்கும், பரிவாய் இகழும் உன்னை,\nதனிச் சுகத்தில் உடல் உறுப்புகள் தவறாய்ப் பயன்படும்\nஒருநாண் மற்றதின் இனிய கணவன் என்பதைப் நோக்கு\nஒன்றால் ஒன்று அதிர்வது ஒன்றை ஒன்றை உண்டாக்கும்\nபுனிதக் குடும்பம் போல் பூரிப்புத் தாய்க்குச் சேய் படைப்பு\nதாய் தந்தை சேய் இணைப்பு சீரிய கூட்டிசைக் களிப்பு\nபற்பல நாண்களின் சீரிசை போல் சதி, பதி சேய் பிணைப்பு\nபற்பல நாண்களின் ஊமைக் கீதங்கள் ஒருமைப் படுவது\nதனித்து ஒருவனாய்க் கிடப்பதில் நடப்பது ஒன்றில்லை.\n(ஈரேழ் வரிப்பா – 9)\nவிதவையின் விழி ஈரமாகும் என அஞ்சுவ தற்கா நீ\nவீணாக்குவாய் தனக்கிரை யாகுமுன் தனித்துவ வாழ்வை \n நீ சேயின்றி செத்து மறைய நேர்ந்தால்\nஉலகம் அழுதிடும் உனக்காக விதவை போல் கருதி\nஓயாது அழுதிடும் உலகம் உனது விதவை ஆகும்\nஏனெனில் உன் சந்ததி உனக்குப் பிறகில்லாது போவதால்.\nதனித்துள்ள எந்த விதவையும் சிசு பெற்றிட முடியும்\nசேய் விழி நோக்கின் அவள் பதி உருவம் தெரியும்\n வீணாக்கு வோன் பாரில் பாழாக்குவன் அனைத்தும் \nஇடம் மாறும் செல்வத்தால், என்றும் வையகம் மகிழும்\nதேயும் வாலிப எழில் சேயிலாது, வீணாய் உலக முடிவாய்\nபயன் படுத்தாமல் வைத்துப் பாழாக்குவன் பிழை செய்வோன் \nபிறர்மேல் நேசம் நிலைப்ப தில்லை என்றும் உன் நெஞ்சில் \nவிந்துகள் அப்படி அழிவதில் வ��ட்க மில்லை அவனுக்கு \n(ஈரேழ் வரிப்பா – 10)\nமூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஎவள் மீதும் நேசமில்லை என்றுனக்கு வெட்க மில்லை\nஎதிர்காலச் சந்ததியாய் எது உனக்குப் பிறக்கும் \nஉன்னை நேசிப்போர் பலர். அது உனக்கேற்ற வாதம்\nஆனால் நீ நேசிப்பது யாருமிலை என்பது வெட்ட வெளிச்சம்\nஎதிர்காலச் சந்ததி இழப்பு உன் கையில் தான் இருக்குது\nதுயர மில்லை உனக்குப் பரம்பரை இன்றிப் போவதில்\nஎழில் இல்ல மாளிகை கட்டாமல் அழிப்பதுன் தீர்மானம்\nஅதைச் செம்மைப் படுத்துவது உன் முக்கிய வேட்கை\n உன் கருத்தை மாற்று நீ என் தீர்ப்பை மாற்றிட \nநேசத்தை விட்டு வெறுப்பு குடிபுகுதல் நேர்மை ஆகுமா \nநீயாக இருப்பதில் விருத்தி பரிவு, பணிவு, நளினம் தரட்டும்\nஉனக்காக மாறிப் பரிவோடு இன விருத்தி நிரூபணம் செய்\nஉன் சந்ததியாய் ஒன்றை உருவாக்கு என் மீதுள்ள நேசத்தால்\nஇளமை எழில் நித்தியச் சந்ததியாய் நிலவிப் பெருகட்டும்.\n2 thoughts on “ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2901830.html", "date_download": "2019-01-20T17:20:22Z", "digest": "sha1:E7E46TJZHU5DF4ZTMS2IYCNQ3VA57Y3D", "length": 6844, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆவின் பால் விற்பனையகம் மீது தாக்குதல்: இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆவின் பால் விற்பனையகம் மீது தாக்குதல்: இளைஞர் கைது\nBy நெய்வேலி | Published on : 17th April 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவடலூரில் வசிப்பவர் தானப்பன். இவர், நெய்வேலி சாலையில் ஆவின் பால் விற்பனையகம் நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு தானப்பனின் மனைவி காசியம்மாள் (50), டீ மாஸ்டர் ஆகியோர் பால் விற்பனையகத்தில் இருந்தனராம். அப்போது, அங்கு வந்த வடலூர், புதுநகரைச் சேர்ந்த மணி மகன் அருள்பாண்டி, தானப்பன் எங்கே எனக் கேட்டு இரும்புத் தடியால் காசியம்மாளை தாக்கினாராம். மேலும், கடையையும் சேதப்படுத்தினாராம். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காசியம்மாள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து வடலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அருள்பாண்டியை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123227-security-tightened-for-women-and-children-kiranbedi.html", "date_download": "2019-01-20T16:57:08Z", "digest": "sha1:VJZXEOZZYW4UTNFN3K5LTYFEMZGWJX6Z", "length": 19175, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்கள், குழந்தைகளுக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு! கிரண்பேடி அறிவிப்பு | Security tightened for women and children, Kiranbedi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:00 (25/04/2018)\nபெண்கள், குழந்தைகளுக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு\n'பெண்கள், குழந்தைகளுக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்படும்' என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.\nபுதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், குடும்ப நல ஆலோசகர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கான இரண்டு நாள் நெறிப்படுத்தும் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. சாரம் பகுதியில் உள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் முகாமை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். இரண்டு நாள்கள் நடைபெறும் முகாமில், மகளிர் குழுக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பெண்கள் அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nமுகாமைத் தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச�� சந்தித்த கிரண்பேடி, “குடும்ப நலனைக் காக்க பெண் காவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், மகளிர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகிய ஐந்து தரப்பினரையும் இணைத்து, புதிய அமைப்பு உருவாக்கப்படும். அந்த அமைப்புக்கு, அமைச்சர் கந்தசாமி மற்றும் எனது பெயரின் முதல் எழுத்தான 'கே' என்று பெயரிடப்படும். புதுச்சேரியைப் பொறுத்தவரை, பெண்களின் பாதுகாப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இந்த அமைப்பின்மூலம் மேலும் அதை உறுதிப்படுத்த முடியும். புதுச்சேரியில், காவல்துறையில் களத்தில் உள்ளோர் அனைவரும் வாட்ஸ்அப் குழுமூலம் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அனைத்து தகவல்களும் எனக்கு உடன் வந்துவிடும். அனைவரும் இணைந்து பணியாற்றினால் பெண்கள், குழந்தைகள் தொடங்கி குடும்பத்தினருக்கும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்.\nசாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசுரங்களை விநியோகித்த மாவட்ட ஆட்சியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்கார���்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/64-bhairavi-bhairava-homam-with-maha-chandi-yagam.html", "date_download": "2019-01-20T18:00:16Z", "digest": "sha1:522FQK3FB6WDI2YZ7NH4KKW56JV3BUMP", "length": 6599, "nlines": 67, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், தென்னிந்தியா புரோகிதர் சங்கம் மற்றும் தன்வந்திரி பீடம் இணைந்து உலக நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் நிகழ்த்திய மாபெரும் மங்கள சண்டி யாகம் 05.06.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகத்துடன் 64 பைரவி – பைரவர் யாகம் நடைபெற்றது.\nமுதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.\n05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜைகள் நடைபெற்று 06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம், நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம்,பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று, நன்பகல் 2.00 மணிக்கு சண்டிஹோமமஹா பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் 64 பைரவி-பைரவர் யாகம், அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும்கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஸ்வாமி ஜிதேஷ் சுப்ரமண்யம், வன வராகீ உபாசகர் திரு. பாலமுருகன், போரூர் பிரத்யங்கிரா உபாசகர் டாக்டர் அண்ணாமலை ஸ்வாமிகள், காஞ்சீபுரம் சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள், தென்னிந்திய புரோகித சங்கம் தலைவர் திரு. வி.சீதாராமன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெங்களூர் தொழிலதிபர் எம்.ஆர்.சீ. குடும்பத்தினர், திரு.சிரஞ்சீவீ சென்னை, திரு.அருள்மொழி சென்னை மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2019-01-20T17:53:12Z", "digest": "sha1:SH5NDQ2INEKVQJMPRLNKAILYKQLJD2TI", "length": 18746, "nlines": 83, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: வெள்ளைப்புறா ஒன்று......!", "raw_content": "\n'யுரேக்கா' எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது.\nஇளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் - அதிலிருந்து திருட்டுத் தனமாக என்னையே ஆலிங்கனம் செய்யத் துருதுருக்கும் இரண்டு கண்கள் என்ற பொன்வண்டுகள் - பொன்னை உருக்கி உச்சந்தலையில் வழிந்தோட வார்த்தாற் போன்று, பாளம் பாளமாகப் பளபளக்கும் கழுத்தளவோடிய காந்தக் கூந்தல் - இவையாவும் சேர்ந்து என் நிஷ்டையைக் குழப்பிவிட்டன.\n'வாழ்நாள் பூராவும் அந்த அழகு தேவதையின் கடைக்கண் கடாட்ஷத்திற்காக, அவளது காலடியில் ஆயுட் கைதியாகவே கட்டுண்டு கிடக்கலாம்'\nஅந்த வெள்ளைக்காரப் பெண்புறாவின் தாபம் ததும்பும் கண்ணெறிகையை எதேச்சையாகக் கண்டுகொண்ட கணம் முதலாக என் இதயம் பீரங்கியாய், அவளுக்காக அடையாள அணிவகுப்பு மரியாதை வேட்டுக்களைத் தொடர்ந்தும் தீர்த்துக்கொண்டே இருக்கிறது.\n'சீ.. சீ மனசே, நீ திருந்தவே மாட்டாயா\nமனசின் கீழ் மாடியிலிருந்து யாரோ குறுகுறுப்பது போன்று ஓர் அசூசை.\nநான் கனடாவில் கரையிறங்கி, ரொறோன்ரோவில் நிரந்தரமாக நங்கூரமிட்டு மூன்று மாதமாகவில்லை. இந்த 'ஈட்டன்ஸ் ஷொப்பிங் கொம்ப்ளெக்சுக்கு' இன்று இரண்டாவது தடவையாக வந்திருக்கின்றேன்.\nமுதன் முறை என்னை இங்கு கூட்டி வந்து, மாரிகால அட்டைகள் போல சதா மேலும் கீழுமாக ஊர்ந்துகொண்டிருக்கும் தானியங்கி மாடிப்படிகளில் என்னை ஏற்றி இறக்கி, 'கடை காட்டிப்போன' என் நண்பன் இன்று வரவில்லை.\nஉலகிலுள்ள அனைத்து ஆடம்பரப் பொருட்களும் இந்த ஈட்டன்ஸினுள் அடக்கம் எனலாம். அந்தளவு பிரமாண்டமானது\nகனடிய அரசாங்கம் மாதாந்தம் அளந்து தரும் 'வெல்ஃபெயர்' பணத்தில் ஒட்டுண்ணிச் சீவியம் நடத்தும் இந்த நாட்களில் நான் ஈட்டன்ஸில் 'ஷொப்பிங்' செய்ய நினை��்ததற்கும், ஏழைச் சோமாலிப் பையன் ஒருவன் 'சொக்ளேட்' வாங்கிச் சாப்பிட ஆசைப்பட்டதற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை\nஏதோ தரங்கூடியதுகளுக்குள் விலை குறைந்தது ஏதாவது தட்டுப்படாதா என்ற ஆசையில், துணிமணிகளுக்கு நடுவே சுழியோடிக்கொண்டிருந்த என்னை நோக்கி.... மறுபடியும்.... மறுபடியும்.... அதோ, பெண்கள் பகுதியில் நிரை நிரையாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகளினாலான வேலி இடுக்குகளின் ஊடாக அவள்...........\nசொல்லுக்குள் அகப்படாத இன்பக் கிளுகிளுப்புடன், நெஞ்சுக்குள் இலேசான படபடப்பு ஒரே நேரத்தில் என் காதுக்குள் ஓராயிரம் உய்யலாக்கள்\nஅருகாக சுவரில் பொருத்தப்பட்டுள்ள ஆளுயர நிலைக் கண்ணாடியில் தெரியும் என் மாயவிம்பம் ஆய்வுக்குட்படுகிறது.\nஅகதிகளுக்கே உரிய, அவநம்பிக்கை தோய்ந்த பயப்பிராந்தியையும் மீறி என் முகத்தில் 'அறிவு ஜீவித்தனம்' ஏதாவது பளிச்சிடுகின்றதோ வாளிப்பான என் உடலின் வாலிப முத்திரைகளில் தன்னைப் பறி கொடுத்திருப்பாளோ வாளிப்பான என் உடலின் வாலிப முத்திரைகளில் தன்னைப் பறி கொடுத்திருப்பாளோ ஏன், பூர்வ ஜென்ம பந்தம் கூடக் காரணமாயிருக்கலாம் தானே\nவிருப்பம் துளிர்ப்பதற்கான காரணங்கள் வேடிக்கையானவை சில வேளைகளில் விநோதமானவையும் கூட\n........ கண்டதும் காதல் கனடாவிலும் சாத்தியம் என்ற நினைப்போ, உனக்கு\nஎன் மனவீட்டுக்குள்ளேயே எனக்கு எதிரி வேறு\nநீலவான் ஆடைக்குள் முகம் புதைத்து நின்று, நிலவென்று அழகுகாட்டும் அவளது சுடர் விழிகளின் யாசிப்புக்கு வேறு என்னதான் அர்த்தமோ\nஉடுப்புத் தேடும் பாவனையில் இப்போது என் கால்கள் அவளைத் தேடுகின்றன. நான் கிட்ட நெருங்குவதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அவள் எட்ட எட்ட ஓடி, ஆடைகளின் வரிசைகளுக்குள் ஒளிந்துகொண்டு அடம் பிடிக்கின்றாள்.\n'இந்த நாட்டிலை, ஓராளை இன்னொராளுக்குப் பிடிச்சுக் கொண்டால் நேரடியாகப் பேசி, ஒரு 'டேட்டிங்' ஒழுங்கு செய்து, ஒரு 'பார்' அல்லது ஒரு 'கிளப்'புக்குப் போய், தண்ணியில் சற்றே ஆளையாள் குளிப்பாட்டி, பின் ஆடிப்பாடி, வேண்டின மாதிரி அனுபவிச்சுப் போட்டு, அடுத்த நாளே விட்டிடலாம் - விருப்பமெண்டால் தொடரலாம். ஊரிலை வருசக் கணக்காக வேர்க்க விறுவிறுக்க சையிக்கிள் சீட்டிலை உழுந்தரைச்சு, அலைஞ்சு திரிஞ்சு சரக்குச் சுழட்டின மாதிரி இங்கை செய்யத் தேவையில்லையடாப்பா'\nந���ன் இங்கு வந்து சேர்ந்த புதிதில் அனுபவசாலியான என் நண்பன் முன்கூட்டியே என் காதில் போட்டுவைத்த புத்திமதி.\nஇத்தனைக்கும் மாறாக இவளிடத்தில் மட்டும் எப்படி எங்கள் தமிழ்த்தனம் புகுந்துகொண்டதோ இங்குமா காவியப் பாங்கில் கண்ணோடு கண்ணோக்கல் இங்குமா காவியப் பாங்கில் கண்ணோடு கண்ணோக்கல் இப்போதுமா\nவந்த நோக்கம் திசைமாறி, நான் இப்போது அவளைத் தேடுகிறேனா பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கியிருந்த ஓமோன்களைச் சீண்டி வேடிக்கை காட்டுகிறாளா, இந்தச் சிங்காரி\nமழைக்கால மின்னலாய்த் தோன்றி மறைந்தும், மறைந்து தோன்றியும் என்னை அலைக்கழித்துக் கண்ணாமூச்சி விளையாடுகிறாள்.\nபிடிவாதக்காரிகளைத் தான் எனக்கும் வெகுவாகப் பிடிக்குமே\n'ஒன்று மட்டும் நிச்சயம். ஏதோ ஒரு விதத்தில் நான் இவளுக்கு மிகவும் தேவைப்பட்டவனாகிவிட்டேன். நான் இங்கிருந்து வெளியேறும் போது இவள் என்னைப் பின்தொடர்ந்து வருகிறாளா பார்ப்போமே'. மனசு தனக்குள் மெதுவாகச் சொல்லியது.\n'காஷ்; கவுண்டர்' அருகே 'பெர்ஃபியூம்' பகுதியில் 'சாம்பிள்' ஆக வைக்கப்பட்டிருந்த புட்டியை எடுத்து எனது ஜக்கெட்டுக்கு விசிறியடித்தேன். ரம்யமான 'கல்வின் கிளெய்ன் - ஒப்ஸெஷன்' வாசனை மயக்கத்தில் மீண்டும் அவளைத் தேடிக் கண்கள் சுழல்கின்றன.\nஅவள் என்னை ஏமாற்றவில்லை. அதோ, சுழல் தாங்கிகளில் தொங்கும் 'ஸ்வெட்டர்'களுக்கு நடுவே நின்று என்மீது கடைக்கண்ணால் கணை தொடுக்கிறாள். 'பெர்ஃபியூம்' புட்டியைத் தூக்கிக் காட்டி, அவளுக்கு 'ஸ்ப்றே' பண்ணுவது போல, சின்னதாய் ஒரு சில்மிஷம்\nதோளில் தொங்கப்போட்டிருந்த 'ஹாண்ட் பாக்'கினால் தன் முகத்தை மூடியபடி நாணத்தால் முறுவலித்துப் பின் மீண்டும் மறைந்துகொள்கிறள்\nநான் எனக்கெனத் தெரிவு செய்த ஒரேயொரு 'ரீஷேட்'டைக் கவுண்டரில் கொடுத்துப் பணம் செலுத்துகின்றேன்.\nமனசு என்னவோ இன்னமும் அவளைத் தேடி அலைகிறது\n'ஈட்டன்ஸ் பாக்' ஒன்றினுள் ரீஷேட்டையும் 'றிஸீட்'டையும் போட்டு மிச்சச் சில்லறைகளை என் கையில் திணிக்கும் போது, 'ஈட்டன்ஸில் ஷொப்பிங் செய்தமைக்கு நன்றி;' என்று 'காஷியர்' சிட்டு உதிர்த்த வார்த்தைகள் கூட இலேசாகத்தான் காதில் விழுகிறது. ஆர்வமற்ற நன்றிச் சிரிப்புடன் வாசலை நோக்கி அடியெடுத்து வைக்கின்றேன்.\nஎன்னைச் சுற்றிச் சுழன்ற அந்தச் சுந்தரி, எங்கிருந்தோ பறந்து வ��்து என் கையைப் பற்றிக்கொண்டாள்.\nஇதயம் ஒரு கணம் தரித்துத் துடித்தது\nஆவெனத் திறந்தவாறு அணிந்திருந்த என் 'ஜாக்கட்' சற்று பொருமியிருக்கத் தக்கவாறு, உள் பையினுள் சொருகி வைத்திருந்த 'வின்ரர் க்ளவுஸ்' சோடியை அவள் வெளியே எடுக்கும்படி கட்டளையிட்டாள்.\nகட்டளைக்கு அடிபணியும் இயந்திரமாய், எடுத்து நீட்டுகின்றேன். அவற்றை மேலும் கீழுமாகப் புரட்டிப் பார்க்கிறாள்.\nஇறுகி உறைந்து போன என் முகத்தைப் பார்த்தே, என் கேள்வியை அவள் ஊகித்திருக்க வேண்டும்.\n'ஹாண்ட்பாக்'கிலிருந்து அட்டை ஒன்றை எடுத்து என் முகத்துக்கு நேராகப் பிடித்தாள்.\nஅவளது அழகான படத்துக்கு அருகாகப் பெயரும் பதவியும் பொறிக்கப்பட்ட அடையாள அட்டை, அது.\n'ஈட்டன்ஸ் களவு தடுப்பு அதிகாரி'\nஎலும்பை உறைய வைக்கும் இந்த 'வின்ரர்' குளிரிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது.\nமூன்று மாதமாக நான் பாவித்து, புதுமெருகை இழந்துபோன குளிர்க் கையுறையான எனது 'க்ளவுஸை'ப் பார்த்தவுடனேயே அவளுக்கு உண்மை தெளிவாகிவிட்டது.\n'நான் உனக்காக வருந்துகின்றேன் என்று சிறு மன்னிப்புக் கோரல்கூடக் கிடையாது.\nஎனது பழைய 'க்ளவுஸை' என் கைகளுக்குள் திணித்துவிட்டு, தொடர்ந்தும் இன்னொரு நிறத்தோலைத் தேடி வலைவிரிப்பதற்குப் போலும், உள்ளே நடக்கத் தொடங்கியது, அந்த வெள்ளைப் புறா\nஎன் மனசின் கீழ்மாடியிலிருந்து யாரோ ஈனமாய் அழுதபடி......\nகூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபேர் கண்களிலும் ஓர் அற்ப ஜந்துவாய்க் கூனிக் குறுகிச் சமைந்துபோய் நிற்கிறேன், நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/16293", "date_download": "2019-01-20T16:44:18Z", "digest": "sha1:ZZVRTDHN2TBK7METKX2GL4S6KWTEKUWE", "length": 28078, "nlines": 103, "source_domain": "kathiravan.com", "title": "யாழ் மக்களின் பணத்தை சுரண்டும் திசைகாட்டி - ஓர்பார்வை. - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nயாழ் மக்களின் பணத்தை சுரண்டும் திசைகாட்டி – ஓர்பார்வை.\nபிறப்பு : - இறப்பு :\nயாழ் மக்களின் பணத்தை சுரண்டும் திசைகாட்டி – ஓர்பார்வை.\nபொதுவாகவே உழைத்து முன்னேறவேண்டும் தமது உறவுகளை வாழவைக்கவேண்டும், சகல வசதிகளுடனும் வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டு உழைப்பவர்கள் தமிழர்கள் . அதிலும் யாழ்ப்பாண தமிழர்களின் முயற்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. எவ்வளவு தான் அழிவை ஏற்படுத்தினாலும் பொருளாதாரத்தினை உடனே சீர்படுத்தி முன்னேற்றம் காணும் இயல்பு எமக்குரியது.\nஇவ் வளர்ச்சிக்கெல்லாம் அத்திவாரமாய் இருப்பது நமது புலம்பெயர் உறவுகள். ஆரம்பத்தில் ஆள் கடத்தல் காரர்களுடாக வெளிநாடு சென்ற எம்மக்கள் அவ்வழிகள் எல்லாம் போராட்டம் முடிந்ததும் அடைபட்டு போகவே தேர்ந்தெடுத்த வழிதான் மாணவர் விசா மூலம் வெளிநாடு சென்று கல்வி கற்பதுடன் பணமீட்டுவது தான் .\nஅவ்வாறு மாணவர் விசா பெறுவதற்காக பலநிறுவனங்களும் தலை நகரில் இருந்ததுடன் அவற்றின் ஊடாக பலர் வெளிநாடுகளுக்கு சென்றார்கள் . சில நிறுவனகள் தில்லுமுல்லுக்களை செய்தாலும் போனவர்கள் கொழும்பு நிறுவனம் என்றபடியால் கவனமாகவே பணவிடயத்தினை கையாண்ட படியால் பாரிய மோசடிகளை தவித்துக் கொண்டனர்\nஅவ்வியாபரம் நன்றாக நடந்தமையால் 2013 ன் ஆரம்பத்தில் யாழ்ப்பாண மக்களை நோக்காக கொண்டு ஆரம்பிக்க பட்டது தான் திசைகாட்டி என்னும் இந்த மோசடி நிறுவனம் . இந்த நிறுவனத்தின் உண்மையான நிர்வாகிகள் யார் என்பதில் ஐயங்கள் காணப்படினும் செல்வராஜா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாக பதிவுகள் சொல்லுகின்றன. ஆரம்பத்தில் யாழ் நகரில் இருந்த இன் நிறுவனம் பின்பு அதனை ஆனைப்பந்தி சந்திக்கருகாமையில் மாற்றி அமைத்துக்கொண்டது. பொதுவாக அழகான இளம்பெண்களை முகமையாளர்களாக வேலைக்கமர்த்தி கவர்ச்சிகரமான விளம்பரங்களை யாழ் நாளிதழ்களில் வெளியிட்டு யாழ்ப்பாண மக்களை அதன்பால் கவர்ந்தது.\nதினந்தோறும் விளம்பரம், மாதந்தோறும் மாறும் படிப்பு குறைந்த அனுபவம் குறைந்த ஆனால் அழகான முகாமையாளர்கள் என நிறுவனம் சிறுக சிறுக யாழ்ப்பாண மக்களை ஏமாற்ற தொடங்கியது. ஆரம்பத்தில் ஆசை வார்த்தை கூறி கதைப்பதும் காசை பெற்ற பின் ஏறெடுத்து பார்க்காமல் விடுவதுமாக இதன் வியாபாரம் (\nஇதன் உரிமையாளராக சுபசீலன் என்பவர் காணப்பட்டார். இவரோடு இவர் மனைவி சொருபா, இவரது அன்புத் தோழி() சுகந்தி மற்றும் இந்துயா, சஜீலா போன்றவர்களும் இந்த ஏமாற்று நா���கத்தில் பாத்திரம் ஏற்று நடித்தனர்.\nஇவர்களது நாடகம் மிகவும் திட்டமிடப்பட்டதாகவும் தொழில்நுட்ப சேர்வைகளையும் கொண்டிருந்தது. விசா முற்பணம் என காசை வாங்குவது அதனை வட்டிக்கு விடுவது , பணம் தந்த நபரை அது செய்கிறோம், இது செய்கிறோம் அதை கொண்டு வா , இதை கொண்டு வா என அந்தரிக்க விட்டு காலத்தை ஓட்டுவது பணம் தந்தவர் கேட்கத் தொடங்கியதும் அவரிடம் பற்று சீட்டை கேட்பது ( ஏனெனில் பற்று சீட்டு அழிந்து போகக் கூடிய மையினாலே அச்சிடப்பட்டிருக்கும், அவரால் பணம் கொடுத்ததை உறுதிப்படுத்த முடியாது போகும் )\nதவணைகளில் தருகின்றோம் என்று காசோலை கொடுப்பது, காசோலைகளில் கையெழுத்துக்களை மாறி வைப்பது , போனில் மிரட்டுவது நல்ல பிள்ளையாக நாங்கள் முற்பணம் வாங்க மாட்டோம் என தேசிய நாளிதழ் உட்பட்ட நாளிதழ்களில் விளம்பரம் செய்வது என நன்றாகவே முட்டாளாக்கினர் யாழ் மக்களை.\nஇவர்களுக்கு ஆதரவாகவும் பின் இருந்து இயக்குபவர்காலவும் யாழ் தேசிய நாளிதளின் உரிமையாளரின் உறவினர் காணப்படுவதாகவும் ஒரு செய்தி காணப்படுகின்றது . ஏற்கனவே சப்பிரமான நிறுவனத்தினை நடாத்தி யாழ் மக்களின் பணத்தினை கொள்ளை அடித்தவர்களுக்கு, குளிர்களியில் யாழ் வியாபாரிகளது வயிற்றில் அடித்தவர்களுக்கு இது பெரிய விடயமாக இருக்கபோவதில்லை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு வரும்வரை.\nஇந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் தொடர்பாக எமக்கு கிடைத்த விவரங்கள் வருமாறு\nஇந்த நிறுவனத்தினால் கொடுக்கப்பட்டு வங்கியால் கையெழுத்து பிழையாக உள்ளதாக மறுக்கப்பட்ட காசோலையின் படம் இது. கடந்த 07/11/2014 திகதியிடப்பட்ட இந்த காசோலையானது மக்கள் வங்கியின் ஸ்டான்லி வீதி கிளையினால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு சுபசீலன் மற்றும் அவர் மனைவி சொருபாவினுடையதாகும்.\nஇவர்களுக்கெதிராக போராட்டம் நாளை (01.12.2014) மனித உரிமை ஆணைக்குழு அலுவலக முன்றலில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதோடு மேற்படி விடையம் தொடர்பாக சுபசீலன் என்பவரால் பலருக்கு மிரட்டல்கள் வந்தவாறு உள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஎதோ SLAS பதவி உயர்வு கிடைத்ததை போல படத்திற்கு போஸ் கொடுத்தபடி ,சுபசீலன் சர்வதேச தொடர்பாரானார் என உதயன் நாளிதழ் செய்தியாக வெளியிட வேண்டிய அளவிற்கு சுபசீலன் முக்கியமானவரா இல்லை திசைகாட்டி முக்கியமானதா என்பது தான் விடை இல்லாத கேள்வியாக தற்போது உள்ளது ஆனால் எப்போதும் விடை இல்லாது போகாது .\nஎமது இணையத்தளத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளை படிக்க கீழ்வரும் இணைப்புக்களை அழுத்துக\nPrevious: சுபநேரத்திலும் சோதிடத்திலும் நம்பிக்கை கொண்ட இலங்கை\nNext: வெற்றுக் கண்ணுக்கு பார்க்க முடியாத சிற்பங்கள்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் ம���தல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இட��்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-28488759.html", "date_download": "2019-01-20T18:15:24Z", "digest": "sha1:4V4SOAZI2MMKB6ASMQE3YQLASNLJPC3Z", "length": 4728, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "இந்திய நாணயப் பரிமாற்றத்தை, கண்காணிப்புப் பட்டியலில் வைத்த அமெரிக்கா..! - NewsHub", "raw_content": "\nஇந்திய நாணயப் பரிமாற்றத்தை, கண்காணிப்புப் பட்டியலில் வைத்த அமெரிக்கா..\nஇதனையடுத்து அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவீதம் வரியை உயர்த்தியது. இதனால் இரு நாட���களிடையேயான வர்த்தகத்தில் விரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதுவரை சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தது.\nஇதனையடுத்து இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது.\nஇந்தியாவின் நாணய நடவடிக்கைகளையும், இந்த பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.\nஇதனால் இருநாடுகளுக்கு இடையியே வர்த்தக செயலாக்கங்கள் மேம்படும் என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.\nபல சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள நிலையில் இது சீனாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/panjathanthira-kathaigal-3", "date_download": "2019-01-20T18:06:09Z", "digest": "sha1:33OZK3OAR7SWPEKUUZGSS4CCL4ZDANRM", "length": 22661, "nlines": 403, "source_domain": "venmathi.com", "title": "பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழி��டாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.\n பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர் இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.\nஇளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்\nமாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.\nமறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.\nபெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.\nஇப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்���ு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.\nஅந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள் இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்” என்றாள். அவள். ”மகளே” என்றாள். அவள். ”மகளே உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.\nஎனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்ப���ாய் 'என் உயிர்த் தோழன்'...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444370", "date_download": "2019-01-20T18:20:08Z", "digest": "sha1:NU62TNBMAGLDJXB6OCOUZK5P5BT6WUMU", "length": 7180, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களுக்கு எதிராக எந்த ஒரு அநீதியும் நடக்கக்கூடாது என்பது எனது கொள்கை : சரத்குமார் | My policy is not to take any injustice against women: Sarath Kumar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெண்களுக்கு எதிராக எந்த ஒரு அநீதியும் நடக்கக்கூடாது என்பது எனது கொள்கை : சரத்குமார்\nசென்னை : சபரிமலை விவகாரத்தில் வழிபாட்டு முறைகள் என்னவோ அதை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். MeToo விவகாரத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தாமதமாக ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறிய அவர், பெண்களுக்கு எதிராக எந்த ஒரு அநீதியும் நடக்கக்கூடாது என்பது எனது கொள்கை என்று கூறினார்.\nசபரிமலை சரத்குமார் கொள்கை முறைகள்\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநா��ாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=445261", "date_download": "2019-01-20T18:27:06Z", "digest": "sha1:52CKHCSUKJZH3TKBSLROXWLQGTWM5P35", "length": 14426, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை அரசு குடியிருப்புகளில் வாடகை உயர்வு செல்லும் விதிமீறி ஆணை பெற்றவர்களை காலி செய்ய வேண்டும்: வாடகை செலுத்த தவறுபவர்களையும் அப்புறப்படுத்த அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | The Madras government will go on rent in housing Employees of the Order to vacate those who illegally ordered - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை அரசு குடியிருப்புகளில் வாடகை உயர்வு செல்லும் விதிமீறி ஆணை பெற்றவர்��ளை காலி செய்ய வேண்டும்: வாடகை செலுத்த தவறுபவர்களையும் அப்புறப்படுத்த அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு அரசு வாடகையை உயர்த்தி பிறப்பித்த அரசாணையை உறுதி செய்த உயர் நீதிமன்றம், வாடகை செலுத்த தவறுபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு வேலை தேடி வருபவர்களின் வசதிக்காக கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, சிஐடி நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டது. அப்போதிருந்து, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் சதுரடிக்கு 2 ரூபாய் 50 காசு என குடியிருப்புகளுக்கு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வாடகையை, சதுர அடிக்கு 7 ரூபாய் 31 காசு என உயர்த்தி கடந்த 2017ல் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும், பழைய வாடகையான ₹1,438யே வசூலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் 75க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வீட்டு வசதி துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ‘‘கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. சில கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் இடித்து விட்டு மீண்டும் கட்ட வேண்டியுள்ளது. அரசு நிர்ணயம் செய்த வாடகை என்பது அந்த பகுதிகளில் உள்ள சந்தை நிலவரத்தை விட குறைவு’’ என்று வாதிட்டார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: தற்போது ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் 500 சதுர அடி கொண்ட ஒற்றை படுக்கை அறை வீடுகளுக்கு வெளிச்சந்தையில் ₹9,775 வசூலிக்கப்படும் நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500 சதுர அடிக்கு ₹1438 மற்றும் ₹1250 மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசின் இந்த வாடகை உயர்வு ₹6,727 ரூபாய் மட்டும்தான். இந்த வாடகை உயர்வு நியாயமானதுதான். எனவே அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.அரசு குடியிருப்புகளில் வேண்டியவர்களுக்க�� வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. விதிகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடுகள் குறித்து வீட்டு வசதி துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறி ஒதுக்கீடு பெற்றவர்களை உடனடியாக காலி செய்ய வீட்டு வசதித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் இல்லாத, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்கும் இந்த திட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை வேதனை அளிக்கிறது. வாடகையை செலுத்தாதவர்களை அரசு குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.\nசதுர அடி ₹575 என்ற அடிப்படையில் குடியிருப்புக்கு ₹6775 வாடகையை கண்டிப்பாக செலுத்த வேண்டும். வாடகையை மாதம் தவறாமல் அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். வாடகையை தராமல் இழுத்தடிப்பவர்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் குடியிருப்பில் வாடகை தராமல் குடியிருப்பவர்களை எப்படி அனுமதிப்பதில்லையோ, அதுபோல அரசு குடியிருப்பு விவகாரத்தில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். வாடகை பாக்கி தராதவர்கள் மீது எந்த கரிசனமும் காட்டக்கூடாது. அவ்வாறு கரிசனத்துடன் செயல்படும் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகையை செலுத்த தவறினால் அவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை அப்புறப்படுத்த எந்த தயக்கமும் காட்டக்கூடாது. இந்த நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஅரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஏசி, அல்ட்ரா டீலக்சை தொடர்ந்து அனைத்து அரசு பஸ்களில் பயணிகளுக்கு 10 மினரல் பாட்டில் வினியோகம்: கோடை காலத்தை முன்னிட்டு ஏற்பாடு\nசுகாதாரமில்லாத துரந்தோ ரயில்: அதிர்ச்சி ஏற்படுத்திய சர்வே\nகடந்த 2 ஆண்டுகளில் 50 ஏரிகளுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி பெற்ற அவலம்\nஜன.22 முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ இன்று அவசர ஆ���ோசனை கூட்டம்\nஇணையதளத்தில் அவதூறான பதிவு: நடிகை ராக்கி சாவந்த் காதலனுக்கு தர்ம அடி\nதமிழக பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56803-is-the-election-commission-showing-negligence-by-power.html", "date_download": "2019-01-20T16:59:24Z", "digest": "sha1:242WUOXHWX3QG7SPM25WSSNZNI2ER4ZH", "length": 17906, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ? | Is the Election Commission showing negligence by power?", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஅதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் \nதிருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம��� தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். இருப்பினும் இப்போதைக்கு தேர்தல் வேண்டாம் என்ற கருத்தாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு இருந்தது. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தமிழக அரசின் கோரிக்கை தான் என தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.\nRead Also -> ஜல்லிக்கட்டு தயாராகும் மதுரை : 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு\nஇதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது எனவும் திருப்பரங்குன்றம் தவிர மற்ற 19 தொகுதிகளுக்கும் கூட, ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டிசம்பர் 3 ஆம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியிருந்ததாகவும்\nஅதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nRead Also -> தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\nஉள்துறை அமைச்சகத்தின் பதிலில் திருவாரூர் உட்பட 5 மாவட்டங்கள் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதனிடையே சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தது. இதையடுத்துதான் தேர்தல் ஆணையம் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளன. இடைத்தேர்தல் வேண்டாம் என\nடிசம்பர் 3 ஆம் தேதியே தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில் அதை பரிசீலிக்காமல் டிசம்பர் 31 ஆம் தேதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளது.\nRead Also -> திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் கடந்து வந்த பாதை\nமேலும் உயர்நீதி���ன்றத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்போது கிரிஜா வைத்தியநாதனின் கடிதம் ஞாபகம் வரவில்லையா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.\nநீதிபதிகள் கேட்டபோது கஜா புயல் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படாது என எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் மாநில அரசை தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசித்ததா தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் மாநில அரசை தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசித்ததா புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப 3 மாதம் ஆகும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் புறந்தள்ளியதா புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப 3 மாதம் ஆகும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் புறந்தள்ளியதா என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளன.\nஏற்கெனவே தமிழக அரசு கேட்டுக்கொண்ட கோரிக்கையை நிராகரித்து விட்டு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது ஏன். ஆனால் பின்னர், வழக்குகள், கோரிக்கைகள் வலுப்பெற்றதும் கருத்து கேட்பு கூட்டம் என்று நடத்தி தேர்தலை ரத்து செய்வது ஏன்\nRead Also -> “தேர்தல் ரத்து மத்திய, மாநில அரசுகளின் சதி” - நாம் தமிழர் வேட்பாளர்\nதேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகள் தமிழக அரசின் கோரிக்கையையும், உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தையும் ஜனநாயகத்தின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nமேலும் சாதாரண வாக்காளர் வேட்பாளராக களமிறங்குவதற்கான நம்பகத்தன்மையையும் தேர்தல் ஆணையம் குறைத்து கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். நாங்கள் நினைத்தால் தேர்தல் நடத்துவோம், நாங்கள் நினைத்தால் தேர்தலை ரத்து செய்வோம் என்ற அலட்சிய போக்குடனும் அதிகாரப்போக்குடனும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.\nRead Also -> நீதிமன்றத்தை சமாளிக்கவே இந்த நாடகம்: தங்கத் தமிழ்ச் செல்வன்\nஇதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட வேண்டும் எனவும் இதனால் மட்டும்தான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nகாதலிக்காக பட���டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nஜல்லிக்கட்டு தயாராகும் மதுரை : 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடம் மாற்ற உத்தரவு\nசமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது: தேர்தல் கமிஷன்\nசெவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்\n7 மாநில தேர்தலுடன் பொதுத்தேர்தல் : 10 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டம் \nதேர்தலை அறிவிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டியவை என்ன\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\n“தேர்தல் ரத்து மத்திய, மாநில அரசுகளின் சதி” - நாம் தமிழர் வேட்பாளர்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nஜல்லிக்கட்டு தயாராகும் மதுரை : 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/mak.html", "date_download": "2019-01-20T17:57:31Z", "digest": "sha1:MFYXUJYKDL6DHAJE4OX4SRGF5XPVDZYM", "length": 38947, "nlines": 124, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "பிரதியமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதியமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல்\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா ம���ஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேட்சைக் குழு வேட்பாளராக போட்டியிட்ட எரோ பிறைவேற் லிமிட்டெற் விளம்பர நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.எம். றனீஸ் அவர்கள் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு பிரதியமைச்சர் மர்ஹூம். முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சபையில் பிரேரணை ஒன்றினை முன்வைக்குமாறு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. MB. சித்தி ஜெஸீமா அவர்களிடம் வினையமாக கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎரோ பிறைவேற் லிமிட்டெற் விளம்பர நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.எம். றனீஸ் அவர்கள் இது தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. MB. சித்தி ஜெஸீமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.\nகௌரவ. MB. சித்தி ஜெஸீமா,\nபிரதியமைச்சர் மர்ஹூம். முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காவத்தமுனையில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்திய பிரதியமைச்சர் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nமேலும் மர்ஹும். முகைதீன் அப்துல் காதர் அவர்கள் எமது தொகுதி முஸ்லிம்களின் வளர்சிக்காக அயராது உழைத்து பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டதுடன் எதிர்கால சமுதாயத்திற்காக பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் முன்மொழிந்தவர்.\nஅன்று அவரினால் உருவாக்கப்பட்ட திட்டங்களினால் இன்று எமது பிரதேச மக்கள் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொன்டுள்ள நிதர்ஸனமான உண்மையாகும்.\nஆனால் கல்குடா மக்கள் அவரின் நாமத்தை மறந்துசெல��வதும் தேர்தல் காலங்கலில் மாத்திரம் வாக்கு கேட்பதற்கு அன்னாரை ஞாபகமூட்டுவதும் பின்னர் மறந்துவிடுவதும் எமது பிரதேச அரசியல்வாதிகளின் பன்பாடாக இருந்துவருகினற்து.\nஎனவே அன்னாரின் ஞாபகத்தை நினைவூட்டும் வகையில் காவத்தமுனையில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு மர்ஹும். முஹைதீன் அப்துல் காதர் சிறுவர் பூங்கா என பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சபையில் பிரேரணை ஒன்றினை முன்வைக்குமாறு வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.\nமுன்னால் பிரதேச சபை வேட்பாளர்\nஇதன் பிரதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ. MTM. அன்வர், கௌரவ. MM. ஹனீபா, கௌரவ. SA. அன்வர் - ஆசிரியர், கௌரவ IL. பதுறுதீன், கௌரவ. AG. அஸீஸஷுர் ரஹ்மான் - ஆசிரியர், கௌரவ. MI. ஹாமீத் (சிறாஜி), கௌரவ மாஜிதா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nறனீஸ் அவர்கள் ஐந்து வருடங்கள் காவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தின் தலைவராக பதவி வகித்ததுடன், பிரதேச இளைஞர் சம்மேளனத்தில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளையும் வகித்துள்ளார் அது மாத்திரமல்லாமல் மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.\nகாவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தின் தலைவராக இருந்த காலகட்டத்தில் தனது முயற்சியினால் இளைஞர் கழகத்தினூடாக ஒரு இலட்சம் ரூபா நிதியினை காவத்தமுனையில் அமையப்பெற்றுள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு பெற்றுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தகக்தாகும்.\nகாவத்தமுனை இளைஞர்களுக்கிடையில் விளையாட்டுத் துறையினை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களை வழிநடாத்தும் விடயத்திலும் இன்றுவரை மிகவும் கரிசனை கொண்டவராக செயற்பட்டு வருகின்றார்.\nபிரதியமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல் Reviewed by Vanni Express News on 5/07/2018 10:47:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-high-court-slams-protesting-against-sarkar-movie-118110900034_1.html", "date_download": "2019-01-20T18:11:30Z", "digest": "sha1:J3CYPI3ZOZ6DZ5FGISRROZJCC5LI4GGV", "length": 9089, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சர்காரில் டிவியை எரித்தால் திருப்தியா? நீதிபதி சாட்டையடி கேள்வி", "raw_content": "\nசர்காரில் டிவியை எரித்தால் திருப்தியா\nஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாக்கப்பட்டு தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அரசியலில் பல சர்ச்��ையை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக படத்தில் அதுமுகவை விமர்சித்து பல நேரடி வசனங்கள் இருப்பதாகவும், மக்களுக்கு வழங்கிய இலவசங்களை எரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nஇந்நிலையில் சர்கார் படத்தில் இருந்து இந்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டது. மேலும், நேற்று, படத்தின் இயக்குனர் முருகதாஸ் வீட்டிறுகு முன்னர் போலீஸார் குவிந்ததால் அவர் கைது செய்யப்படவுள்ளார் என செய்திகள் பரவியது.\nஇதனை தொடர்ந்து இன்று காலை முருகதாஸ் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்து முருகதாஸை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 27 ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதோடு வழக்கை விசாரித்த நிதிபதி இளந்திரையன், படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்த பின்னர் படத்தை எதிர்ப்பது ஏன் பட காட்சியில் மிக்ஸி மற்றும் கிரைண்டரை எரித்ததுதான் பிரச்சனையா பட காட்சியில் மிக்ஸி மற்றும் கிரைண்டரை எரித்ததுதான் பிரச்சனையா டிவியும் சேர்த்து எரிக்கப்பட்டிருந்தால் திருப்தியா டிவியும் சேர்த்து எரிக்கப்பட்டிருந்தால் திருப்தியா படத்தை வெறும் படமாக மட்டும் பாருங்கள் என சாட்டையடி கேள்வியை கேட்டுள்ளார்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nசர்கார் சர்ச்சை: ஜெ.மரணத்தில் மர்மம் - வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல சேனல்\nஏன் எங்களுக்கு இந்த பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் கிண்டல்\nநான் எவ்வளவு வச்சு செஞ்சேன்... என்னவிட்டு விஜய்க்கு மட்டும் ஏன்\nசர்ச்சை காட்சிகள் நீக்கம்: டம்மி சர்காராய் மீண்டும் திரையிடல்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூர��� மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/apr/17/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901885.html", "date_download": "2019-01-20T18:00:21Z", "digest": "sha1:7HX2ITCGSI4MHVYO3LKGWUTEQDVLYUZG", "length": 6106, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "துறையூரில் தேன்கூடு அழிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nBy DIN | Published on : 17th April 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுறையூர் சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் ச. நடராஜன் (65). இவருடைய முதல் மாடி விளிம்பில் பெரிய தேன் கூடு இருந்தது. கடந்த வாரம் அந்த வழியே சென்ற சிலரை தேனீக்கள் கடித்ததால் தேன் கூட்டை அழிக்குமாறு துறையூர் தீயணைப்புத் துறையிடம் அப்பகுதியினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர். நாகராஜன் தலைமையிலானோர் திங்கள்கிழை இரவு தீ வைத்து தேன் கூட்டை அழித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/movies-2/medium-movies", "date_download": "2019-01-20T17:04:14Z", "digest": "sha1:K5RREUOCY5CAWKQE4KT6FBCG2UERHBBF", "length": 5318, "nlines": 124, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nChakkalathi | சுதாகர்,சோபா நடித்து இசைஞானி இசையில் கோழி முட்ட கோழி போன���ற பாடல் ...\nIdhu Namma Aalu Full Movie HD இது நம்ம ஆளு பாக்யராஜ் ஷோபனா நடித்த நகைச்சுவை ...\n16 Vayathinile கமல்,ஸ்ரீதேவி,ரஜினி நடித்த இசைஞானி இசையில் செந்தூரபூவே போன்ற பாடல் ...\nChinna Durai Full Movie சின்னதுரை சரத்குமார் ரோஜா நடித்த காதல் ...\nSaamy Full Movie HD சாமி விக்ரம் த்ரிஷா விவேக் நடித்த அதிரடி ஆக்சன் ...\nMeendum Kokila Full Movie HD மீண்டும் கோகிலா கமல் ஸ்ரீதேவி நடித்த சூப்பர்ஹிட் ...\nVarusham 16 Full Movie HD | வருஷம் 16 இசைஞானி இசையில் கார்த்திக் குஷ்பு நடித்த ...\nசின்னதம்பி பிரபு குஷ்பு நடித்த காதல்காவியம் Chinna Thambi Full ...\nIthu Namma Bhoomi Full HD இது நம்ம பூமி கார்த்திக் குஷ்பு நடித்த காதல் ...\nPoove Poochudava Full Movie HD பூவேபூச்சூடவா நதியா பத்மினி நடித்த ...\nThemmangu Pattukaran Full Movie HD | தெம்மாங்குபாட்டுக்காரன் ராமராஜன் ஆம்ணி நடித்த ...\nPunnagai Mannan Full Movie HD | கமல்ஹாசன்,ரேவதி,ரேகா நடித்த காதல் காவியம் புன்னகை மன்னன் ...\nPuthiya Thoranangal Full HD புதிய தோரணங்கள் சரத்பாபு மாதவி நடித்த சூப்பர்ஹிட் ...\nKanave Kalaiyathe Full Movie HD முரளி சிம்ரன் நடித்த சூப்பர்ஹிட் ...\nAaha Enna Porutham Full Movie HD ஆகா என்னபொருத்தம் ராம்கி சங்கவி கவுண்டமணி நடித்த ...\nVetri Vizha Full Movie HD வெற்றிவிழா கமல் பிரபு அமலா குஷ்பு நடித்த சூப்பர்ஹிட் ...\nAvargal Full Movie HD அவர்கள் கே.பாலசந்தர் இயக்கி கமல் ரஜினி சுஜாதா நடித்த ...\nKaalam Maari Pochu காலம் மாறி போச்சி பாண்டியராஜன் வடிவேலு நடித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/cinema/page/3/", "date_download": "2019-01-20T18:10:16Z", "digest": "sha1:KZ5JXDFCRFHHKUUXX2SWHC34OLFPVXDK", "length": 7041, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "சினிமா Archives - Page 3 of 5 - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nவிக்ரம் வேதா – சினிமா விமர்சனம் movievimarsanam.blogspot.in\nபார்வையாளன்\t1 year ago\tin சினிமா\t0\nஇது என்ன பிஹேவியர், உலக நாயகன்\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t2 years ago\tin சினிமா\t0\nநிழல்கள் – சினிமா விமர்சனம் movievimarsanam.blogspot.in\nபார்வையாளன்\t2 years ago\tin சினிமா\t0\nஇவன் தந்திரன் (2017) விமர்சனம் thiraimozhionline.com\nபார்வையாளன்\t2 years ago\tin சினிமா\t0\nஉன் மேல் பிழை (குறும்படம்) – விமர்சனம் thiraimozhionline.com\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017) விமர்சனம் thiraimozhionline.com\nஅன்பானவன், அசராதவன், அடங்காதவன் – சினிமா விமர்சனம் movievimarsanam.blogspot.com\nபார்வையாளன்\t2 years ago\tin சினிமா\t0\nபொன்வானிலே எழில் வெண்மேகமே (அன்பின் முகவரி) thiraimozhionline.com\nதமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin சினிமா\t0\nவெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/creativity/page/44/", "date_download": "2019-01-20T17:20:34Z", "digest": "sha1:KZ57WCSIW2G5HJWZAQOZ2IBDKAH55A2H", "length": 7362, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "படைப்புகள் Archives - Page 44 of 53 - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nசிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் chenaitamilulaa.net\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nமரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ….\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிதை உயிர் பெறுகிறது ..\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nஆழத்தை அறிய முற்படுகிறது ….\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nநீ மௌனமாக இரு …..\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nபுத்தாயிரத்தின் புத்தக பரிந்துரைகள் enselvaraj.blogspot.in\nகவிப்புயல் இனியவன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது – மந்திரமா – தந்திரமா ilaiyabharatham.blogspot.in\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/panjathanthira-kathaigal-4", "date_download": "2019-01-20T17:35:20Z", "digest": "sha1:TONFB2XB3A2NCVDVOS52TS43BONTOIYM", "length": 30373, "nlines": 415, "source_domain": "venmathi.com", "title": "நேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின�� சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.\nஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.\nவீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.\nஅப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.\nஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.\nஇந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.\nஅவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.\nஅப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.\nஅவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.\nஅப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.\nஉடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.\nகெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சு��்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.\nபூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.\nசோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.\nசிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.\nஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.\nஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.\nஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.\nஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’\nமரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.\nபூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்ட�� சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள�� இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA", "date_download": "2019-01-20T16:47:26Z", "digest": "sha1:2UDLCJXEPYSLTTZBOBHG76ECR7X4JAZ4", "length": 16268, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "கே.ஜி.எஃப் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/56882-whatsapp-is-making-it-easier-to-send-audio-files-for-android-users.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-20T17:35:58Z", "digest": "sha1:63I6MCFYAQQMEUBOJ3ASON4H4WTKLME5", "length": 12262, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்அப் ஆடியோ அனுப்பும் வசதியில் புது அப்டேட்! | WhatsApp is making it easier to send audio files for Android users", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nவாட்ஸ்அப் ஆடியோ அனுப்பும் வசதியில் புது அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் ஆடியோ அனுப்பும் முறையை மேலும் எளிதாக்கி வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் வழங்கியுள்ளது.\nவாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. பயனாளர்களை கவரவும் செயலியை எப்போதும் புதுமையாக வைத்துக்கொள்ளவும் வாட்ஸ் அப் அவ்வப்போது தனது செயலியில் பல அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.\nஅப்டேட்டுகளை உடனடியாக அனைத்து பயனாளர்களுக்கும் கொடுத்து விடாமல் முதலில் பீட்டா வெர்சன் எனப்படும் ச��தனை பயன்பாட்டாளர்களிடம் மட்டும் சோதிக்கப்படுகிறது. அதன் வரவேற்பை அடுத்து அனைத்து பயனாளர்களுக்கும் அப்டேட் சேவை கொடுக்கப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது ஆடியோ அனுப்பும் முறையை மேலும் எளிதாக்கி வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட் வழங்கியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 30 ஆடியோ ஃபைல்களை அனுப்பும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வழங்க உள்ளது. அது மட்டுமல்லாமல் ஃபைல்களை அனுப்புவதற்கு முன் பிரிவியூ எனப்படும் ஒருமுறை ஃபைல்களை சோதனை செய்யும் முறையும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அனுப்ப போகும் ஆடியோவை சோதனை செய்து பார்த்த பிறகு அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளது. இது தற்போது பீட்டா பயனாளர்களிடம் சோதனையில் உள்ளதாகவும் வரவேற்பை அடுத்து அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nகுரூப் காலிங் ஷார்ட்கட், மல்டி ஷேர் ஃபைல்ஸ், தொடர்புகளை தரம் பிரித்தல் உள்ளிட்ட பல அப்டேட்டுகளை சோதனை முறையில் கொண்டு வந்து பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரசில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி\nஅயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க.. - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்\nஇன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்\nவாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்\nதொண்டர்களுடன் உரையாட வாட்ஸ்அப் குழுக்கள்.. பாஜக முடிவு\nஇதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி\nஉங்கள் \"வாட்ஸ் அப்\" பை அப்டேட் செய்தீர்களா \nவெளியானது கஷோகி கொலை சம்பந்தமான வாட்ஸ் அப் தகவல்கள்\nபணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்\nகணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் மனைவிக்கு புனே நீதிமன்றம் அனுமதி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரசில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி\nஅயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:58:46Z", "digest": "sha1:M3PGGBIFQIIEJJJ35B2UHIYHRBIPPTPC", "length": 6733, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதலைகள்", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகொன்று குவிக்கப்பட்ட 200 முதலைகள்\nமுதலைகள் நிறைந்த ஆறு, அடர்ந்த காடு: 7 ஆண்டுகள் கடந்த வீரச்செவிலி\nமுதலைகளை தேடுவதில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்\nமனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)\nஎத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள்..\nபவானி சாகர் அணை நீர்தேக்கத்தில் முதலைகள் நடமாட்டம்\nகொன்று குவிக்கப்பட்��� 200 முதலைகள்\nமுதலைகள் நிறைந்த ஆறு, அடர்ந்த காடு: 7 ஆண்டுகள் கடந்த வீரச்செவிலி\nமுதலைகளை தேடுவதில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்\nமனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)\nஎத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள்..\nபவானி சாகர் அணை நீர்தேக்கத்தில் முதலைகள் நடமாட்டம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/tngov-not-taking-correct-action.html", "date_download": "2019-01-20T17:36:09Z", "digest": "sha1:QIAA66TXSJOZMN2TQZ4JBYRX7YVTSQHA", "length": 11586, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "மக்களின் முக்கிய பிரச்னைகளில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுகிறது: விஜயகாந்த். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் மக்களின் முக்கிய பிரச்னைகளில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுகிறது: விஜயகாந்த்.\nமக்களின் முக்கிய பிரச்னைகளில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுகிறது: விஜயகாந்த்.\nமக்கள் பிரச்னைகளில் தமிழக அரசு கவனக்குறைவாக நடந்து கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் \"கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காவல்துறையே ஊக்குவித்து பாதுகாப்பு வழங்குகிறது. உதாரணமாக திருவண்ணாமலை, வந்தசாசி போன்ற பகுதியில் நடக்கிறது. சென்னை போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது.\nபெருவாரியான சிக்னலில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதில்லை, உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் இல்லை என்கிற நிலையுள்ளது. இதையும் தேமுதிக கண்டிக்கிறது.\nதமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தக்கூடிய பொறியியல் கல்லூரிகளுக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச கல்விக்கான தொகை 14,000/- கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு, தமிழக அரசுக்கு கல்விக்கான இலவச நிதியை வழங்கியும், தமிழக அரசு நிலுவையில் வைத்திருப்பதால், பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மாணவர்களும், கல்லூரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு இலவச கல்விக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் பல் மருத்துவர்களுக்கான மாணவர்கள் சேர்ப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றபொழுது ஏற்பட்ட குளறுபடியினால், மாணவரகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, மக்கள் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/02/185-13.html", "date_download": "2019-01-20T17:42:10Z", "digest": "sha1:NRC3XRAZOY67QNLOCEC7QRO7MUYRK2HV", "length": 10044, "nlines": 37, "source_domain": "www.thuruvamnews.com", "title": "185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL 185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு\n185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடைபெற்று வருகின்றன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்திலும், சுயேட்சைக்குழுவிலும் போட்டியிட்டு இந்த ஆசனங்களை வென்றுள்ளது. இதுதவிர, இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் பட்டியல் ஊடாக மேலதிக சில ஆசனங்கள் கிடைக்கப்பெறவுள்ளது. இதனால் ஆசனங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.\nமாவட்ட ரீதியில் அம்பாறையில் 59 ஆசனங்களையும், திருகோணமலையில் 27 ஆசனங்களையும், மட்டக்களப்பில் 24 ஆசனங்களையும், புத்தளத்தில் 17 ஆசனங்களையும், கண்டியில் 12 ஆசனங்களையும், மன்னாரில் 8 ஆசனங்களையும், க��ருநாகலில் 7 ஆசனங்களையும், அநுராதபுரத்தில் 5 ஆசனங்களையும், களுத்துறையில் 4 ஆசனங்களையும், மாத்தளையில் 4 ஆசனங்களையும், பதுளையில் 3 ஆசனங்களையும், கொழும்பில் 3 ஆசனங்களையும், கம்பஹாவில் 2 ஆசனங்களையும், காலியில் 2 ஆசனங்களையும், பொலன்னறுவை, மாத்தறை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்கள் வீதம் 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபையில் 12 ஆசனங்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், சம்மாந்துறை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், பொத்துவில் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், நிந்தவூர் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், இறக்காமம் பிரதேச சபையில் 5 ஆசனங்களும், அக்கரைப்பற்று மாநகர சபையில் 4 ஆசனங்களும், தெஹியத்தகண்டிய பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதே சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் தலா 2 ஆசனங்கள் வீதமும், பதியத்தலாவ பிரதேச சபை மற்றும் அம்பாறை நகரசபை ஆகியவற்றில் தலா ஒரு ஆசனம் வீதம் 59 ஆசனங்கள் வெல்லப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 5 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 4 ஆசனங்களும் வெல்லப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையில் சுயேட்சைக்குழு சார்பாக 8 ஆசனங்களும், காத்தான்குடி நகர சபையில் 3 ஆசனங்களும், வாழைச்சேனை பிரதேச சபையில் 3 ஆசனங்களும், மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பில் மொத்தமாக 23 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தில் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 27 ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன. கிண்ணியா பிரதேச சபையில் 7 ஆசனங்களும், மூதூர் பிரதேச சபையில் 7 ஆசனங்களும், குச்சவெளி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், கிண்ணியா நகர சபையில் 4 ஆசனங்களும், தம்பலகாமம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், திருகோணமலை நகரசபையில் 1 ஆசனமும், திருகோணமலை நகர பிரதேச சபையில் 1 ஆசனமும் கைப்பற்றப்பட்டள்ளன.\nபுத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு புத்தளம் நகர சபையில் 7 ஆசனங்களும், கல்பிட்டி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், புத்தளம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், வண்ணா���்தவில்லு பிரதேச சபையில் 2 ஆசனங்களும், நாத்தாண்டிய பிரதேச சபையில் ஒரு ஆசனம் என மொத்தமாக 17 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dinakaran-slams-rajini/33604/", "date_download": "2019-01-20T17:00:40Z", "digest": "sha1:PGMZPTT6UFQETNL5KSJMWP7JLMU5NRX6", "length": 6575, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியை சீண்டும் டிடிவி தினகரன்! - CineReporters", "raw_content": "\nHome அரசியல் ரஜினியை சீண்டும் டிடிவி தினகரன்\nரஜினியை சீண்டும் டிடிவி தினகரன்\nஸ்டெர்லை போராட்டத்தின் போது ரஜினி தெரிவித்த கருத்தையும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கவில்லை என்றால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என ரஜினி கூறியதையும் கிண்டல் செய்யும் விதமாக அவரை சீண்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்காமல் முரண்டு பிடித்தது குறித்து ஆளும் கட்சியை விமர்சித்தார்.\nஅப்போது, மேல்முறையீடு செய்யாமல் மெரினாவில் இடம் கொடுத்தீர்கள். மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பேன் என கூறினார். இது சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றார் ஆவேசமாக.\nரஜினியின் இந்த கருத்து அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினி நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என கூறியுள்ளது, அவரது முந்தைய பேச்சுக்கு முரணாக உள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் பேசிய தினகரன், கருணாநிதிக்���ு மெரினாவில் நினைவிடம் அமைக்காவிட்டால் நானே இறங்கி போராடி இருப்பேன் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் போராட்டம் கூடாது என்றார். அவர் பேசியதை அவருக்கே அன்றும், இன்றும் என தொலைக்காட்சிகள் போட்டு காண்பிக்க வேண்டும் என்றார்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099355", "date_download": "2019-01-20T18:13:17Z", "digest": "sha1:RFLWWQAOPLEU4EKWNQYHYMRDWP5ENGI2", "length": 16191, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஓடும் பஸ்சில் தீ: தப்பிய பயணிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவண்ணாமலை மாவட்டம் சம்பவம் செய்தி\nஓடும் பஸ்சில் தீ: தப்பிய பயணிகள்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து, விழுப்புரத்துக்கு, நேற்று காலை, 7:30 மணிக்கு, அரசு விரைவு பஸ் ஒன்று, 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. திருவண்ணாமலை அடுத்த, வேட்டவலம் கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியது. பஸ் நிறுத்தப்பட்டு, டிரைவர், கண்டக்டர் உட்பட அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். வேட்டவலம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nமேலும் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் :\n1.வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு\n2.பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு\n3.தி.மலையில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம்\n1.அணையில் தள்ளி இருவர் கொலை\n2.வெவ்வேறு விபத்தில் இருவர் பலி\n» திருவண்ணாமலை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செ���்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10624&ncat=4", "date_download": "2019-01-20T18:13:45Z", "digest": "sha1:25HFYDZYLK6NNJC7EPTU4GUP3MNLQ3LC", "length": 16850, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "தகவல் துளிகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\n* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே ((LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போன் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.\n* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்டக செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகம்ப்யூட்டருக்கு புதியவரா - வெப் கேமரா பயன்படுத்தலாமா\nகூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்\nகூகுள் தரும் தகவல் வகைப்படுத்தல்\nவி.எல்.சி. பிளேயர் - நூறு கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்\nபெர்சனல் கம்ப்யூட்டர் - தீராத புதிர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/movie-review-in-tamil/vishwaroopam-2-movie-review-118081000026_1.html", "date_download": "2019-01-20T17:21:41Z", "digest": "sha1:66HICJQILZ3AGIWNAQBJC6KNRDBX5J2G", "length": 12350, "nlines": 108, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "விஸ்வரூபம் 2' திரைவிமர்சனம்", "raw_content": "\nகமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முதல் பாகம் அளவுக்கு இல்லை. மேலும் முதல் பாகம் போல் இந்த படத்திற்கு எதிர்ப்பும் இல்லாததால் இலவச விளமபரங்களும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் ரசிகர்களை கவருமா\nஉளவுத்துறையான 'ரா' என்ற அமைப்பின் அதிகாரிகளான கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய உமர் என்ற தீவிரவாதியை தேடி வருகின்றனர். உமர், கமல் குழுவினர்களை கொலை செய்ய பலவித முயற்சி செய்கிறார். இந்த நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டன் கடலில் செயற்கையாக பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுத்தி லண்டன் முழுவதையும் அழிக்க உமர் திட்டமிடுகிறார். இதனை கண்டுபிடிக்கும் ரா உளவாளிகள் எப்படி தடுக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆகின்றது என்பதுதான் கதை.\nகமல்ஹாசனின் நடிப்பை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நாள் போதாது. இண்டர்நெட்டில் பல ஜிபிகளுக்கு அவருடைய நடிப்பை விவரித்து கொண்டே செல்லலாம். இந்த படத்தில் கமல் வளவள என பேசாமல் சின்ன சின்ன வசனங்களில் பெரிய பெரிய விஷயங்களை கூறியுள்ளார். அதை எழுத்தால் எழுதினால் புரியாது. காட்சியுடன் சேர்ந்து பார்த்தால்தான் புரியும். கமல் ஒரு மாபெரும் சினிமா ஞானி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.\nகுறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் படத்தில் நீளமான அம்மா செண்டிமெண்ட் காட்சி இந்த படத்தில் தான் உள்ளது. ஒரு தீவிரவாத ஆக்சன் படத்தில் அம்மா செண்டிமெண்டா என்று கேட்பவர்கள் படத்தை பார்த்தால் வாயடைத்து போய்விடுவார்கள். அதேசமயம் கமர்ஷியலுக்காக லிப்கிஸ் முத்தகாட்சியும், டூயட் பாடலும், படுக்கையறை காட்சிகளும் இந்த படத்தில் உண்டு\nபூஜாகுமாருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஆண்ட்ரியாவுக்கு கொஞ்சம் அழுத்தமான காட்சிகளும், ஆக்சன் காட்சிகள���ம் உண்டு. ரா உயரதிகாரியான சேகர் கபூரின் நடிப்பும், உமர் என்ற கேரக்டரில் நடித்துள்ள ராகுல் போஸ் நடிப்பும் சூப்பர். அனந்த் மகாதேவன் சில காட்சிகளே வந்தாலும் கைதட்டல் பெறுகிறார்.\nஜிப்ரானின் இசையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றுமே சூப்பர். குறிப்பாக 'நானாகிய நதிமூலமே' பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. மேலும் ஜிப்ரான் பின்னணி இசையிலும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்து கலக்கியுள்ளார். இதுவரை தமிழ்ப் படங்களில் வந்ததில்லை என்று கூறலாம்.\nகமல்ஹாசனின் கூர்மையான திரைக்கதையும் வசனங்களும் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் எத்தனை பேர்களுக்கு இந்த படத்தின் கதையும் காட்சிகளும் புரியும் என்பது சந்தேகம். குறிப்பாக பி மற்றும் சி செண்டர் ரசிகர்களுக்கு இந்த படம் போரடிக்க வாய்ப்புண்டு. ஒருசில ஏ செண்டர் ரசிகர்களுக்கும்தான்.\nஆனால் ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப்படம் வராதா என்று ஏங்கியவர்களை திருப்தி செய்துள்ள படம்தான் 'விஸ்வரூபம் 2'\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nகமலுக்கு மட்டுமே இது சாத்தியம் : விஸ்வரூபம்2 டிவிட்டர் விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 இந்தி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444372", "date_download": "2019-01-20T18:26:36Z", "digest": "sha1:CM2OGNHTALHB46EXMBN2NY5TSXJU2NST", "length": 7120, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி அரசாணை எரிப்ப��� போராட்டம் | Protest against issuance of wages - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி அரசாணை எரிப்பு போராட்டம்\nசென்னை : இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி அரசாணை எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவம்பர் 26ம் தேதி ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇடைநிலை ஆசிரியர் எரிப்பு போராட்டம் அரசாணை\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-20T17:32:25Z", "digest": "sha1:U4ZYZNA7QFFA3Q6CXSYJOJHJ5JLDQPRL", "length": 4281, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹவாய் தீவு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல...\nகிலாயூ எரிமலை வெடித்ததனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஹவாய் தீவில் நில நடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து எரிமலை வெடித்ததனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1665038", "date_download": "2019-01-20T18:01:21Z", "digest": "sha1:FUP4YN3VIZXXI3N6YSRHMSMSD5BRE3R5", "length": 22561, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "'பாதஜோதிட'ரான 'ஹலோ' கந்தசாமி| Dinamalar", "raw_content": "\nபாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ...\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்��ு ஆர்வம் அதிகம் 1\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 7\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 6\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 31\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 168\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\n'கண்டிப்பாக ஒரு பயலுக்கும் கடன் கிடையாது. இப்படிக்கு ஹலோ' என்ற வாசகம் தாங்கிய பெயர் பலகையுடன் டீக்கடை நடத்துபவராக இயக்குனர் சசியின் 'பூ' படத்தில் அறிமுகமானவர். இதனாலேயே பெயருக்கு பின் 'ஹலோ' ஒட்டிக் கொண்டது.'மைனா'வில் ரியல் எஸ்டேட் புரோக்கர், 'வாகைசூடா'வில் சாராயம் காய்ச்சுபவர், 'சாட்டை'யில் 'செவிட்டு' வாத்தியார், 'நிமிர்ந்து நில்'லில் லஞ்சம் வாங்கும் கூட்டம் சட்டத்திலிருந்து தப்பிக்க சங்கம் துவங்கும் 'கூலிங் கிளாஸ்', 'பாபநாச'த்தில் சினிமா தியேட்டர் 'ஆப்பரேட்டர்', 'ரஜினி முருக'னில் 'பாதஜோதிடர்' என நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் 36 படங்களை கடந்துள்ளார் ராமநாதபுரம் பெருநாழிக்காரரான 'ஹலோ' கந்தசாமி.* நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படிதமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம், த.மு.எ.க.ச., மூலம் கலைப்பயணம் துவங்கியது. நாடகங்களில் நடித்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 'ஆப்பரேட்டராக' பணிபுரிந்தேன். நடிப்பிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என முடிவு செய்து, அந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தேன்.* சினிமா வாய்ப்பு கிடைத்தது பற்றி...,முருகபூபதியின் 'கூத்துப்பட்டறை'யில் நடித்துக்கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் செல்வம் என்பவர் மூலம் இயக்குனர் சசியின் அறிமுகம், 'பூ' பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. சூரங்குடி தொடக்க வேளாண்மை க��ட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிந்தவாறே, விடுப்பில் சென்று படங்களில் நடித்தேன். தற்போது அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நடிகனாகிவிட்டேன்.* சினிமாவை முழு நேர தொழிலாக நம்பி வாழ்வது சாத்தியப்படுமாதமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம், த.மு.எ.க.ச., மூலம் கலைப்பயணம் துவங்கியது. நாடகங்களில் நடித்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 'ஆப்பரேட்டராக' பணிபுரிந்தேன். நடிப்பிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என முடிவு செய்து, அந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தேன்.* சினிமா வாய்ப்பு கிடைத்தது பற்றி...,முருகபூபதியின் 'கூத்துப்பட்டறை'யில் நடித்துக்கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் செல்வம் என்பவர் மூலம் இயக்குனர் சசியின் அறிமுகம், 'பூ' பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிந்தவாறே, விடுப்பில் சென்று படங்களில் நடித்தேன். தற்போது அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நடிகனாகிவிட்டேன்.* சினிமாவை முழு நேர தொழிலாக நம்பி வாழ்வது சாத்தியப்படுமாசினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சக்கணக்கானோர், கம்பெனிகளில் ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதால், கலைக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தொடர்ந்து நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும்; நடிகனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்பதை தவிர வேறு லட்சியம் எதுவும் இல்லை. 'ஆட்டைத் துாக்கி குட்டியில் போடுவது; குட்டியைத் துாக்கி ஆட்டில் போடுவது' என்ற பழமொழிக்கேற்ப தன்னம்பிக்கையுடன் எனது பொருளாதாரத்தை சமப்படுத்துகிறேன்.* உங்கள் நடிப்பில் அதிக வரவேற்பை பெற்ற நகைச்சுவைசினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சக்கணக்கானோர், கம்பெனிகளில் ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதால், கலைக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தொடர்ந்து நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும்; நடிகனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்பதை தவிர வேறு லட்சியம் எதுவும் இல்லை. 'ஆட்டைத் துாக்கி குட்டியில் போடுவது; குட்டியைத் துாக்கி ஆட்டில் போடுவது' என்ற பழமொழிக்கேற்ப தன்னம்பிக்கையுடன் எனது பொருளாதாரத்தை சமப்படுத்துகிறேன்.* உங்கள் நடிப்பில் அதிக வரவேற்பை பெற்ற நகைச்சுவை'ரஜினி முருக'னில் பாதஜோதிடர் வேடம்தான். கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரிக்கு கால்களில் 'பாதஜோதிடம்' பார்த்து, '60 நாளில் ஆடிக் காரில் போவீர்கள். 61வது நாளில் உங்கள் வளர்ச்சியை ஊரே வேடிக்கை பார்க்கும்,' என நான் பேசும் வசனத்தை 'யூ டியூப்'பில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம், அக்காட்சியை மக்கள் நினைவுபடுத்தி மகிழ்கின்றனர்.* தற்போது கைவசம் உள்ள படங்கள்'ரஜினி முருக'னில் பாதஜோதிடர் வேடம்தான். கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரிக்கு கால்களில் 'பாதஜோதிடம்' பார்த்து, '60 நாளில் ஆடிக் காரில் போவீர்கள். 61வது நாளில் உங்கள் வளர்ச்சியை ஊரே வேடிக்கை பார்க்கும்,' என நான் பேசும் வசனத்தை 'யூ டியூப்'பில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம், அக்காட்சியை மக்கள் நினைவுபடுத்தி மகிழ்கின்றனர்.* தற்போது கைவசம் உள்ள படங்கள்எட்டுப் படங்கள் வெளிவர உள்ளன. விதார்த் கதாநாயகனாக நடித்த 'கிடாயின் கருணை மனு' படத்தில் 'டைட்டில் சாங்'காக நாட்டுப்புற பாடல் பாடியுள்ளேன். அப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பியுள்ளனர்.* சினிமாவைத் தாண்டி எதிர்கால திட்டம்எட்டுப் படங்கள் வெளிவர உள்ளன. விதார்த் கதாநாயகனாக நடித்த 'கிடாயின் கருணை மனு' படத்தில் 'டைட்டில் சாங்'காக நாட்டுப்புற பாடல் பாடியுள்ளேன். அப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பியுள்ளனர்.* சினிமாவைத் தாண்டி எதிர்கால திட்டம்நான் ஒரு மரபுக் கலைஞன். பள்ளி, கல்லுாரிகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளேன். நாட்டுப்புறக் கலை மற்றும் நடிப்புப் பயிற்சி மையத்தை அருப்புக்கோட்டையில் அமைத்து, கலைகளை பரப்ப திட்டமிட்டுள்ளேன் என்றார்.-இவரிடம் 'ஹலோ' சொல்ல 90439- 43940.\nதொலைக்காட்சி தொடர்கள்...நடிப்பு களமல்ல - தொகுப்பாளினி ஜாக்குலின்(2)\nஆணாதிக்கத்தை உடைக்கவே 'மனிதி' வெளியே வந்தாள் - பாடலாசிரியர் விவேக்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யு��்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1820963", "date_download": "2019-01-20T18:00:18Z", "digest": "sha1:EAEUO3QHG2SWRVEJB4RCCE2BAHO5RFSJ", "length": 18619, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆஹா ஆனந்தி| Dinamalar", "raw_content": "\nபாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ...\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம் 1\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 7\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 6\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\nகயல் நீந்தி விளையாடும் கடல் கண்கள்... தேன் சிந்தி பூக்கும் இதழ் பூக்கள்... பொன் நகையும் பொறாமைப்படும் ஜொலிக்கும் புன்னகை, இளசுகள் மனசுக்குள் காதல் மணி அடிக்கும் தேவதை... அழகெல்லாம் ஆஹா... என ஆசையாய் பார்த்து வியக்கும் நடிகை ஆனந்தி பேசுகிறார்..\n பண்டிகை ஒரு திருவிழா படம் அல்ல, ஆக்ஷன் படம். காதல் காட்சிகள் நல்லா வந்திருக்கு, நான் காமெடி கூட பண்ணியிருக்கிறேன்.\n* ஹீரோ கிருஷ்ணா... நிறைய பியூட்டி டிப்ஸ் எல்லாம் கொடுப்பார். ஷூட்டிங்கில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.\n* படத்தில் நடிக்கும் முன் கண்டிஷன் முதலில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். இயக்குனர்கள், என்னால் இந்த கேரக்டரில் நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படித் தான் படங்களை முடிவு செய்கிறேன்.\n* நீங்க நடித்ததில் பாதித்தது 'திரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் ஏன் நடித்தோம் என்று யோசித்தேன். படம் வந்த பின் எழுந்த விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது. இனி இந்த தவறை செய்ய மாட்டேன். அதனால் தான் இப்போது முழு கதையையும் கேட்டுவிட்டு ஓ.கே., சொல்கிறேன்.\n 'பாகுபலி'யில் வந்த தேவசேனா கேரக்டர் எனக்கு பிடிக்கும். சிம்பிள் கேரக்டர்ல நித்யாமேனன் நிறைய படங்களில் நடிக்கிறார். அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் ஐயாம் ரெடி.\n* மேக்அப் இல்லாமல்... எனக்கு மேக்கப் மீது ஆர்வம் இல்லை, சிம்பிளா இருக்க தான் பிடிக்கும்.\n* ஸ்ரீதிவ்யாவுக்கும், உங்களுக்கும்... எல்லோருக்கும் அவங்க கேரக்டருக்கு ஏற்ப படங்கள் கிடைக்கும். அவங்களுக்கு கிடைக்க வேண்டிய படங்கள் அவங்களுக்கும், எனக்கு வரவேண்டிய படங்கள் எனக்கும் கிடைக்கிறத��. இந்த துறையை பொறுத்தவரை போட்டி இருந்தா தான் திறமைகள் வெளிப்படும்.\n எனக்கு 'சாட்' பண்ணி நேரத்தை வீணாக்க பிடிக்காது. ஏதாவது முக்கியமாக இருந்தால் மட்டும் 'டுவிட்டர்'ல பதிவு செய்வேன் அவ்வளவு தான்.\n எனக்கு இப்போது 21 வயசு தான் ஆகுது... அதனால், இப்போ கல்யாணம் பற்றி யோசிக்கலை. எங்க வீட்டில் எல்லோருக்கும் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம் தான், எனக்கும் அந்த மாதிரி தான் நடக்கும்னு நம்புறேன்.\nமனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா\nஎன் முதல் காதலி - சாய்சக்தியின் ஹீரோ கனவு\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்���ேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/15105452/1176655/modi-govt--couldnt-control-my-voice-pc.vpf", "date_download": "2019-01-20T18:09:11Z", "digest": "sha1:AXXCGLWD5U4ALDMXQLKGI6FP45B42USC", "length": 22334, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி அரசு என் குரலை ஒடுக்க நினைத்தால் அது நடக்காது - ப.சிதம்பரம் || modi govt couldnt control my voice pc", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமோடி அரசு என் குரலை ஒடுக்க நினைத்தால் அது நடக்காது - ப.சிதம்பரம்\nபிரதமர் மோடி அரசு காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி அரசு காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nகடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இந்திரா காந்தி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது.\nகூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வல்லம்ராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.\nகாமராஜர் மறைந்து 42 ஆண்டுகளாகிறது காமராஜர் பெயரை சொன்னால் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது. காமராஜர் எளிய குடும்பத்தில் பிறந்த படிக்காத மேதை. வாழும் தெய்வம், அவர் வாழ்��்கை எல்லோருக்கும் ஒருபாடம் அவர் பெயரில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மத்தியில் 31 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 69 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.\nஇதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா 6 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் இங்கு தற்போது நடக்கிற நிகழ்வுகள் கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி நடக்கவில்லை. முஸ்லிம்கள், தலித்துகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் பாரதிய ஜனதா ஆட்சியில் நடைபெற்று வருகிறது.\nமோடி ஆட்சியில் இந்தியா விபரீதமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி பேசி போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது.\nஎன்னை 4 பேர் படுக்கையில் தூக்கி செல்லும் போது தான் என் குரல் நிற்கும். என் பேனா எழுதுவது நிற்கும். அனைத்து சமுதாயத்தினரும் அச்சத்தில் வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் வரி பிடித்தம் செய்ததன் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார் இதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.\nபயிர் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை வசூலிக்கிறார்களோ அந்த அளவு இழப்பீடு தர வேண்டும். 2016-17 ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.12 ஆயிரம் கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை ரூ.5ஆயிரம் கோடி தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nமோடி அரசின் இதுபோன்ற திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வலுவிழந்து உள்ளது. பண மதிப்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதி கெட்டுள்ளது. தமிழக அமைச்சர் எம்.சி. சம்பத் சட்டசபையில் பேசும்போது பண மதிப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.\nஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் நிம்மதியின்றி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று யோசித்து பார்க்க வேண்டும் தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேர் உள்ளனர் இவர்களிடம் கணக்கு கேட்க ஆள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சத்துணவு முட்டை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.\nபிரதமர் மோடி நேரு குடும்பம் பதவிக்காக அலைகிறது என்று கூறி வருகிறார். ஆனால் 1989-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 29 ஆண்டுகளாக இந்த நேரு குடும்பத்தில் யாரும் அரசு பொறுப்புக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருந்தது வல்லரசு நாடுகள் உதவியாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்னைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவில் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் அச்சமில்லாத வாழ்க்கை தான் சுதந்திரம் இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. பாரதிய ஜனதா கட்சி அல்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் அந்த நிலை ஏற்படுத்தித் தருவோம்.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது\nபாராளுமன்��� தேர்தல் - கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - 4வது சுற்றில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nகனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238731", "date_download": "2019-01-20T17:52:37Z", "digest": "sha1:FYOXSBYGFBEVC7XOEAREPYIMYH4OWBTC", "length": 21020, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "மகனாக நடித்த நடிகரை பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய நடிகை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா? (படம் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமகனாக நடித்த நடிகரை பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய நடிகை… அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nபிறப்பு : - இறப்பு :\nமகனாக நடித்த நடிகரை பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய நடிகை… அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nஹாலிவுட் படத்தில் தாயும், மகனாகவும் நடித்தவர்கள் ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மி பென்னட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக பழகி பின்னர் உறவில் இருந்து வந்ததாகவும் இதனால் ஜிம்மி பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜிம்மிக்கு 17 வயது ஆன போது ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மியுடன் நன்கு பழகி இருவரும் உறவு கொள்ளும் அளவிற்கு வயது வித்தியாசம் பார்க்காமல் இருந்துள்ளனர்.பின்னர், ஜிம்மிக்கு மனதளவில் நடிப்பு குறித்த ஆர்வம் குறைந்து பட வாய்ப்புகள் குறைந்தாக தெரிகிறது. இதனை காரணம் காட்டி ஆசியா அர்ஜென்டோ மீது வழக்கு தொடந்து உள்ளார் ஜிம்மி.\nஅதாவது, கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஜிம்மியை அழைத்துச் சென்று ஆண்டு இருவரும் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஓட்டலில் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி தான் தற்போது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.\nஜிம்மிக்கு தற்போது 22 வயதாகிறது, ஆசியாவுக்கு 42 வயது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள ஜிம்மி தனக்கு 3.5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இது என்னடா நமக்கு வந்த சோதனை என நினைத்த ஆசியா 3.5 மில்லியனுக்கு பதிலாக 380,000 டாலர்களை ஜிம்மிக்கு கொடுத்து உள்ளார். இவை அனைத்தும் நீதிமன்றம் செல்லாமலேயே ரகசியமாக நடந்துள்ளது.\n2013ம் ஆண்டு ஹோட்டல் அறையில் இருவரும் படுக்கையில் எடுத்த இந்த செல்பி போட்டோவை ஆசியாவிடம் ஒப்படைத்து உள்ளார் ஜிம்மி. இந்த சம்பவம் ஹாலிவுட்டையே அதிர்ச்சியாக்கி உள்ளது.\nPrevious: அனைத்து நடிகர்களையும் அசால்ட்டாக சாப்பிட்ட சன்னி லியோன்… கேரளாவிற்கு 5 கோடி உதவி\nNext: நடிகர் அஜித் கேரள மக்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந���து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A3-28593577.html", "date_download": "2019-01-20T17:11:31Z", "digest": "sha1:5H2ET4JWZIKL7C2CFJ4IG6SFGT6Z7RUO", "length": 6752, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "மீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது! பிரித்தானிய மகாராணி - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nமீண்டுமொரு இன அழிப்பு ஈழத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய மகாராணி வலியுறுத்தியுள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வின்போது, பிரித்தானிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முக்கிய உரையாற்றியுள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து நிழல் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல், நிழல் பன்னாட்டு அபிவிருத்தி அமைச்சர் கேற் ஒசேமோர், சமாதான விவகார நிழல் அமைச்சர் பபியன் கமில்டன் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிபோன் மக்டொனா, ஜொன் ரையன், ஸ்ரீபன் ரிம்ஸ், ஸ்ரீவன் பவுண்ட், வெஸ்ற் ஸ்ரிறீற்ரிங், கரத் தொமஸ், ரான் டேசி ஆகியோரும் உரையாற்றினர்.\nஇவர்களின் அனைவரது உரையிலும் தமிழ் மக்களுக்கான வாழ்வுரிமை வலியுறுத்தப்பட்டதுடன், ஈழத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பினால் அதிகளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை போன்று மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2012/11/tablet.html", "date_download": "2019-01-20T16:43:11Z", "digest": "sha1:AGU3C7YAITNJSD6XCC6DUT5IAOLLIU2Q", "length": 13285, "nlines": 158, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: டேப்லெட் (Tablet) ஒரு அலசல்", "raw_content": "\nடேப்லெட் (Tablet) ஒரு அலசல்\n15 வருடத்திற்கு முன்பு கம்ப்யூட்டர் (Desktop Computer) வைத்து இருப்பதை கண்டாலே \"அவன் பெரிய ஆள் பா கம்ப்யூட்டர்லாம் வீட்ல வச்சி இருக்கான்\" அப்படின்னு பேசிப்பாங்க. ஒரு டேபிள் முழுவதும் இடத்தை அடைத்து கொண்டு இருக்கும் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்\n10 வருடத்திற்கு முன்பு கைஅடக்க லேப்டாப் கம்ப்யூட்டர் (Laptop Computer) வச்சி இருக்கவங்கள பார்த்தாலே பொறாமையா இருக்கும் எல்லாருக்கும். ரொம்ப வசதியான ஆள் போலன்னு பேசுவாங்க. இப்போ உள்ள ட்ரெண்டே வேற. லேட்டஸ்ட் தொழில்நுட்பம் வர வர எல்லாமே மாறும் தானே. எல்லாவற்றையும் 10 இன்ச்ல அடகிட்டாங்க. சகல வசதிகளுடன் லேப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் எல்லா வசதிகளும் டேப்லெட்டில் (Tablet) வந்து விட்டன. கம்ப்யூட்டரில் இல்லாத பல வசதிகளும் கூட உண்டு.\nமுதன் முதலில் டேப்லெட் (Tablet Personal Computer) வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். 2010 ம் ஆண்டு வெளியிட்டது.\nகம்ப்யூட்டர் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது Microsoft Windows. டேப்லெட்டின் மோகம் இந்நிருவனத்திர்க்கும் தொற்றி கொண்டுவிட்டது. வேறு வழியும் இல்லை ஆரோக்கியமான போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனமே இப்போ டேப்லெட்டில் இறங்கிவிட்டது. முதன் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட Windows 8 இயங்குதள டேப்லெட் (Surface Tablet) வெளியிட்டுள்ளது.\nமிக பிரபலமான சில வகை டேப்லெட் பற்றியே இங்கு பார்க்க போகிறோம். கிட்டத்தட்ட அனைத��து கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் நிறுவனங்கள் டேப்லேட்களை வெளியிட்டுள்ளன.\nசாம்சங் நிறுவனத்தின் அதிநவீன வெளியிடு. பல புதிய வசதிகளை அள்ளி கொடுத்துள்ளது சாம்சங். இன்னும் இதை புதிய வகையில் மாற்றமும் செய்யவுள்ளது.\nஆண்டிராய்ட் 4.1 Jelly Bean இயங்குதளம் கொண்டுள்ளது.\nபின்புற கேமரா 8 MP 1080p HD, முன்புற கேமரா 1.9 MP HD 720p\nசாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு அதிநவீன வெளியிடு. இதில் தான் முதன் முதலில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தியது.\nஆண்டிராய்ட் 4.1 Jelly Bean இயங்குதளம் கொண்டுள்ளது.\nபின்புற கேமரா 5 MP 1080p HD, முன்புற கேமரா 1.9 MP HD 720p\nசாம்சங் நிறுவனத்தின் முதல் சிறிய வகை டேப்லெட். ஏப்ரல் வெளியிட்டது. அப்பொழுது உள்ள காலகட்டத்தில்\nபின்புற கேமரா 3.15 MP, முன்புற கேமரா VGA\nசாம்சங் டேப் (10.1) 2011 ம் ஆண்டு வெளியிட்டது. இதன் அடுத்த படைப்பே இந்த சாம்சங் டேப் 2 (10.1). பிப்ரவரி 2012 ம் வெளிவந்தது. முதன் முதலில் அதிவேக டேப்லேட்டாக வெளிவந்து அமோக வியாபாரமும் வரவேற்ப்பும் பெற்றது. சாம்சங் நிறுவனத்தின் அனைத்து டேப்லெட்களும் அதிக விலை கொண்டவை இல்லை என்பதே கூடுதல் சிறப்பம்சம்.\nபின்புற கேமரா 3.15 MP, முன்புற கேமரா VGA\nசோனி நிறுவனத்தின் அழகிய வடிவமைப்பில் வெளிவந்த முதல் 3G டேப்லெட். இதற்க்கு முன் இதே வகையில் Wi-fi வசதி மட்டுமே கொண்ட டேப்லேட்டை வெளியிட்டது. இதன் சிறப்பம்சம் வடிவமும் (Design) மற்றும் எடையுமே. சோனி நிறுவனத்தின் மிக பெரிய குறையே இயங்குதளங்களை தாமதமாக புதிப்பிப்பதே (Software Updates).\nபின்புற கேமரா 8 MP HD 1080p, முன்புற கேமரா 1.3 MP 720p\nஎன்ன தான் பல புதிய தொழில்நுட்பம் டேப்லெட்டில் இருந்தாலும் கம்ப்யூட்டரில் உள்ளது போல் பயன்பாடு வராது என்பதே உண்மை. டேப்லெட்டில் எல்லா வசதிகளும் 100 சதவிகிதம் இருக்குமா என்றால் இல்லை என்பதே உண்மை. என்னுடைய பெரிய குறையே தமிழில் டைப் செய்ய ஏற்படும் சிரமமே. மிக விரைவில் கம்ப்யூட்டர் போல் (Android) டேப்லெட் மற்றும் மொபைல்களில் எல்லா மொழிகளிலும் டைப் செய்யும் (Input Method IE) வசதியை கொண்டு வரவுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது. கம்ப்யூட்டரில் உள்ளது போல் 100 சதவிகிதம் வசதிகள் கண்டிப்பாக டேப்லெட்டில் கூடிய விரைவில் வரும் என்றே நம்புவோம்.\nதலைப்பு : Computer, கம்ப்யூட்டர், மொபைல்\nவன்தட்டு (Hard Disk) டிரைவ்களை பிரிக்கும் முறை (Ha...\nடேப்லெட் (Tablet) ஒரு அலசல்\nதிருமண அழைப்பிதழ் - 17 (04-11-12)\nAndroid இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/ttv?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T16:41:35Z", "digest": "sha1:Y6ZHLXJPGFXLBKZCJ3KXD4NUNFZNDNEL", "length": 10333, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ttv", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nதிருவாரூரில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி\nகுக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி மனு\nஉயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்\" டிடிவி தினகரன்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\n முதல்வர் டெல்லி பயணம் குறித்து தினகரன் கேள்வி\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nதிருவாரூரில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி\nகுக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி மனு\nஉயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்\" டிடிவி தினகரன்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\n முதல்வர் டெல்லி பயணம் குறித்து தினகரன் கேள்வி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/150319-2017-09-30-07-18-41.html", "date_download": "2019-01-20T17:25:09Z", "digest": "sha1:UDPJQIAEWEVXPXZIHO6SUHSXZRWSOHWD", "length": 26965, "nlines": 91, "source_domain": "www.viduthalai.in", "title": "வெகு மக்களின் விரோதிகளாய் மன்னர்கள்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமை���்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nவெகு மக்களின் விரோதிகளாய் மன்னர்கள்\nசனி, 30 செப்டம்பர் 2017 12:46\nஎன்கிறது மனுநீதி. அதாவது, ‘சூத்திரன் செத்தால் மயிர் போச்சு’ என்னும் பார்ப்பனர் கூற்று உண்மையே. சூத்திர னைக் கொன்ற பார்ப்பனக் கொலை காரர்க்கு அவர்தம் தலை மயிரை மட்டுமே சிரைத்து தண்டனை தந்தனர் நம் மன்னர்கள். மற்றைய வருணத்தார்க்குத் தூக்குத்தண்டனை வழங்கி வெகுமக்களின் விரோதிகளாய் மன்னர்கள் வலம் வந்தனர்.\nமன்னர்கள் சிலரின் பார்ப்பனியம்சார்ந்த கொடுநிலையை இங்கு சான்றுக்குக் காண்போம்.\nநேபாள நாட்டு மன்னர்கள், சூத்திரர் கல்வ��� கற்கவும், பொருளீட்டவும் உரிமை கிடையாதென வைத்திருந்தனர். நல்ல உணவு, நல்ல ஆடை, நல்ல வீடு, நல்ல அணிகள் எதுவும் உழைக்கும் சூத்திர மக்களுக்கு ஆகாதெனச்சட்டம் செய்து நடைமுறைப்படுத்தினர். பால் குடித்த தற்காகச் சூத்திரன் தண்டிக்கப்பட்டிருக் கிறான் என்றால் கொடுமைக்கு அள வெங்கே\nபோஜராஜ மன்னன் என்பான் சூத்தி ரரைக் கடுமையாக வேலை வாங்கி அன்ன சத்திரம், வேத பாடசாலை, கோவில்கள் எனக் கட்டுவித்தான். யாருக்காக பார்ப்பனர்கள் நோவாது, துவழாது பசிதீர வாய்ப்பேற்படுத்தினான். பார்ப்பனர்க்குச் செய்யும் பணிவிடை யென்பது சொர்க்கம் போகும் பணி என ஏமாற்றிச் சூத்திரரை வேலை வாங்கியி ருக்கிறான்.\nவங்காளத்தில் நிலம் குத்தகை எடுக்கச் சாதி வாரியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிலத்தின் தன்மையை முன்னிலைப்படுத் தாமல், தீண்டத்தகாதோரா அவர்கள் அதிகதொகை தந்தால்தான் குத்தகைக்கு விடப்படுமெனச் சட்டம்செய்து நடை முறைப்படுத்தினர் மன்னரென்போர்.\nமராட்டிய மன்னன் வீரசிவாஜியோ, வீரத்தைச் சுருக்கிப் பார்ப்பனரிடம் கோழை யடிமையாகவே நடந்து காட்டினான்.\n“ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்\nமற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை\nபொறுப்பில்லாது வாழ்ந்த பாரதியே தன் இனத்தின் மீது பற்றுக்கொண்டு பொறுப் போடு கவிதை வரைந்துள்ளானே அவனளவில் அது சரியானதே. மன்னன் சிவாஜி சிந்தித்தானா அவனளவில் அது சரியானதே. மன்னன் சிவாஜி சிந்தித்தானா இல்லையே எனச் சிவாஜியும் வெகுண்டான். விளைவு தனக்கு முன் ஆண்ட துலுக்கர் ஆட்சியில் வேத சாஸ்திரம் பயின்றிருந்த நாற்பது பார்ப்பன ரல்லாதோரை வாயில் பத்து அங்குல இருப்பாணியைப் பழுக்கச் காய்ச்சிச் செலுத்திக் கொன்றான். ‘இது முறையன்று’, எனத்தட்டிக் கேட்ட எழுநூறு சூத்திரரை வெட்டிக் கொன்றான். ஏன் கொன்றான் தனக்கு முன் ஆண்ட துலுக்கர் ஆட்சியில் வேத சாஸ்திரம் பயின்றிருந்த நாற்பது பார்ப்பன ரல்லாதோரை வாயில் பத்து அங்குல இருப்பாணியைப் பழுக்கச் காய்ச்சிச் செலுத்திக் கொன்றான். ‘இது முறையன்று’, எனத்தட்டிக் கேட்ட எழுநூறு சூத்திரரை வெட்டிக் கொன்றான். ஏன் கொன்றான் மனுதர்மம் அரசனுக்குரிய அறமாக” சூத்திரர், நாத்திகர் மிகுந்து, பிராமணர் நலியும் நாடு வறுமையில் அழியும்”. இந்த அச்சம் போதாதா வீரனுக்கு மனுதர்மம் அரசனுக்குரி�� அறமாக” சூத்திரர், நாத்திகர் மிகுந்து, பிராமணர் நலியும் நாடு வறுமையில் அழியும்”. இந்த அச்சம் போதாதா வீரனுக்கு\nவேதனை தெரிந்தத் தமிழ்க்கவிஞன் பாடினான்,\n“சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்\nசிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை” என்று.\nமேலும், பார்ப்பானின் பெயரை, அவனின் குலப்பெயரை உச்சரித்த சூத்திரனுக்கும் அதே தலை வெட்டி தண்டனை வழங்கினான். விஸ்வகர்மாக்கள் எனத்தம்மைக் கூறிக் கொண்ட பொற்கொல்லர் பலர், மந்திரம் ஓதியதால் தர்மம் கெட்டதெனப்பார்ப்பனர் சொல்லக்கேட்டு ஓதிய நாவையெல்லாம் ஒட்ட வெட்டி எறிந்தான். பார்ப்பான் தவறாக வாவது ஓதியிருந்தால் தர்மம் கெடுமல்லவா தர்மம் கெட்டாலும் கூடப் “பார்ப்பனரைக் காயப்படுத்தக் கூடாது” என்பது மனு, மன் னர்க்கு உரைத்திடும் அறமாகும். தீண்டத் தகாதோர் தம் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டு தம் இழிவால் ஒதுங்கிச் சென்றிட உத்திரவிட்டான் மன்னன் சிவாஜி; கயிறு எதற்கு\nதோதாரணே சரீர பேத’ என்ற மனுவின் சட்டப்படி வேதத்தைச் சொல்கிற சூத்திரனின் நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளை உணர்ந்தவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும். இதைத் தலைமேல் கொண்டுதான் மதுரை திருமலை மன்னன், ‘ஸஹஸ்ர சீர்ஷர புருஷ’ எனும் வடமொழிச் சுலோகத்தை உச்சரித்தத் தமிழ்ப்புலவனுக்குத் தண்டனை வழங்கினான். என்ன தண்டனை யாரால் வழங்கினான் தமிழன் வாய் வடமொழி மந்திரம் மொழிவதா பொறுக்குமா ஆரியம் ‘தம் குல ஒழுக்கமற்ற பார்ப்பனன், நீதி உரைக் கலாம்’ என்பது மனுநீதி. ஒழுக்கங்கெட்டப் பார்ப்பனனிடம் செங்கோலையும், அரிய ணையும் தந்து நீதியுரைக்கச் செய்தான். அந்தப் பார்ப்பனனோ தமிழ்ப்புலவனைக் கழுவேற்றிக் கொன்றிடக் கட்டளையிட்டான். மதுரையம் பதியிலே பத்தாயிரம் பார்ப்பனச் சிறுவர்க்கு மட்டுமே பாடசாலையமைத்து வட மொழியைக் கற்றுக் கொடுத்த மாமன்னன் திருமலை; அநியாயக்காரன்.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பரந்துபட்ட மானிடர் உறவால் தமிழர்கள் பலர், பவுத்தத்தைத் தழுவிடும் நிலை உருவானது. கூட்டங்கூட்டமாக மக்கள் பவுத்தம் புகுந்தனர். அரசர்கள் விகாரைகள், பள்ளிகள் அவர்க்கு அமைத்து நிலபுலங் களையும் தானம் தந்தனர். பொறுக்குமா ஆரியத்துக்கு மிருகங்களைப் பலியிட்ட வைதீக மதச்சொந்தக்காரன், பார்ப்பான், அசோகன் பேரன் பிரகத்திரனைச் சூழ்ச்சி யால் கொன்று புஷ்யமித்திரன் எனும் பார்ப்பான் தளபதியாய், மன்னனாய் ஆட்சி யிலமர்ந்தான். அவனால் கொல்லப்பட்டப் பவுத்தர்களான தமிழர்கள் பல்லாயிரம் பேராவர். அன்றே அவன், தலை ஒன்றுக்கு நூறு பணம் தரப்படும் என அறிவிப்புச் செய்தான். அதே நிலை இன்றும் காவிகளாம் வேதாந்திகளிடம் குடிகொண்டு, வன்முறை அறிவிப்பு இடச்செய்கிறது.\nஉழவு, ‘நீசத்தொழில்’ ஆரியன் மேற் கொள்வது அநாகரிகம்; ‘ஜாதிப் பிரஷ்டம்’ தண்டனை என்று விதி செய்து கொண்டனர். அதே வேளை 1000 ஏர் உழவு கொண்ட 100 கிராமங்களை ஹர்ஷவர்த்தனன் எனும் மன்னன் தானமாகத் தூக்கித்தரப் பெற்றுக் கொண்டனர் பார்ப்பனர். மன்னன் வைசி யனே சூத்திரர்த் துரோகி ‘ஆவ்ருத்தாநாம் குருகுலாத் விப்ராணாம் பூஜகோ பவேத் ந்ருபாணாம க்ஷ யோஹ்யேஷ நிதிர் ப்ரஹ்மோ அபிதீயதே ந்ருபாணாம க்ஷ யோஹ்யேஷ நிதிர் ப்ரஹ்மோ அபிதீயதே\nமனுதர்மம் அத்யாயம் 7 சுலோகம் 82 கூறுவது. ‘குருகுலத்தில் படிப்பை முடித்த பார்ப்பனருக்குத் தேவையான தன தானியங்களை வழங்கிக் கவுரவித்தால் அர சனுக்கு எப்போதும் குறையாத நன்மைகளை அது தரும்’. ஏமாந்த மன்னன் விடுவானா இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், உம்பற் காட்டு அய்நூறு ஊர்களைப் பிரமதாயமாகப் பார்ப்பனர்க்குத்தந்து பாதுகாத்தான். பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்துக்குரியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். இவன், இமயவரம்பனின் உடன் பிறந்தவன். இவனின் ஆட்சிக்காலம் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தியதாகும். இவன் கேரளத்தில் ஒவ்வொரு பார்ப்பனருக்கும் ஒரு பசுவும், ஓர் ஊரையும் தானமாகத் தந்து பெருமை கொண்டான்.\nபிற்காலப் பல்லவர்கள் பெரும்பாலும் சைவ மதத்துக்கும், சிறுபான்மை வைணவத் துக்கும் ஆதரவு தந்து பல கோவில்களையே கட்டுவித்தார்கள். சமஸ்கிருத வளர்ச்சிக்கே உதவினர். தமிழின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லையென்பது பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரின் முடிவு.\nஇராசராசன் காலத்தில் அதிகச் சலுகை அனுபவித்தவர்கள் பார்ப்பனரும், வேளாள ருமே. இவ்விருவரையும் எதிர்ப்போர்க்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் வசூலிக் கப்பட்டது. செலுத்தத் தவறியோரின் நில உரிமை பறிக்கப்பட்டது. மனுவுக்கு மண்டி யிடும் மன்னன் மக்களை நினைப்பானா அத் 7 - சுலோ 134: கூறுகிறதே,\n‘யஸ்ய ராக்ஞஸ்து விஷயே ஸ்ரோத்ரிய: சீததிக்ஷீதா\nதஸ்யா அபிதத் க்ஷீதா ராஷ்ட்ரமசி ரேணைவ சீததி\n‘வேதமோதுபவன் பசியால் வாடுகிற நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடும்; மக்களும் பசியால் வாடுவார்கள்’. இந்தப் பயமுறுத்தல் ஒன்று போதாதா, உதைத்து வைத்துப் பிடுங்குவது போல் மன்னன் மூலம் பறித்துக் கொழுத்தனர் பார்ப்பனர்.\nதென்கோடித் திருவிதாங்கூர் மன்னன் வாஞ்சி மார்த்தாண்டப்பெருமான், பார்ப்பனத் தாசனாய் விளங்கினான். ‘ஊட்டுப்புரை’ வைத்துப் பார்ப்பனர்க்கேக் கொட்டினான். கொழுத்துத் திரிந்த பார்ப்பனர், ஒரு ஈழவனின் நிழல் தம் மீது விழக்கூடாதென அகந்தையோடு கூறினர். 1895 வரை எந்தப் பள்ளியிலும் இடங்கொடுக்கக் கூடாது. ஈழவர்க்கென மன்னனை அச்சுறுத்தி வந்தனர். கீழ்ச்சாதிப் பெண்களை ரவிக்கை அணியக்கூடாதெனச் சட்டமியற்றி வைத்தனர்.\n“பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்\nஎழுபது கோடிஉறும்” - குறள் 639\nஎந்த மக்களை மன்னன் வெறுத்தானோ அவர்களை அருகில் வைத்திருந்தால் தான் சார்ந்த இனத்துக்கு வந்தேறிகளால் இத்தனை வரலாறு இயம்பிடும் கேடுகள் வந்திருக்குமா\nகி.பி. 9 முதல் 13ஆம் நூற்றாண்டுகளின் கல்வெட்டுகளின் படி ‘சூத்திரன் ஏதாவது பொருளீட்டினால் அது பார்ப்பனர்க்குரியதே’ என்ற யக்ஞவல்கியரின் (அ) நீதிப்படித் தஞ்சாவூர்ப் பகுதிவிவசாயிகளான குறவர், வேடர், புலையர், இடையர், வில்லவர் நிலங்களெல்லாம் மன்னர்களால் உழுதலைச் செய்யாத பார்ப்பனர்க்கு வாரி வழங்கப் பட்டன.\nஇவையெல்லாம் குறைவான சான்றுகளே. வரலாற்றை ஆய்ந்து படிக்கின் ஏராளமான செய்திகள் கிடைக்கும். நம் உழைப்பெல்லாம் மன்னர் வழி, அட்டைகளாய் இருந்து ஆரியப் பார்ப்பனர்களால் உறிஞ்சப்பட்டது.\n‘உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்\nஎல்லி வந்து நில்லாது புக்குச்\nசொல்லிய சொல்லோ சிலவே’ - புறம் 305.\n‘ஒவ்வொரு பார்ப்பனச் சிறு பயல் களுக்கும் அஞ்சும் அளவுக்குத் தமிழ் வேந்தர்களின் ஒழுக்கக்கேடு நிறைந்து விட்டது’. பார்ப்பான் போட்டதே சட்டம் என்றாகியது.\nபாதிப்பிக்குள்ளாகிய வெகுமக்கள், உழைப்பாளிகள், மன்னர்களை விரோதி களாய்க் கருதினர். மன்னர்களும் தாம் பார்ப்பனர்க்காகவேப் பிறப்பெடுத்ததாய் நினைத்து வெகுமக்களின் விரோதிகளாய்க் கோலோச்சினர். குடியாட்சியிலும் நாடும், ஆட்சியும் நமக்கேயென எண்ணி ஆட்சி யாளர்களை வளைத்திடும் செயல் தொடர் கிறது. ��ந்த ஆரியப் பார்ப்பன ஆதிக்கத் தைத் தமிழர் தலைவர் தலைமையிலே ஒழித்திட இளைஞர்களே அணி சேர்வீர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/613", "date_download": "2019-01-20T17:48:02Z", "digest": "sha1:267QTGUODF5QZ6QAPECC2XIBPIBUXJG4", "length": 11215, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தம் புதிய Jaguar XE இலங்கையில் அறிமுகம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபுத்தம் புதிய Jaguar XE இலங்கையில் அறிமுகம்\nபுத்தம் புதிய Jaguar XE இலங்கையில் அறிமுகம்\nஇலங்­கையில் Jaguar ரக­ கார்­களை இறக்­கு­மதி செய்யும் ரீஜென்ஸி Auto மொபைல்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், புத்தம் புதி­ய­ரக Jaguar XE கார்­களை இலங்­கையில் அறி­முகம் செய்­துள்­ளது.\nJaguar ரக­கார்கள் தெரி­வு­களில் நான்­கா­வது மாதி­ரி­யாக அமைந்­துள்ள புத்தம் புதிய XE தெரி­வுகள், ஸ்போர்ட்ஸ் சலோன் ரக கார்­களில் புதிய புரட்­சி­யாக அமைந்­துள்­ள­துடன், சார­தியின் நன் மதிப்பை வென்ற காரா­கவும் அமைந்­துள்­ளது. இலகு எடை­கொண்­ட­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அழ­கிய கண்­கவர் தோற்றம், சொகு­சான உள்­ளகக் கட்­ட­மைப்பு மற்றும் சிறந்த பயண அனு­பவம் ஆகி­யன கம்­ப­னியின் ஸ்தாபகர் சேர் வில்­லியம் லியொன் இன் சிந்­த­னைக்­க­மைய அமைந்­துள்­ளது\nXE என்­பது நான்கு சிலின்டர் பெற்றோல் என்­ஜின்­களால் வலு­வூட்­டப்­பட்­டுள்­ளது. பின்­புற சக்­க­ரத்­தினால் வலு­வூட்­டப்­படும் இந்த கார், உயர் வினைத்­திறன் கொண்­டுள்­ள­துடன், 170g/km, CO2 to 250 km/h திற­னையும் கொண்­டுள்­ளது. நேரடி இன்­ஜெக் ஷன், மாறு­படும் வால்வு டைமிங், தூய்­மை­யான, அமை­தி­யான கொம்­பஷ்டன் மற்றும் சிறந்த அழுத்­த­மீட்சி ஆகிய அனு­கூ­லங்­களை கொண்ட என்­ஜினை உள்­ள­டங்­கி­யுள்­ளது. மிருதுவான 8-speed Automatic Transmissions மூலமாக பின்புற சில்லுகளுக்கு வலுச் செலுத்தப்படுகிறது.\nEX இல் a Turbo Charged, Direct-Injection, 2.0-litre Four-Cylinder Unit அடங்­கி­யுள்­ளது. இது Jaguar XF மற்றும் XJ சலோன்­களில் அறி­முகம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. மேலும் புதிய XE இல் காணப்­படும் Light Weight Power Plant மூல­மாக 200 குதிரை வலு­ச்சக்தி வழங்­கப்­ப­டு­வ­துடன், 7.7 செக்­கன்­களில் 0-100km/h எனும் வேகத்தை எய்த உத­வி­யாக அமைந்துள்ளது.\nஇலங்­கை Jaguar XE இறக்­கு­மதி கார்­ சிலின்டர் பெற்றோல் என்­ஜின்­ வலு­ச்சக்தி\nமத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்\nஇலங்கை மத்திய வங்கியின் பெயரில் போலியான வகையில் குறுந்தகவல் செய்திகள் பரிமாறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\n2019-01-20 13:22:04 மத்திய வங்கி அவதானம் குறுஞ்செய்தி\nOPPO F9 Jade Green இலங்கையில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில், OPPO F9 Jade Greenதெரிவை தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\n2019-01-17 12:41:20 ஸ்மார்ட்ஃபோன் பொப் லி OPPO லங்கா\nIIT - University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ கற்கைநெறி\nஇலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் நாட்டில் ஒரு முன்னோடி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக துறை பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்ற.\n2019-01-17 12:13:45 இலங்கை பல்கலைக்கழகம்\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nHUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.\n2019-01-15 15:32:31 HUTCH ஆயுதப்படை தடகள வீரர்கள்\nவீரகேசரி - தினத்தந்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான “வீரகேசரி\" நாளிதழ், இந்தியாவில் அதிகூடியளவு விற்பனையாகும் பத்திரிகையான “தினத்தந்தி\" நாளிதழ் பத்திரிகையின் 8 பக்கங்கள் கொண்ட பிரத்தியேக இலவச இணைப்பிதழை இணைத்து வழங்கவுள்ளது.\n2019-01-14 12:51:06 தினத்தந்தி வீரகேசரி பத்திரிகை\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sarkar-will-run-with-heavy-police-protection-118110900018_1.html", "date_download": "2019-01-20T18:04:56Z", "digest": "sha1:DSQGVW3V7HW4S6QVS5VSY3VT7LMSO5D4", "length": 10026, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நீங்க என்னவேனாலும் பண்ணுங்க...! போலீஸ் பாதுகாப்பில் சர்கார்", "raw_content": "\nசர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் படத்தின் பேனர்களை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவிஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.\nமேலும் அதிமுகவை சேர்ந்தவர்கள் சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். சில இடங்களில் பேனர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. அ.தி.மு.க.வினரின் நடத்திய இந்த போராட்டத்துக்கு எதிராக சில இடங்களில் விஜய் ரசிகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிறகு போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nசென்னையில் மட்டும் சர்கார் படம் 68 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கு மற்றும் தேவி தியேட்டரில் நேற்று மாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபோன்ற அசம்பாவிதங்கள�� மீண்டும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 68 தியேட்டர்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் தியேட்டர்கள் முன்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்தார்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nவிஜய்யின் செல்வாக்கை ஜெயலலிதாவே இருந்திருந்தாலும் அசைத்திருக்க முடியாது: பழ.கருப்பையா\nஅதிமுகவிற்கு தலைகுனிந்த சர்கார் படக்குழு - காட்சிகள் நீக்கும் பணி தொடக்கம்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது: முருகதாஸ்\n முன் ஜாமினுக்கு முருகதாஸ் மனுத்தாக்கல்\nபில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக்: அதிமுகவை கலாய்த்த குஷ்பு\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-thousands-police-descend-on-nilakkal-ahead-temple-reopening-333533.html", "date_download": "2019-01-20T16:49:48Z", "digest": "sha1:TMWVMXR4EHHFHAGL2TPRVGMWA37O2SAU", "length": 15518, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. கேரள அரசு அதிரடி முடிவு.. என்ன நடக்கிறது? | Sabarimala: Thousands of Police descend on Nilakkal ahead of temple reopening - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. கேரள அரசு அதிரடி முடிவு.. என்ன நடக்கிறது\nசபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. இந்து அமைப்புகள் மிரட்டல்\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.\nஆனால் கோவிலுக்குள் ஒரு பெண் கூட கடைசி வரை நுழையவில்லை. இன்று இந்த கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.\nஇதற்காக கோவிலுக்கு முன் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று மாலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போலீசார் வர உள்ளனர். அதேசமயம் ஆண் பக்தர்களும் கோவிலை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் முதல்முறையாக சபரிமலை கோவில் சன்னிதானத்தில் பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 15 பெண் காவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் 50 வயதிற்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை அங்கு பெண் காவலர்கள் பாதுகாப்பிற்கு நின்றதே இல்லை. முதல்முறை இப்படி பெண் காவலர்கள் அங்கே நிற்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்று பெண்கள் அந்த கோவிலுக்குள் நுழைய போகிறார்களா என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.\nஅங்கு போராட்டக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறார்கள். நிறைய போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதால் சென்ற மா��ம் போல நிறைய போராட்டக்காரர்கள் அங்கே இல்லை. இன்று மாலை சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்கிறீர்களா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.\nமேலும் திருவனந்தபுரம் செய்திகள்View All\nசபரிமலை போராட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டது.. கேரள பாஜக ஒப்புதல்\nசபரிமலையில் தந்திரி நடத்திய புனித பூஜை... நோட்டீஸ் அனுப்பிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம்\nசபரிமலையில் நடை சாத்தப்பட்டது... மீண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி திறப்பு\nகேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்\nசபரிமலையில் தொடரும் டென்ஷன்.. இன்றும் 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி\nசபரிமலையில் மகர ஜோதி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு.. உச்சக்கட்ட டென்ஷன்.. பதைபதைப்பில் போலீசார்\nசபரிமலை புண்ணியத்தால் கேரளாவில் பாஜக வளருகிறது... மோடி செல்வாக்கு சரிவு... இந்தியா டுடே சர்வே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimalai temple kerala case சபரிமலை கோயில் கேரளா உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/today-petrol-diesel-rate-in-chennai", "date_download": "2019-01-20T18:03:03Z", "digest": "sha1:PHTHYSMJMX3EPMFQP6XCU5GLHIJ2G3ZU", "length": 19816, "nlines": 240, "source_domain": "tamil.samayam.com", "title": "today petrol diesel rate in chennai: Latest today petrol diesel rate in chennai News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேல��வாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 71.22 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 66.14 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\n(30-12-2018) பெட்ரோல், டீசல் விலை குறைவு\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 71.62 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 66.59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\n(08-11-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 81.24 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.05 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஇன்னைக்கு பெட்ரோல்,டீசல் விலை என்ன தெரியுமா..\nநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மாறுபடவில்லை.\n(06-11-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nஇன்னைக்கு பெட்ரோல்,டீசல் விலை என்ன தெரியுமா..\n(05-11-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 81.61 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.34 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\n(04-11-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை நேற்றைய விலையில் இருந்து உயரவும் இல்லை, குறையவும் இல்லை\nஇன்னைக்கு பெட்ரோல்,டீசல் விலை என்ன தெரியுமா..\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள்\n(15-09-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 84.85 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\n(14-09-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 84.49 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\n(13-09-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 84.19 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\n(12-09-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 84.05 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.13 ஆகவும் நிர்ணயிக்கப்பட���டுள்ளன.\nPetrol Price: (11-09-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 84.05 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.13 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nPetrol Price: 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்\n5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால், 1 லிட்டர் இலவசம் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கிருஷ்ணகிரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநீங்க பேராட்டம் நடத்துங்க நடத்தாம போங்க.. இன்னைக்கு பெட்ரோல்,டீசல் விலை இதான்\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 83.91 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 76.98 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியர்களுக்கு ரூ. 81 வெளி நாட்டுக்கு 34 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் மோடி அரசு\nபெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 81.58 ரூபாயும், டீசல் 74.18 ரூபாயும் விற்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்கு இந்தியா ரூ. 34க்கு விற்பனை செய்வதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை \nடாலரை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் தன் உச்ச விலையை தொட்டுள்ளது.\nமீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை \nடாலரை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் தன் உச்ச விலையை தொட்டுள்ளது.\nPetrol Price: உச்சத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை - 80 ரூபாயை தாண்டியது\nடாலரை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் தன் உச்ச விலையை தொட்டுள்ளது.\nPetrol Price: (31-07-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nஇன்று சென்னையில் பெட்ரோல் விலை 0.06 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 79.26 விலையிலும் மற்றும் டீசல் 0.07 காசுகள் உயர்ந்து ரூ. 71.62 விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/venkat-prabhu/", "date_download": "2019-01-20T17:56:35Z", "digest": "sha1:5PMJSLO3PNYBBQY2CYC3DOJME4RPZX3Z", "length": 2988, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "venkat prabhu Archives - CineReporters", "raw_content": "\nவைரலாகும் ‘பார்ட்டி’ படத்தின் ‘ஜிஎஸ்டி வரி…’ பாடல் விடியோ\nகங்கை நதிக்கரையில் வழிபட்ட கங்கை அமரன்\nஇதுவரை வந்த அதிவேக படங்களை மிஞ்சும் வகையில் ஜெட் வேகத்தில் வரவிருக்கும் ஜருகண்டி\nயுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று\nதிருவண்ணாமலை சென்ற பிரேம்ஜி, நிதின் சத்யா\nநீண்ட இடைவேளைக்கு பின் டி.ஆர் களம் காணும் சிம்பு சினி ஆர்ட்ஸின் புதிய படம்\nசிம்பு படத்தின் பெயர் அறிவிப்பு\nசிம்புவின் புதிய படத்தின் பெயர் நாளை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:12:08Z", "digest": "sha1:QJKUZ6MN3MYLEGKR6DMA6USUREPFJ6IA", "length": 8158, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரசு கல்லூரியில் பிடிபட்ட 12 அடி நீள பாம்பு: உபியில் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் பிடிபட்ட 12 அடி நீள பாம்பு: உபியில் பரபரப்பு\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஅரசு கல்லூரியில் பிடிபட்ட 12 அடி நீள பாம்பு: உபியில் பரபரப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 12 அடி நீள பாம்பு ஒன்று பிடிபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அரசு கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்��னர்.\nஇந்த நிலையில் இந்த கல்லூரியின் வளாகத்தில் பாம்பு ஒன்று நடமாடுவதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த 12 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.\nகல்லூரி வளாகத்தில் 12அடி நீள பாம்பு பிடிபட்டதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஹாசினி-தாய் கொலைகாரன்: தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது\nரூ.15 கோடிக்கு விலை போன 16ஆம் நூற்றாண்டின் பண்ணை வீடு\nமாணவர்கள் – ஆசிரியர் விகிதாசாரம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\n70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு ஆணை\nதமிழகத்தில் தொடர்மழை: இன்று பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த தகவல்\nஎதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு பின்னடைவு: சர்வே முடிவுகள்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=448730", "date_download": "2019-01-20T18:21:55Z", "digest": "sha1:YP5DMF5YTU6JHSFEHKQXCC4Y7BG45UMK", "length": 11353, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி : மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரபாபு நாயுடு நாளை வருகை | Strong Alliance against bjp : Chandrababu Naidu to visit MK Stalin tomorrow - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி : மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரபாபு நாயுடு நாளை வருகை\nசென்னை : நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ந���ளை சென்னை வருகிறார். தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலம் முதல் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. பிரதமராக வாஜ்பாய், வி.பி. சிங் போன்றவர்களை உருவாக்குவதில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார். அதே போல சோனியா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தேசிய தலைவர்களிடம் ஒருமித்த கருத்தை கருணாநிதி உருவாக் கியதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் பதவி ஏற்பதிலும் முக்கிய பங்காற்றினார். கருணாநிதியை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் மு.க.ஸ்டா லின் கடுமையான விமர்சனம் செய்து வருவது தேசிய தலைவர்களை கவர்ந்துள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் மாநில, தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை உருவாக்குவதில் ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஏற்கனவே மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அதே போல மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் கருணாநிதி மறைவையடுத்து மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார். இதையடுத்து நாளை சந்திரபாபு நாயுடு சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பாஜவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.\nஅவரைத் தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார். இதற்கிடையே கர்நாடகத்தில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகளில் பாஜ தோல்வியும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணியின் அமோக வெற்றியும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பாஜவுக்கு எதிராக அணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.\nபாஜ மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nரபேல் போர் விமான பேரம் பற்றி நாடாளுமன்றக்குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜாக்டோ - ஜியோ கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஅண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு விதிகளை திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு பிப்ரவரி 10, 19ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை\nதமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின்கீழ் புத்தொழில் புத்தாக்கக் கொள்கை - 2023: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_2001.05", "date_download": "2019-01-20T17:06:45Z", "digest": "sha1:PR2JLFHGSFSTOCVHZ3DN2QLXPOAXMSJM", "length": 5263, "nlines": 88, "source_domain": "www.noolaham.org", "title": "அரும்பு 2001.05 - நூலகம்", "raw_content": "\nஇதழாசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸதீன்\nஅரும்பு 2001.05 (22) (7.60 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமூளைக்கு வேலை விவேக வினாக்கள் ஏழு\nஉங்களுடன் ஒரு நிமிடம்.... - ஆசிரியர்\nஅரும்பு இதழ்களை தபால் மூலம் பெற்றுக்கொள்ளல்\nபிரையாண் நினைவுகள்: சிகாகோவில் சில நாட்கள் - 03\nசெவ்வாக் கோளை நோக்கி 2001 - Mars Odyssey\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher Columbrs)\nAppendieits என்னும் குடல் வால் அழற்சி\nமூளைக்கு வேலை - விடைகள்\nஆர்தர் ஸீ. கிளார்க��� (Sir Arthuc Clarke)\nபொது அறிவுப் போட்டி இல: 21\nஅரும்பு பொது அறிவுப் போட்டி - 20\nநூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637] எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,518]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2017, 10:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/varalakshmi-character-revealed-in-maari-2/14639/", "date_download": "2019-01-20T17:21:04Z", "digest": "sha1:YI5M2W66WHGLY6X4LZYUV3YONLNA6QPP", "length": 4751, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "வரலட்சுமியை பார்த்து நடுநடுங்கும் தனுஷ்! ஏன் தெரியுமா? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் வரலட்சுமியை பார்த்து நடுநடுங்கும் தனுஷ்\nவரலட்சுமியை பார்த்து நடுநடுங்கும் தனுஷ்\nதனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் பாலாஜி மோகன் திட்டமிட்டபடி நடத்தி கொண்டு வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வரலட்சுமியின் கேரக்டர் குறித்த தகவல் லீக் ஆகியுள்ளதாம்\nவரலட்சுமி இந்த படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்து வருவதாகவும், ஊரே பயப்படும் தாதா கேரக்டரில் நடிக்கும் தனுஷ், கலெக்டரை பார்த்து நடுநடுங்கும் வகையில் வரலட்சுமியின் கேரக்டர் உருவாகியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்\nஅதேபோல் வரலட்சுமிக்கு நேர்மாறாக இந்த படத்தின் ஹீரோயின் சாய்பல்லவி ஒரு அப்பாவி பெண் கேரக்டரில் நடித்து வருவதாகவும் தெரிகிறது.\nதனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/apr/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-2901230.html", "date_download": "2019-01-20T16:48:40Z", "digest": "sha1:WAVKTB5OS4A6CIDTOSKSECR32D4UN2ST", "length": 11177, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 லட்சம் பெண்கள் பயன்: அமைச்சர் வெ.சரோஜா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 லட்சம் பெண்கள் பயன்: அமைச்சர் வெ.சரோஜா\nBy நாமக்கல் | Published on : 16th April 2018 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 10 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடக்க விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் அளிக்கும் விழா, திருமண நிதி உதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.\nவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார், நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.\nமின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\nவிழாவில் ரூ.14.60 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் நலன்புரி அலுவலகம், விவசாயிகள் பயிற்சி மையம், இந்து சமய அறநிலையத்துறை, பால்வளம் உள்ளிட்ட 14 புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை, பூமி பூஜையிட்டு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.\nபின்னர் ரோலேட்டர் எனப்படும் புதிய நடை உபகரணம் திட்டத்தை அறிமுகம் செய்து அதற்கான நடை வண்டிகளை 40 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர். மேலும், மாதாந்திர உதவித் தொகை ஆணைகள், வங்கிக்கடன் மானியம், பேருந்து பயணச்சலுகை அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 300 பேருக்கு அமைச்சர்கள் வழங்கினார். தாலிக்குத் தங்கம் அளிக்கும் நிகழ்ச்சியில் 654 பயனாளிகளுக்கு ரூ.4.43 கோடி மதிப்பில் திருமண நிதி உதவிகள் மற்றும் தாலிக்கு தங்கம��, 200 பயனாளிகளுக்கு ரூ.8.15 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களை அளித்தனர். மொத்தம் ரூ.18.81 கோடி மதிப்பில் புதிய அரசு கட்டடங்கள் அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.\nவிழாவில் அமைச்சர் வெ.சரோஜா பேசியது:\nதாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். 8 கிராமாக தங்கம் உயர்த்தி வழங்க ரூ. 724 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பெண்கள் கல்வி, சமூக பொருளாதார அளவில் உயர்ந்த நிலையை அடைந்திட பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு அதிலும் 10 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.545 கோடி நிதி வழங்கப்பட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு இணைப்புச்சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனமும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/01080425/1180741/Markandey-Katjus-comment-on-Karunanthi-makes-controversy.vpf", "date_download": "2019-01-20T18:02:23Z", "digest": "sha1:PMY5A2G2ZSOPH42XW5SOALH5KULXSPGL", "length": 19775, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு || Markandey Katjus comment on Karunanthi makes controversy", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு\nமாற்றம்: ஆகஸ்ட் 01, 2018 10:10\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மார்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற��படுத்தி உள்ளது. #Karunanthi\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மார்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Karunanthi\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதொடக்கத்தில் உடல்நிலையில் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nஅவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nகருணாநிதி உடல்நலம் குன்றிய முதல் நாளே துணை முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்.\nநேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதே போன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\nஇவ்வாறாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.\n`மருத்துவமனையில் சிகிச்ச��� பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் ரொம்பவும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக வலைதளத்தில் மார்கண்டேய கட்ஜு கருத்து பதிவிட்டார். அதில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதா பெண் சிங்கம் போன்றவர் என்றும், தடைகளை தகர்த்து அவர் மீண்டு வருவார் எனவும் சமூக வலைத்தளத்தில் கட்ஜு கூறியிருந்தார்.\nஇந்நிலையில், தற்போது கருணாநிதி பற்றிய அவரது கருத்து மற்றும் ஜெயலலிதா பற்றிய கட்ஜுவின் முந்தைய கருத்து ஆகியவற்றை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விவாதம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்க​து. #Karunanthi #MarkandeyKatju\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nகேரளாவில் 15 வயது சிறுமி கற்பழித்து கொலை- தந்தையின் நண்பர் வெறிச்செயல்\nசபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-20T17:05:10Z", "digest": "sha1:LFBH46PTO6QADUQL3XZ3VM2SNLDFEAFP", "length": 19176, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "அழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,461 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே வேட்டு வைக்கின்றனவாம். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.\nதலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.\nகண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.\nகன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.\nமுக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.\nலிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்.\nகோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.\nஉடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.\nநக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\n« தும்மல் வராமல் தடுக்க…\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\n30 வகை தக்காளி சமையல்\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nரத்த சோகை என்றால் என்ன \nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_1382.html", "date_download": "2019-01-20T17:59:24Z", "digest": "sha1:7JJ2RAFHO3GHH4IF3JBGCMS5WARC3QUX", "length": 7601, "nlines": 114, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): எங்கள் நாடு", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > பாரத நாடு > எங்கள் நாடு\nமன்னும் இமயமலை யெங்கள் மலையே\nமாநில மீதிது போற்பிறி திலையே\nஇன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே\nஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே\nபன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே\nபார் மிசை யேதொரு நூல்இது போலே\nபொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே\nபோற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.\nமாரத வீரர் மலிந்தநன் னாடு\nமாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு\nநாரத கான நலந்திகழ் நாடு\nநல்லன யாவையும் நாடுறு நாடு\nபூரண ஞானம் பொலிந்தநன் னாடு\nபுத்தர் பிரானருள் பொங்கிய நாடு\nபாரத நாடு பழம்பெரு நாடே\nபாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.\nஇன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்\nஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்\nதன்னலம் பேணி இழிதொழில்கற் போம்\nதாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்\nகன்னலும் தேனும் கனியும் இன் பாலும்\nகதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்\nஉன்னத ஆரிய நாடெங்கள் நாடே\nஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/thaliban-isis/", "date_download": "2019-01-20T18:09:46Z", "digest": "sha1:BG7FWH5A7P7TX4XPDVDLBFM3WEZBGEDI", "length": 5402, "nlines": 81, "source_domain": "www.etamilnews.com", "title": "ஆப்கனில் தீவிரவாதிகளுக்குள் மோதல்…21 பேர் சாவு | tamil news", "raw_content": "\nHome உலகம் ஆப்கனில் தீவிரவாதிகளுக்குள் மோதல்…21 பேர் சாவு\nஆப்கனில் தீவிரவாதிகளுக்குள் மோதல்…21 பேர் சாவு\nஆப்கானிஸ்தான் நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் ஐ.எ��்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே மோண்ட மோதலில் இருதரப்பிலும் 21 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களே அதிகாரம் செலுத்தி வருகின்றனர். இந்த இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதுட வழக்கம். இதில் அப்பாவி பொதுமக்களின் உயிர்களும் அவ்வப்போது பறிபோய் வருகிறது.\nஇந்நிலையில், இங்குள்ள கோக்யானி மாவட்டத்தின் ஸாவா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே இன்று மோதல் வெடித்தது. இந்த மோதலில் தலிபான்கள் 18 பேரும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious articleடி-20யில் உலக சாதனையை எட்டும் தூரத்தில் ரோகித்…\nNext articleதமிழகம் முழுவதும் 18 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180336/news/180336.html", "date_download": "2019-01-20T17:39:01Z", "digest": "sha1:MXSNEAGW32I4BWTA6TEBAL6TFM6IXF2V", "length": 6203, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க\nதாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரி/ முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்கள்.\nதம்பதிகள் மத்தியில், முதலில் நாம் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் உண்டாகலாம். சிலரது மத்தியில் கணவன் / மனைவி தான் எப்போதுமே முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இதற்காக வெட்க பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஒருசிலருக்கு கூச்ச சுபாவமாக இ��ுக்கலாம். ஆதலால், நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தாம்பத்தியம் மேலோங்க உதவுமே தவிர, தவறாக வாய்ப்பில்லை\nதம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டியது கட்டாயம் என உடலுறவு சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனால் நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நிறைய பேசிக்கொள்ள முடியும், அன்யோன்யம் பெருகும்.\nஆர்வம் ஏற்படும் போது மட்டும் உடலுறவில் ஈடுபடுங்கள். துணை விருப்பமாக இருக்கிறார் என ஆர்வம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது, தாம்பத்தியத்தின் மீதான ஆசையை குறைக்கும். மேலும், விரக்தியாக உணர வைக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180831/news/180831.html", "date_download": "2019-01-20T17:12:43Z", "digest": "sha1:6P6VW5C2WFICFNSK7P77J4CMGUTP4VIO", "length": 5913, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா!! : நிதர்சனம்", "raw_content": "\nமாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா\n6 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 45 வயதான நபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபல்லம – நாகவில பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்த சிறுவனின் தந்தையுடைய மூத்த சகோதரன் என பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபரே சிறுவனை தினமும் பாடசாலைக்கு கொண்டு சென்று மீண்டும் அழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் சந்தேக நபர் சிறுவனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நிலையில், வீட்டில் எவரும் இல்லை என்பதை அவர் அறிந்து கொண்ட பின்னரே குறித்த நபர், சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.\nசந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சிறுவன் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் ஆணமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பல்லம பொலிஸா்ர அலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/12/blog-post_6.html", "date_download": "2019-01-20T16:57:39Z", "digest": "sha1:NAY2T6NOUJEOXIDPXRUHFIOPSXIUXPYV", "length": 21752, "nlines": 567, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே !", "raw_content": "\nபல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே \nPosted by புலவர் இராமாநுசம் at 6:30 AM\nLabels: கவிதை , சமுதாயம் , தேடல் , நல்வழி , புனைவு , பொருள்\nஅன்பால் உலகை வெல்லலாம், அருமை கவிதை...\nஒரே கவிதையில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று முழுவதுமாய் சொல்லிவிட்டீர்கள், ஐயா.\nஇன்று தான் முதன் முறையாக, இங்கு வருகிறேன். உங்களது பேட்டி பார்த்தேன், இங்கு,\nஎன்பது வயதில் 350 பதிவா என்று வியந்தேன். நானும் எழுதுகிறேன், இரண்டு வருடமாய், ஆனால், இருநூறு பதிவு தான் எழுதி இருக்கிறேன்.\nஉங்களது வழிகாட்டுதலும், ஊக்கமும் என் போன்றோருக்கு வரம்.\nநிச்சயம் இந்த வரிகள் பயனுள்ளதாக இருக்கும்\nஅனைவருக்கும் தேவையான படைப்பு .. நன்றிங்க அய்யா\nமிகவும் ரசிக்கவைத்தது ஐயா உங்களுடைய ஒவ்வொரு வரிகளும். மிகவும் ரசித்தேன்.\nஅன்பின் பெருமை அழகாய்ச் சொன்னீர்கள் ஐயா\nஅருமை அருமை புலவர் ஐயா.\nமிகவும் ரசிக்க வைக்கும் வரிகள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...\nஅன்பின் வழியது உயிர்நிலை என்பதனை அழகாகச் சொன்னீர்கள். தொடரட்டும் அய்யாவின் பதிவுகள் கவிஞர் மதுமதி அவர்களது பதிவில் தங்கள் நேர்காணலைக் கண்ட பிறகு நான் இட்ட கருத்துரை... ... ...\n// தனது 81 வய்தில் 350 பதிவுகளுக்கும் மேலாக எழுதிவரும் புலவர் அய்யாவைக் கண்டு காணொளியில் நேர்முக உரையாடல் செய்து தந்தமைக்கு நன்றி ஒலி-ஒளி வடிவத்தை பதிவு செய்ததைப் போல வரி வடிவத்திலும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். //\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nபல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇன்னுமா வாழ்கிறது ஒருமைப் பாடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/summer-hot-will-decrease.html", "date_download": "2019-01-20T17:39:55Z", "digest": "sha1:3VAOYY23O2SPQHIVAM7CC6HXULQKGQBT", "length": 8658, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வானிலை இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்.\nஇன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்.\nதமிழகத்தில் கடந்த 25 நாட்களாக வாட்டிவதைத்த அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்றுடன் முடிவடைகிறது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் கடுமை��ான வறட்சி நிலவுகிறது. இந்த ஆண்டு கோடை தொடங்குவற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கத்திரிவெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், கடந்த 4-ம் தேதி தொடங்கியது. அதன்பின்னர் பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. சில இடங்களில் 110 டிகிரியை தாண்டியது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைவதால் வெயில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/141917-2017-04-26-10-09-07.html", "date_download": "2019-01-20T17:19:53Z", "digest": "sha1:4ELW7CNXXHXRHRRMB3RLRSMOJBQKVFLG", "length": 11563, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "தருண் விஜயைக் கண்டித்து கழகத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nதருண் விஜயைக் கண்டித்து கழகத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதன், 26 ஏப்ரல் 2017 15:32\nபுதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பா.ஜ.க. மேனாள் நா��ாளுமன்ற உறுப் பினர் தருண் விஜயின் திமிர் பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 14.4.2017 அன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் நடைபெற்றது. புதுச் சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலை மையில், புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறி வழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபுதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் அனைத்து அணிக ளின் பொறுப்பாளர்களும் கலந் துக் கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்\nபுதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயலாளர் இரா.விசுவநாதன், கீதநாதன், நவீன் தனராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் இராஜாங்கம், தோழர் முருகன், மீனவர் விடுதலை வேங்கைகள், மாநில அமைப் பாளர் தோழர் இரா.மங்கையர் செல்வம் மற்றும் தோழர்கள், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்செரி மாநில செயலாளர் கோ.சுகுமாறன், மனித நேய மக்கள் கட்சி, மாநில செயலளர் தோழர் பஷீர் மற்றும் இயக்க தோழர்கள்.\nபகுத்தறிவாளர் கழக புதுச் சேரி தலைவர் வீர.இளங் கோவன், செயலாளர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி உள் ளிட்ட தமிழக ப.க. துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச் சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் த. கண்ணன், களஞ்சியம் வெங்க டேசன், பொதுக்குழு உறுப்பி னர்கள் கோ.கிருட்டிணமூர்த்தி, லோ.பழனி, விலாசினிஇராசு, பொ.தட்சிணாமூர்த்தி, அரி யாங்குப்பம் கே.குமார், ஆ. சிவராசன், இரா.ந.முத்துவேல், கு.உலகநாதன், இரா.நா.முத்து வேல், மு.குப்புசாமி, பெரியார் படிப்பகம் கணேசன், வினோத், பெரியார் பிஞ்சு கு.இனியவன், சுகன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய், தென்னிந்தியர் கருப்பின மக்கள் என்று இன வெறியோடு பேசியதை கண் டித்து இராமநாதபுரம் அரண் மனை முன்பு மாவட்டத் தலை வர் மு.முருகேசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.\nமாவட்ட செயலாளர் கோ. வ.அண்ணா ரவி, பொதுக்குழு உறுப்பினர் பா.செயராமன், ஒன்றிய செயலாளர் இரா.காம ராசு, பொ.தங்கப்பாண்டியன், குரு.விசயகாந்த், ஜெனிரோ, சாத்தையா, சிந்தார்கோட்டை கார்த்திக், தனசேகரன், கண்ண தாசன், இரத்தின சபாபதி, குழந்தை ராயர், இசையாஸ் முத்துராமன் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமா�� பொதுமக்களும் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்ட னர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dhanush-for-cm/32799/", "date_download": "2019-01-20T17:01:26Z", "digest": "sha1:OH4YN77YVI7PTMZLSXDMN35OOO56GBDR", "length": 4969, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "தனுஷுக்கும் வந்ததா முதல்வர் ஆசை - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் தனுஷுக்கும் வந்ததா முதல்வர் ஆசை\nதனுஷுக்கும் வந்ததா முதல்வர் ஆசை\nதமிழ் சினிமாவுக்கு முதல்வருக்கும் அப்படியொரு பொருத்தம் உண்டு, திரைப்படங்களில் வசனம் எழுதிய அறிஞர் அண்ணா, கலைஞர் என்று பல தமிழ் சினிமா கலைஞர்கள் முதல்வர் ஆனார்கள்.\nசினிமாவில் ஏழைப்பங்காளனாக நடித்து முதல்வர் ஆனவர் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து வருகிறார்.\nகடந்த 2005ல் கட்சி துவங்கிய நடிகர் விஜயகாந்த் அவர்களால் இன்று வரை முதல்வர் பதவியை பிடிக்க முடியவில்லை. மேலும் , கமல் கட்சி துவங்கியும் ரஜினி அதற்கான பணிகளில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.\nபல நடிகர்கள் தாங்கள் நன்றாக நடித்துக்கொண்டிருக்கும்போது மன்றப்பணிகள் ரசிகர்களை அரவணைத்து செல்வது என செய்து வருகின்றனர்.\nரசிகர்களும் கொஞ்சம் அதிக உணர்ச்சி வசப்பட்டு போஸ்டரில் எதையாவது குறிப்பிட்டு விடுகின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட வருங்கால முதல்வரே போஸ்டர் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/89940-health-benefits-of-panakam.html", "date_download": "2019-01-20T16:52:35Z", "digest": "sha1:X3UZHHXBK6GU5JMXTGEEUG4FMGCCQZMW", "length": 12400, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "Health benefits of Panakam | ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..! #HealthyDrink | Tamil News | Vikatan", "raw_content": "\nஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..\nபானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.\nஇனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.\nபானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், ஆயுர்வேதத்தில் அதன் பங்கு என்ன என்பது குறித்தும்\nபானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.\nஇதன் மகத்துவம் தெரிந்தால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்கு��து வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது.\nபொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம்.\nஎலுமிச்சைச் சாறு - ஒரு பழம்\nதண்ணீர் - 16 மடங்கு\nஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை\nசுக்குப்பொடி - ஒரு சிட்டிகை\nமிளகுத்தூள் - ஒரு சிட்டிகை\nவெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகலாம்.\nபசியின்மை, உடல் சோர்வை போக்கும். தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும்.\nபுளி - 100 கிராம்\nதண்ணீர் - 400 மி.லி\nவெல்லம் - 200 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமுதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது.\nரத்தசோகை நீங்கும்; பசியை உண்டாக்கும்; குமட்டல் பிரச்னை போக்கும், ஜீரணத்தை அதிகரிக்கும். நாவறட்சியைப் போக்கும். கோடை வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும் களைப்பையும் நீக்கும். இதே முறையில் புளிக்குப் பதிலாகச் சுத்தமான சந்தனத்தையும் பயன்படுத்திப் பானகம் தயாரிக்கலாம். இவை வெயில் காலங்களில் ஏற்படும் வியர்க்குரு, உடல் சூடு தணிக்கும்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/14340.html", "date_download": "2019-01-20T17:06:33Z", "digest": "sha1:456ZPBUGFUORWMXVDE4KWQIHRMQG46AQ", "length": 16951, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ. 2 குறைகிறது! | Petrol prices may be slashed by up to Rs 2 from May 1", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:39 (29/04/2013)\nமே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ. 2 குறைகிறது\nபுதுடெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த விலை குறைப்பு வருகிற மே 1 ஆம் தேதி முதல் அமலாகலாம் என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.\nபெட்ரோல் விலை கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் லிட்டருக்கு 85 காசுகளும், 15 ஆம் தேதி ஒரு ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ. 2 குறைகிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `வ���ஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/88361-trichy-lags-behind-in-clean-india-rankings.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T17:08:12Z", "digest": "sha1:OOLIVSXQLDVKYFYXZDBLPFZP3TDR7MMV", "length": 18101, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தூய்மையான நகரங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது திருச்சி! | Trichy lags behind in 'Clean India' rankings", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:52 (04/05/2017)\nதூய்மையான நகரங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது திருச்சி\nராகினி ஆத்ம வெண்டி மு.\nதூய்மை இந்தியா திட்டத்தின் சிறந்த தூய்மையான நகரங்களின் தரவரிசைப் பட்டியலில், இந்தூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ’டாப்-3’ பட்டியலில் இருந்த திருச்சி மாநகரம் இம்முறை ஆறாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான சிறந்த தூய்மையான நகரமாக, ‘இந்தூர்’ தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மோசமான, தூய்மை குறைந்த நகரமாக, உத்தரப்பிரதேசத்தின் ’கொண்டா’ நகரம், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றும் நகரங்களின் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும்.\nஅதன் அடிப்படையில், இந்தாண்டு சுத்தமான நகரமாக, மத்தியப்பிரதேச மாநிலத்தின் ‘இந்தூர்’ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ’டாப்-10’ நகரங்களுள் தமிழகத்தின் ‘திருச்சி’ மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகர��ாக ஆறாம் இடத்தில் உள்ளது திருச்சி.\nகடந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், மைசூரு நகரம் முதலிடம் பிடித்தது. ஒவ்வொரு வருடமும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்த சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதூய்மை இந்தியா திட்டம் எனும் தீண்டாமை திட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114680-sankara-mutt-is-always-against-tamils-slams-tamilaruvi-manian.html", "date_download": "2019-01-20T17:44:18Z", "digest": "sha1:ISHYIVDL4DVVNWGLMYAI7WSV7MKJZVS4", "length": 30190, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "''சங்கர மடம் எப்போதுமே தமிழுக்கு எதிரானதுதான்'' - தகிக்கும் தமி���ருவி மணியன் | \"Sankara Mutt is always against Tamils\" slams tamilaruvi manian", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:22 (27/01/2018)\n''சங்கர மடம் எப்போதுமே தமிழுக்கு எதிரானதுதான்'' - தகிக்கும் தமிழருவி மணியன்\n'ஆண்டாள் சர்ச்சை' அடங்குவதற்குள், 'தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை' தடதடக்க ஆரம்பித்துவிட்டது. விவகாரம் பூதாகரமாக மாறுவதைக் கவனித்த சங்கர மடம், 'தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திர சரஸ்வதி தியானத்தில் இருந்தார்' என அறிக்கை வெளியிட்டது. ஆனால், இந்த விளக்கத்துக்கும்கூட, 'தேசியகீதம் பாடும்போது தியானம் என்ன ஆனது' என்ற எதிர்க்கேள்வி கிளம்பியுள்ளது.\nஇந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனிடம் இவ்விவகாரம் குறித்து கருத்து கேட்டோம்...\n''சங்கரமடம் என்பது வரலாறு தொட்டே தமிழ் மொழிக்கு எதிரான மடம்தான். 'தியானத்தில் இருந்துவிட்டார்' என்று மடத்திலிருந்து இப்போது விளக்கம் தரப்பட்டுள்ளது. இப்படி அடிக்கடி தன்வயம் இழந்து தியானத்துக்குள் சென்றுவிடக்கூடியவர், எந்தப் பொதுவிழாவுக்கும் செல்லக்கூடாது. எல்லா நேரத்திலும் தியானம் செய்யக்கூடியவர் மாபெரும் துறவியாக காட்டுக்குள் போய் தனியாக உட்காரவேண்டும். நாட்டு மக்களிடையே வாழக்கூடியவர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் தியானத்தில் ஈடுபட வேண்டும். பொதுவிழாவுக்கு வரும் நேரங்களில் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும். மனிதனுக்கு முக்கியமானது விழிப்பு உணர்வு. இந்த விழிப்பு உணர்வினைத் தூண்டுவதுதான் தியானம்\nநாட்டுப்பண் பாடும்போது விழிப்பு உணர்வு வருகிறது; தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானத்தில் போய்விடுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல.\nவள்ளலார் இருந்த காலத்தில், அன்றைக்கு இருந்த சங்கராச்சாரியார், 'உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்; சேய் மொழிதான் தமிழ்' என்றார். வள்ளலாரோ உடனடியாக, 'சமஸ்கிருதம் தாய் மொழியாக இருக்குமானால், தமிழ் தந்தை மொழி\nதிருப்பாவையின் இரண்டாவது பாடல், 'வையத்து வாழ்வீர்காள்' எனத் தொடங்கும். இதில், 'தீக்குரலை சென்றோதோம்' என்று ஒரு வரி வருகிறது. இதில், 'தீக்குரல் என்பது ஒரு பொருளை தவறான வகையில் அடுத்தவரிடம் கொண்டு சேர்க்கிற கோள் சொல்லுதல்' என்பதாகும���. ஆனால், பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள் இதற்குக் கூறிய விளக்கம் 'திருக்குறளை நாம் ஓதக்கூடாது என்று ஆண்டாள் சொல்கிறாள்' என்பதாகும். தமிழ் மறை, உலகப் பொதுமறை என்றெல்லாம் நாம் சொன்ன திருக்குறளை 'தீக்குரல்' என்று சொன்னவர் அவர். இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, தூங்கிப்போனவர் அந்த சந்திரசேகரேந்திர சுவாமிகளால் கண்டெடுக்கப்பட்டு மடத்தில் கொண்டுவந்து உட்கார வைக்கப்பட்டவர்.\nசங்கர மடத்தின் மூலமான ஆதி சங்கரர், 'திராவிட சிசு' என்று ஞானசம்பந்தரைக் குறிப்பிடுகிறார். பார்ப்பன வகுப்பைச் சார்ந்த ஞானசம்பந்தர், வடமொழி தெரிந்தவர், வேதங்களை முற்றாக அறிந்தவர். ஆனால், 'வடமொழியில் வேதம் ஓதினால்தான் ஆண்டவனை அடையமுடியும் என்றெல்லாம் கிடையாது. தமிழிலேயே பாடி ஆண்டவனை அடையமுடியும்' என்று அறிவுறுத்தியவர் ஞானசம்பந்தர். அப்போது யாரும் அவருக்கு எதிராகப் பொங்கி எழவில்லை. அதேபோல், 'ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று ராஜாஜி சொன்னபோதும், எதிர்க்குரல் எழவில்லை.\nகாஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய இந்த சங்கர மடம் என்பது சைவ மடம். ஆனாலும்கூட தொடர்ச்சியாக இந்த மடம், வடமொழியை ஆதரிப்பவர்களாகவும், தமிழ் மொழியை புறக்கணிப்பவர்களாகவுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கராச்சாரியாருடைய பார்வையில், வடமொழி 'தேவ பாஷை'; தமிழ் மொழி 'நீச பாஷை'. ஆக, அவருடைய வாரிசுகளாக இருக்கும் இவர்களும் தமிழை, கடவுள் நிலைக்குக் கொண்டுபோய் வாழ்த்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nநீ தமிழை விரும்பாமல் இருக்கலாம்; உன்னுடைய மனம், வடமொழிக்கு இணையாக தமிழ் மொழி இல்லை என நினைக்கலாம். அது உன்னுடைய விருப்பம், சுதந்திரம், உரிமை தமிழ் மொழிக்கு முதலிடம் தந்துதான் தீரவேண்டும் என்று நான் வற்புறுத்த முடியாது. ஆனால், சபை நாகரிகம் - பண்பாட்டை மறந்துவிடக்கூடாது.\nஇதே காஞ்சிபுரத்தில், நடைபெற்ற அரசு விழா ஒன்றில், பெரியார் கலந்துகொண்டார். காலம் முழுவதும் 'இந்திய ஒருமைப்பாட்டை' ஏற்காதவர். 'சாதி - மதத்துக்கு இடம்தராத அரசியல் அமைப்புச் சட்டம் இல்லை என்றால், நான் ஒருநாளும் அதனை மதிக்கமாட்டேன்' என்றெல்லாம் எதிர்த்தவர் பெரியார். அப்பேர்பட்ட பெரியார், அந்த விழாவில், நாட்டுப் பண் பாடப்பட்டபோது, தனது தள்ளாத வயதிலும் தடி ஊன்றி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆக, தனக்குப் புறம்பானதாக இருந்தாலும்கூட சபை நாகரிகம், பண்பாட்டைக் கருதி அதனைக் கடைப்பிடித்தவர் பெரியார்.\nஇதுமட்டுமல்ல.... இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். குன்றக்குடி அடிகளாரின் மடத்துக்கு யார் சென்றாலும், அவர்களது கையில் முதலில் திருநீறு கொடுப்பார்கள். அன்றைக்கிருந்த குன்றக்குடி அடிகளாரின் மடத்துக்கு பெரியார் ஒரு சமயம் போயிருந்தார். அப்போது பெரியாரிடமும் திருநீறு கொடுக்கப்பட்டது. கையில் திருநீற்றை வாங்கியப் பெரியார், வெறுமனே கையில் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை... அப்படியே தனது நெற்றியிலும் பூசிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள்கூட, 'ஐயா திருநீற்றை கையில் வைத்துக்கொண்டால்கூட போதுமே... ஏன் பூச வேண்டும்' என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்தப் பெரியார், 'எப்போது அவரது மடத்துக்குள் நாம் காலடி எடுத்து வைத்தோமோ, அப்போதிருந்து அந்த மடத்தின் மரபை மதிப்பதுதான் மனிதம்' என்றார்.\n'when in rome, do as the romans do' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 'நீ ரோமில் வாழ்ந்தால்,​ரோமர்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டும்' என்பதுதான் இதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள சங்கரமடத்தில் இருக்கும் நீங்கள் முதலில், தமிழனாக இருக்கவேண்டும். தமிழ் மண்ணில் இருந்துகொண்டு, அந்த மண்ணில் விளைகிற உணவைப் புசித்துக்கொண்டு இருக்கிற நீங்கள்... இந்தத் தமிழ் மண்ணுக்கு வணக்கம் செலுத்தக்கூடத் தயாரில்லை என்றால், அது எப்படி நியாயமாகும்\nஎன்னுடைய குற்றச்சாட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்தது அல்ல... ஏனெனில், தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தமிழுக்குச் செய்த தொண்டினை விடவும், உ.வே.சாமிநாத அய்யர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் செய்த தொண்டு மிக அதிகம். ஆனால், சங்கர மடம் என்பது, தமிழுக்கு உரிய மரியாதையை தர மறுக்கிற மடம்'' என்று தெளிவாக விளக்கி முடிக்கிறார் தமிழருவி மணியன்\n``டென்ஷனை ஹேண்டில் பண்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97481-this-delta-region-youth-says-engineering-and-agriculture-both-failed-to-help-him.html", "date_download": "2019-01-20T17:00:31Z", "digest": "sha1:XQ7HGRW4UJIO26YEEQXU4M7LKRP3CAPD", "length": 32633, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "இன்ஜினீயரிங் உதவல... விவசாயம் உதவல... மாடு வளக்க வழியில்லை..! டெல்டா இளைஞரின் சோகம் | This delta region youth says engineering and agriculture both failed to help him", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:55 (01/08/2017)\nஇன்ஜினீயரிங் உதவல... விவசாயம் உதவல... மாடு வளக்க வழியில்லை..\n\"எல்லோரும் கூடி ஜல்லிக்கட்டு நடக்க போராடுனீங்க, சந்தோஷம். 'நாட்டு மாடுகளை வளருங்க'ன்னு வீர வசனம் பேசுனீங்க. ஆனால், தீவனம் இல்லாம வீட்டுல வளர்க்குற மாடுகளை காவந்து பண்ண முடியாது போலிருக்கு. வயலெல்லாம் காய்ஞ்சு பாலைவனமா கெடக்கு. ஒண்ணுரெண்டு வயல்கள்ல போர்வெல்லை வச்சு விவசாயம் பண்ணின விவசாயிகளும் ஒரு ஏக்கர்ல விளைந்த வைக்கோலை பத்தாயிரம் வரைக்கும் கொள்ளை விலை வச்சு விக்கிறாங்க. ஏற்கெனவே தண்ணீர் இல்லாம வயலைக் கருக விட்டுட்டு மருகி நிக்கயில, அவ்வளவு பணத்தைக் கொடுத்து எப்படி வைக்கோலை வாங்குறது வீட்டுல நிக்கிற நாலு மாடுகளும் தீனி இல்லாம செத்துபோறதுக்குள்ள வித்துபுடலாம்ன்னு இருக்கேன். டெல்டா முழுக்கவே இந்த நிலைதான்\" என்று கண்ணீரும் கம்பலையுமாக டெல்டா நிலவரத்தின் ஒற்றை சோக சாட்சியாக நின்று கதறுகிறார் வீரபாண்டியன்.\nதஞ்சை மாவட்டம்,ஆழியவாய்க்காலை சேர்ந்த அவர் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. அவரின் பெற்றோர் வட்டிக்குக் கடன் வாங்கி ஆறு லட்சம் வரை செலவு செய்து இவரை படிக்க வைத்திருக்கிறார்கள். சென்னை, பெங்களூரு என்று இவர் கடந்த இரண்டு வருடங்களாக வேலை தேடி அலைந்திருக்கிறார். காலில் மாட்டியிருந்த செருப்பும், மனசில் கிடந்த நம்பிக்கையும் ஒருசேர தேய, 'இனி நம் குலத்தொழிலான விவசாயத்தையும், கால்நடைகள் வளர்ப்பையும் பார்ப்போம்' என்று யோசித்திருக்கிறார். அவரிடம் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தில் எழுபதாயிரம் வரை வட்டிக்குக் கடன் வாங்கி பயிர் செய்தார். கூடவே, இன்னும் ஐம்பதாயிரம் கடன் வாங்கி வீட்டில் நின்ற ஒரு பசுமாட்டிற்கு துணையாக இன்னும் இரண்டு பசு மாடுகளையும், ஒரு காளை மாட்டையும் வாங்கி இருக்கிறார். படிச்ச படிப்பு கைகொடுக்கலை. காலம்காலமாக தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன் செய்த குலத்தொழிலான விவசாயத்தின் மூலம் கரையேறிவிடலாம் என்ற கனவோடு வயலில் கால் பதித்திருக்கிறார். ஆனால் மூன்று ஏக்கர் நிலத்திலும் போட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருக, முதலுக்கே மோசம்போன அல்லலில் நிற்கிறார். எதிர்காலமே இருண்ட நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது வாழ்க்கை திக்கத்து நிற்கிறது. 'இருக்கும் மாடுகளை வளர்த்து பொழைச்சுக்கலாம்' என்று அவர் மனதின் ஓரத்தில் நிற்கும் நம்பிக்கை மேலெழ நினைத்தாலும்,அந்த மாடுகளை மேய்க்கவோ எந்த நிலத்திலும் மருந்துக்கும் பயிர் பச்சை இல்���ை. சரி,வெளி ஆட்களிடம் வைக்கோல் வாங்கி போட்டு காபந்து பண்ணலாம் என்றால், ஏக்கர் வைக்கோல் பத்தாயிரம் வரை விலை விண்ணுக்கு ஏற, 'இனி வட்டிக்குக் கடன் கொடுப்பார் யாருமில்லை' என்று அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்ட கொடுமையின் பிடியில் சிக்கி,சோகம் தொக்கி நிற்கிறார் வீரபாண்டியன். கொஞ்சநஞ்சமாக வயலில் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் நெற்பயிர்களில் தனது மாடுகளை மேயவிட்டபடி, முகத்தில் கவலையை நெய்தபடி பரிதாபம் காட்டி நின்ற வீரபாண்டியனிடம் பேசினோம்.\n\"எல்லாம் போச்சு சார். 'நாங்க செய்த இந்தக் கருமாயப்பட்ட விவசாயத்தை நீயும் செய்ய வேண்டாம். காடு, கழனியில கெடந்து அல்லாட வேண்டாம். எங்க தலையை வித்தாவது உன்னைப் படிக்க வைக்கிறோம். உன் தலைமுறைனாச்சும் கரையேறட்டும்'ன்னு வட்டிக்குக் கடன் வாங்கி என்னை இன்ஜினீயரிங் படிக்க வச்சாங்க. நானும் நல்லா படிச்சு, 65 சதவிகித மார்க்கோடு பாஸ் ஆனேன். ஆனால், இப்போதுதான் விவசாயிகளுக்கு உள்ள மதிப்புதான் இன்ஜினீயர்களுக்கும் கிடைக்குதே. எங்கேயும் வேலை கிடைக்கலை. வேலை தேடி இரண்டு வருஷமா அலையவே ஐம்பதாயிரம் வரை செலவாயிட்டு. என் படிப்புக்காக எங்க அம்மா, அப்பா தலைமேல ஏழு லட்சம் வரை கடன் இருக்கு. வேலை கிடைக்கலையேன்னு சும்மாவும் இருக்க முடியலை. வீட்டுல இருக்குற மூன்று ஏக்கர் நிலத்துல விவசாயத்தையாவது பண்ணுவோம். கூடவே மாடுகள் வளர்ப்போம்ன்னு முடிவெடுத்தேன். கடந்த போகத்துல வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் பண்ணினேன். கூடவே, மேற்கொண்டு கடன் வாங்கி மூன்று மாடுகளை வாங்கினேன். ஆனால், காவிரியில் தண்ணீரும் வரலை. மழையும் பெய்யலை. இதனால், வயல்ல போட்டிருந்த பயிர் கருக தொடங்கிட்டு. பக்கத்துல இருந்த போர்க்காரங்ககிட்ட பணத்துக்குத் தண்ணீர் பாய்ச்சினேன். ஆனால், பாலையாக மாறிய நிலத்துக்கு போர்வெல்லை வச்சு தண்ணீர் பாய்ச்ச முடியலை. இதனால், மனசை கல்லாக்கிட்டு வயல அப்படியே விட்டுட்டேன். மாடுகளுக்கு வைக்கோலும் வயல்மூலமா கிடைக்குமேன்னுதான் விவசாயம் பண்ணினேன். அதுக்கும் வழி இல்லாம போயிட்டு.\nவயல்ல கருகத் தொடங்கிய பயிர்களை என் மாடுகளை விட்டு மேயவிட்டுட்டேன். இரண்டு நாளுக்குகூட என் வயல்ல இருந்த பயிர்கள் மாடுகளுக்குப் போதாது. 'மாட்டை வச்சாவது குடும்ப செலவுக்குனாச்சும் வருமானம் பார்ப்போம்'ன்னு நெனச்சேன். ஆனால், வயல்கள்ல இன்னும் வாரத்துக்கூட புல் இல்லை. வைக்கோலும் இல்லை. இதனால், அடுத்த போகம் விவசாயம் பண்ற வரை மாடுகளுக்குத் தீனி போட வெளியில் வைக்கோல் வாங்கலாம்ன்னு போனா, எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு ஒரு ஏக்கர் வைக்கோல் விலை பத்தாயிரம் வரை சொல்றாங்க. ஒரு ஏக்கர் வைக்கோல் நாலு மாடுகளுக்கு ஒருமாதத்திற்குகூட வராது. இன்னும் 10 மாசத்துக்குத் தேவையான வைக்கோலை வாங்கணும்ன்னா, எண்பதாயிரம் வரை செலவாகும். அவ்வளவு வைக்கோலும் கிடைக்க வாய்ப்பில்லை. எனக்கு தெரிஞ்சவர்கிட்ட போய் 'உங்க வயல்ல ஒரு ஏக்கர்ல நட்டிருக்கிற நெல்பயிர்களை நானே என் செலவுல அறுத்துக் கொடுத்து, நெல்லை விற்கிற களம் வரைக்கும் கொண்டுபோகும் செலவு அனைத்தையும் நான் செய்றேன். ஆனால், பதிலுக்கு உங்க வயல்ல சேர்ற வைக்கோலை நான் எடுத்துக்கிறேன்'ன்னு கேட்டேன்.\nஅதுக்கு அவர் உடனே மறுத்துட்டார். இதனால்,இப்போ என்ன பண்றதுன்னே தெரியலை. படிச்ச படிப்பும் பலன் தரலை. ஆதித் தொழிலான விவசாயமும் பொய்த்துப்போச்சு. மாடுகளை வச்சாவது முரண்டு பார்க்கலாம்ன்னா, அதுக்கும் பேரிடி விழுந்துட்டேன்னு மனசு கலங்கி நிற்கிறேன் சார். கடன்காரன் வேற கழுத்தை நெறிக்கிறான். மாடுகள் வேற மேய்ச்சல் பத்தாம எலும்பும், தோலுமா மாறுது. வைக்கோல் விலை யானை விலை, குதிரை விலை விற்பதால், வைக்கோல் சுருட்டவே மெஷின் வந்துட்டு. வெளிமாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தெல்லாம் வந்து இங்க கொஞ்சம்நஞ்சமா இருக்கிற வைக்கோலையும் கூட விலை கொடுத்து வாங்கிட்டு போயிடுறாங்க. அவங்களாலதான் இப்படி வைக்கோல் விலை கன்னாபின்னாவென்று ஏறிட்டு. ஏழ்மைபட்ட நான் என்ன பண்றதுன்னே தெரியாம பித்து பிடிச்சுப் போய் நிக்கிறேன். வீட்டுல சாப்பாட்டுக்கூட வழியில்லாத நிலைமை வேற. அதனால், மனசை கல்லாக்கிட்டு நாலு மாடுகளையும் வித்துடலாம்ன்னு இருக்கேன். நான் மட்டுமில்ல, எங்க ஊர்ல, பக்கத்து ஊர்கள்லயும் இதே நிலைமைதான். பலரும் ஆசை ஆசையாக வளர்த்த மாடுகளை அடிமாடா விக்கிறாங்க. இதான் தருணம்ன்னு எங்க நிலைமையை தெரிஞ்சுகிட்டு, மாடுகளை சல்லி ரேட்டுக்கு விலை பேசுறாங்க மாட்டு வியாபாரிங்க. எனக்கு விபரம் தெரிஞ்சு எங்க வீட்டிலேயே இருபது மாடுகள் வரை நின்னுச்சு. எங்க ஊர் மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே இப்��டிதான் வீட்டுக்கு வீடு பத்து, இருபது மாடுகள்ன்னு நிக்கும். அது சன்னமா குறைஞ்சுபோய், இந்த வருஷம் வரலாறு காணாத வறட்சியினால ஒருமாடுகூட வச்சுக்க முடியாத துர்நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கோம். அரசாங்கமும் இதுக்கு வழி சொல்லாது. ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்கள்தான் இப்படி வெளியில் தெரியாமல் வீட்டுக்கு வீடு நாட்டு மாடுகளை விற்கும் கொடுமைக்கு வழி செய்ய போராடனும்\" என்று முடித்தார்.\nபிக் டேட்டா தெரியும்... திக் டேட்டா தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97928-kannada-banavasi-balaga-organization-to-support-tamilnadu-lawyers-hunger-strike.html", "date_download": "2019-01-20T16:53:17Z", "digest": "sha1:A4QZTXDTAOGAAFQQO3BVFUTBOX23R5IG", "length": 18510, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக வழக்கறிஞர்களின் பட்டினிப் போராட்டத்துக்கு கன்னட அமைப்பு ஆதரவு! | Kannada banavasi Balaga organization to support Tamilnadu lawyers hunger strike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:28 (04/08/2017)\nதமிழக வழக்கறிஞர்களின் பட்டினிப் போராட்டத்துக்கு கன்னட அமைப்பு ஆதரவு\nஉயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி நடக்கும் வழக்கறிஞர்களின் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்துக்கு, கன்னட மொழி உரிமை அமைப்பான, 'கன்னட பனவாசி பலிகா' ( Banavasi Balaga) ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், \"உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் மாநில மொழியாகிய தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு, எங்கள் அமைப்பின் சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்களின் இந்தப் போராட்டம், ஜனநாயகத்தை வலுப்படுத்தி முன் நகர்த்த உதவும் ஓர் போராட்டமாகும். நம் மொழி உரிமைக்காக நாம் போராடிக்கொண்டிருப்பது மிகவும் துயரமான ஒரு விஷயமாகும். ஆனாலும் நம் மக்களின் மொழி உரிமையானது ஏற்கப்படும் வரை நாம் போராடுவோம்.\nஉயர்நீதிமன்றத்தில் மக்களின் மொழியில் வழக்காடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களின் மொழியில் இருக்கும்போதுதான் அது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nஇந்தப் போராட்டத்தில், நீங்கள் நிச்சயமாக வெல்லவேண்டும். ஏனெனில் இந்த வெற்றி, தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக இருக்காது, இந்தி பேசாத அனைத்து மாநில மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும்\" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியா.. அமித்ஷா வருகையின் பின்னணி இதுதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர��. சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pa-ranjith", "date_download": "2019-01-20T17:52:09Z", "digest": "sha1:524WZJGNPFHSKVT5QXDXVK54S5IQ47PG", "length": 24209, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "பா.இரஞ்சித் | Latest tamil news about Pa. Ranjith | VikatanPedia", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமெட்ராஸ், அட்டக்கத்தி போன்ற ஹிட் படங்களை தந்தவர். “கபாலி” படத்தின் மூலம் உலகெங்கும் பரீட்சயமானவர். தற்போது “காலா” படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.\nதமிழ் சினிமாத்துறையில் கமர்ஷியல் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எதார்த்தமான படங்கள் எடுக்கும்இயக்குனரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கமர்ஷியலிசம் மற்றும் நகைச்சுவை படங்கள் கை ஓங்கி நிற்கும் இந்தகாலக்கட்டத்தில் அதிலிருந்து சற்று விலகி, மனித வாழ்வியலை அச்சு பிசகாமல் வெளிச்சம் போட்டு சினிமாவில்அரசியல் பேசுபவர் பா.ரஞ்சித். கபாலி படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.\nவட சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூருக்கு ,அருகில் உள்ள கரலபாக்கம் என்கிற கிராமத்தில் 1980 இல்பிறந்தவர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்தார். தன் வீட்டிலிருந்து கல்லூரி வரை செல்லும்அந்த பயணங்கள் தான் தனக்கு கதை எழுதுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக கூறுவார்.\nகல்லூரி படிப்பின் போதே ஃபிலிம் சேம்பரில் சேர்ந்து வருடந்தோறும் நடக்கும் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு உலக சினிமாக்களை தவறாது பார்த்து வந்தார். முதன்முதலாக சினிமாவில் நுழையும் போது கலை இயக்குனராக வர வேண்டும் என்று இருந்தவர், அப்போது நடந்த பிலிம் பெஸ்டிவலில் பார்த்த கிளாசிக்கல் கல்ட் ‘Life is Beautiful’ , ‘cinema paradiso’ இந்த இரண்டு படம் தான் இரஞ்சித்துக்கு சினிமா என்பது மிகப்பெரும் கருவி என்று மனதில் உறைத்தது. ’The Battle of Algiers’(1966) என்ற படம் அவர் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுவார். அந்த படத்தில் அரசியலும் கலைத்தன்மையும் அற்புதமாக இருக்கும் எனவும் அது தன்னுடைய வழிகாட்டி படம் என்றும் கூறியிருக்கிறார். 2002 இல் வெளிவந்த City Of God படம் தான் நிறைய கதைமாந்தர்கள் பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் இதன் பிறகு தான் அவரிடம் வேரூன்றியதாம்.\n2006 இல் சிவ சண்முகம் இயக்கிய தகப்பன்சாமி படத்தில் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு இயக்குனர் லிங்குசாமியிடமும், வெங்கட் பிரபுவிடமும் உதவி இயக்குனராய் பயிற்சி பெற்றார். பிறகு 2007வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் உதவி இயக்குனராய் பணிபுரிந்தார். 2010 இல் கோவா படத்திலும் ஒரு உதவி இயக்குனர்.\nஇரஞ்சித் 2௦12 இல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். புதுமுக தயாரிப்பாளாரான சி.வி.குமார் இந்த படத்தை தயாரித்தார். 5௦ நாட்களில் படமாக்கப்பட்ட இந்த படம் ஒரு கோடியே எழுபத்தி ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. விமர்சகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம்.\nஇதனைத் தொடர்ந்து 2014இல் வெளிவந்த மெட்ராஸ், வட சென்னையிலுள்ள சுவரை வைத்து பின்னப்பட்ட அரசியல் களம் கொண்ட திரைப்படம். இந்த படத்தில் தலித்துகள் எவ்வாறு உயர் சாதியினரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாசுக்காக கூறியிருப்பார்.இத்தனைக்கும் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட தலித் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை.\nஇஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஒரு சுவர் உள்ளது, அந்த சுவர் தான் இரு நாட்டையும் பிரிக்கும் ஒரே விஷயம். அதை பற்றிய ஒரு ஆவணப்படம் பார்த்த சமயத்தில் இங்கு கோயம்பேடில் சுவரை வைத்து ஒரு பிரச்சனை நடக்க, இதையெல்லாம் மெட்ராஸ் பிறந்தாக கூறியுள்ளார். மெட்ராஸ் படம் மூலம் தமிழ் திரையுலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் இரஞ்சித்.\nமெட்ராஸ் படத்துக்கு பின்னர் , சூர்யா வைத்து படம் எடுப்பதற்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி முடித்தார்.அப்போது சூர்யாவின் கால்ஷீட் தள்ளிப்போக அப்போது தான் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியின் வழக்கமான ஸ்டையிலை தவிர்த்து முற்றிலும் வேறொரு ரஜினியை திரையில் காண்பித்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’ நினைவு கூர வைத்தார். மலேசியாவில் உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டு ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை கூறும் கேங்ஸ்டர் கதை. இப்படம் கலந்த விமர்சனத்திற்கு உள்ளானாலும், இது தற்போது ரஜினியை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கம் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு காலா திரைப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஅம்பேத்கர், மார்க்ஸ், சேகுவாரா, சார்லி சாப்ளின், மால்கம் எக்ஸ்,பெரியார் போன்றோரால் ஈர்க்கப்பட்டவர். குறிப்பாக அம்பேத்கரால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் இரஞ்சித். அவரது ட்விட்டர் கணக்கு அம்பேத்கரின் இயற்பெயரில் தான் இருக்கிறது (‘@beemji’). இவருடைய முதல் படம் ‘அட்டகத்தி’ ஜாலியான படம் என்பது எல்லாரோட கருத்தாக இருக்கு .ஆனால் அவரோ அந்தப் படம் மிக முக்கியமான அரசியல் திரைப்படம் எனவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இந்தக் கதை மூலம் சொன்னதே பெரிய அரசியல் தான் எனக் கூறியிருக்கிறார். அட்டகத்தி,மெட்ராஸ்,கபாலி தொடர்ந்து காலா படத்திலும் தலித் அரசியல் பற்றி பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். மனிதனே மனித கழிவை அகற்றும் இழிவான நிலை மாற வேண்டும் என்பது இவர் கொள்கைகளில் ஒன்று. இதன் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மஞ்சள் என்கிற நாடகம் ஒன்றை காமராஜர் அரங்கில் அரங்கேற்றினார். சமூக கருத்துகள் இல்லாத கலை, கலையே அல்ல என்றும் இவர் கூறியுள்ளார்.\n'ஒடுக்கப்பட்டவர்களும் சாதியை முன்னிறுத்தி ஒன்றிணைவது தவறுதான்' - இயக்குநர் பா.இரஞ்சித்\n\"என்னிடம் உதவி இயக்குநரா சேர இந்தத் தகுதிகள் போதும்\nபொது சமூகத்தை அரசியல் ரீதியாக சீண்டிய கபாலி\nஇசையும் இயக்கமுமாக 'அட்டகத்தி' ரூட்டுதல ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/movie-preview-in-tamil/will-simbu-s-movie-idhu-namma-aalu-hit-box-office-116052600048_1.html?amp=1", "date_download": "2019-01-20T18:16:05Z", "digest": "sha1:2ODEP6K3BXXUQW5GVMJCZI7CKPJMJ2OX", "length": 10482, "nlines": 109, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இது நம்ம ஆளு: சிம்பு, நயன்தாரா கூட்டணி வசூலை அள்ளுமா?", "raw_content": "\nஇது நம்ம ஆளு: சிம்பு, நயன்தாரா கூட்டணி வசூலை அள்ளுமா\nசிம்பு, நயன்தாரா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் நாளை வெளியாகிறது இது நம்ம ஆளு திரைப்படம்.\nமூன்று வருடமாக இன்று நாளை என இழுத்தடித்து வந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள். பிரிந்து விட்ட பின்னர் படத்திற்காக இருவரும் சேர்ந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. போதா குறைக்கு மூன்று வருட போராட்டத்திற்கு பின்னர் படம் வெளிவருவதால் சிம்பு ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nசிம்பு, நயன்தாரா இருவருமே அ���ிகமாக கிசுகிசுக்கப்படும் பிரபலங்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. சிம்புவுக்கு தற்போது திரைப்படங்கள் தோல்வி முகமாக இருந்தாலும், தொடர் வெற்றிகளை குவித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று சிம்புக்கு புதிய சினிமா பாதையை உருவாக்கும் என கூறுகிறார்கள்.\nகாதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.\nமேலும், படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்\" என்றார் பாண்டிராஜ்.\nஇயக்குனர் பாண்டிராஜ் முன்னாள் காதலர்களை வைத்து இயக்கி இருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் எப்படியோ, சிம்பு, நயன்தாரா இருவரையும் திரையில் சேர்ந்து பார்க்கவே கூட்டம் அள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nஅடுத்த கட்டுரையில் அட்லி இயக்கத்தில் கார்த்தி...\nமுதன்மைப் பக்கம் | எங்���ளைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/products/2016-summer-acrylic-infuser-pitchers.html", "date_download": "2019-01-20T18:00:00Z", "digest": "sha1:7KIYVGIYMLP67IBXCICR3M5FN2WUZW7G", "length": 12743, "nlines": 171, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "அக்ரிலிக் இன்பூசர் பப்பர்ஸ் மற்றும் இன்ஃபுசர் பப்பர்ஸ் சப்ளையர் - காய்கறி ஸ்பைரல் ஸ்லிசர் ஸ்பைலைலிஸர், ஐஸ் பிட்சர், சில்ட் காண்ட்டிமிட் சர்வர் ஹோவ்வேரர்ஸ் சப்ளையர்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மி��ி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nஅக்ரிலிக் X லிட்டர் பனிச்சறுக்கு பழம் உட்செலுத்தி பிட்சர்\n1.6 லிட்டர் வண்ணமயமான அடுக்குகள் பிட்சர் Tumblers அமைக்கவும்\nஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர், தெளிவான தேயிலை பழம் உட்செலுத்தி பிட்சர்\nஐஸ் கோர் ராட் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்தி பிட்சர்\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகியைக் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்துதல் பிட்சர்\nஅக்ரிலிக் ஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர், ஐஸ் குடலில் சேர்க்கிறது\nபல ஆண்டுகளாக சமையலறை வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்தல் எங்கள் தொழிற்சாலை பல்வேறு தொழில்முறை ஆட்டோமேஷன் உபகரணங்களை கொண்டுள்ளது. Strong உற்பத்தி திறன் நம்மை வாடிக்கையாளர்களின் தேவைக்கு விரைவாக விடையளிக்கிறது. தயாரிப்புகளின் தரத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையானது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nமுகவரி: எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nபதிப்புரிமை © NINE JUNE HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தொழில்நுட்ப ஆதரவு மூலம் Digood.\nநீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/12/blog-post_24.html", "date_download": "2019-01-20T17:19:32Z", "digest": "sha1:B7SPFOV2MEX2AIDTNC5FAICWWUT2YJTM", "length": 23117, "nlines": 198, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும்........... கலாநிதி. தயான் ஜயதிலக", "raw_content": "\nஎல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும்........... கலாநிதி. தயான் ஜயதிலக\nஎல்.ரீ.ரீ.ஈக்கு எதிர���ன யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது\nஸ்ரீலங்கா ஒரு எளிதான தெரிவை சந்திக்கவுள்ளதாக தோன்றுகிறது: தொடர்ச்சி அல்லது மாற்றம், நாங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பது மற்றும் நாங்கள் செல்லும் வழியிலேயே செல்வது அல்லது ஒரு புதிய பக்கத்தை திருப்புவது எனினும் அது ஒரு மாயை.\nஉண்மை அதுதான், ஸ்ரீலங்கா இரண்டு கோரமான தெரிவுகளுக்கு முகம் கொடுக்கிறது: தொடர்ச்சி மற்றும் தேக்கத்தினால் ஏற்படும் மரணம் அல்லது கட்டுப்படுத்த முடியாத தீவிர சீர்திருத்தத்தினால் ஏற்படும் மரணம், அதை திணற வைக்கும் மையப்படுத்தல் அல்லது மைய விலக்கின் கீழ்நோக்கிய சரிவினால் ஏற்படும் மரணம் என்று கூடச் சொல்லலாம்\nஇதுவரையுள்ள ராஜபக்ஸவின் நிலைப்பாட்டை பற்றி விமர்சனம் செய்யாத அவரது ஆதரவாளர்கள் கூட முதலாவதாகவுள்ள ஆபத்தைக் காண்கிறார்களில்லை. பொருள்களிலுள்ள நவீனத்துவத்தின் சாதாரண நேர்கோட்டு முன்னேற்றத்தை மட்டும்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அது ஒன்றில் அரசியல் கல்வி மற்றும் கலாச்சார நவீனத்துவத்துடன் இணையவேண்டிய தேவையில்லை, அல்லது பொருளை அடிப்படையாகக் கொண்ட நவீனத்துவம் தவிர்க்க முடியாதபடி அவர்களின் விழிப்பின்போது மாற்றமின்றி தேவையான ஏனைய நவீனத்துவங்களை தங்களிடம் கொண்டு வரும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.\nகூட்டு எதிரணியின் விமர்சனமற்ற ஆதரவாளர்கள் பொருள்களிலுள்ள நவீனத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை எனப் பார்க்கிறார்கள் அவர்களுக்கு அவை அனைத்தும் போலியானதும் மற்றும் ஆட்டம் காணும் பொருளாதாரமும் என்றாகிறது. இந்த சிந்தனைப் பள்ளியில் நடக்கும் எந்தவிதமான மாற்றமும் ஏதோ ஒரு வகையில் சிறந்ததுதான் மற்றும் வரப்போகும் ஜனாதிபதி தேர்தல்தான் எங்கள் வாழ்நாளில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த கிடைத்துள்ள சாத்தியமான கடைசிச் சந்தர்ப்பம்., எனவே எந்த ஆபத்தையும் கையாள நினைப்பது பெறுமதியானது.\nஇரண்டு முகாம்களிலும் உள்ள பிரதான கருதுகோள்களுடனும் எனக்கு உடன்பாடில்லை. ராஜபக்ஸ ஆட்சியை பற்றி விமர்சனம் எதுவுமில்லாத ஆதரவாளர்கள் அரசியல் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது என்று கருதுவது தவறானது. தூய ஸ்திரத்தன்மை மூலம் பாதுகாப்பை சிறந்த முறையில் பெறமுடியும் மற்றும் அந்த ஸ்திரத்தன்மை முற்றான தொடர்ச்சி மூலமே சிறப்பாக உறுதிப்படுத்தப் படுகிறது என்று அவர்கள் சிந்திப்பது தவறு. அவர்கள் தவறு செய்கிறார்கள் ஏனெனில் அவர்களது வகையான ஸ்திரத்தன்மை தேக்கத்தை நோக்கி முன்னேறுகிறது அதன் பதில் விளைவு சீர்கேடு அடைந்துள்ளது அது நாங்கள் சந்தித்து சமாளிக்க வேண்டிய உள்ளக மற்றும் வெளியக இனப் பிரச்சினைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இது ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் விரிசல் அல்லது அதிக அழிவு ஏற்படுவதை பிரதிபலிப்பதாக அமையும்.\nசாதாரணமாகச் சொன்னால் ஜனநாயகத்தில் மாற்றத்தை ஏற்படு;த்த முயலும் தற்போதைய முயற்சிகள் தோல்வியடையுமானால், அநேகமாக மேற்கு நிச்சயமாக கடுமையான தெரிவுகளை விரிவாக்க முற்படும்;, அதற்கான அடித்தளத்தை மார்ச் 2015 அமைப்பதற்கான தயாரெடுப்புகள் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றன.\nஎனினும் என்னைப் பொறுத்தவரை வரும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களிக்க முடிவெடுப்பதற்கு இந்த வாதங்கள் போதுமானதாகத் தோன்றவில்லை. எங்களுக்கு தெரிந்த அளவில் இந்தக் கட்டத்தில் எதிரணி பிரகடனப்படுத்தியுள்ள மூலோபாயம் மற்றும் கொள்கைகள் என்பனவற்றை வைத்து மகிந்த ராஜபக்ஸவை வெளியேற்ற நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nமாற்றம் அவசியம், அது கட்டாயமானதும் கூட. ஆனால் எந்த வகையான மாற்றம், எங்கே, எப்போ, மற்றும் யாருக்கு மானிட சிந்தனையின் சூடானதும் மற்றும் குளிரான நீரோட்டங்கள் இணையும் இறுதி எண்ணிக்கைக்காக – யதார்த்தம் மற்றும் புரட்சிகர வைராக்கியம் என்பனவற்றுக்காக – நாங்கள் லெனினைப் பார்க்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவுகோல்”கிட்டோ கோகோ” எனும் ரஷ்ய சொற்றொடர் மூலம் விளக்கப்படுகிறது, அதன் அர்த்தம் “ யார் – யாருக்கு” என்பதாகும். அது பின்வருமாறு விளக்கப்படுகிறது ‘அரச அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டவர் யார் மற்றும் அதற்குப் பதிலாக அதிகாரத்தைப் பெற்றவர் யார் மானிட சிந்தனையின் சூடானதும் மற்றும் குளிரான நீரோட்டங்கள் இணையும் இறுதி எண்ணிக்கைக்காக – யதார்த்தம் மற்றும் புரட்சிகர வைராக்கியம் என்பனவற்றுக்காக – நாங்கள் லெனினைப் பார்க்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவுகோல்”கிட்டோ கோகோ” எனும் ரஷ்ய சொற்றொடர் மூலம் விளக்கப்படுகிறது, அதன் அர்த்தம் “ யார் – யாருக்கு” என்பதாகும். அது பின்வருமாறு விளக்கப்படுகிறது ‘அரச அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டவர் யார் மற்றும் அதற்குப் பதிலாக அதிகாரத்தைப் பெற்றவர் யார் வென்றது யார் மற்றும் தோற்றது யார் வென்றது யார் மற்றும் தோற்றது யார் ஆதாயம் பெற்றவர் யார்\nதற்போதுள்ள தெரிவுகளை ஸ்ரீலங்காவில் பிரயோகித்தால் அந்த முக்கியமான கேள்விகளுக்கான பதில் பெரும் மனவேதனை தருமளவுக்கு எளிமையானது. சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ல் திரு. சிறிசேன ஒரு சிவில் சமூக கூட்டணியில் உரையாற்றி அதனையும் (மற்றும் தேசிய தொலைக்காட்சி ரசிகர்களையும்) உறுதிப்படுத்தியது, தான் “ஜனாதிபதி ஆசனத்தை கைப்பற்ற நினைப்பது அதில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக அல்ல, ஆனால் துல்லியமாக அதன்; அதிகாரங்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மற்றும் அதன்பின் நான் வீடு செல்வேன்”\nஇப்போது அதே தொலைக்காட்சி தனது செய்தியில், ஜனாதிபதி நாற்காலியின் அதிகாரங்களை அவர் யாருக்கு மாற்றப்போவதாக வாக்குறுதியளித்தாரோ அந்த மனிதர்களின் அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டும் வண்ணம், அதே நேரம் அதே நமது கண்களின் முன்னால் அவர்கள் கட்சிமாறும் சங்கீதக் கதிரை விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் காட்டியது எனவே நாங்கள் திரு.சிறிசேனவின் வாக்குறுதியை நம்ப வேண்டுமானால், ஜனாதிபதி நாற்காலியின் அதிகாரங்கள் இல்லாமல் ஆக்கப்படுவதை நாங்கள் எதிபார்க்க முடியும் (மற்றும் அதன் உரிமையாளரான திரு.சிறிசேனவையும்) அது எங்கள் நாட்டு குடிமக்களில் பெரும்பான்மையானோரின் ஜனநாயக ஒப்புதலுடன் (50.1 விகித வாக்குகள் மூலம்) பிணைக்கப் பட்டுள்ளது, மற்றும் ஒரு நிறுவனத்தின் அதிகாரம் இந்த சங்கீத நாற்காலி விளையாட்டால் பாதிப்புக்கும் உள்ளாகிறது.\nவிகிதாச்சார பிரதிநிதித்துவம் என்கிற தேர்தல் முறையை நீக்குவதாலும் மற்றும் கடந்த காலத்தில் இருந்த சௌகரியமான பெரும்பான்மையான தொகுதி முறைத் தேர்வுக்கு திரும்புவதாலும் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்கிற எதிர்வாதம் முன்வைக்கப் படுகிறது, ஆனால் ஜே.ஆர��. ஜெயவர்தனா பல தசாப்தங்களாக வெஸ்ட் மினிஸ்டர் அமைப்பின் மூலம் துல்லியமாக பெற்ற அனுபவத்தைக் கொண்டு, பாராளுமன்ற அங்கத்தவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வலுவானதும் மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளதுமான நிறைவேற்று அதிகாரத்துக்காக வாதாடினார்.\nசுய நலிவுற்றதும் எஞ்சிய நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டதுமான ஒரு தலைவர் ஒரு தொங்கு பாராளுமன்றத்தில் அரிதாகவே முதலிடம் பெறுவார், தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் பிரிவினைவாத வலையமைப்பினால் கூட்டாக உட்செலுத்தப்படும் பணபலத்தின் காரணமாக அரசாங்கம் அதன் விருப்பப்படி இயங்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வதாக வாக்குறுதி வழங்க நேரிடலாம்.\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nமக்களைச் சுயமாகச் சிந்திப்பதற்கு அனுமதிப்பதே கருத்...\nஇனப்போதையின் பரிசு - கத்திக்குக் கத்தி ரத்தத்துக்க...\nஎல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக...\nஎல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக...\nமைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி ...\nதமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள் - வடபுலத்தா...\n“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந...\nவாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடும் கூட்டம் ...\nசட்டத்தரணி பிரின்ஸ் குணசேகராவுடன் ...................\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33968", "date_download": "2019-01-20T17:43:14Z", "digest": "sha1:2SBZK345NBD2RAYHQ7KCGDUJLQNIN7H5", "length": 11061, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nஎதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினைரையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச் சினத்தின் கீழ் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மாநாடு நேற்று மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரயைாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பிரிந்து செயற்பட்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்கினால் அந்த அபேட்சகரினால் வெற்றி பெற முடியாது.\nஎனவே கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு பொது சின்னத்தின் கீழ் களமிறங்கி வெற்றி பெறுவோம்.\nமேலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அபேட்சகர் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் உட்பட அனைவரினதும் ஆதரவைப் பெற்ற முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சியிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான ஒரு வேட்பாளரை களமிறக்குவோம் என்றார்.\nஜனாதிபதி தேர்தல். சுதந்திரக் கட்சி அபேவர்த்தன\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2019-01-20T17:31:33Z", "digest": "sha1:A5CDENBTIGOTFQLCRSVO336FZTPVNNX2", "length": 9079, "nlines": 122, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: காயத்ரி மந்திரம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்...", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nகாயத்ரி மந்திரம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்...\n‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.\nஓம் பூர்: புவ: ஸுவ:\nஇதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.\nஇதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.\nகாயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது.\nகாயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.\nகாயத்ரி மந்திரம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்...\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது - இத...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங���கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/doctor-commits-suicide-over-dowry-harassment-hyderabad-333364.html", "date_download": "2019-01-20T16:55:39Z", "digest": "sha1:RXGO6KAR6LQXZ3VRVKQLBDT5OXOIP6X7", "length": 17887, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்ப பார்த்தாலும் சாதியை சொல்லி திட்டிய மாமியார்.. உயிரை மாய்த்த பெண் டாக்டர்! | Doctor commits suicide over dowry harassment in Hyderabad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்���ளா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஎப்ப பார்த்தாலும் சாதியை சொல்லி திட்டிய மாமியார்.. உயிரை மாய்த்த பெண் டாக்டர்\nசாதியை கூறி திட்டிய மாமியார்... உயிரை விட்ட மருமகள்..வீடியோ\nஹைதராபாத்: படித்த பெண்ணாக இருந்தாலும், ஏன் டாக்டராகவே இருந்தாலும் கூட சாதிய வெறியில் சிக்காமல் தப்ப முடியாது போலும். ஆந்திராவில் அப்படி ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது.\nஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். செல்ல மகளை பெற்றோர் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். படிக்க போன இடத்தில் கார்த்திக் என்பவரை லவ் செய்ய போய், கடந்த 2015-ம் ஆண்டு அவரை கல்யாணமும் செய்து கொண்டார். இப்படி விரும்பி திருமணம் செய்த ஜெயஸ்ரீ, இரு தினங்களுக்கு முன்பு நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். இது தொடர்பாக ஒரு தனியார் சேனலுக்கு ஜெயஸ்ரீ தந்தை விளக்கமாக பேட்டி அளித்துள்ளார். அதில், \"லவ் பண்றேன்னு வந்து நின்னப்பவோ நாங்க ஒத்துக்கல... வேண்டாம்னு சொன்னோம். ஆனாலும் ஜெயஸ்ரீ பிடிவாதமாகவே இருந்ததால், அவள் ஆசைக்கு விட்டுவிட்டோம். வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய், 45 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி என அள்ளி கொடுத்தோம். போன வருஷம் வரை ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க.\n[திருவிடைமருதூர்.. துடிக்க துடிக்க நடு ரோட்டில் ஆசிரியையை கொன்ற நபர் சிக்கினார்\nஆனால் ஆசை யாரை விட்டது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கார்த்திக் திரும்பவும் வரதட்சணை பணம் கேட்டு என்கிட்டே மகளை அனுப்பி வைச்சுட்டே இருப்பார். நானும் முடிந்தவரை கேட்ட பணத்தை கொடுத்திட்டேதான் இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் பணம் தர முடியாமல் நிறுத்திவிடவும் அப்போதான் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. இதில் மாமியாரும் சேர்ந்து கொண்டுள்ளார்.\nதகராறு வெடிக்கும்போதெல்லாம் சாதி பெயரை சொல்லி மகளை அதிகமாக துன்புறுத்தி இருக்காங்க.. இதுபற்றி போலீசாரிடம் வரதட்சணை கொடுமை, சாதியக் கொடுமை அடிப்படையில் புகார் அளித்தேன்\" என்றார். தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக கார்த்திக்கை கைது செய்து இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்ட��ப் போலவே சாதிய கொலைகள் + தற்கொலைகள் ஆந்திராவிலும் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், அம்ருதவர்ஷினி என்ற ''ஓசி'' வகுப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த காரணத்துக்காக, பிரணாய் குமார் என்ற பட்டியலின சாதியை சேர்ந்தவர் கூலிப்படைஏவி கொல்லப்பட்டார். இப்போது இன்னொரு சாதிய மரணம் நடந்துள்ளது.\nசாவு மணி அடிப்பது யார்\nஒரு பெண் பெண்ணாக பார்க்காமல் வெறும் சொத்தாக பார்க்கப்படுவதும், தேவை தீர்ந்தபின் அடக்குமுறைகள் ஏவப்பட்டு அவளை தற்கொலையில் கொண்டு வந்து விட்டுவிடுவதும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலேயும் நடக்காத அக்கிரமம். கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும், ஹைடெக் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்ளும் சமூகம் இன்னும் கலப்பு திருமணத்தை ஏற்க மறுக்கிறது. இந்த சாதிய வெறிக்கு சாவு மணியை அடிப்பது யார்தான்\nமேலும் ஹைதராபாத் செய்திகள்View All\nசந்திரபாபு நாயுடுவிற்கு பதிலடி.. ஜெகன்மோகன் ரெட்டி கட்சியுடன், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கூட்டணி\nஹைதராபாத் அருகே கூட்டத்தில் புகுந்த பேருந்து.. அடுத்தடுத்து விபத்து.. ஒருவர் பலி\nதற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு திருமணம்... தெலுங்கானா மருத்துவமனையில் ருசிகரம்\nகையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்… தெலுங்கானாவில் மீண்டும் சறுக்கும் காங்கிரஸ்\nதாய்மை உணர்வு.. அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்போலீஸ்.. பாராட்டு குவிகிறது\nநாம் இருவர் நமக்கு இருவரை விடுங்க.. நான் சொல்வதை கேளுங்க.. ஆந்திர முதல்வரின் புதுமையான அறிவிப்பு\nசந்திரபாபு நாயுடு ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி.. வறுத்தெடுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்\nரூ. 73 லட்சம் சேவை வரி, அபராதம் கட்டாத நடிகர் மகேஷ் பாபு… வங்கி கணக்குகள் முடக்கம்\nஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் மிகப்பெரிய ஊழல்வாதி: சுப்பிரமணியன் சுவாமி திடுக் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad doctor suicide dowry ஹைதராபாத் தற்கொலை வரதட்சணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/222673-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E2%80%93-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6/", "date_download": "2019-01-20T18:01:25Z", "digest": "sha1:KF7NBCL4RLKMVNFB65ACE4T4HCI5RLQY", "length": 6587, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "டிரான் அலஸ் – ராடா நிறுவனம் – புலிகள் – கொடுக்கல் வாங்கல் – விசாரணை – நீதிபதி விலகல்… - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nடிரான் அலஸ் – ராடா நிறுவனம் – புலிகள் – கொடுக்கல் வாங்கல் – விசாரணை – நீதிபதி விலகல்…\nடிரான் அலஸ் – ராடா நிறுவனம் – புலிகள் – கொடுக்கல் வாங்கல் – விசாரணை – நீதிபதி விலகல்…\nBy கிருபன், January 12 in ஊர்ப் புதினம்\nடிரான் அலஸ் – ராடா நிறுவனம் – புலிகள் – கொடுக்கல் வாங்கல் – விசாரணை – நீதிபதி விலகல்…\nடிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி தெரிவித்துள்ளார். ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும், எனினும் சாட்சி விசாரணைகளின் போது வெளியாகிய பல விடயங்கள் காரணமாக தனிப்பட்ட ரீதியில் வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி நேற்று (11.01.19) அறிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொழும்பு, இலக்கம் – 05 மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியின் முன்னிலையில் முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்படும் என மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.\nமகிந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுகளுடன் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களில் ராடா நிறுவனமும் டிரான் அலசும் தொடர்புபட்டிருந்தார்கள் என குற்றம்சாட்டப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடிரான் அலஸ் – ராடா நிறுவனம் – புலிகள் – கொடுக்கல் வாங்கல் – விசாரணை – நீதிபதி விலகல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129196.html", "date_download": "2019-01-20T18:11:57Z", "digest": "sha1:7QM2IJMOIYMAQAUXQHF2W7Q5QOQUDBNF", "length": 16867, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "ஈரோட்டில் கொடுத்த பணத்தை கேட்டதால் பேக்கரி உரிமையாளர் குத்திக்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஈரோட்டில் கொடுத்த பணத்தை கேட்டதால் பேக்கரி உரிமையாளர் குத்திக்கொலை..\nஈரோட்டில் கொடுத்த பணத்தை கேட்டதால் பேக்கரி உரிமையாளர் குத்திக்கொலை..\nஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள குமிலன்பரப்பு, அம்மன் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 43). இவர் குமிலன்பரப்பில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த கடையில் ஈரோடு, சூளை, மல்லிகைநகரை சேர்ந்த வடிவேலு (21) ஊழியராக வேலை பார்த்தார்.\nகருப்புசாமியிடம் வடிவேலு ரூ.80 ஆயிரம் பணம் வாங்கி இருந்தார். பணத்தை தருமாறு கருப்புசாமி கேட்டு வந்தார். ஆனால் வடிவேலு கொடுக்கவில்லை.\nசரியாக வேலைக்கு வராமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பகலில் பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமி ரூ.80 ஆயிரம் பணத்தை தருமாறு கேட்டார்.\nஅப்போது தான் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியை கருப்புசாமியிடம் கொடுத்த வடிவேலு, ‘‘பைக்கை வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை கொடுத் துவிட்டு பைக் சாவியை வாங்கிக்கொள்கிறேன்‘‘ என்று கூறினார்.\nபின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். மீண்டும் இரவு 9 மணிக்கு பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமியிடம் ரூ.75 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.\n‘‘மீதி ரூ.5 ஆயிரம் பணத்தை 2 பேர் கொண்டு வருவார்கள். அவர்கள் வந்ததும் பணத்தை கொடுத்து விட்டு பைக்கை பெற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறி விட்டு அங்கு நின்றார்.\nநள்ளிரவு வரை யாரும் அங்கு வரவில்லை. பேக்கரி மூடப்பட்டது. ஊழியர்கள் பேக்கரிக்கு வெளியே படுத்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 பேர் அங்கு வந்தனர்.\nஅவர்களும், வடிவேலும் பேக்கரிக்குள் சென்று கருப்புசாமியிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.\nவடிவேலு உள்பட 3 பேரும் சேர்ந்து கருப்புசாமியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் 6 இடங்களில் கருப்புசாமிக்கு பலமான குத்து விழுந்தது.\nஇதில் கருப்புசாமி நிலை குலைந்து கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து வடிவேலு உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.\nபேக்கரிக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென ஓடு��தை பார்த்து வெளியே படுத்திருந்த ஊழியர்கள் சந்தேகித்தனர். எனவே விரைவாக எழுந்து உள்ளே சென்று பார்த்தனர்.\nஅங்கு ரத்த வெள்ளத்தில் கருப்புசாமி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு கருப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்தாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் வடிவேலு தனது மனைவி மற்றும் 1½ வயது குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி செல்லும் நோக்கத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் நிற்பது போலீசாருக்கு தெரியவந்தது.\nஎனவே போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த நேரத்தில் கொலையில் ஈடுபட்ட வடிவேலுவின் கூட்டாளிகள் 2 பேரும் அங்கு வந்ததாகவும், அவர்களையும் போலீசார் பிடித்ததாகவும் தெரிகிறது.\nஇந்த கொலை சம்பவம் பவானி, சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகம் அழிந்தாலும் இந்தக் கட்டிடம் மட்டும் அழியாதாம்: எங்குள்ளது தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் கடுமையாகும் துப்பாக்கி விதிகள்..\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/11/blog-post_22.html", "date_download": "2019-01-20T17:01:15Z", "digest": "sha1:QXDK4RAQQLAM7NDMCXMWA226DPYFGDKF", "length": 15588, "nlines": 214, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: யாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது ? - வடபுலத்தான்", "raw_content": "\nயாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது \n'நாகேந்திரராஜா கெட்டிக்காரன். அவன் எதைக்கேட்டாலும் தந்திடுவான். எதைச் சொன்னாலும் அதைச் செய்து தருவான். அப்பிடியொரு தங்கமான குணம் அவனுக்கு' என்று சொல்லிச் சொல்லியே கணவரின் சொத்தையெல்லாம் அவருடைய நண்பர்களும் சகோதரர்களும் தந்திரமாக அபகரித்துக்கொண்டார்கள்' என எப்போதும் சொல்லிச் சொல்லிக் கவலைப்படுகிற தையல்நாயகி அம்மாவைப்போலத்தான், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நல்லசக்தி என்று சொல்லிச் சொல்லியே இந்தியாவும் மேற்குலகமும் தங்களுடைய காரியங்களை இலங்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன.\nதமிழ்ச்சனங்கள் தையல்நாயகி அம்மாவைப்போல எல்லாத்தையும் இழந்து புலம்புகின்ற நிலையில் உள்ளனர்.\nதான் பொறுப்புச்சொல்லவேண்டிய அல்லது தன்னுடைய பொறுப்புக்குரிவர்களை அந்தரிக்க விட்டுவிடடு பிறருக்குச் சேவகம் செய்கிற காரியம் ஒருபோதும் நல்லதல்ல.\nதாய்யைப் பிச்சையெடுக்க விட்டுவிட்டு மகன் அன்னதான சத்திரம் வழங்குவதற்கு ஒப்பானது.\nஆனால் இப்படித்தான் பொறுப்பானவர்களின் பல காரியங்கள் நடக்கின்றன.\nஅடுத்து வரப்போகிற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களையும் விட அமெரிக்காவும், இந்தியாவும், சீனாவும் தான் அதிகமாக இலங்கையில் வேலைசெய்யப் போகின்றன.\nதேர்தல் அறிவிப்பு வருவதற்கு முதலே, அமெரிக்க ஏஜென்சிகள் இங்கே (இலங்கையில்) மும்மரமாக வேலைசெய்யத் தொடங்கிவிட்டனர்.\nஆட்சி மாற்றம் தேவை என்ற கோதாவில் ஊடகங்கள், அரசியற்கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் என பல வடிவங்களில் இந்த வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.\nஇதற்காக தாராளமாக நிதி வாரி இறைக்கப்படுகிறது.\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நன்றாகப் பிழைக்கப்போகிறார்கள்.\nபெரிய நாடுகளுக்கு இந்த மாதிரி சில்லறைகளை எறிவதொன்றும் பெரிய விசயமில்லை.\nறாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கும் கைங்காரியம் இது.\nஇங்கே உள்ள பிழைப்புவாதிகள் சனங்களை வைத்து பிழைப்பதற்கு இதுவுமொரு சந்தர்ப்பம்.\nதமது மக்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேணும் என்று நினைத்து இந்த மாதிரி பிறருக்கு விலை போகிறார்கள்.\nஇலங்கைத் தீவின் அரசியல் அவலம் இப்படித்தான் இருக்கு.\nஇந்தச் சில்லறைகளை வைத்தே இலங்கையை தங்கள் கால்களுக்கும் இடையில் கொண்டு வருவதற்கு இந்தப் பெரிய நாடுகள் போட்டி போடுகின்றன.\nயாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது என்பதுதான் இவர்களுடைய பிரச்சினை.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்தியாவினுடைய மடியில் சுகமாக உறங்குவதற்கு விரும்புகிறது.\nஆனால் அதையும் விட அமெரிக்காவின் மடியில் உறங்குவதே நல்லது என்று புலம்பெயர் தமிழ்ப் பிரமுகர்களும் தமிழரசுக் கட்சியினுடைய பிரபலங்களும் விரும்புகின்றன.\nஇந்தியாவோடு உறவு வைத்தால் எலும்புத்துண்டே கிடைக்கும், அமெரி;க்காவோடு உறவு கொண்டாடினால் புரியாணி சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள் இந்தப் பிரபலங்கள்.\nஇதைப்போலத்தான் தென் இலங்கையிலும் அமெரிக்கக் காவடியை ஆடுவதற்கு விரும்புகிறது ஐ.தே.க. இதற்கு தோதாகத் தாளம் போட முயற்சிக்கின்றன அங்குள்ள சில்லறைகள்.\nஇதற்குள் மகிந்த அணியோ சீனாவுக்காக காவடியை ஆடுகிறது என்று குற்றச்சாட்டு வேறு.\nஇந்தத் தடவையும் மகிந்தவுக்கு எதிராக, அவரைக் கவிழ்க்கும் நோக்கோடு யுத்தக் குற்றச்சாட்சிகளை ஐ.நாவோ, அமெரிக்காவோ அரங்கேற்றக்கூடும்.\nஇப்படியே எங்கள் தேசம் மாறிப்போய்க் கிடக்கிறது. தையல்நாயகி அம்மாவைப்போல எல்லோரும் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nநினைவில் பதிந்த தடயங்கள் - திருகோணமலை\nநினைவில் பதிந்த தடயங்கள் -சென்னை 1999\n\"ஆளும் ஜனாதிபதித் தேர்தலும் எதிர் கட்சிகளின் கொ...\nஇவர்கள் இப்படியாக பேசுவது இது முதலுமல்ல கடைசியுமல்...\n\"விதி வரைந்த கோலங்கள்\" கவிஞர் அனலக்தரின் அன்பு மடல...\nவாழும் மனிதம் - 3- 22, செப்ரெம்பர் 2012 சனிக்கி...\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் (அ)சிங்கங்கள்...\nதப்பிச் செல்லும் கறுப்பு ஆடுகள் -வடபுலத்தான்\nயாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது \nகொன்றதும் கொல்லப்பட்டதும் கொல்லத்தூண்டியதும் புலிய...\n\" ...................மைத்திரிபால சிறிசேன காற்றில் ...\nபிரபாகரன்:ஓர் அவலத்தின் அடையாளம் - யோகா-ராஜன்\nஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/life-is-search-for-the-truth/", "date_download": "2019-01-20T18:06:42Z", "digest": "sha1:YF7PGBKSV5HLZX4C2ZYCSWAFOFRI3XDV", "length": 26872, "nlines": 122, "source_domain": "www.meipporul.in", "title": "வாழ்வென்பது யாதெனில்… – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > வாழ்வென்பது யாதெனில்…\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) 1439-12-17 (2018-08-28) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வை\nகாலத்தைக் காட்டிலும் சிறந்த ஆசான் யாருமில்லை. காலம் நாம் எதிர்பார்க்காத, அறியாத பல விஷயங்களை நம் முன்னால் கொண்டு வருகிறது. நம் நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றுகிறது. நாம் சரியெனக் கண்டதைத் தவறெனக் காட்டுகிறது. நாம் தவறெனக் கண்டதை சரியெனக் காட்டுகிறது. நாம் விரும்பியதை வெறுக்கவும் வெறுத்ததை விரும்பவும் வைக்கிறது. நம் கர்வத்தை உடைத்து நம் இயலாமையை உணர்த்துகிறது. நம் இன்பங்களையும் துன்பங்களையும் பழங்கதைகளாக மாற்றிவிடுகிறது. பலவற்றை மறக்கடித்துவிடுகிறது. காலத்தைவிடச் சிறந்த நிவாரணி வேறெதுவும் இல்லை. காலப்போக்கில் காயங்கள், துன்பங்கள் எல்லாம் காணாமல்போகும். பொறுமை எத்துணை அற்புதமான ஒரு தீர்வு பொறுமையாளர்கள் கணக்கில்லாமல் கூலி பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் வாக்களிப்பது மறுவுலகில் மட்டுமல்ல, இவ்வுலகிலும்தான்.\nநாம் செய்யும் நற்செயல்களும் தீய செயல்களும் நம் மனதில் அழியாச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. அவை நம் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தலாம். கடும் குற்றவுணர்ச்சிகளை ஏற்படுத்தி நம்மை வேதனைக்குள்ளாக்கலாம். மனம் எல்லாவற்றிலிருந்தும் தனக்கானதைப் பெற்றுக்கொள்கிறது.\nஒரு நல்ல செயலைச் செய்துவிட்டால் மனம் திருப்தியடைகிறது. தீய செயல் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. பெருமையடிப்பவர்களை நாம் விரும்புவதில்லை, பணிவானவர்களையே நாம் விரும்புகிறோம். வட்டிக்கு விடுபவர்களை நாம் விரும்புவதில்லை, தர்மம் செய்பவர்களேயே நாம் விரும்புகிறோம். தீய செயல்களில் ஈடுபடுபவர்களை நாம் விரும்புவதில்லை, நற்செயல்களில் ஈடுபடுபவர்களையே நாம் விரும்புகிறோம்.\nஎது நல்லது, எது தீயது என்பதை இன்னொருவர் சொல்லிக் கொடுக்காமலேயே நம் மனம் உணர்ந்து கொள்கிறது. இது அனைவரும் உணர்கின்ற பொதுவான மனித இயல்புதான்.\nமனித ஆன்மாவைப் படைத்த இறைவன் நன்மை எது, தீமை எது என்பதை அதற்கு உணர்த்திவிட்ட��ன். அவற்றை அதற்கு யாரும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நினைவூட்டலே அதற்குப் போதுமானது. திருக்குர்ஆன் கூறுகிறது:\n“ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மையாக ஆக்கியவன்மீதும் சத்தியமாக. அவன் அதன் தீமையையும் நன்மையையும் உள்ளுதிப்பின்மூலம் அதற்கு உணர்த்திவிட்டான். தம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றியடைந்து விட்டார். அதனைப் பாவங்களால் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.” (91:7-10)\nஒரு நற்செயல் செய்தபிறகு மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்தச் சுவனம்.\nபாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சிகளால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சிகள் அவன் மனதில் முள்ளாய்க் குத்திக் கொண்டும் பாரமாய் அழுத்திக் கொண்டும் இருக்கின்றன.\nசுவனமும் நரகமும் மறுவுலகில் மட்டுமல்ல, இவ்வுலகிலும்தான். மனிதர்கள் உணரும் இந்தத் திருப்தியுணர்வே அவர்களை நன்மையான காரியங்களில், சமூகச் சேவைகளில் ஆர்வமுடன் ஈடுபட வைக்கிறது. அதுவும் மறுவுலகிலும் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை இறைநம்பிக்கையாளர்களை இன்னும் ஆர்வமுடன் ஈடுபட வைக்கிறது.\nநாம் அனுபவித்த இன்பங்களும் துன்பங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சிவிடுகின்றன. நாம் செய்த நற்செயல்களே ஆறுதலளிக்கும், திருப்தியளிக்கும் உணர்வுகளாக மனதில் நிலைத்திருக்கின்றன.\nநோக்கமற்ற, தேடலற்ற வாழ்வு எளிதில் சலிப்பை ஏற்படுத்திவிடும். எதையாவது தேடிக்கொண்டிருப்பவர்கள் வேகமாக முன்னோக்கி நகர்கிறார்கள். தேடல் அவர்களை செயல்படத் தூண்டுகிறது. அதிலும் வாழ்வின் புதிர்களை அவிழ்க்க, நோக்கத்தை அறிய முயற்சிப்பவர்களின் தேடல் அவர்களின் வாழ்வை சுவாராசியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது.\nஓடாமல் தேங்கிக்கிடக்கும் நீர் அழுக்கடைந்து விடுவதுபோல இயங்காமல், தேடாமல் இருக்கும் மனிதன் சோர்வடைந்துவிடுகிறான். தொடர்ந்து தனக்குப் புத்துணர்வையும் உத்வேகத்தையும் அளிக்கும் விஷயங்களை அவன் ���ெறவில்லையெனில் சலிப்படைந்து, நிராசையடைந்து முடங்கிவிடுவான்.\nஇவ்வுலகம் ஆச்சரியங்களால் நிரம்பியுள்ளது. என்றும் வற்றாத நீரூற்றுபோல அது தன் அதிசயங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அவற்றைக் கண்டு அவற்றின் மூலத்தை அறிவதற்கு அகப்பார்வை அவசியமாகிறது. பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதால் அவை அதிசியங்கள் என்பதையே நாம் மறந்துவிட்டோம். வாழ்வின் நோக்கத்தைத் தேடி அலைபவர்கள் அவற்றைக் கண்டுகொள்கிறார்கள். அவற்றின் பின்னாலிருக்கும் மாபெரும் சக்தியை கண்டடைகிறார்கள். தாங்கள் வீணாகப் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அவற்றின்மூலம் தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள், அவை அவர்களின் அகவுலகை விரிவடையச் செய்கின்றன. மற்றவர்கள் அவற்றைக் கண்டும்காணாமல் கடந்து செல்கிறார்கள். நம்பிக்கையாளர்களின் ஒரு பண்பாக திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது:\n“வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள்; வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்துவார்கள். “எங்கள் இறைவா இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். எங்களை நரக நெருப்பின் வேதனையை விட்டும் காப்பாற்றுவாயாக” என்றும் பிரார்த்திப்பார்கள்.” (3:191)\nஇவ்வுலகின் சம்பாத்தியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் செக்குமாடுகளைப் போன்றவர்கள். அவை தமக்கு வழங்கப்பட்ட பணியை இடைவிடாமல் செய்துகொண்டிருக்கின்றன, எவ்விதச் சிந்தனையும் இல்லாமல். இறுதியில் வாழ்வின் நோக்கத்தை அறியாமலேயே அவர்கள் இறந்தும் விடுகிறார்கள்.\nவாழ்க்கை என்பது வெறுமனே அனுபவித்தல் மட்டுமல்ல. அப்படியான ஒரு வாழ்க்கையும் மரணமும் ஒன்றுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறுதியில் வெறுமையையும் விரக்தியையும் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை. வாழ்வதென்பது இயந்திரங்கள் செயல்படுவதைப்போன்று செயல்படுவது அல்ல. அப்படிப்பட்டவர்களை காலம் விரைவில் மறக்கடித்துவிடும். அவர்களும் தங்களைத் தாங்களே மறந்துவிடுவார்கள். வாழ்க்கை தீராத அறிதலையும் கண்டடைதலையும் வேண்டி நிற்கிறது.\nமனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவே அவனைப் பிற உயிரினங்களைவிட்டு வேறுபடுத்துகிறது. அவன் தன் நோக்கத்தைக் கண்டடைய வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. வெறுமனே அனுபவித்தலுக்கு மட்டுமே அந்த அறிவை அவன் பயன்படுத்தினால் அவனது வாழ்க்கையை அவனே அர்த்தமற்ற ஒன்றாக்கிவிடுகிறான்.\nவாழ்வின் நோக்கத்தை அடைந்தவர் இவ்வுலகிலும் சுவனத்தைக் காண்பார். மன அமைதி என்பது வாழ்வின் நோக்கத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும் படைக்கப்பட்ட நோக்கத்தைக் கண்டடையும்பொருட்டு மனிதன் எடுத்துவைக்கும் அடிகள் விலைமதிப்பற்றவை. உண்மையைத் தேடிச் செல்லும் பயணி அதன்பொருட்டு உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டான். உண்மையைவிட மதிப்பான எந்தவொன்றும் இந்த உலகில் இல்லை.\nஇஸ்லாமிய உலகப் பார்வை வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வை\n“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஉலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்\nதுல் ஹஜ் 25, 1439 (2018-09-05) ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை\nதுல் ஹஜ் 16, 1439 (2018-08-27) ஷாஹுல் ஹமீது உமரி இறைநாட்டம், இறைவனின் நியதிகள், இஸ்லாமிய உலகப் பார்வை\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்��ந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:24:30Z", "digest": "sha1:NM4YH42RXTUAHW3QU2FIUSDJD2XQAKGR", "length": 39486, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "சையித் குதுப் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"சையித் குதுப்\"\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு0 comment\nஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், சையித் குதுப், சொர்க்கம், திருக்குர்ஆனின் நிழலில், பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, வானவர்கள்0 comment\nகுர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், பிரபஞ்சம், மனிதப் படைப்பு, மொழிபெயர்ப்பு, வாழ்வு0 comment\nமனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன�� தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, ஏகத்துவம், சையித் குதுப், பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு0 comment\nமுதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், மொழிபெயர்ப்பு0 comment\nஇருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முட���யாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”\nபாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி ஃபாஸிக், அல்பகறா, சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், பாவிகள், மனிதப் படைப்பு0 comment\nதிருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார் பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார் பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார் இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது மீண்டும் மீண்டும் உள���ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது\nஇறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறைவனின் அழைப்பு, உதாரணங்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின், திருக்குர்ஆனின் சவால், நயவஞ்சகர்கள், பாவிகள், மொழிபெயர்ப்பு0 comment\nஅல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.\nநிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறையச்சமுடையவர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், நயவஞ்சகர்கள், நிராகரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது\nஇறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்\nரஜப் 07, 1438 (2017-04-04) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி இயற்கை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன��மைகள், எங்கெல்ஸ், கார்ல் மார்க்ஸ், சையித் குதுப், புலனறிவாதம்0 comment\n அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா அதுதான் பருப்பொருளா அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார் அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார் இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும் இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும் அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது எந்த நிலையில் எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார் அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா\nஇறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 4) – சையித் குதுப்\nரஜப் 07, 1438 (2017-04-04) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அபுல் ஹசன் அலீ நத்வீ, அறிவொளி காலகட்டம், இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், கத்தோலிக்க கிறிஸ்தவம், சையித் குதுப், திருச்சபை, புராட்டஸ்டன்ட��� கிறிஸ்தவம், மார்டின் லூதர், முஹம்மது பஹீ0 comment\nமனிதன் இறைவனிடமிருந்து பெற்ற இஸ்லாமியக் கண்ணோட்டம் தூய அருட்கொடையாகும். அது அறியாமைமிகுந்த, பலவீனமான மனிதனை பலனில்லாமல் வீணாகக் களைப்படைவதிலிருந்து காப்பாற்றி அவனது ஆற்றல்களை அவனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளில் பயன்படச் செய்தது. அந்த அருட்கொடையை மனிதனுக்கு வழங்கிய இறைவன் அதையே அவனுக்கு ஆதாரமாக, அளவுகோலாக ஆக்கியுள்ளான். அது, மனிதன் அதனைப்பெற்று அதனடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் அதனையே அளவுகோலாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனால் மனிதர்கள் இந்த அருட்கொடையை விட்டுவிட்டதனால் வழிகெட்டுத் தடுமாறித் திரிந்தார்கள். சிரிப்பூட்டக்கூடிய, அழுகையை உண்டாக்கக்கூடிய கண்ணோட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கினார்கள். அவை அவர்களின் வாழ்வை சீர்குலைத்ததோடு பெரும் குழப்பத்திலும் காரிருளிலும் அவர்களைத் தள்ளிவிட்டன.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அ���ுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/chennai-2fired-killed.html", "date_download": "2019-01-20T17:13:50Z", "digest": "sha1:C2IY6PPZVMIEHPOA2AZAG2JZKQIWCASN", "length": 10495, "nlines": 104, "source_domain": "www.ragasiam.com", "title": "சென்னையில் சொத்து தகராறில் 2 பெண்கள் மீது தீ வைத்த கும்பல். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை சென்னையில் சொத்து தகராறில் 2 பெண்கள் மீது தீ வைத்த கும்பல்.\nசென்னையில் சொத்து தகராறில் 2 பெண்கள் மீது தீ வைத்த கும்பல்.\nயானைக்கவுனி – ஜட்காபுரத்தைச் சேர்ந்த நவநீதம், தனது அக்கா மகள் சசிகலாவுடன் தனக்கு சொந்தமான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.\nஅந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடி, தலைமைச் செயலக ஊழியர் சுதர்சன், ஜோசப், சாந்தி, பிரியா ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், நேற்றிரவு நவநீதம், சசிகலா ஆகியோர் வீட்டுக்குள் இருந்தபோது, சுதர்சன் தரப்பினர் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். அவர்களை மிரட்டுவதற்காக பெண்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டுள்ளனர். ஆனால், இதை பயன்படுத்திக் கொண்டு, சுதர்சன் தலைமையிலான கும்பல், தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தீப்பற்றி உடல் கருகிய 2 பெண்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nசம்பவம் குறித்து நவநீதத்தின் உறவினர் வளர்மதி அளித்த புகாரின்பேரில், சுதர்சன் உள்ளிட்ட 4 பேரையும், யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்புதிவு செய்தனர்.\nஇதனிடையே, தலைமைச் செயலக காலனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோமளவள்ளியின் தூண்டுதலின்பேரிலேயே, இந்த தீவைப்பு சம்பவம் அரங்கேறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஆனால், கோமளவள்ளி மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186968/news/186968.html", "date_download": "2019-01-20T17:52:57Z", "digest": "sha1:4FO3CXNZFNP6V7RQRUCWR56KEEJYTZYN", "length": 23959, "nlines": 110, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nநாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல்\nயாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது, மனதுக்கு ஒருவித புதுத் தென்பைத் தரும்.\nதினசரி, வீட்டுக்கும் வேலைக்கும் இடையே, ஓயாது ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கும் ‘படிப்பு படிப்பு’ என ஒரே பரபரப்புக்குள் வாழும் இளவயதினருக்கும், ஓர் இடைக்கால நிவாரணம் இது, என்றால் மிகையல்ல.\n“என்னதான் வசதிகள், வாய்ப்புகள் கண்முன்னே பல்கிப் பெருகி இருந்தாலும், பதுங்குகுழியின் பக்கத் துணையோடும், குப்பி விளக்கின் ஒளியோடும், குண்டு வீச்சுகளுக்கு நடுவே வாழ்ந்த வாழ்வு, இப்போது உள்ள வாழ்க்கையிலும் அலாதியானது” என, தனது மனப்பாரத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.\n‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ எனக் கூறுவது போல, தமிழ் மக்களது ஒட்டுமொத்த வாழ்வும் இவ்வாறாகவே கழிகின்றது. கொடும் போரின் வெடி ஓசை ஓய்ந்தாலும், ஓயாத அதிர்வுகள், சுற்றிச்சுற்றி வலம் வருகின்றன. போர் முடிந்தும், தமிழ் மக்கள் போருக்குள் வாழ்கின்றனர்.\n“வடக்கு முதலமைச்சர் நாடகமாடுகின்ற��ர்; அந்த நாடகத்துக்குப் பின்னால், கஜேந்திரகுமார் செல்கின்றார்; அதற்குள் சம்பந்தன், மாவை, சுமந்திரன் சித்து விளையாட்டு விளையாடுகின்றனர்” என, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.\n“இவர் நாடகமாடுகின்றார்; அவர் சித்து விளையாட்டுக் காட்டுகின்றார்” எனக் கூறுபவர்கள், முதலில் தம்மை, தங்களது மனக் கண்ணாடியின் முன் அளவிடுவது மிகவும் அவசியம். ஒருவரை எதிர்க்கும் போதும், எதிர்த்து வார்த்தைகளைக் கொட்டும் போதும், த(ம்)ன் பக்க நியாயங்களையும் தொட்டுப்\nஇதற்கு மேலதிகமாக, தான் கூறும் கூற்று, கேட்பவர்களுக்குச் சினத்தை மூட்டுமா, விருப்பை விளைவிக்குமா எனக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கொடிய போரில் சிக்கி, சமநிலை குழம்பி, முரண்பாடுகள் நிறைந்தும், வன்முறைகளைத் தரிசித்தபடியும் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில், தமது உரை, உறைக்குமா, இனிக்குமா என யோசிக்க வேண்டும்.\nஇவ்வாறாகத் தமிழ்த் தலைவர்கள் மீது, அமிலத்தைக் கொட்டுவோர், அவர்களைச் சார்ந்தோர், அந்தக் கட்சிகளைச் சார்ந்தோர் ஆகியோர், கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடயத்தில், புனிதர்களாக இருந்தார்களா, மீட்பர்களாக வாழ்ந்தார்களா\nபுலிகளுக்கு எதிரான யுத்தம் எனத் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் வீச்சுக் கொண்ட வேளை, ஒருவருமே மூச்சுக் கூடக் காட்டவில்லை.\nமேலும், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துடன் (1987) அண்ணளவாக இரு தசாப்தங்கள் (19 வருடங்கள்) ஒன்றாக இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் இரு கூறாக்க, நீதிமன்றம் (2006) சென்று, இணைந்த வடக்கு, கிழக்கு, தமிழர் தாயகம் என்ற தமிழ் மக்களது அபிலாஷையின் தொடர்பைத் துண்டித்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணி கட்சியினராவர்.\n“வடக்கு முதலமைச்சர், கொழும்பில் தனது இரு பிள்ளைகளுக்கும் சிங்களவர்களை மணம் முடித்துக் கொடுத்துள்ளார்; அவர்கள் அங்கு சந்தோஷமாக வாழ்கின்றார்கள். இங்கு (வடக்கில்) வந்து நாடகமாடுகின்றார்” என்றும் இராமலிங்கம் சந்திரசேகரன் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்திருந்தார்.\nஇந்த விடயத்தை, இவர் மட்டும் கூறவில்லை. வடக்கு ஆளுநர் உட்பட தெற்கிலுள்ள பல அரசியல்வாதிகள், அவ்வப்போது கூறி வருவதுண்டு.\nவடக்கு முதலமைச்சர், தனது பிள்ளைகளுக்கு பெரும்பான்மையின மருமக்கள் வர வேண்டும் என, அவர்களது ஜாதகக் குறிப்பைக் கொண்டு திரியவில்லை. அவ்வாறாக, அமைய வேண்டும் எனக் கோவிலில் நேர்த்திக்கடன் வைக்கவும் இல்லை. கா(தல்)லச் சூழ்நிலைகளால் அவ்வாறான திருமணங்கள் அமைந்திருக்கலாம். அதைத் தூக்கிப் பிடித்து, மேடையில் முழங்குதல், தேவையற்ற வெட்டிப் பேச்சாகும். ஏனெனில், தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா\nஅண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை கூடியிருந்தது. அங்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவி தொடக்கம், அனைத்துப் பதவிகளுக்கும் நியமனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ் மக்கள் பல(ர்) அப்பதவிகளை அலங்கரிக்கின்றனர்.\nஇதேநேரத்தில், முல்லைத்தீவு மண்ணை, பெரும்பான்மையின ஆக்கிரமிப்பிலிருந்து மண்ணை மீட்கும் மக்கள் போராட்டம், நடைபெறுகின்றது. தமிழ் மக்களது பூர்வீக உரித்துள்ள காணிகள்,பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பலருக்கு, காணி உரிமம் வழங்கப்பட்டு உரித்தாக்கப்பட்டுள்ளது.\nமகாவலி அதிகாரசபை, முல்லைத்தீவில் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு, வெளிப்படையாகவே பெரும்பான்மையினரைக் குடியேற்றி வருகின்றது என்ற குற்றச்சாட்டு, அப்பிரதேசம் சார் வாழ் மக்களால், முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nமுல்லைத்தீவில் கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மக்கள், தங்களது காணிகளை ‘மகாவலி’ அடித்துச் சென்று விடுமோ என ஏக்கத்துடன் சீவிக்கின்றனர். ‘ இலங்கையின் மிகப்பெரிய கங்கை, மகாவலி கங்கை’ எனச் சிறுவயது முதற்கொண்டு கற்றுவந்த தமிழ் மக்களுக்கு, ‘மனவலி’ தரும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, சிங்கள மக்களுக்கு ‘மகாவலி’ யாக உள்ளது.\nகூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி, அப்படிக் குடியேற்றம் ஒன்றுமே அங்கு நடைபெறவில்லை என அடித்துக் கூறி விட்டார். இதையே அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூறுகின்றார். முல்லைத்தீவில் குறித்த பிரதேசங்களை அண்டிவாழும் மக்கள், “இது முழுப்பூசணிக்காயை அப்படியே சோற்றுக்குள் புதைத்த மாதிரி இருக்கிறது” என்று கடிந்து கூறுகின்றார்கள்.\nஇங்கு ஒன்றுமே நடக்காமலா, தமிழ் மக்கள் வீதியில் அஹிம்சைப் போர் புரிகின்றனர் இந்தப் போராட்டம், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ��� மக்களைப் பாரிய அளவில் ஒன்று திரட்டிய நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.\nஆகவே, தென்னிலங்கை தேசியக் கட்சிகள் ஊடாகத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யப் போகின்றோம் எனக் கிளம்பிய, வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகளால், தங்களது கட்சியின் தலைமைத்துவம் ஊடாக, ஆக்கிரமிப்புகள், பொருளாதாரச் சுரண்டல்களைத் தடுக்கக் கூடிய வலு உள்ளதா, மீண்டும் மீட்டெடுக்கக் கூடிய சக்தி உள்ளதா\nநிச்சயமாக இல்லை. அவ்வாறெனில், ஏன் அவர்கள் கட்சியில், மனச்சாட்சியைத் துறந்து, தொடர்ந்து பயணிக்க வேண்டும் “அபிவிருத்தி” என, எவ்வளவு காலம் இவர்கள், வெறுவாய் மெல்லப் போகின்றார்கள்\n“தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் கடை நிலையில் உள்ளன; கூட்டமைப்புக்கு அபிவிருத்தி தொடர்பில் அக்கறை இல்லை. ஆகவே, அபிவிருத்தி அவசியம். அபிவிருத்திக்காக அல்லும் பகலும் உழைக்கின்றோம்” என, இவர்களால் நியாயம் கற்பிக்கப்படலாம்.\nஅபிவிருத்தி முக்கியம்; அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், வறுமைநிலையில் முதல் இடத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், அங்கு பிறந்து தொழில்செய்து வந்தவன், வாடி வதங்க, எங்கிருந்தோ வந்தவன் படையினரின் நிழலில் வாடி அமைத்து, செல்வம் தேடுகின்றான்; இதனால், அங்கு தொழில்செய்து வந்தவனின் வருமானம் இல்லாமல் போகின்றது. ஆகவே, பொருளாதார அபிவிருத்தி இல்லாமல் போகின்றது.\nஇந்தப் பொருளாதாரச் சுரண்டல், மிகப் பெரியளவில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பாரிய அளவில் கடல் உணவுகள் அள்ளப்பட்டு, தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதால், வன்னி மக்களுக்கு கடல் உணவு, தற்போது மலையளவு விலையில் கிடைக்கின்றது. இதனால் கிடைக்க வேண்டிய புரதச்சத்து இல்லாமல் போகின்றது. இதனால் அவர்களது உடல், உள அபிவிருத்தியும் பாதிக்கப்படுகின்றது.\nஆகவே, தென்னிலங்கை தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், இவ்வாறாக இழந்து கொண்டிருக்கும் பல அபிவிருத்திகளை, மீட்டுத்தர முன்வருவதுடன், இனியும் நிகழாமல் பாதுகாக்கவும் வேண்டும்; செய்வார்களா\n1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி தொடக்கம், நேற்று வரை, தமிழ் மக்களுக்குச் சேதாரங்களை வழங்கிய கொழும்பு தேசியக் கட்சிகள், இன்று மனம் திருந்தி, தமிழ் மக்களுக்கு ஆதாரமாக மாறும் என எந்தத் தமிழ் மகனும் மகளும் கருதவில்லை.\nநல்லிணக்கத்தை மலரச் செய்வார்கள் என வாக்களிக்க அவர்கள், நெடுங்கேணி, கொடுக்குநாறி மலையில், கடவுளைக் கும்பிடக் கூட தடை விதிப்பது, இதற்கான இறுதி உதாரணமாகும்.\nஆகவே, தென்னிலங்கைக் கட்சிகளில், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு செயற்படுவதால், தமிழ் மக்களுக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகளைக் காட்டிலும், இதனால், பெரும்பான்மையின அரசாங்கங்களுக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகள் பன்மடங்கு அதிகம்.\nதற்போது, நல்லிணக்கம் என்ற முகமூடிக்குள் ஒளிந்திருந்து, இனவாதம் சத்தமில்லாது, தமிழ்ச் சமூகத்தின் கல்வி, பாரம்பரியங்கள், தொழில்முறைமைகள் போன்றவற்றின் போக்கை மாற்ற முனைகின்றது. இந்நிலையில், அதே பெரும்பான்மையினக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களது வாக்கைக் கோருவது கூட, ஒரு விதத்தில் நாடகமே.\nஆகவே, “அவர் நாடமாடுகின்றார்; இவர் நாடகமாடுகின்றார்” எனக் கூறி, தங்களது சொந்த நலனுக்காக, மக்கள் சேவை என்ற முத்திரை குத்திப் பலர் நாடகமாடுகின்றார்கள்.\nதொடர்ந்தும் நாடகங்களைப் பார்க்கும் பார்வையாளராக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றார்களா\nPosted in: செய்திகள், கட்டுரை\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5124", "date_download": "2019-01-20T17:37:47Z", "digest": "sha1:3FPLPWNCT77VUSTGXPV2WVSP4TGGVZXR", "length": 15721, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 06-05-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பா���ுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nBirds of Paradisee வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச்சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்தப் படும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.\nதமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்பு கள் செய்து கொடுக்கப்படும். No.11B, Vihara Lane (ஸ்ரீ போதிறுக்காராம வீதி) Wellawatta.\nவெள்ளவத்தையில் நவீன வசதிகளுடன் வயோதிபர்கள் தங்குமிடம் உண்டு. சொந்த வீட்டில் வாழும் சூழ்நிலையும், தரமான உணவுகளும், மருத்துவமும் வழ ங்கப்படும். தொடர்புக்கு: 077 9128944.\nVijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலைசெய்த அனுபவமுள்ள) “பணிப் பெண்”. House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, “Drivers”, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K.Vijaya Service. Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800.\nபொருள்கள் ஏற்றி இறக்க மற்றும் ஊனமுற்றோர் ஏறி இறங்க மின்தூ க்கி (லிப்ட்) செய்து தரப்படும். தொடர்புக ளுக்கு: 076 8672633.\nKandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணிப்பெண்கள் (House Maids, Drivers, Male, Female Cooks, Attendants, Daily Comers, Laborers) Kundasala Road, Kandy, 081 5636012 / 076 7378503.\n“அன்பு இல்லம்” வெள்ளவத்தையில் அமைதியான காற்றோட்டத்துடன் கூடிய சூழலில் முதியோர்கள் ஓய்வுகாலத்தை சந்தோசமாகக் கழிக்க தங்குமிடம், ஆரோக்கியமான உணவு, 24 மணிநேர மருத்துவம், அனுபவமிக்க தாதிமார்கள், மற்றும் பல வசதிகளுடன் பராமரிக்க. No. 27, Boswell Place, Wellawatta. 077 4893338.\nஇப்பொழுது தெஹிவளைப் பிரதேசத் தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Services ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெற லாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala, House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replace ment பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404.\nVIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தினூடாக உங்களுக்கு ஏற்றவகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவா தத்-துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்புகளுக்கு: 072 79445 86 / 011 5299302.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளினூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20– 60. அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branch es, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nபுதிய வீடு கட்ட, பழைய வீட்டை திருத்தி அமைக்க எல்லாவிதமான மேசன் வேலைகள், டைல்ஸ் வேலை, பெயின்டிங், பிளம்பிங், அலுமினிய வேலை, Special Wood Pantry அனை த்தும் ஒரே இடத்தில் நம்பிக் கையான ஆட்களைக்கொண்டு குறுகிய நாட் களில் குறைந்த விலை யில் உத்தரவா தத்துடன் செய்து கொடுக்கப்படும். வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் கொழும்பு பிரதேசங்களில். 77B, High level Road, Kirulapana. 077 4659092.\nWe Care Elders Home முதியோர், ஊன முற்றோர் ஆகியோர் ஆயுர்வேத வைத்திய முறைப்படி பராமரிக்கப்படுவர். 077 7568349.\nSun TV, KTV, Vijay TV, இன்னும் 200கும் மேற்பட்ட அதிகமான Channal கொண்ட Satellite Antenna மலிவான விலை யில் பொருத்தித் தரப்படும். மற்றும் உடனடி Recharge வீட்டிற்கே வந்து செய்து தரப்படும் மற்றும் திருத்த வேலைகளு க்கும் உடன் அழையுங்கள்: 077 4876966-, 076 7450355.\nSun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-will-not-withdraw-my-resignation-director-k-bhagyaraj-333384.html", "date_download": "2019-01-20T17:19:25Z", "digest": "sha1:66M55MOCXWACTHMAAEIUWOSLSL2RVIM4", "length": 16596, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "EXCLUSIVE: எல்லோரும் நல்லாருக்கணும்.. என் முடிவில் மாற்றமில்லை.. கே.பாக்யராஜ் திட���டவட்டம் | I will not withdraw my Resignation: Director k Bhagyaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nEXCLUSIVE: எல்லோரும் நல்லாருக்கணும்.. என் முடிவில் மாற்றமில்லை.. கே.பாக்யராஜ் திட்டவட்டம்\nஎன் முடிவில் மாற்றமில்லை.. இயக்குனர் பாக்யராஜ் பேட்டி-வீடியோ\nசென்னை: \"நான் ராஜினாமா செய்தது செய்ததுதான்... அதை திரும்ப பெற மாட்டேன்.. சங்கத்தில் எல்லோரும் நல்லா வரணும்\" என்று இறுதி முடிவை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ்.\nசர்கார் பட விவகாரம் தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று காலை கே.பாக்யராஜ் அறிவித்திருந்தார். இதுகுறித்து தனது நீண்ட விளக்கத்தையும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். அதில் குறிப்பாக, சர்கார் பிரச்சனையில் பல அசௌகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது.\n'வெண்ணை திரண்டு வரும்போது' வெடித்தது கோஷ்டி பூசல்.. ராஜஸ்தான் காங்கிரஸ் பரிதாபங்கள்\nஅதுக்கு முக்கிய காரணும்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு நேரடியா ஜெயிக்காம நான் நேரடியாக தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்\" என்றும் தெரிவித்திருந்தார். பாக்யராஜின் இந்த திடீர் ராஜினாமா சிறிது நேரத்திற்கெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனை தொடர்ந்து, அவரது ராஜினாமா குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் அறிக்கை வெளியிட்டார்.\nஅதில், \"தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை ��னைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்றும், பாக்யராஜ்தான் தலைவராகத் தொடர வேண்டும் என்று செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். எனவே எப்போதும் போல பாக்யராஜே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர வேண்டும்\" என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇப்படி ஒரே நாளில் பாக்யராஜின் ராஜினாமாவும், அதனை ஏற்க மறுத்த விவகாரமும் கலந்து தமிழ் சினிமாவை கலங்கடித்து வருகிறது. திடீர் ராஜினாமா குறித்து \"ஒன் இந்தியா தமிழ்\" சார்பாக பாக்யராஜிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், \"நான் ஏற்கனவே முடிவு பண்ணி ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வந்துட்டேன்.\nஅதில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் என்ன காரணம் சொல்லி ராஜினாமா செய்தேனோ அதிலேயே இன்னமும் உறுதியாகத்தான் உள்ளேன் என்றார். ஆனால் தங்களின் ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் சார்பில் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, \"இல்லை.. வேண்டாம்.. சங்கம் நல்லபடியா இருக்கணும்... சங்கத்தில் எல்லோருக்குமே நல்லது நடக்கணும். அதுவே எனக்கு போதும்\". இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/31/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2019-01-20T18:37:03Z", "digest": "sha1:KETFXUFR7US2ZWCIM4JNHMLC6MVFCHHK", "length": 22873, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah, Ayat 31 [2:31] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஇன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, \"நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்\" என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.\n அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) கூறினான்.\nபின்னர் நாம் மலக்குகளை நோக்கி, \"ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்\" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\n நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்\" என்று சொன்னோம்.\nஇதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், \"நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு\" என்று கூறினோம்.\nபின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.\n(பின்பு, நாம் சொன்னோம்; \"நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\"\nஅன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.\n நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-28494476.html", "date_download": "2019-01-20T16:41:35Z", "digest": "sha1:4GV23CQ5JPZJUHUY5H7CPGJB5TR7JUVR", "length": 6960, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "காவிரியை வைத்து அரசியல் பிழைப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகாவிரியை வைத்து அரசியல் பிழைப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..\nதண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போராக தண்ணீர் பிரச்னை நடந்து வருகிறது. வறட்சிக் காலத்தில் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தண்ணீர் போராட்டம் வ��த்தொடங்குகிறது.\nஇந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடிகிறது. விவசாயிகள் வாழ்வாதாரமான காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. பல்வேறு நாடுகளுக்கு இடையிலான தண்ணீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரே நாட்டில் இருக்கும் நம்மால் முடியவில்லை. இதற்கு ஓட்டு அரசியல் தவிர, வேறு காரணங்கள் இல்லை.\nகாவிரி பிரச்னை ஏதோ நீர் ஆதாரப் பிரச்னை மட்டுமல்ல, ஏழை விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்னை. இதில் அரசுகள் கண்ணாமூச்சி காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரியை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.\nஒரே நதிநீரைக் குடித்து விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வது முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%9F--28493068.html", "date_download": "2019-01-20T16:41:21Z", "digest": "sha1:JRGXFVVW7WYMM7H67ANUE3JU4S7LT5XN", "length": 6875, "nlines": 112, "source_domain": "lk.newshub.org", "title": "வடபகுதி இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் தமிழ் அரசியல்வாதி! சிங்கள ஊடகம் கண்டுபிடிப்பு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவடபகுத��� இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் தமிழ் அரசியல்வாதி\nவட பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவடபகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nலண்டனில் உள்ள இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணியினால் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கை அரசாங்கத்தினால் மரண அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிடப்படும் கடிதம் மூலம் அந்த தமிழர்களை பிரித்தானியா அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்த அரசியல்வாதியினால் வெளியிடப்பட்ட கடிதத்தை தான் கண்டுபிடித்து விட்டதாக இலங்கை சட்டத்தரணி நேற்று குறித்த சிங்கள ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.\n2017ஆம் ஆண்டு மாத்திரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 833 ஆகும்.\nவட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அரசியல்வாதி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/burma-a-new-hub-for-tiger-trade-114122300002_1.html", "date_download": "2019-01-20T17:25:33Z", "digest": "sha1:4VLZPVGYDAADLIMOJKA4OSIY4K757SIB", "length": 12089, "nlines": 108, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பர்மிய எல்லை நகரில் புலிகளின் உடற்பாக விற்பனை அதிகரித்துவருவதாக புதிய ஆய்வு", "raw_content": "\nபர்மிய எல்லை நகரில் புலிகளின் உடற்பாக விற்பனை அதிகரித்துவருவதாக புதிய ஆய்வு\nசெவ்வாய், 23 டிசம்பர் 2014 (05:36 IST)\nபுலிகள், சிறுத்தைகள் போன்றவற்றின் உடற்பாகங்கள் பர்மா வழியாக சீனாவில் விற்கப்படுகின்ற வர்த்தகம் அண்மைய ஆண்டுகளில் மிகவும் அதிகமாகியுள்ளதாக இருபது ஆண்டுகால கண���்கெடுப்பு தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.\nசீனாவுடனான எல்லையை ஒட்டியிருக்கும் பர்மாவின் மொங் லா என்ற ஊரில் கடந்த எட்டு ஆண்டுகளில் புலிகளின் உடற்பாகங்கள் போன்றவற்றை விற்கக்கூடிய கடைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎண்பது சதவீத கணக்கெடுப்புகளில் புலிகளின் உடற்பாகங்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வகையில் பார்த்தால் குறைந்தது இருநூறு புலிகளின் உடற்பாகங்கள் விற்கப்பட்டுள்ளன.\nஆனால் சிறுத்தைகளின் உடற்பாகங்கள்தான் மிக அதிகமாக விற்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மொத்தம் 480 சிறுத்தைகளுடைய உடற்பாகங்கள் விற்பனையாகியிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.\nகாட்டு விலங்குகளின் உடற்பாகங்களை ஆப்பிரிக்கா வரையான தொலைதூர இடங்களுக்கு விற்கின்ற ஒரு முக்கிய சந்தையாக மொங் லா என்ற அந்த ஊர் உருவெடுத்துவருகிறது என்ற கூற்றை இந்த ஆய்வு வலுப்படுத்தியுள்ளது.\nபயலோஜிக்கல் கன்சர்வேஷன் என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nதாய்லாந்துடனான எல்லையிலுள்ள டச்சிலெக் என்ற ஊரில் நடந்துவந்த விலங்கு உடற்பாக வர்த்தகம் இதே காலப்பகுதியில் சரிந்துவந்துள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டியுள்ளது.\nதால்யாந்து அதிகாரிகள் நடவடிக்கைகளை வலுப்படுத்தியதன் விளைவாக அங்கு இந்த வர்த்தகம் குறைந்திருக்கலாம் என இந்த ஆய்வு அறிக்கையை எழுதியவரான விலங்கு வர்த்தக கண்காணிப்பு அமைப்பான டிராஃபிக் என்ற அமைப்பின் கிறிஸ் ஷெப்பர்ட் கூறுகிறார்.\nமொங் லா நகரம் அரசாங்கத்துடன் சமாதான உடன்பாடு ஒன்று செய்துகொண்டுள்ள ஆயுதக் குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பர்மீய அதிகாரிகளுக்கு இங்கு அதிகாரம் இல்லை.\nஅழிவின் விளிம்பிலுள்ள விலங்கினங்களை விற்பனையைத் தடைசெய்கிற சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய புலிகள் மற்றும் சிறுத்தைகளின் உடற்பாகங்களுடைய விற்பனைக்கு பர்மாவில் தடை உள்ளது.\nஆனால் அந்த தடைச் சட்டம் மொங் லாவில் செயல்படாமல் இருக்கிறது என உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.\nவன விலங்குகளின் உடற்பாகங்கள் பல சீனாவுக்கு நுழையாமல் மொங் லாவில் வைத்தே சீன சுற்றுலாப் பயணிகளால் புழங்கப்படுகின்றன.\nவன விலங்��ு இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள். புலியின் எலும்பைக் கொண்டு செய்யப்பட்ட மதுபானத்தை அருந்துகிறார்கள் என உலக வனவிலங்கு நிதியத்திற்காக மிகொங் பகுதியில் செயலாற்றுகின்ற தோமஸ் கிரே கூறுகிறார்.\nஆனால் புலித்தோல் போன்ற விஷயங்கள் சீனாவுக்குள் இறக்குமதியாகவே செய்கின்றன என அவர் குறிப்பிடுகிறார்.\nஉலகிலேயே மிக அதிகமாக புலிகளின் உடற்பாகங்கள் நுகர்வுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நாடு சீனாதான்.\nஉலகில் மொத்தமாகவே மூவாயிரம் புலிகள்தான் தற்போது எஞ்சியுள்ளன. சென்ற நூற்றாண்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது வெறும் 5 சதவீதம்தான்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raghavannigeria.blogspot.com/2009/06/", "date_download": "2019-01-20T17:30:25Z", "digest": "sha1:ROZ7JXQPSOSCXJRXOP4Z3HELTL4QBR74", "length": 16960, "nlines": 168, "source_domain": "raghavannigeria.blogspot.com", "title": "இராகவன், நைஜிரியா: June 2009", "raw_content": "\nநானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்..\nஜுன் 20, 2009 - அபுஜா - லாகோஸ் - காலை 9.15\nஜூன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.30 .. ரெடி ..ஸ்டெடி..\nஜுன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.50 .... ஸ்டார்ட்\nஜுன்21, 2009 - துபை காலை 7.35\nஜூன் 22, 2009 துபை - சென்னை - காலை 2.45\nஜுன்22, 2009 - சென்னை (இறங்க ஆரம்பிச்சாச்சுப்பா...)\nஜுன்22, 2009 - சென்னை காலை 8.20 (வந்தாச்சு.....ஊஊஊஊஊ...)\nநண்பர்களே, விடுப்பில் இந்தியா செல்ல இருக்கின்றேன். வித்யாசமா இருக்கட்டுமே என்ற��... ( இதெல்லாம் ஒரு வித்யாசமா..\n6 வார காலத்திற்கு விடுப்பு கொடுத்து இருக்கின்றார்கள்... (வேலையில் இருந்தா மட்டும் என்னா பெரிசா கிழிச்சுட்டேன்னு கேட்பது காதில் விழுகின்றது...)\nஇப்போதைக்கு பை... பை... நேரம் கிடைக்கும் போது வருகின்றேன்...\nதங்கமணி வளையல் வாங்கணும் அப்படின்னு முடிவுப் பண்ணிட்டாங்க. அதை எப்படி வாங்கினாங்கன்னு பாருங்க...\nசிவப்பு கலரில் இருப்பது தங்கமணி பேசியது\nநீலக் கலரில் இருப்பது நான் பேசியது..\n(அடைப்புக் குறிக்குள் இருப்பது என் நினைப்பு அதாவது என் உள் மனசு - பச்சைக் கலரில் )\nஅப்பாடா டிக்கெட் புக்கிங் பண்ணி, இ-டிக்கெட் இன்னிக்கு கைக்கு வந்துடுச்சும்மா அப்படின்னு தங்கமணிகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன்... அப்போது...\nநாம துபாயில் ஒரு நாள் முழுக்க தங்குவோமில்ல.\nஆமாம்மா. கார்த்தல 8 மணிக்கு போயிடுவோம். அப்புறம் அடுத்த ப்ளைட் மறுநாள் காலை 2 மணிக்குத் தான்.\nஅங்கு கோல்ட் நல்லா இருக்குமில்ல. நீங்க கூட பதிவு போட்டு இருக்கீங்கில்ல..\n(ராகவா சுதாரிச்சுக்கோ.... உள்மனசு சொல்வதையெல்லாம் நாங்க கேட்போமா என்ன..)\nநான் இடுகைப் போட்டது கத்தாரில் தங்கம் வாங்குவதுப் பற்றிம்மா...\nகத்தாரும் துபாயும் பக்கத்தில் தானே... எல்லாமே கல்ப் தானே... அங்கும் தங்கம் நல்லா இருக்கும் இல்லையா...\n(ராகவா தப்பிக்க முடியாது.... மாட்டிகிட்ட)\nஆமாம்மா அங்கு கோல்ட் நல்லா இருக்கும். எதுக்கு கேட்கிற..\nஅப்படின்னா சரி.. ஒன்னுமில்லைன்னு நீ சொன்ன பிறகுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..\nஎன்னது நான் சொல்வதை கேளுங்க..\nநடுவில் என் மகன் புகுந்து ... அப்பா இந்த ஜோக் வடிவேலு சொல்லிட்டார்... நீங்க வேற கடிக்காதீங்க - அவர் பங்குக்கு கொளுத்திப் போட்டுட்டார்....\nஇப்ப கேட்கப் போறீங்களா இல்லையா...\n(ராகவா.... சமத்தா இருடா... வம்பை விலைக்கு வாங்காதே... அப்புறம் சோத்துக்குத் தாளம் போட வேண்டியிருக்கும்)\nஅதான் ஆரம்பிச்சாச்சே .. சொல்லும்மா...\nஇப்ப இருக்கின்ற வளையல் எல்லாம் சின்னதா ஆயிடுச்சுங்க...\nஎன்னது வளையல் சின்னதா ஆயிடுச்சா.. (ராகவா ரொம்ப பேசற... இது நல்லதுக்கு இல்ல...)\nச்..சூ... நான் பேசும் போது நடுவுல பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல...\nசரிம்மா சொல்லும்மா... (ராகவா... வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டே..)\nஎன்ன சொன்னேன்..... (அப்பாடா மறந்துட்டீயா... ரொம்ப சந்தோஷம்..)\nவளையல் சின்��தா ஆயிடுச்சுன்னு சொன்னே... (வாழ்க்கையிலே முதல்தடவையா கேள்விப் படுகின்றேன்..)\nவளையல் சின்னதா ஆயிடுச்சுன்னு சொன்னேன் இல்ல...\nஆமாம்... வளையல் சின்னதா ஆயிடுச்சு... (துணி மாதிரி சுருங்கிப் போச்சு. ஊருக்குப் போனவுடன் வளையல் வாங்கிய கடையில் போய் சண்டை போடணும்..)\nதுபாயில் வளையல் ஒரு ஜோடி வாங்கலாமா.... (என்னாடா பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கேன்னுப் பார்த்தேன்...)\nபார்க்கலாம்.. (அப்பாடி இன்னிக்குத் தப்பிச்சாசு...)\nஏம்மா ஏங்கற, நான் இங்கத்தானே இருக்கேன்.. (ராகவா .. பார்த்து அடிவாங்கப் போறே... வாயை வச்சுகிட்டு சும்மா இருடா..)\nசரி, சரி வழிய வேண்டாம்\nஓகே.. ஓகே ...சொல்லும்மா (அப்பாடா அடிவாங்காம தப்பிச்சுட்டேன்...)\nதுபாயில்தானே வளையல் வாங்கப் போகின்றோம்..\nஅப்படியா எனக்குத் தெரியாதே.. (மனசுகுள்ள பெரிய நடிகன்னு நினைப்பு...)\nஇப்படி எல்லாம் சொன்னா எப்படி\nஎப்ப சொன்னேன் துபாயில் வளையல் வாங்கப் போகின்றோம் என்று..\nநேத்து சொன்னேன் இல்ல.... வளையல் வாங்க வேண்டும் என்று\nபார்க்கலாம் என்று நீங்க கூடச் சொன்னீங்க, அப்படின்னா வாங்கலாம் என்றுதானே அர்த்தம்\nசரி இப்ப அதுக்கு என்ன ஊருக்குப் போவதற்கு இன்னும் நாள் இருக்கும்மா (இப்பவும் தப்பிச்சாச்சு..)\nஇரண்டு நாள் கழித்து... சாப்பாடு போட்டுக் கொண்டே...\nநாம துபாயில் வளையல் வாங்குகின்றோம் தானே..\nஅப்படியா... எனக்குத் தெரியாதே... (ராகவா சாப்பாடு போட்டுகிட்டு இருக்காங்க... ஞாபகம் இருக்கட்டும்...)\nஎன்னது தெரியாதா... வாங்குகின்றோம்... சரியா.. வாங்குகின்றோம்..\nசரிம்மா வாங்கலாம்.... (வேற வழி...)\nமொத்தமா 4 பவுன்ல வாங்கனுங்க...\nஎன்னாது 4 பவுனா... (ஷாக் டிரீட்மெண்ட் \nஎன்னங்க ஒரு வளையல் 2 பவுனுக்கு குறைவா இருந்தா வளையல் போட்ட மாதிரி இருக்காதுங்க (போட்ட மாதிரி இருக்காதா... ம்... எல்லாம் நேரம்...)\nம்..ம்.... சரி வாங்கிடலாம்.. (4 பவுன் 6 ஆக மாறுவதற்கு முன் ஒத்துக்கோடா ராகவா..)\nநான் எதாவது கேட்டு இல்லேன்னு சொன்னதேயில்லைங்க நீங்க...\nஅப்படின்னு எல்லாம் புகழ்ந்து பேசினாங்க...\n(இதுக்கு மேலும் தர்க்கம் செய்யாத ராகவா... )\n4 பவுன் என்னம்ம.... அதுக்கு மேலேயே வாங்கிக்கோம்மா... உனக்கு இல்லாதாதா... (டோட்டல் சரணாகதி \nஎன்னங்க நான் செஞ்சது சரிதானுங்களே...\nLabels: கும்மி, தங்கமணி, தங்கம்\nஅன்று அலுவலகத்தில் நுழையும் போது எல்லோரும் சிரிச்சுகிட்டே இருந்தாங்க.\nஅத�� ரொம்ப அதிசயமான விசயம். திங்கட்கிழமை காலை என்றாலே பெரும்பகுதி ஆட்கள் இ... தின்ன கு.... மாதிரியாடுவாங்க.\nஎனக்கே ஆச்சர்யம். என்னப்பா ஆச்சுன்னா...\nசார் இன்னிக்கு சந்துரு அவருடைய பெண்டாட்டியை எதிர்த்துப் பேசிட்டாரு சார் அப்படின்னாங்க\nஎன்னாடா இது அதிசயமா இருக்கு ... சந்துருவா \nதிங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது...\nஇல்லை சார் ... கண்ணனைக் கேளுங்க அப்படின்னு கூட இருந்த தர்மா சொன்னாரு..\nநம்பரை பார்த்துட்டு, தலை அடிச்சுகிட்டு, மனுஷனை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடமாட்டேயே அப்படின்னு சொல்லிட்டு..\nசந்துரு : உனக்கு எத்தனை தடவை சொல்வது... ##&&&^^^\nகண்ணனுக்கு பயங்கர ஆச்சர்யம். மனைவியிடம் இருந்து போன் வந்தாலே பயப்படுவாரே, இன்னிக்கு இவருக்கு என்னாச்சு அப்படின்னு,\nபயங்கர ஷாக் ஆகி... சந்துரு கையில் இருந்து போனைப் பிடிங்கி பார்த்தால்....\nபோன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....\nஇத சொன்ன உடனே, என்னா சந்துரு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா அப்படின்னு கேட்டேன்..\nசார் நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா......\nஆள உடுங்க சார் .....\nஎன்னத்த சொல்ல.. எதோ ப்ளாக் படிச்சமா பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம இதையும் ஆரம்பிச்சுட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijayakanth-speech-in-tanjaore-today/", "date_download": "2019-01-20T17:46:57Z", "digest": "sha1:YPQS3RDY3APPFPAODXP6PBI24IUBCCO5", "length": 10523, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vijayakanth speech in Tanjaore today | Chennai Today News", "raw_content": "\nநாங்க ரொம்ப மோசமானவங்க. அதிமுக, திமுகவுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாங்க ரொம்ப மோசமானவங்க. அதிமுக, திமுகவுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் உடல்நிலை காரணமாக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் கலந்து கொள்ளவில்லை.\nஇந்நிலையில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்யும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசியதாவது:\n“இந்த தொகுதியில நிறைய பிரச்னைகள் இருக்கிறது. பொதுக்கூட்டத்துக்கு வரும்போது இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை நான் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் மத்தவங்க மாதிரி எழுதி வச்சு படிக்கறதில்லை. என மனசுல என்ன தோணுதோ, அதைத்தான் பேசுறேன். சிலர் சொல்றாங்க. மேடை நாகரீகம் வேணும்னு. நான் என்ன காசு கொடுத்தா மேடை நாகரீகத்தை கற்றுக்கொண்டேன். நான் ஒரு ‘ஸ்லோ ரீடர்’ நான் பேச நினைப்பதை எடிட் பண்ணித்தான் பேசுவேன். நான் நிறைய நினைத்துக்கொண்டு வருவேன் ஆனால் பேசும்போதும் எடிட் செய்துதான் பேசுவேன்.\nஇந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். மத்திய அரசு செல்லாது என அறிவித்துள்ள பணத்தை உங்களிடம் கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள். நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். ‘நாங்க பணம் கொடுக்கலை’னு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சத்தியபிரமாணம் செய்து கொடுக்க முடியுமா நான் செய்துகொடுக்க முடியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதை என்னால் சத்தியபிரமாணம் செய்துகொடுக்க முடியும்.\nஒரு வருடத்திற்கு 900 கோடி மணல் குவாரியில் சம்பாதிக்கிறார்கள். அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும் இது தான் நிலைமை. எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். நாங்க மோசமானவங்க,”\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் தீவிபத்து. 4 பேர் படுகாயம்\nஇந்த தேர்தல் எனக்கு ஒரு நல்ல பாடம். ஹிலாரி கிளிண்டன்\nதிமுகவின் ஊராட்சி சபை: மதுவிலக்கு கேள்விக்கு பதில் சொல்ல திணறிய மு.க.ஸ்டாலின்\nதிமுகவை பிரதமர் கூட்டணிக்கு அழைக்கவில்லை: தமிழிசை\nதிமுக-அதிமுக கைகோர்த்ததால் இடைத்தேர்தல் ரத்து: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_1949.06.14", "date_download": "2019-01-20T16:46:50Z", "digest": "sha1:N6OT4JQVG5URBZQEA73ZPHYZIZMJ5OZX", "length": 3853, "nlines": 64, "source_domain": "www.noolaham.org", "title": "ஆத்மஜோதி 1949.06.14 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு ஆனி 14 1949\nஆத்மஜோதி 1949.06.14 (19.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஸ்வதிரிகளிடம் கிருஷ்ணபரமாத்மா காட்டிய தயாவீர மனப்பானமை\nநூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637] எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,518]\n1949 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 டிசம்பர் 2017, 10:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/dhanteras-lakshmi-kubera-pooja-auspicious-time-333507.html", "date_download": "2019-01-20T17:41:36Z", "digest": "sha1:N4FPJ4ZNQAYZSQNFRMS5QM6W2EVM6SOK", "length": 19231, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை - வாழையாடி வாழையாக செல்வம் தங்க வாழைப்பூ அவசியம் | Dhanteras and Lakshmi kubera pooja auspicious Time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை - வாழையாடி வாழையாக செல்வம் தங்க வாழைப்பூ அவசியம்\nசென்னை: தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. தன திரயோதசி, தீபாவளி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.\nவிளம்பி வருஷம் ஐப்பசி 21ஆம் நாள் புதன்கிழமை 07.11.2018 சர்வ அமாவாஸ்யை திதி சுவாதி நக்ஷத்ரம் சித்தியோகம் கூடிய நன் நாளில் மாலை 7.00 முதல் 8.00 மணி வரை அமுத கெளரியில் சுக்ர ஹோராவில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறப்பு என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.\nதீபாவளித் திருநாளின் முதல் நாள் திங்கட்கிழமை தன்வந்திரி திரயோதசியாக கொண்டாடப்படுகிறது. 'தந்தேரஸ்' என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவே அந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது.\nஅன்றைய தினம் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன. திங்கட்கிழமை பிரதோச நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும்.\n[தீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் - உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்க்க நல்ல நேரம்]\nதங்கம் வாங்க தன திரயோதசி\nதென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் ஒரு வெள்ளி அல்லது, எவர்சில்வர் கரண்டி, சொம்பு, புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வாங்கலாம்.\nலட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி\nஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்து அதன் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம் அரகஜா, அகில் புனுகு ஜவ்வாது என எவ்வளவு வாசனை திரவியங்கள் என்ன முடியுமோ அத்தனையும் சேர்த்து தண்ணீர் நிரப்பி அதற்கு மேல் த���ங்காய் மஞ்சள் பூசி எட்டு மாவிலைகளோடு வைத்து இந்த கலசத்தை ஒரு முக்காலி மேல் அரிசி அல்லது நெல் பரப்பி வைக்கவும்.\nகலசத்துக்கு முகம் வைத்து அலங்கரித்து மல்லிகை மாலை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.பாதுகாப்பான இடமெனில் தங்க நகைகளும் போடலாம்.\nகல் உப்பு, வலம்புரி சங்கு\nகுபேர சக்கரம் அந்த எண்களோடு பச்சரிசி மாவு கொண்டு கோலம் போல் போடவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ள எண்கள் அளவு காசுகள் வைக்கலாம். குபேரனுக்கு பிடித்த எண் 5. 5 ரூபாய் நாணயங்கள் மொத்தம் 216 காசு தேவைப்படும். சக்கரத்தை உதிரி பூக்களால் அலங்கரிக்கவும். லட்சுமி குபேரன் படம் அல்லது சிலை வைக்கலாம். சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வலம்புரி சங்கு கல் உப்பு ஜாடி என லட்சுமி அம்சங்களை வைத்து வழிபடுவது அவசியம்.\nலட்சுமிக்கு 5 வகை கனிகள் வைக்க வேண்டும். செவ்வாழை , பெருநெல்லி, மாதுளை அவசியம் இருக்க வேண்டும். பூஜையில் மல்லி, தாமரை இருப்பதோடு வாழைப்பூ அவசியம் வைக்க வேண்டும். காரணம் இந்த செல்வம் வாழையடி வாழையாக தங்க வேண்டும் என்பதற்காகவே, வாழைப்பூ அவசியம்.\nரவா கேசரி, பாதாம் பால்\nகுபேரனுக்கு உலர்திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா கேசரி, பாதாம் பால் என வசதிக்கு ஏற்ப நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nமகாலட்சுமிக்கு 108 போற்றி சொல்லி வழிபட்டு குபேர மந்திரம், குபேர முத்திரை வைத்து துதிக்க வேண்டும். நாணயங்களை குபேர லோகத்தில் உள்ள குபேரனுக்கு கேட்கும் வகையில் தட்டில் ஒவ்வொன்றாக எடுத்து போட்டு வழிபடலாம். தூப தீபம் காட்டி பூஜை நிறைவு செய்து பால் , கேசரி போன்ற பிரசாதங்களை விநியோகம் செய்யலாம்.\nஅடுத்த நாள் காலை மறு பூசை செய்து மகாலட்சுமி மந்திரம் 108 சொல்லி பூஜை செய்து சிறிது நேரம் விட்டு கலசம் எடுத்து உள்ளே உள்ள தீர்த்தத்தை வீடு முழுக்க தெளித்து சிறு பாட்டில்களில் கசிவு இல்லாமல் அடைத்து பணப்பெட்டியில் பத்திரப்படுத்தவும்.\nபூஜை செய்ய நல்ல நேரங்கள்\nசெல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி, செல்வத்தை பாதுகாக்க குபேரனை நிதன திரயோதசி நாளில் குபேர பூஜை செய்ய நல்ல நேரம் திங்கட்கிழமை மாலை 6.05 மணி முதல் 8 மணி வரை ஏற்றது. தீபாவளி நாளில் காலையில் 6.45 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்யலாம். அமாவாசை நாளில் புதன்கிழமை 07.11.2018 மாலை 7.00 முதல் 8.00 மணி வரை அமுத கெளரியில் சுக்ர ஹோராவில் ஸ��ரீமஹாலக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறப்பு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48042/sei-movie-photos", "date_download": "2019-01-20T17:02:22Z", "digest": "sha1:P7LMWJSPIYUDAM5C52LDQK5IWFVGYKRL", "length": 3981, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "செய் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன்....\nஇந்த வார ரிலீஸ் களத்தில் 6 படங்கள்\nசென்ற வாரம் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, உதயாவின் ‘உத்தரவு...\n‘திமிரு புடிச்சவ’னால் தள்ளிப்போன ‘செய்’\nஇந்த வாரம் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, விதார்த் நடித்துள்ள...\nசெய் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநான் செய்த குறும்பு - பூஜை புகைப்படங்கள்\nகருத்துக்களை பதிவு செய் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nநெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்\nகட்டப்பாவ காணோம் 2 நிமிட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2019-01-20T17:52:45Z", "digest": "sha1:E7GWCMKNYIYGU4S7XUQIYZ4IG2LZQWO3", "length": 17931, "nlines": 78, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: புல்லுக்கு இறைத்த நீர்..!", "raw_content": "\nதவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.\nஎதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.\n'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.\n'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.\nவீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..' என்று குசலம் விசாரித்தேன்.\nஎன்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.\n' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ\nஅந்த ஒற்றைச் சொல்லுக்க��� மேலே அவன் எதுவும் சொல்லவில்லை. அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது. காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.\nதாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.\n' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.\n'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.\n' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.\nகனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்காகொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.\n'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.\n முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.\n'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..' என்றான்.அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t170p350-spb-s-pre-ir-tfm-songs-status-only-191-could-be-found", "date_download": "2019-01-20T16:45:14Z", "digest": "sha1:XOLMOTJLCYLS725CPRIH46FWDHT5XMQW", "length": 53633, "nlines": 746, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "SPB's \"pre-IR\" TFM songs / status - only 191 could be found! - Page 15", "raw_content": "\nஎஸ்பிபி / ரா.மு./ 159\nபுள்ளியிட்ட கலைமானை அள்ளி இட்ட விழியோரம்\nபொன் மின்னல் வெள்ளம் பொங்குதே\nபொட்டு வைத்த முகத்தோடு கட்டி வைத்த இதழ் மீது\nமணமகள் வைதேகி நடை பார்க்கிறேன்\nதசரத ரகுராமன் முகம் பார்க்கிறேன்\nஇனிக் கல்யாணமே சுப வைபோகமே\nஅது இல்லாவிடில் கண்கள் மழை மேகமே\nஇந்த ரகுராமன் மனமெங்கும் ஒரு ராகமே\nமழைக்காலம் வரும் போது மழை வந்தது\nமணக்கோலம் வரும் என்று மனம் சொன்னது\nஅன்பு நிலையானது நெஞ்சில் சிலையானது\nகலையான நம் சொந்தம் கலையாதது\nஎஸ்பிபி / ரா.மு./ 160\nஇலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு\nவலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு\nஅஞ்சி அஞ்சிக் கிடந்தது அழகு ஒன்று\nகெஞ்சிக்கெஞ்சிக் கேட்டது இதயம் ஒன்று\nமிஞ்சி மிஞ்சிப்போனதில் பொருளும் உண்டு\nகொஞ்சிக்கொஞ்சிப் பார்ப்பதில் குணமும் உண்டு\nஅருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு\nஅலைகள் உண்டு அதிலும் சிலவகைக் கலைகள் உண்டு\nமெல்ல மெல்ல இணைகின்ற உறவு உண்டு\nசொல்லச்சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு\nஇல்லை இல்லையென உள்ளம் மறுப்பதுண்டு\nஎல்லை கடந்தால் அது இனிப்பதுண்டு\nமலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு\nகொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இலைகள் உண்டு\nமின்னி மின்னித் துடிக்கின்ற விழிகள் உண்டு\nபின்னிப்பின்னி இழுக்கின்ற இதழ்கள் உண்டு\nஎன்ன என்ன ஓசைகள் பிறப்பதுண்டு\nஇன்னும் சொல்ல நினத்தால் தணிக்கை உண்டு\nஎஸ்பிபி / ரா.மு./ 161\nபால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்\nபூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா நீ தடுக்கலாமா\nததும்பிடும் மதுக்குடம் தனை எடுத்தொரு தரம் பருகிட வருவகையில் மறைப்பதென்ன\nஉதடுகள் எழுதிடும் புதுப்புதுக் கதைகளை முதல்முதல் படித்திட மறுப்பதென்ன\nபடுக்கையறைப் பாடல்கள் பழக என்ன ஊடல்கள் எதற்கு இந்த நாணங்கள்\nவிருந்தை விடுவேனோ விலகுவது ஏனோ\nஉடையிலும் நடையிலும் உருவத்தை மறைத்தொரு நவரச நாடகம் நடித்ததென்ன\nஇடை கொண்ட கனிகளை இடம் கண்டு பறித்திட இளமனம் இதுவரை துடித்ததென்ன\nநடந்தவரை விளையாட்டு தெரிந்தபின்பு பாராட்டு மடியில் என்னைத் தாலாட்டு\nமயங்கி விட வேண்டும் மணிவிழிகள் நான்கும்\nஎஸ்பிபி / ரா.மு./ 162\nஹே ஓ மை டார்லிங்\nபன்னிரண்டு மணியடித்தால் உன்னை நான் நினைப்பேன் என்னை நான் மறப்பேன்\nகண்ணும் கண்ணும் மின்ன மின்ன கையும் கையும் பின்னப்பின்ன\nநெருக்கமா இறுக்கமா இருப்பமா அணைப்பமா\nகட்டிப்போடக்காவல் இல்லை தட்டிக்கேட்க யாருமில்லை\nஇருப்பதைக் கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா\nஉலகம் உறங்கும் இந்த வேளை தொடங்கும் நமது இன்ப லீலை\nசந்திக்கின்ற நேரம் இன்று தித்திக்கின்ற முத்தம் ஒன்று\nஉதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா\nபச்சைப்புல்லில் மெத்தையிட்டுப் பக்கம் வந்து தத்தும் சிட்டு\nஅழைக்கையில் அணைக்கவா அனைத்தையும் ரசிக்கவா\nஇல்லையென்��ு சொல்லாமல் அள்ளி அள்ளித்தந்தாலும்\nஇன்னும் என்னும் பேராசை புரிகின்றது\nஉள்ளம் தன்னில் உள்ளம் ஒன்று ஒளிகின்றது\nபள்ளம் கண்டு வெள்ளம் வந்து பாய்கின்றது\nமண்ணில் இட்ட மீனாக கண்ணி பட்ட மானாக\nஎஸ்பிபி / ரா.மு./ 163\nஇல்லையென்று சொல்லாமல் அள்ளி அள்ளித்தந்தாலும்\nஇன்னும் என்னும் பேராசை புரிகின்றது\nஉள்ளம் தன்னில் உள்ளம் ஒன்று ஒளிகின்றது\nபள்ளம் கண்டு வெள்ளம் வந்து பாய்கின்றது\nமண்ணில் இட்ட மீனாக கண்ணி பட்ட மானாக\nஎஸ்பிபி / ரா.மு./ 163\nஆளில்லாத கடையில் ஏன் தேநீர் ஆற்ற வேண்டும் என்ற மடி\n(அதுவும் ஒவ்வொரு பாட்டும் தேடிப்பிடிக்க ரொம்பவே அவதிப்பட்டு)...\nஇப்படி ஒரு இழை மீதும் ஆர்வம் உள்ள உங்கள் போன்ற இசை விரும்பிகள் உலகில் இருப்பதால், மீண்டும் தொடர முயல்வேன்\nஎங்கள் குடும்பம் என்றும் விளங்கும் காவியப்பூஞ்சோலை\nநாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை\nஒரு குடும்பத்தின் கதை இது\nகாடு மலை மேடுகளைக் கடந்தபடி செல்லும் புகைவண்டி\nகுடும்ப ரயில் வரும் வரையில் கைகாட்டி நல்ல பெண்டாட்டி\nவாழ்க்கையோ நீண்ட பயணம் துணிந்து நாம் தொடரணும்\nஅன்பே அமுதே அழகே அறிவே நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா\nஉங்க கண் இரண்டு அகக்கண் ஒன்று நகக்கண் இருபது உண்டு\nபுதிதாய்த் தெரிந்த குறள் ஒன்று சொல்லு\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஇனிய குடும்பம் என்பது என்ன\nஇரண்டுக்கு மேலே எப்போதும் வேண்டாம்\nதிருதிருன்னு கருங்குரங்கு முழிக்குது பார் நம்மைப் பழிக்குது பார்\nவானரமும் மானிடனும் ஆதியிலே ஒரு ஜாதியிலே\nவிலங்கு போல் வாழும் மனிதன் திருந்தினாலே தேவனாம்\nஇந்தக்குள்ள நரியைப்போல் உள்ளவர் யாரு\nகூட இருந்தே குழி பறிப்பாரு\nஇந்த ஒட்டைச்சிவிங்கியின் உயரம் யாருக்கு\nஇந்த ஆனை வயிறு யாருக்கு இருக்கு\nஎஸ்பிபி / ரா.மு./ 164\nஎங்கள் குடும்பம் என்றும் விளங்கும் காவியப்பூஞ்சோலை\nஎஸ்பிபி / ரா.மு./ 165\nவார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது\nவார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது\nபார்வைகள் என் நன்றி சொன்னது\nஎண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது\nநன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்\nபெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்\nவார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது\nபார்வைகள் நான் சொன்னேன் என்றது\nஎண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது\nஉறவைத் துறந்து ஊரைப்பிரிந்து பறவை ஒன்று வந்தது\nஅதன் உடலைத்தின்று பசியைத்தீர்க்க உலகம் சுற்றி நின்றது\nபறவையின் மனமோ பால் மனம் என்று பார்த்தேன் எடுத்தேன் கையோடு\nஉறவெது பேசும் ஊரென்ன சொல்லும் இரு மனம் கலந்தால் அன்போடு\nகாலம் ஒரு நாள் கனியும் என்று கனவிலும் நான் தான் நினைத்தேனா\nகடவுள் மனிதன் வடிவில் வந்து கருணையை என் மேல் பொழிந்தானா\nஏழையின் உள்ளம் கோவிலாய் எண்ணி தேவியை இங்கு ஏற்றினேன்\nநெஞ்சிலே பொங்கும் நினைவெலாம் வண்ண மாலையாய்க் கொண்டு சூட்டினேன்\nஎஸ்பிபி / ரா.மு./ 166\nகேளு பாப்பா ஆசையின் கதையை\nகேளு பாப்பா ஆசையின் கதையை\nபணத்தில் ஆசை பதவியில் ஆசை\nபருவ நாளில் காதலில் ஆசை\nஅளவு குறைந்தால் ஆசையும் வெல்லும்\nஎந்த வீட்டில் ஆசைகள் இல்லை\nநூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்\nஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்\nஆசை எங்கே முடிந்தது கண்ணே\nஆண்டவன் கூட ஆசையின் பின்னே\nகிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ\nநெஞ்சுக்குத் தேவை நிம்மதி தானே\nநிம்மதி இறைவன் சந்நிதி தேனே\nஎஸ்பிபி / ரா.மு./ 167\n(யாருக்கு மாப்பிள்ளை யாரோ, 1975)\nமுத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு\nசெவ்வந்திப்பூவின் கன்னங்கள் மீது சித்திரக்கோலமிடு\nஎன்னடி தேவி பெண்மையின் அழகை மீட்டவா\nமேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து ஆட வா\nபிறர் அறியாமல் ரகசியம் பேசும்\nஎஸ்பிபி / ரா.மு./ 168\nஎன்னை நீ கேளு கண்ணா\n(தங்கம் நான் வேண்டும் போது)\n(அவளுக்கு ஆயிரம் கண்கள், 1975)\nஎன்னை நீ கேளு கண்ணா\nநீ கேட்கும் யாவும் நான் தான் தந்தேன்\nநான் கேட்கும் யாவும் நீ தான் தந்தாய்\nதங்கம் நான் வேண்டும் போது\nவைரம் நான் வேண்டும் போது\nவிழி போல் வைரங்கள் ஏது\nபொன்னில் நகை யாவும் வேண்டும்\nசொந்தம் நான் தானே கண்ணே\nஇல்லை என்றா நான் சொன்னேன்\nநெஞ்சில் நான் கொண்ட எண்ணம்\nஎஸ்பிபி / ரா.மு./ 169\nமுன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்\nமுன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம் என் முன்னுரையைச் சொல்ல வரவா\nஇன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண நான் பின்னிரவில் மெல்ல வரவா\nகாதல் பொல்லாதது காவல் இல்லாதது\nஉனக்குத்தான் இந்த தனி விருந்து\nஇரவெல்லாம் தழுவலாம் இதழ்களால் எழுதலாம்\nகூந்தல் தொடங்கிக் கால் வரையும்\nஇளமை படிக்கும் நூல் நிலையம்\nவிவரமாய்ப் படிக்கலாம் விடிந்தபின் முடிக்கலாம்\nஎஸ்பிபி / ரா.மு./ 170\nபொட்டழகு கொஞ்சக்கொஞ்ச பூவழகு கெஞ்சக்கெஞ்ச\nகட்டழகு மொட்���ு விட்டு வந்த மலர் நீ\nவண்ண வண்ணச் சிலையான மாப்பிள்ளை நீ\nஒரு விளக்கு சில மலர்கள் சில பழங்கள் ஒரு படுக்கையறையில் இருக்க\nஉன்னையணைத்து அள்ளி எடுத்து நான் உதட்டில் ஒன்று கொடுக்க\nகாயம்பட்ட கன்னம் ஒரு கவிதை சொல்லாதோ\nகட்டில் அந்தக்கவிதைக்கொரு தாளம் தட்டாதோ\nஇரவு முதல் இரவு நிலவு புது நிலவு\nஉறவு முதல் உறவு வருமா அது வருமா\nஒரு அழைப்பு ஒரு மறுப்பு ஒரு சிரிப்பு அது தொடரட்டும் கதை போலே\nகொஞ்சம் கொடுத்து கொஞ்சம் எடுத்து அது வளரட்டும் சுகமாக\nசின்ன இடை சலசலக்க விருந்து வைக்காதோ\nஎன்ன சுகம் என்று சொல்லிப் பொழுது போகாதோ\nநடக்கும் இன்று நடக்கும் கிடைக்கும் இன்று கிடைக்கும்\nரசிக்கும் இன்று ருசிக்கும் பசிக்கும் மனம் புசிக்கும்\nஎஸ்பிபி / ரா.மு./ 171\nராஜா ஆட்டின் ராஜா ராணியின் கைக்கூஜா\nகட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு\nபட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு\nராணி ஆட்டின் ராணி ரோஜாப்பூமேனி\nராஜாவானால் என்ன ராஜ்ஜியம் எல்லாம் நீ\nஅழகி உனக்கு நானே அடிமை மகராணி\nமஞ்சள் வண்ணத்தாமரைப்பூ மங்கை என்றாக\nமன்னன் வந்து பூப்பறித்தான் முத்தம் கொண்டாட\nதலைகேறும் போதையில் தன்னை மறந்தாடுவான்\nவிளக்கேற்றும் வேளையில் என்னை வந்து தேடுவான்\nதேவதை பக்கம் தானே தேவன் இருப்பானே\nஏவல் புரிந்து நாளும் காவல் இருப்பானே\nதேவையறிந்து எந்தன் சேவையில் நிற்பானே\nராணிக்கு ஏத்த ஜோடி ஜாடிக்கு ஏத்த மூடி\nவண்ணக்கொடி ஜாடையில் சொன்னபடி ஆடுவான்\nகண்ணுறங்கும் வேளையில் சங்கீதம் பாடுவான்\nநீ கொடுத்த போதை வந்து நான் ஆடுவேன்\nநீ நினைத்த நேரம் எல்லாம் நான் பாடுவேன்\nநீ வடித்த பூஞ்சிரிப்பில் நான் வாடுவேன்\nவார்த்தை என்ன சொல்வதென்று தேடுகின்றேன் நான்\nஇரவும் பகலும் ராஜா என்னைத் தாலாட்டு\nஇதயம் கொஞ்சும் ரோஜா என்னைப் பாராட்டு\nஅடிமை போலே என்றும் அழகாய்த் தலையாட்டு\nநாட்டுக்குத் தாண்டி ராஜா வீட்டுக்கு மாப்பிள்ளை\nநாடும் வீடும் செல்வம் என் டாடியின் தயவாலே\nகாலந்தோறும் கண்ணே அடிமை அதனாலே\nஎஸ்பிபி / ரா.மு./ 172\nமாமன் மனசில் கலக்கம் வந்தது\nஏறுது விஸ்கி போடுது பஸ்கி\nமாறுது புத்தி மாமா மாமா\nவீடேங்கும் இருப்புப்பெட்டி விளக்கு வெச்சாக் கருப்புப்பணம்\nகாசுக்கே பொறந்தவரே கருணையில்லாக் கடத்தல் மன்னா\nதங்கத்தை எடுத்து விடு சர்க்காரு முழிச்சிருக்���ு\nஎன்ன உங்க சமஸ்தானம் எல்லாமே புஸ்வாணம்\nபெண்டாட்டி எலிசபெத்து புருசனையே மேய்க்கும் சிட்டு\nபண்டாரத் தகப்பனுக்கு பணத்துக்குன்னே பொறந்த முத்து\nஅகங்காரம் ஆணவமே அவள் கண்ட அன்புச் சொத்து\nஎன்ன உங்க பண்பாடு எல்லாமே வெறும் போடு\nகையிலே களவுமில்லே வாயிருந்தும் பொய்யுமில்லே\nஅய்யாவின் வாசலிலே அவிழ்த்து விட்ட குட்டி இது\nராமனுக்கு சீதை ஒரு தங்கையின்னு சாமி சொன்னா\nஆமான்னு சொல்வதற்கே அவதரிச்ச காக்கை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444577", "date_download": "2019-01-20T18:30:42Z", "digest": "sha1:CIF3KFNP2BQ7EVB4VLMZMKDKXQC4D354", "length": 7303, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி | Virat Kohli scored a century against West Indies - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி\nகவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தற்போது 26.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வீரர் விராட் கோலி 88 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி போட்டி சதம் விராட் கோலி\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின��னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_852.html", "date_download": "2019-01-20T17:06:06Z", "digest": "sha1:VZRQGAEMF2A2LIPKMWGF4BOZJUOEP4EX", "length": 40448, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான், கேரளாவில் வெள்ளம் - பாஜக எம்.எல்.ஏ. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான், கேரளாவில் வெள்ளம் - பாஜக எம்.எல்.ஏ.\nமாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசன்கவுடா பட்டில் யட்னால் கருத்து தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்��ள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.\nகர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.\nஅப்படியெண்டா, அரபு நாடுகள்ள சாப்பிடுற இறைச்சிக்கு ஒவ்வொரு நாளும் வெள்ளம் வரணுமே ஐயா \nஇங்க அடிக்கிற வெயில் ..........\nஎவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு\nஎவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு\nகுஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருபத்து ஐயாயிரம் பேர் இறந்தது மாட்டிறைச்சி சாப்பிடாததினாளா.உலகில் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுவது கிரிஸ்தவ நாட்டினர் .முஸ்லிம்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு மாயை,வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம்களே அறபு நாடுகளை உதாரணம் காட்டுவது. ஆதன்சீன,பிரேஸில்,அமேரிக்காவில் எல்லா நாடுகளும் .ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் மாட்டிறைச்சியைதான் கூடுதலாக சாப்பிடுகிறார்கள்.அங்கு எல்லாம் மாட்டிறைச்சியினால் எந்த பிறச்சினையோ, வெள்ளமோ ஏற்பட்டதாக யாரும் கூறவுமில்லை.நம்பவுத் மாட்டார்கள்.ஐந்தறிவுள்ள மிருகத்தை வணங்குவதை விட்டு ,படைத்த கடவுளை வணங்குங்கள்.\nஒரு பொறம்போக்கி கதை சொல்கிறான்.மாட்டிறைச்சி சாப்பிடாததனால் இவனது மூளை சரியாக வேலை செய்வதில்லையோபேலியோ மருத்துவ முறையை இவனுக்கு சிபார்சு செய்ய வேண்டும்.மோடயன்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்��ுமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180378/news/180378.html", "date_download": "2019-01-20T17:12:05Z", "digest": "sha1:4NPUSKKUGA75TBAT2WX2POMVC5BPCJQB", "length": 7261, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புற்றுநோய்க்கு தடுப்பூசி!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசமீபத்தில் நம்மை அதிகம் பயமுறுத்துவது புற்றுநோய் என்ற அரக்கனே. நாளுக்குநாள் வெளிவரும் புற்றுநோய் தொடா்பான ஆய்வுகளும், தரவுகளுமே அதற்குக் காரணம். நோய் ஒருபுறம் என்றால், இதுவரை புற்றுநோய்க்காக அளிக்கப்படும் கீமோ தெரபி, ரேடியேஷன் சிகிச்சைகளும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் கூட நம்மை கலங்க வைப்பதாகவே இருக்கின்ற���. இந்த நிலைமையில் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கான தடுப்பூசி பற்றிய தகவலை வெளியிட்டு நம்மை கூலாக்கியுள்ளது.\nபுற்றுநோய் கட்டிக்குள் நேரடியாக செலுத்தி அழிக்கக்கூடிய ஒரு கலவை மருந்தை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசி மருந்தானது குறிப்பிட்ட அந்த புற்றுநோய் கட்டியை அழிப்பதோடு, உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளையும் கொன்றுவிடும் என்பதுதான் சந்தோஷமான செய்தி.\nஇருவேறு மருந்துகளின் கூட்டுக்கலவையான இந்த தடுப்பூசியானது உடலின் நோய்த் தடுப்பு மண்டலத்தை சீர்படுத்தி, புற்றுநோய் ஏற்பட்டுள்ள செல்களை அழிப்பதோடு, ஊசி செலுத்தப்பட்ட பகுதியைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளிலும் வேலை செய்கிறது. எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதால் மனிதர்களிடத்தும் கண்டிப்பாக நேர்மறை விளைவையே ஏற்படுத்தும்.\n‘புற்றுநோய் கட்டியை மட்டுமே அழிக்கக் கூடியதாக உருவாக்கிய இந்த மருந்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே வலுப்படுத்தும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மனிதர்களின் பயன்பாட்டுக்கு விரைவில் வருமேயானால் புற்றுநோய் இல்லாத உலகை உருவாக்க முடியும்’ என்று நம்பிக்கையளிக்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவரான ரொனால்ட் லெவி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/03/andrographis-paniculata.html", "date_download": "2019-01-20T17:29:16Z", "digest": "sha1:VHMBGRZYYWFTCJKCUI5QILNRZNM5ICN5", "length": 9443, "nlines": 122, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: நிலவேம்பு - Andrographis paniculata", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின��� தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nTmail: Siriyaa Nangai [சிறியா நங்கை], நிலவேம்பு\nகாய்ச்சல் மற்றும் சர்க்கரை நோய் பூரண குணம் \nஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis Paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .\n3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 \nஇதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .\nகாய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.\nமனஅழுத்தம் - மனவியல் ரீதியிலான தீர்வு.\nஉணவு பழக்கம்\" பழமொழி வடிவில்\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-21-07-2018-kamal-watching-all-fight-silently/articleshow/65086473.cms", "date_download": "2019-01-20T17:16:42Z", "digest": "sha1:GOX4UZHKPRUWZ2LULZ5DLVK652QF4TDR", "length": 24051, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal haasan: bigg boss tamil 21-07-2018 kamal watching all fight silently - Episode 34: சண்டையை மூட்டி வேடிக்கை பார்த்த கமல் | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nEpisode 34: சண்டையை மூட்டி வேடிக்கை பார்த்த கமல்\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில், வீட்டிலிருந்த அனைவரும் ஒருவர் மீது ஒருவராக குற்றம்சாட்டி சண்டையிட்டனர்.\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில், வீட்டிலிருந்த அனைவரும் ஒருவர் மீது ஒருவராக குற்றம்சாட்டி சண்டையிட்டனர்.\nஇன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வது எபிசோட்டை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்தவுடன், அரங்கத்தில் இருந்த பார்வையாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, இந்தியன் 2 படபிடிப்பு விரைவில் துவங்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில் தான் வலதுசாரியும் அல்ல இடதுசாரியும் அல்ல என்பதை சூட்சுமமாக தெரிவித்தார்.\nஇதனையடுத்து அகம் டிவி வழியே அகத்துக்குள் சென்ற கமல், பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களிடம், போலியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் தயவு செய்து உங்களுடைய உண்மையான குணாதிசியங்களை வெளிக்காட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பின்னர், ஒவ்வொருவரைப் பற்றியும், வீட்டிலிருந்த மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தீயிட துவங்கினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சர��யானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nPongal Wishes Images: வாட்ஸ்-அப்பில் அழகுத் தமிழில...\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nEpisode 34: சண்டையை மூட்டி வேடிக்கை பார்த்த கமல்...\nபிக்பாஸ் வீட்டில் என்னை அதிகம் காயப்படுத்தியவர் ஷாரிக் தான்: உண்...\nEpisode 33: பாலாஜிக்கு சிறை, ஐஸ்வர்யாவுக்கு சூப்பர் பவர் பிக்பாஸ...\nசுண்டுவிரல் சைசில் இருக்கும் ஜனனி: மோசமாக விமர்சித்த ஷாரிக்\nசென்ட்ராயன் சுத்தம் இல்ல, பாத்ரூம் கழுவத்தான் அவர் லாயக்கு: மும...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/apr/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2901752.html", "date_download": "2019-01-20T16:45:18Z", "digest": "sha1:WCEHMIKLLEMHZ4S3XUHE4OHOJ6DE7YE7", "length": 12072, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "சுகவனேசுவரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி: பக்தர்கள் அதிர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்து���் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசுகவனேசுவரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி: பக்தர்கள் அதிர்ச்சி\nBy DIN | Published on : 17th April 2018 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் சுகவனேசுவரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசேலம் சுகவனேசுவரர் கோயிலுக்கு 1980-ஆம் ஆண்டில் வனத் துறையிடம் இருந்து ராஜேஸ்வரி என்ற 4 வயதான பெண் யானை வழங்கப்பட்டது. இந்த யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.\nஇதனிடையே முன்பக்க இடது காலில் குறைபாடு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், யானைகள் புத்துணர்வு முகாமுக்கு 2008-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்படும்போது காலில் அடிபட்டது. மேலும் யானை முகாமுக்கு செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பவும் கோயிலுக்கே கொண்டு வரப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக யானையின் காலில் உள்ள குறைபாடு மேலும் அதிகரித்ததில், யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇதையடுத்து செட்டிச்சாவடியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், கடந்த மார்ச் 5-ஆம் தேதி முதல் யானையின் கால் பலவீனமடைந்தது. வயது முதிர்வு, காலில் ஏற்பட்ட குறைபாடு போன்ற காரணங்களால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை.\nஇதையடுத்து, சென்னை, நாமக்கல் கால்நடை மருத்துவக் குழுவினரும், கோவை மாவட்ட வனத்துறை மருத்துவர் மனோகரன் உள்ளிட்டோரும் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் யானை ஒரே பக்கமாக படுத்து இருந்ததால் உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது.\nஇதன்பின்னர், மார்ச் 17-ஆம் தேதி பொக்லைன் மூலம் திருப்பி போடும் போது யானையின் தந்தம் உடைந்ததாகத் தெரிகிறது. மேலும் முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.\nஇதனிடையே சென்னையைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலர் முரளிதரன், உயிருக்கு போராடி வரும் யானையை கருணை கொலை செய்யலாம் என்று உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்��� வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய உத்தரவிட்டது.\nபக்தர்கள் கோரிக்கை: இதையறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பக்தர்கள் பலரும் யானையை நேரில் வழிபட்டு குணமடைய வேண்டி வருகின்றனர். யானைக்கு போதிய சிகிச்சை அளிப்பதில் கோயில் நிர்வாகம் மெத்தனம் காண்பித்துள்ளதாகவும், யானையை கருணை கொலை செய்யாமல் இயற்கையாகவே இறக்கவிட வேண்டும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.\nவேதனை அளிப்பதாக பாகன் உருக்கம்: இதுகுறித்து யானை பாகன் பாஸ்கரன் கூறியது:-\nகடந்த 8 ஆண்டுகளாக யானையை பராமரித்து வருகிறேன். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பொக்லைன் மூலம் புரட்டி போட்டதால்தான் அதன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் முழுமையாக சிகிச்சை அளிக்கவில்லை. இந்த நிலையில், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/227848", "date_download": "2019-01-20T16:45:14Z", "digest": "sha1:YMGKOTYIZNGZSBC7GAY7XOBH4WCLMY43", "length": 20045, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "முடிந்தால் என் பந்து வீச்சை அடித்து பாருங்கள்: சவால் விடும் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடி���்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமுடிந்தால் என் பந்து வீச்சை அடித்து பாருங்கள்: சவால் விடும் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்\nபிறப்பு : - இறப்பு :\nமுடிந்தால் என் பந்து வீச்சை அடித்து பாருங்கள்: சவால் விடும் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்\nஅவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் முடிந்தால், என் பந்து வீச்சை அடித்துப் பாருங்கள் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 2-ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இப்போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் லயன் கூறுகையில், இங்கிலாந்து அணியினர் என்னை அடித்து ஆடினால் நிச்சயம் என் வலையில் விழுவர். என் பந்து வீச்சை அடித்துத் துவைத்து என்னை பந்துவீச்சிலிருந்தே தூக்குமாறு செய்தால் எனக்கு அது பிடிக்கவே செய்யும்.\nநிச்சயம் கடந்த டெஸ்ட் போட்டியை விட வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியினர் எனக்கு எதிராக சிறந்த உத்தியுடன் இறங்குவார்கள்.\nஆனால் இப்படிப்பட்ட சவால்கள்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் வேடிக்கையே,வலது கை, இடது கை வீரர்களுக்கும் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு வீசும் சவால்கலை நான் எப்பவும் விரும்பியே இருக்கிறேன்.\nவீரர்கள் அடித்து ஆடும்போதுதான் எனக்கும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது, சவாலை எதிர்நோக்குகிறேன் என்று கூறியுள்ளார்.\nPrevious: இலங்கையின் அணித்தலைவராக திசர பெரேரா தெரிவு\nNext: விஸ்வாசம் என டைட்டில் வைக்க இதுதான் காரணம் – புதிய தகவல்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் ���ிற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச��� சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/islam-cultures-the-man/", "date_download": "2019-01-20T17:35:59Z", "digest": "sha1:MEDZ6IJLFFTIADEM7ON3LBUOAXEI5OUK", "length": 27980, "nlines": 113, "source_domain": "www.meipporul.in", "title": "மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாம், பண்பாடு\nமனிதனின் விசித்திரமான ஒரு பண்பு, அவன் சக மனிதனுக்கு உதவவும் செய்வான்; அவன்மீது பொறாமை கொண்டு அவனுக்குத் தீங்களிக்கவும் முற்படுவான். அதிலும் அவன் தன்னை அண்மித்து இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதுதான் அதிகம் பொறாமை கொள்வான். உறவும் நெருக்கமும் நட்பு பாராட்டக் காரணமாக இருப்பதுபோல பொறாமை கொள்ளவும் காரணமாகிவிடுகின்றன. நமக்கு உதவிசெய்யக்கூடிய அதே மனிதர்கள் ஒருசமயம் நம்மீது பொறாமை கொண்டு நமக்குத் தீங்களிக்கவும் முற்படலாம். இரண்டும் மனிதனின் பண்புகள்தாம். திருக்குர்ஆனில் எடுத்துரைக்கப்பட்டுள்ள ஆதமின் இரு மகன்களுடைய சம்பவமும் இறைத்தூதர் யூசுஃபின் சம்பவமும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.\nமனிதர்களிடம் காணப்படும் எதிர்மறையான அம்சங்களை மட்டும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால் எளிதில் நிராசையடைந்துவிடுவோம். வாழ்க்கை வாழ முடியாத அளவு நெருக்கடியானதாகிவிடும். எதிர்மறையான அம்சத்தின் தன்மைக்கேற்ப அதனைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்தான் நன்மையிருக்கிறது. ஆனாலும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகளிடம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அப்படிப்பட்டவர்களும் நண்பர்கள், நலன்விரும்பிகள் தோற்றத்தில் வெளிப்படத்தான் செய்வார்கள். ஒரு நம்பிக்கையாளன் ஒரே பொந்தில் இருமுறை கொட்டப்பட மாட்டான்.\nபொறாமையோ காழ்ப்போ வெறுப்போ உச்சத்தை அடைந்துவிட்டால் அறிவு மழுங்கிவிடும். அவற்றைத் தணிப்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாகிவிடும். உறவினர்கள், உற்ற நண்பர்கள் என்றும் பாராமல் தங்களுக்கும் இழப்பு ஏற்படுமே என்பதையும் யோசிக்காமல் அவர்கள் தீங்கிழைக்க முற்படுவார்கள். மனித மனதில் நிகழும் இவ்வகையான கொதிநிலையை —அது ஏதேனும் ஒருவடிவில் வெளிப்பட்டாலே அன்றி— நம்மால் அறிந்துகொள்ள முடியாது. அவற்றினால் ஏற்படும் தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடம் மட்டுமே பாதுகாவல் தேட முடியும். அதனால்தான் திருக்குர்ஆன் நமக்குப் பின்வருமாறு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருமாறு கற்றுத் தருகிறது:\n“அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், இருள் பரவும்போது அதனால் ஏற்படும் தீங்கிலிருந்தும், சூனியக்காரர்களின் தீங்கிலிருந்தும், பொறாமைக்காரன் பொறாமைகொள்ளும்போது அதனால் ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் கோருகிறேன்.”\nயாரையும் முழுவதுமாக நல்லவர் என்றோ முழுவதுமாகக் கெட்டவர் என்றோ கூறிவிட முடியாது. நாம் நல்லவர் என்று நம்பும் சிலரிடமிருந்து வெளிப்படும் சின்னத்தனங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். நாம் தீயவர் என்று கருதும் சிலரிடமிருந்து வெளிப்படும் நற்செயல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தலாம். சில சமயம் நற்பண்புகள் மிகைக்கலாம். சில சமயம் தீய பண்புகள் மிகைக்கலாம். மனிதன் எந்தச் சமயத்தில் எப்படி மாறுவான் என்று யாருக்கும் தெரியாது.\nஇங்குதான் இஸ்லாம் செயல்படுகிறது. அது மனிதனின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய தீய உணர்வுகளுடன் போராடும்படி அவனுக்குக் கட்டளையிடுகிறது. அது மனம் எல்லா வகையான உணர்வுகளும் பொங்குமிடம்தான் என்பதையும், ஒவ்வொன்றும் எல்லை மீறவே விரும்பும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி, அவற்றை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான சரியான வழிமுறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது.\nஅது அவனது நற்பண்புகளை மெருகூட்டுகிறது. இயல்பாகவே நற்குணங்களைப் பெற்றிருப்பவர்கள் இஸ்லாத்தின் துணைகொண்டு இன்னும் பொலிவடைகிறார்கள். நற்செயல்களில் போட்டி போட்டுக் கொண்டு, முந்திக் கொண்டு செயல்படுங்கள் என்று அவர்களுக்கு ஆர்வமூட்டி அதனால் எந்த இழப்பும் ஏற்படாது என்று உத்தரவாதமும் அளிக்கிறது.\nமார்க்கத்தின் களமே மனம்தான். மனதின் எண்ணங்கள்தான் செயல்களாக வெளிப்படுகின்றன. ஆகவே அது மனதில்தான் முதலில் செயல்படுகிறது. ஷைத்தானிய ஊசலாட்டங்களை, தீய உணர்வுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறது. ஒருவனிடம் மார்க்கம் எந்த அளவு வலுவாக இருக்குமோ அந்த அளவு அவனிடமிருந்து நற்செயல்கள் வெளிப்படும். எந்த அளவு அது பலவீனமாக இருக்குமோ அந்த அளவு அவனிடமிருந்து தீய செயல்கள் வெளிப்படும்.\nஅது காரணமின்றி மனித மனதில் உருவாகும் பொறாமை, வெறுப்பு, குரோதம் போன்ற தீய உணர்வுகளை அடையாளம் காட்டி அவற்றின் பிடியிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை மனித மனதில் பதிய வைக்கிறது. அவை ஏற்படுவது இயல்புதான், அவற்றை அப்படியே விட்டுவைப்பதும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதும்தான் தவறு என்பதை அவனுக்கு உணர்த்தி முதல்படியாக அவற்றின் பிடியிலிருந்து விடுபட அல்லாஹ்விடம் உதவிகோருமாறு அது அறிவுறுத்துகிறது:\n எங்களையும் நம்பிக்கைகொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக. எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களைக் குறித்து எவ்விதக் குரோதத்தையும் ஏற்படுத்தி விடாதே. எங்கள் இறைவா நீயே மிகுந்த பரிவுடையவனாகவும் இணையிலாக் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்.” (59:10)\nநம்பிக்கையாளனின் மனதில் இவ்வகையான போராட்டம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் போராட்டம்தான் அவனுக்கான சோதனையே. சாகும்வரை அவன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டே தீர வேண்டும். அது நல்லெண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் மத்தியில் நடக்கும் போராட்டம். அது மேலேழும்பி வரக்கூடிய தீய உணர்வுகளுக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டம். சில சமயங்களில் அவன் தடுமாறலாம். தடுக்கி விழலாம். ஆனாலும் அவன் அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதில்லை. உடனே விழிப்படைந்துவிடுகிறான். அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுகிறான். செய்த தவறுகளுக்காக வெட்கப்பட்டு அவனிடம் மன்னிப்புக் கோருகிறான்.\n“அவர்கள் ஒரு மோசமான காரியத்தைச் செய்துவிட்டால் அல்லது தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் அவர்களின் பாவங்களை மன்னிக்க முடியும் அறிந்துகொண்டே தாம் செய்தவற்றில் அவர்கள் பிடிவாதமாக நிலைத்திருக்க மாட்டார்கள்.” (3:135)\nஇஸ்லாம் மனிதனை உள்ளபடியே அணுகுகிறது. அது அவனால் செயல்படுத்த முடியாத வெற்றுத் தத்துவங்களை அவனுக்கு அறிவுரைகளாக வழங்குவதில்லை. அவனால் செய்ய முடிந்த பொறுப்புகளையே அவன்மீது சுமத்துகிறது. எந்நிலையிலும் அது அவனைக் கைவிட்டுவிடுவதில்லை. அவன் பாவம் செய்துவிட்டு வெட்கப்பட்டு கூனிக் குறுகி நிற்கும்போது அவனை மேலும் மேலும் குற்றம் சாட்டாமல், அதுவும் நம்பிக்கையாளனின் ஒரு பண்புதான் என்று அவனுக்கு ஆறுதல் கூறி அவனை அரவணைத்துக் கொள்கிறது. அவன் எந்த நிலையில் சிக்கிக் கொண்டாலும் அவனை மீண்டும் சரியான திசையில் செலுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.\nஅது அவனது இயல்புகளுக்கேற்ப அவனை அணுகுகிறது. அவனால் யாரையும் வெறுக்காமல் பகைக்காமல் இருக்க முடியாது. அது வெறுப்பையும் பகைமையையும் உரிய இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்துகிறது. அது வெறுப்பையும் பகைமையையும் ஷைத்தானை நோக்கி, அவனுடைய தோழர்களை நோக்கி திருப்புமாறு கட்டளையிடுகிறது. ஷைத்தானை பகிரங்க விரோதியாக கண்முன்னால் நிறுத்துகிறது. அசத்தியவாதிகளை, அநியாயக்காரர்களை எதிரிகளாக அவனுக்குக் காட்டுகிறது.\nஎந்தக் கடிவாளமும் அற்ற, எந்த அறநெறிகளையும் வரையறைகளையும் பின்பற்றாத சுதந்திர மனிதன் மிக மிக ஆபத்தானவன். அவனது உணர்களைத் தணிப்பதே அவனது பிரதான நோக்கமாகிவிடும். அவனது மன இச்சையே அவனது கடவுளாக இருக்கும். சரியான மார்க்கத்தைக் கொண்டு தன்னைப் பண்டுத்திக் கொள்ளாத மனிதன் கொடிய விலங்காகிவிடுகிறான்.\nநம்பிக்கையாளர்களும் மற்றவர்களும் இங்குதான் வேறுபடுகிறார்கள். நிச்சயம் நம்பிக்கையாளர்கள் —அவர்களின் நம்பிக்கை அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால்— வேறுபட்டே தீர வேண்டும். அவர்கள் தீய உணர்வுகளோடு, ஷைத்தானிய ஊசலாட்டங்களோடு இடைவிடாது போராடிக் கொண்டிருப்பதால் அவர்களிடமிருந்து மிகக் குறைந்த அளவே தீய செயல்கள் வெளிப்படும். அ��ர்களின் உள்ளத்தை ஆட்சி செய்யும் ஈமான் கண்காணிப்பாளனாக இருந்து அவர்களைச் சகதியில் விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டேயிருக்கும். மனித மனதில் நிகழும் இவ்வகையான போராட்டத்தை, அதனை ஆட்சி செய்ய வல்ல சரியான மார்க்கத்தைக் கொண்டு மட்டுமே மனிதனால் எதிர்கொள்ள முடியும்.\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாப���் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57023-rajasthan-male-nurse-botches-delivery-splits-baby-in-half-leaves-head-in-womb.html", "date_download": "2019-01-20T16:44:53Z", "digest": "sha1:LRXEDQMGVOSMYGAARQU5OKTQ5ZDDPPX6", "length": 13896, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை | Rajasthan: Male nurse botches delivery, splits baby in half, leaves head in womb", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nசெவிலியர்களின் அலட்சி��த்தால் குழந்தை துண்டாகி கொடுமை\nராஜஸ்தானில் ஒரு பிரசவத்தின்போது செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் தலை ஒரு பாகம், உடல் ஒரு பாகம் என தனித்தனியாக துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தானைச் சேர்ந்த பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜெய்சால்மார் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு ஆண் செவிலியர்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். வயிற்று வலியால் அப்பெண் துடிக்க, குழந்தை லேசாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறது.அப்போது அந்த இரண்டு செவிலியர்களும் அலட்சியமாக குழந்தையை வேகமாக பிடித்து இழுத்துள்ளனர். இதில் குழந்தையின் தலை மற்றும் உடம்பு பாகங்கள் துண்டாகிவிட்டன. தலை கர்ப்பப்பை உள்ளேயே இருந்துவிட உடல்பகுதி மட்டும் அவர்கள் வேகமாக இழுத்ததால் துண்டாகி வெளியே வந்ததுள்ளது.\nஇதனையடுத்து நிலைமை மோசமானதை உணர்ந்த ஆண் செவிலியர்கள் இரண்டு பேரும் செய்த தவறை மறைக்க முயற்சித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் சிதைந்த உடல் பகுதியை பிணவறைக்குள் வைத்துவிட்டனர். அத்துடன் தங்களால் முடியாது எனவும் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் பரிந்துரைத்துள்ளனர்.\nஅதன்படி அப்பெண் ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உமைத் மருத்துவமனையின் மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்தச் செவிலியர்கள், பிரசவம் முடிந்துவிட்டதாகவும், நஞ்சுக்கொடி மட்டும் கர்ப்பப்பையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து உமைத் மருத்துவமனை மருத்துவர்கள், அப்பெண்ணுக்கு மீண்டும் பிரசவம் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அப்பெண்ணின் கர்ப்பப்பையில் தலை மட்டும் சிதைவடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்களுக்கு உமைத் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் மீது அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆண் செவிலியர்கள் இரண்டும் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ராஜஸ்தான் அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அப்பெண்ணின் நிலைமை தற்போது தேறிவருவதாக உமைத் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n“முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை” - பாண்டியா குறித்து விராட் கோலி\nமுட்டை ஓட்டிலிருந்து உர தயாரிப்பு: தென்காசி நகராட்சி புது முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக்கு தடை - முதல்வர் அதிரடி உத்தரவு\n'தகவலை கேட்டதற்கு பதிலாக ஆணுறை' அதிர்ச்சியடைந்த கிராமத்தினர்\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \nராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு\nராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு\nராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்\nRelated Tags : செவிலியர்கள் அலட்சியம் , குழந்தை துண்டானது , ராஜஸ்தான் , Rajasthan , Male Nurse Botches\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை” - பாண்டியா குறித்து விராட் கோலி\nமுட்டை ஓட்டிலிருந்து உர தயாரிப்பு: தென்காசி நகராட்சி புது முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/04/blog-post_17.html", "date_download": "2019-01-20T17:10:55Z", "digest": "sha1:FSNDNWQA35IGLRSHEL6SRB5A7JXCAQZB", "length": 2519, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச��சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்கேற்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்கேற்பு\nபாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்கேற்பு\nபாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கராச்சி மாவட்ட பெரு நகராட்சி மற்றும் இளம் சமூக சீர்திருத்தவாதிகள் கழகம் இணைந்து நடத்திய பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇந்நிகழ்வில் அமைச்சருடன் சென்றிருந்த புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/villagers-maharastra-shield-water-333428.html", "date_download": "2019-01-20T17:10:01Z", "digest": "sha1:Q63NHIXUQMXEGJ6T5QH7KN4AMKW2TKCZ", "length": 15741, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் திருட்டு.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குளத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! | Villagers in Maharastra shield water - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதண்ணீர் திருட்டு.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குளத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்\nமும்பை: மகாராஷ்டிர மாநி���த்தில் உள்ள ஒரு குளத்தை 24 மணி நேரமும் மக்கள் காவல் காத்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது தல்வாடா கிராமம். இங்குள்ள ஊர்மக்கள் குளத்து தண்ணீரைத்தான் குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.\nஇந்த நிலையில் அக்கம்பக்கம் ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தல்வாடா கிராமத்தில் உள்ள குளத்து நீரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\n[சீன இளைஞரின் அக்கப்போர்.. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கி படாதபாடு\nதங்கள் தேவைக்கே இந்த தண்ணீர் பற்றாத நிலையில் உள்ளது, நீங்கள் பயன்படுத்தினால் எப்படி என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பக்கத்து கிராமத்தினர் இந்த குளத்தில் திருட்டுத் தனமாக குழாய்களை பதித்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.\nஇதை தல்வாடா கிராம மக்கள் அறிந்து கொண்டனர். இதையடுத்து எங்களுக்கென இருக்கும் இந்த குளத்தை நீங்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினால் எப்படி என கேட்டு இந்த திருட்டை தடுக்க போலீஸ், தாசில்தார், மாவட்ட நீதிபதி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர்.\nஅவர்களும் இந்த புகாரை கண்டுக் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் தண்ணீரும் குறைந்துவந்தது. இப்படியே விட்டால் நாம் எங்கு போய் தண்ணீருக்கு அல்லாடுவது என நினைத்த மக்கள் குளத்தை காவல் காப்பது என முடிவு செய்தனர்.\nஅதன்படி தாங்களாகவே ஷிப்ட் முறையில் குளத்தை இரவும் பகலும் பாதுகாத்து வருகின்றனர். சுமார் 4500 பேர் இந்த குளத்தை பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கூறுகையில் அருகில் உள்ள கிராமத்தினர் தண்ணீரை திருடுகின்றனர். இதனால் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.\nஇன்னும் 30 நாட்களுக்கு இந்த திருட்டை தொடர்ந்தால் குளத்தின் மொத்த நீரும் காலியாகிவிடும். நாங்களும் எங்கள் கால்நடைகளும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்க வேண்டி வரும் என தெரிவித்தார். தண்ணீருக்காக மக்கள் பெரும் பாடுபடுகின்றனர் என்பது வேதனையை ஏற்படுத்துகிறது.\nமேலும் மும்பை செய்திகள்View All\nராகுலை பிரதமர் வேட்பாளராக கொல்கத்தா கூட்டத்தில் முன்மொழியாதது ஏன்.. ஸ்டாலின் விளக்கம் இதுதான்\nமத போதகர் ஜாகீர் நாயக் சொத்துகள் முடக்கம்... தீவிரவாதத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nகுட்பை மோடி.. மகாராஷ்டிராவில் பாஜகவை கைகழுவத் தயாராகும் சிவசேனா\nஎல்லோரும் சேர்ந்துவிட்டோம்.. இனிதான் ஆட்டமே.. மமதாவை வாழ்த்தி உணர்ச்சிகர கடிதம் அனுப்பிய ராகுல்\nமோடி எதிர்ப்பு மட்டுமே.. இதுவா கூட்டணி.. சரியான நவாப் கிளப்.. எதிர்க்கட்சிகள் மீது ஜேட்லி பாய்ச்சல்\nஎங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கணும்.. மகாராஷ்டிராவில் போர்க்கொடி உயர்த்திய பிராமணர்கள்\nபெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharastra water steal மகாராஷ்டிரம் தண்ணீர் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2016/apr/13/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-1313011.html", "date_download": "2019-01-20T17:38:11Z", "digest": "sha1:AWROHU75UFLLPNAFXLZHMGNJ4NIG2C2F", "length": 14021, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 30 வரை மகாராஷ்டிராவில் நடத்த நீதிமன்றம் அனுமதி!- Dinamani", "raw_content": "\nஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 30 வரை மகாராஷ்டிராவில் நடத்த நீதிமன்றம் அனுமதி\nBy DN | Published on : 13th April 2016 05:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 30 வரை மகாராஷ்டிராவில் நடைபெறலாம். அதன்பிறகு வேறு மாநிலங்களுக்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.\nமகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஆடுகள உருவாக்கம், மைதானப் பராமரிப்பு என பல்வேறு வழிகளில் ஏராளமான நீர் வீணாக்கப்படுகிறது. ஏற்கெ���வே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் மகாராஷ்டிராவுக்கு இது மேலும் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிராவில் நடத்தக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பிசிசிஐ-க்கும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. முக்கியமாக, மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில் உங்களால் எப்படி அதிக அளவு நீரை வீணாக்க முடிகிறது மாநில மக்களின் நலனை விட, ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்துவது அவ்வளவு முக்கியமானதா மாநில மக்களின் நலனை விட, ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்துவது அவ்வளவு முக்கியமானதா என்று கேள்வி எழுப்பியது. எனினும், ஐபிஎல் போட்டிக்குத் தடை விதிக்கப்படவில்லை. போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.\nஇந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிசிசிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரஃபிக் கூறியதாவது: மும்பை, புணேயில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறோம். இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள்தோறும் 7 முதல் 8 டேங்கர் லாரிகளில் மைதானப் பராமரிப்புக்காக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது. மகாராஷ்டிராவில் மும்பை, புணே, நாகபுரி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மும்பை, புணேயில் தலா 9 போட்டிகளும், நாகபுரியில் 3 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டது. மும்பையில் ஒரு போட்டி ஏற்கெனவே முடிந்து விட்டது. மும்பை, புணேயில் கழிவுநீரை சுத்திகரித்துப் பயன்படுத்துவதால் தண்ணீர் வீணாகும் கவலை இல்லை. நாகபுரில் நடத்தத் திட்டமிட்டுள்ள 3 போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். மகாராஷ்டிராவில் நிலவும் வறட்சியை பிசிசிஐ-யும் முக்கியப் பிரச்னையாக கவனத்தில் கொண்டுள்ளது என்றார்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிசிசிஐ தரப்பில் கூறியதாவது: குடிநீரைப் பயன்படுத்த பிசிசிஐ எப்போதும் எண்ணியதில்லை. நாகபுரி ஐபிஎல் போட்டிகளை மட்டும் மாற்றத் த��ாராக உள்ளோம். மும்பை மற்றும் புணே மைதானங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றது.\nபுணேவில் நடக்கவுள்ள போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது. இதனால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று புணே அணித் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nமும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஏப்ரல் 30 வரை ஐபிஎல் போட்டிகள் மஹாராஷ்டிராவில் நடைபெறலாம். அதன்பிறகு வேறு மையங்களுக்கு மாற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளது.\nஇந்தத் தீர்ப்பினால் 13 ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிராவுக்கு வெளியே நடைபெற உள்ளன. புணேவில் நடைபெற இருந்த (நாக் அவுட் போட்டிகள் உள்ளிட்ட) 6 போட்டிகளும் மும்பையில் நடைபெற இருந்த 4 போட்டிகளும், நாகபுரியில் நடைபெற இருந்த 3 போட்டிகளும் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படவுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/moviegallery", "date_download": "2019-01-20T16:55:31Z", "digest": "sha1:QUXDUW6V2WL35UFV3KPMLFQ4EWWPUYYO", "length": 17435, "nlines": 294, "source_domain": "www.top10cinema.com", "title": "Latest Movie Gallery of the new and favourite tamil movies - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2019, ஜனவரி மாத திரைப்படங்கள்\n2018, டிசம்பர் மாத திரைப்படங்கள்\n2018, நவம்பர் மாத திரைப்படங்கள்\n2018, அக்டோபர் மாத திரைப்படங்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு புகைப்படங்கள்\n2018, செப்டம்பர் மாத திரைப்படங்கள்\n2018, ஆகஸ்ட் மாத திரைப்படங்கள்\nமேற்குத்தொடர்ச்சி மலை - புகைப்படங்கள்\nதுப்பாக்கி புகைப்படங்கள் - 1\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nயுவன் ஷங்கர் ராஜா பிரத்யேக புகைப்படங்கள்\nநடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்கள்\n2018, ஜூலை மாத திரைப்படங்கள்\nவரேன் வரேன் சீமராஜா பாடல் புகைப்படங்கள்\nசார்லி சாப்லின் 2 புகைப்படங்கள்\nபொட்டிக்கடை - பட புகைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் HD புகைப்படங்கள்\n2018, ஜூன் மாத திரைப்படங்கள்\nதுருவ நட்சத்திரம் HD புகைப்படங்கள்\nஇமைக்க நொடிகள் HD புகைப்படங்கள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா புகைப்படங்கள்\nசெம போத ஆகாதே புகைப்படங்கள்\nஏதேதோ ஆனேனே பாடல் புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 பிரத்யேக புகைப்படங்கள்\n2018, மே மாத திரைப்படங்கள்\nஒரு குப்பை கதை புகைப்படங்கள்\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் புகைப்படங்கள்\n2018, ஏப்ரல் மாத திரைப்படங்கள்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - புகைப்படங்கள்\nஅயன் திரைப்பட பிரத்தியேக புகைப்படங்கள்\n2018, மார்ச் மாத திரைப்படங்கள்\nசாயே ரா நரசிம்ஹ ரெட்டி புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 முதல் பார்வை\nஅதோ அந்த பறவை போல புகைப்படங்கள்\n2018, பிப்ரவரி மாத திரைப்படங்கள்\nகலகலப்பு 2 - புகைப்படங்கள்\n2018, ஜனவரி மாத திரைப்படங்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற நிகழ்ச்சி ஃபிப்ரவரி 2,3 தேதிகளில்...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\n‘இந்தியன் தாத்தா’ கெட-அப்பில் வந்து அசத்திய கமல்ஹாசன்\n‘2.0’ படம் வெளியானதும் ஷங்கர் தனது அடுத்த படமான ‘இந்தியன்-2’ பட வேலைகளை துவங்க இருக்கிறார் என்ற...\nபிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன்....\nஇசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி\nஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா பிரகாஷ் வாரியார்\n‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார்...\nமாதவனுடன் இணையும் ‘பேட்ட’ ஹீரோயின்\n‘ISRO’-ல் விஞானியாக இருந்தவர் நம்பி நாராயாணன். இவர் அந்நிய நாடுகளுக்கு நம் நாட்டு தொழில்நுட்பத்தை...\nமம்முட்டி, ஜி.வி.பிரகாஷுடன் களமிறங்கும் சிம்பு\nஇயக்குனர் சுந்தர்.சி.யும், சிம்புவும் முதன் முதாலாக இணைந்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’....\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை Chandhana - புகைப்படங்கள்\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதாஹ் ஷர்மா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-jul-25/column/132677-manpuzhu-mannaru.html", "date_download": "2019-01-20T16:56:44Z", "digest": "sha1:JTWLM3CPV3PEPW4GTVPDA6ORWJ3EMSSY", "length": 34559, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்! | Manpuzhu Mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்��ள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nபசுமை விகடன் - 25 Jul, 2017\nஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு\nஇயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை\nஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்\nசிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்\nஉழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை\nகதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை\nபயறு வகைகளுக்கு குறைந்தபட்ச விலை... - அரசுக்கு ஆராய்ச்சி மையம் கோரிக்கை\nகடன் மறுசீரமைப்பு... விவசாயிகளுக்குப் பலன் தருமா\nகுறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்... பலனளிக்குமா விவசாயிகளுக்கு\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 9\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nAGRI INTEX 2017 - விவசாயக் கண்காட்சி ஜூலை 14 முதல் 17 வரை\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளாமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம் மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, ம���ுரையில மணக்குது மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும் மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசுமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியாமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியாமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nசமீபத்துல, சிதம்பரம் பகுதியில உள்ள ஒரு நண்பரைப் பார்க்க போயிருந்தேன். அந்தச் சமயத்துல அவரு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தாரு. ‘‘நீங்களும் வாங்களேன்... ஓர் எட்டு போயிட்டு வந்திடுவோம்’’னு என்னோட பதிலைக் கூட எதிர்பார்க்காம காருக்குள்ள இழுத்து உட்கார வெச்சாரு. அவர் அந்தப் பகுதியில ஏராளமான நில புலனுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல... அறப்பணிகளுக்கும் முன்னாடி நின்னு வேலை பார்ப்பவர். இதனால, கோயிலுக்குள்ள போன உடனே ராஜ மரியாதை கிடைச்சது. பொன்னம்பலத்துல இருந்த நடராஜரை உத்துப்பார்த்தேன். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் மேல வித்தியாசமான பொருளை மாலை கட்டி போட்டிருந்தாங்க. தரிசனம் முடிஞ்சு கிளம்பும்போது நடராஜர் மேல இருந்த அந்த மாலைகள் ரெண்டை எடுத்துக்கிட்டு வந்து, அந்த நண்பருக்கும் எனக்கும் அணிவிச்சாரு தீட்சிதர். அப்பதான் தெரிஞ்சது அந்த மாலையை வெட்டிவேர் மூலமா கட்டியிருக்காங்கன்னு. என்னோட முகத்துல தெரிஞ்ச ஆச்சர்யத்தைப் பார்த்த தீட்சிதர், ‘‘சுவாமி நடராஜருக்கு வெட்டி���ேர் மாலை அணிவிக்கிறதுதான் சிறப்பு. கோயிலுக்கு வர்ற முக்கியமானவங்களுக்கும் வெட்டிவேர் மாலை அணிவிச்சு மரியாதை செய்யறது வழக்கம். தில்லை காளிக்கும் வெட்டிவேர் மாலை சாற்றுவது பாரம்பர்ய வழக்கம்’’னு சொன்னாரு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-17/world-news/123228-things-to-watch-from-bus-conductors.html", "date_download": "2019-01-20T17:18:17Z", "digest": "sha1:JZ5YPRKIOMFFDCBVUMGYDBKKRS6ZMFSW", "length": 22281, "nlines": 483, "source_domain": "www.vikatan.com", "title": "நடத்துநர் எனப்படுபவர் யாரெனில்... | Things to watch from Bus Conductors - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nகரகாட்டக்காரனுக்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\nடைட்டில் வாங்க... எங்கிட்ட வாங்க\nஎல்லாப் பக்கமும் அணை கட்டுறாங்களே\n`உலகத்தில் ஐநூறு, ஆயிரம் கொடுத்தாலும் சந்தோஷப்படாத ஒரே ஜீவன் கண்டக்டர் தான்'னு ஒரு சீனப் புதுமொழி இருக்குனு சொன்னாங்க. நம்ம கைவிரல் மாதிரிதான் கண்டக்டருங்களும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை. அவங்களைப்பற்றி சில விஷயங்களைப் பார்க்கலாம்...\n* தூக்கக் கலக்கத்துல பஸ் ஏறும் யாராக இருந்தாலும், டிக்கெட் போக மீதி சில்லறை பாக்கிவைத்து, இறங்குகிற இடம் வரைக்கும் தூங்கவிடாமல் செய்யும் நடமாடும் அலாரம்தான் நடத்துநர்கள்.\n* பெரும் பயணத்தின் களைப்பு, அலுப்பு, கடுப்பு இன்னபிற எல்லாம் மறக்கடிக்கும் அளவுக்கு இசையமைப்பாளர்களே மறந்துவிட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து பேருந்தில் இசைக்கவிடும் கண்டக்டர்கள் எல்லாம் நடமாடும் தெய்வங்கள். சில நேரம் இது அப்படியே உல்ட்டாவாகலாம். மரிக்கொழுந்தே... என் மல்லிகைப்பூவே...\n* `சில்லறை ஒரு ரூபா இருந்தா கொடுப்பா'ன்னு கேட்ட கண்டக்டரோட நல்ல மனசு புரியாம, ‘அதெல்லாம் இல்லை. ஏன் பஸ் எடுக்குறப்போ நீங்க கொண்டு வர மாட்டீங்களா’னு நாம எக்குத்தப்பா கேட்க... ‘டிக்கெட் 11 ரூபா. நீ கொடுத்தது 10 ரூபா. சில்லறை இருந்தா கொடு. இல்லாட்டி இறங்கு’னு நமக்கு பல்பு கொடுப்பார்.\n* சிலர் எந்தச் சூழ்நிலையையும் மாற்றி நம்மை சிரிக்க வெச்சுடுவாங்க. ‘ரெண்டு தி.நகர் கொடுங்க’னா ‘இருக்கிறதே ஒரு தி.நகர் தானே’னு கூலா நகர்ந்துக்கிட்டே டிக்கெட் தருவார்.\n* பஸ் ஸ்டாப்பில் இருந்து சைட் அடிச்ச ஃபிகர், நாம ஏறுற பஸ்லேயே ஏறின சந்தோஷத்துல டிக்கெட் கேட்கும்போது, ஏறின இடத்துக்கே டிக்கெட் கேட்டுருவோம். சத்தமா கேட்க வெச்சு கண்டக்டர் நம்மளைக் கலாய்ச்சுவிட்ருவாரு.\n* டின்னருக்கும் ஒரு டீக்கும் ஆசைப்பட்டு ஹைவேயில் தன்னந்தனியா இருக்கிற மோட்டல்ல நம்மை அடமானம் வைக்கிற சிலரும் இருக்கத்தான் செய்றாங்க.\n* யாருக்கு எப்படியோ, இரண்டு பீர் அடிச்சிட்டு பஸ் ஏறுனவனுக்கு பாதிவழிய��ல் அவசரமா பஸ்ஸை நிறுத்துற எல்லா கண்டக்டரும் மானம்காக்கும் தெய்வம்தான்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/06/blog-post_24.html", "date_download": "2019-01-20T16:44:46Z", "digest": "sha1:URWSAPPXGMFJ5FVEOAE5LXE26EUBJI7J", "length": 14356, "nlines": 155, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா?", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nதனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா\n'THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR'என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஜென் ஸ்காட் டைரக்ட் செல்கிறாரா பெரனீஸ் பெஜோ,எரின் மொரியார்டி ஆகிய நடிகைகள் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்தப்படத்தின் கதை இதுதான்.\nஅஜா இந்தியாவில் உள்ள ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். அவனது தாயின் கட்டளைப்படி அவன் பாரீஸ் செல்கிறான். அங்கு ஏற்படும் தகராறு காரணமாக மரச்சாமான் கடையில் உள்ள அலுமாரிக்குள் மாட்டிக்கொள்கிறான். கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என்று பல ஆபத்துக்களை தாண்டியவாறு அஜா உலகை வலம் வருகிறான். என்பதுதான் கதை. தனுஷ் நல்ல நடிகர் ஆங்கிலத்திலும் கொடி கட்டுவார்.\nதமிழ் சினிமாவில் என்ன புதுசு\nபுதுசு,பூகம்பம்,மையம் எல்லாமே ரஜனிதான் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள தன���ு ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் படமும் எடுத்துக்கொண்டு தனது அரசியல் நோக்கம் பற்றி பேசியிருக்கிறார் ரஜனிகாந்த்.\nநான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களை அருகில் சேர்ததுக்கொள்ள மாட்டேன். நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. எந்த நேரமும் அரசியல் போர் வரக்கூடும். எனவே ரஜனி ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரஜனி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.\nஅத்துடன் தமிழகத்தில் நிலவும் வரட்சியை போக்க என்ன செய்யலாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார் அரசியல்வாதி யார் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் ஆதாரம் என்ன எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார் உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார் இந்த கேள்விகளுக்கெல்லாம் ஊருக்கு சென்று பதில் எழுதிக்கேட்டு வாருங்கள். தமிழகத்தில் நலனுக்காக இந்த பதில்களை திரட்டிக்கொண்டு பிரதமரைப் பார்க்கபோகிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.\nரஜனி விவகாரம் சர்சைக்குரியதாக மாறிவருவதாலும் ரஜனியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் கூறிவருவதாகவும் ரஜனியின் வீட்டுக்கு முன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அட்சி கலைக்கப்பட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 16 ஆம் திகதி ரஜனி தனது புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம்.\n35 வயதில் கெமரா முன் நடித்தேன். எத்தனை பாராட்டுக்கள் 65 வயதில் அரசியல் மேடையில் நடிக்கிறேன். எத்தனை போராட்டங்கள்.\nநீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சினிமாவில் பணம் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த பூத்தாற் போல் ராஜ்கிரணைத் தெரியுமா 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருந்த போதும் அவர் உண்மையிலேயே நடித்திருப்பது சுமார் 30 படங்கள்தான். பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று பகிரங்கமாகக் கூறும் கமல் நடத்தும் (பணத்துக்காகத்தான்) பிக்பொஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம��ம் ஒரு பிரபலத்தை அழைத்து பேட்டி காண்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ராஜ்கிரணை அழைத்திருக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருப்பவர் ராஜ்கிரண். இதனையும் ஒரு விளம்பர நிகழ்ச்சி என்றே கருதினார். கமல் அழைத்தும் கூட ஐ ஆம் சரி என்று கூறியிருக்கிறார் ராஜ்கிரணை கொக்கா\nஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு.\n5 வயதில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமாவுக்கு வந்தவர் கமல். இன்று வரை தொடர்கிறார். கமலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம் தற்போது அந்த துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறது. கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடும் வியாபாரத்தை செய்து வருகிறது. கமலுக்கு இது தெரிந்தும் கொஞ்சம் கவலை. நாமிருக்கும் போது இப்படி நடக்கலாமா என்று யோசித்திருக்கிறார். உடனே ஏ.வி.எம். உயர் மட்டத்தை அழைத்து தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். இப்போது கமலை வைத்து காமெடிப்படம் தயாரிக்கிறது ஏ.வி.எம். படத்தின் பெயர் ‘மெய்யப்பன்’ ‘மெய்யப்பன்’ வாயைத்திறந்தாலே சிரிப்புத்தான்.\nம்..ம் கமலுக்கு எல்லாமே சினிமா தான்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nபறையிசை மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nதனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435669", "date_download": "2019-01-20T18:22:47Z", "digest": "sha1:U4VA5J4QSJ4AUZ3L23TS5MX7EJLDNDAD", "length": 7145, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் | Civil affairs of Co-operative Societies should not be prosecuted: Chennai High Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாள���தழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து சிவில் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிவசுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nகூட்டுறவு சங்கங்கள் சிவில் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றம்\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186669/news/186669.html", "date_download": "2019-01-20T18:10:23Z", "digest": "sha1:22GYCWKDYJR7GLKU54ZVQZZDOFWZIH35", "length": 6007, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nலண்டன்:ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல் 74 வயதுக்குட்பட்ட 3000 ஆண், பெண்களிடமும், 2005&06ல் 57 முதல் 85 வயதுடைய 3000 ஆண், பெண்களிடமும் தகவல்கள் திரட்டப்பட்டன.\nபொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்வு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும் பெண்கள் 31 ஆண்டுகள் வரை செக்சில் ஈடுபாடு காட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.\n55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை செக்சில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186702/news/186702.html", "date_download": "2019-01-20T17:20:33Z", "digest": "sha1:2P2RPRSC52GPMZNGG4IQ3CUGQMEKLXK7", "length": 5548, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் : புதிய ஆய்வு!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் : புதிய ஆய்வு\nவயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.\nவைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/47468-we-have-no-access-to-sterlite-copper-says-vedanta.html", "date_download": "2019-01-20T17:09:39Z", "digest": "sha1:TFI3CW22OW6YVUC6WXRAT5AC4VRFOSYR", "length": 6770, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்குள் எங்களுக்கு அனுமதியில்லை : வேதாந்தா | We have no access to sterlite copper says Vedanta", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலைக்குள் எங்களுக்கு அனுமதியில்லை : வேதாந்தா\nதூத்துக்குடியில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து ஆலை மூடப்பட்டு சீல் வைக்கபப்ட்டது. இந்நிலையில் ஆலையில் இருந்து திடீரென சல்பியூரிக் அமிலக் கசிவு இருப்பதாக புகார் எழுந்தது. பா��ுகாப்பு பணியில் இருந்தவர்களின் புகாரை அடுத்து அமிலத்தை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுவரை 2000 லிட்டர் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது\nஇந்நிலையில் ஆலையில் ஏற்பட்ட அமிலக் கசிவு மும்பை பங்குச் சந்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த வேதாந்தா நிறுவனம், மே மாதம் 28-ம் தேதியில் இருந்து தங்களுக்கு ஆலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகவும், ஆலையில் அமிலக் கசிவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்த உடன் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் உரிய பராமரிப்பு இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nSterlite , Thoothukudi , Sulphuric acid , அமிலக்கசிவு , தூத்துக்குடி , ஸ்டெர்லைட் , மாவட்ட ஆட்சியர் , உயர்நீதிமன்றம் , வழக்கு , மும்பை , பங்குச்சந்தை\nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=6", "date_download": "2019-01-20T17:37:43Z", "digest": "sha1:3ZQESJ7EYKVQWYXCAZBGWDY54UASK7YE", "length": 8684, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலையால் நிறுத்தம்\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 86 ஆவது நாளாகவும்...\nமன்னார் மனிதபுதைகுழியில் இதுவரை 175 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு - தொடர்கிறது மீட்புப்பணி\nமன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வு...\nமன்னார் மாவட்ட சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி\nநாம் இன்று மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். இதுபோன்ற...\n“வனரோபா” நிகழ்ச்சித் திட்டமும், சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி தலைமையில் மன்னாரில்\nஎதிர்கால தலைமுறைக்காக சுற்றாடலை பாதுகாக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவ...\n\"அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்\"\nயுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வ...\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் 'வனரோபா' தேசிய நிகழ்ச்சித் திட்டம்\nநீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறு...\nமன்னார் மாவட்ட சுற்றாடல் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்\nநீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம்பெறும்...\nபுதிய சுற்றுலா மையங்களை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விக்னேஸ்வரன்\nபுதிதாக நிர்மானிக்கப���படுகின்ற சுற்றுலா மையங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடையக் கூடிய வகையில் நவீன யுக்திகளையும் திட்டங்களையு...\nமன்னாரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரத போராட்டம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச்...\nமன்னாரில் சத்திர சிகிச்சை நிலையம் திறப்பு\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/south-africa-finishes-269-for-6-day-1-against-india-in-second-test-in-centurion/articleshow/62489671.cms?t=1", "date_download": "2019-01-20T17:39:59Z", "digest": "sha1:JJ5OIC74JAGKTPTAXQHP3XQSFQ4QCZ7L", "length": 26075, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "South Africa vs India: south africa finishes 269 for 6 day 1 against india in second test in centurion - அஷ்வின் சுழலில் சிக்கி சின்னா பின்னமாகும் தென் ஆப்ரிக்கா: மார்க்ராம், ஆம்லா ஆறுதல்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஅஷ்வின் சுழலில் சிக்கி சின்னா பின்னமாகும் தென் ஆப்ரிக்கா: மார்க்ராம், ஆம்லா ஆறுதல்\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அஷ்வின் மூன்று விக்கெட் கைப்பற்ற தென் ஆப்ரிக்க அணி ஆட்டம் கண்டது. மார்க்ராம், ஆம்லா ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர்.\nஅஷ்வின் சுழலில் சிக்கி சின்னா பின்னமாகும் தென் ஆப்ரிக்கா: மார்க்ராம், ஆம்லா ஆறு...\nசெஞ்சுரியன்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அஷ்வின் மூன்று விக்கெட் கைப்பற்ற தென் ஆப்ரிக்க அணி ஆட்டம் கண்டது. மார்க்ராம், ஆம்லா ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அ���ி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் எல்கர் (31) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. மற்றொரு துவக்க வீரர் மார்க்ராம் (94) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.\nபின் வந்த டிவிலியர்ஸ் (20) இஷாந்த் வேகத்தில் போல்டானார். ஆம்லா (82) பாண்டியாவின் அசத்தல் ரன் அவுட்டால் வெளியேறினார்.\nஅஷ்வின் சுழலில் டிகாக் முதல் பந்தில் ‘டக்’ அவுட்டானார். பிளாண்டர் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளசி (25), மகராஜ் (10) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nMS Dhoni: தவறை சுட்டிக் காட்டி மைதானத்தில் கலீல் அ...\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந...\n\"ஹேட்ஸ் ஆஃப் தோனி\" - எங்க ’தல’யை யாராலும் கணிக்க ம...\nInd vs Aus: ஆஸி.க்கு எதிரான கடைசி போட்டியில் 7 விக...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nஅஷ்வின் சுழலில் சிக்கி சின்னா பின்னமாகும் தென் ஆப்ரிக்கா: மார்க்...\nஎன்னா வெயில்... சூடு தாங்காமல் வெளியேறிய ஷமி\nகோலிக்கு வேற ஆளே இல்லையா, எப்பவுமே இவர் தான் ‘பலிகடாவா’: காண்டான...\nஐபிஎல் ஏலத்தில் சேர காத்திருக்கும் முன்னனி பேட்ஸ்மேன் ஜோ ரூட்...\nபார்த்தீவ் படேலுக்கு 14 வருஷத்துக்கு பின் கிடைத்த அபூர்வ பெருமை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vikram-sketch-one-week-collection-result/", "date_download": "2019-01-20T17:21:59Z", "digest": "sha1:KP2XYXKL4S4W43K5RJKIV57Q2IGO7FZG", "length": 15581, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரமின் ஸ்கெட்ச் ஒரு வாரத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிக்ரமின் ஸ்கெட்ச் ஒரு வாரத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nபொங்கல் ரேசில் வரும் விக்ரம்.. மரண மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிக்ரமின் ஸ்கெட்ச் ஒரு வாரத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா.\nவிக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச்.\nஇந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கலுக்கு உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது இவர்களின் இரண்டு படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது சில ரசிகர்களிடம்.\nஆனால் ஸ்கெட்ச் படம் கொஞ்சம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் 20.2 கோடி வசூல் சேர்த்துள்ளது.\nஅதேபோல் உலகம் முழுவதும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் இதுவரை 30 கோடி வரை வசூல் செய்துள்ளது, இது குறைவான வசூல் என்றாலும் இந்த வாரம் எந்த தமிழ் படமும் திரைக்கு வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் வசூல் சேர்க்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் கூறி வருகிறார்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nபொங்கல் ரேசில் வரும் விக்ரம்.. மரண மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங��களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nதளபதி ரசிகரை மூடிட்டு போ என கூறிய ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு.\nசினிமாகாரர்கள் என்றாலே கேவலமாக பார்கிறார்கள் விஜய் சேதுபதியின் உருக்கமான பேச்சு.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/03/samantha-akkineni-item-dance-salary-2-core-latest-gossip/", "date_download": "2019-01-20T17:55:42Z", "digest": "sha1:OZJL2CPBMG5O2GHDN5T57WSJJDK72O7V", "length": 50060, "nlines": 593, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Samantha Akkineni item dance salary 2 core latest gossip,Samantha", "raw_content": "\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nதமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நட்சத்திர���ாக வலம் வரும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர் .இவர் கடந்த வருடம் நாக சைதன்யாவை மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் .இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு தான் இருகின்றார் .\nஇந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடுமாறு அழைத்துள்ளனர்.\nமுதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.\nஆனால் இந்த ஐட்டம் நடனம் ஆடுவதற்கு மட்டும் 2 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது .முதலில் மறுத்தாலும் அதிக சம்பளம் என்பதால் இதற்கு ஒத்து கொண்டார் .இதனால் சமந்தா ரசிகர்கள் அனைவரும் பெறும் அதிர்சியில் உள்ளனர் .இந்த நடனம் ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nசெக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nகட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய அட்டை அறிமுகம்\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nகதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்\nதனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தே���்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகை��ுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபா��� வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவ���சருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடி��ோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nகதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்\nதனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/03/blog-post_10.html", "date_download": "2019-01-20T17:56:07Z", "digest": "sha1:5K3SFOFSZZXQUGHJ3BIHGJMLEWJICMX5", "length": 46170, "nlines": 155, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: அரசனின் வருகை", "raw_content": "\nமூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.\nரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந���த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக் குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.\nஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.\nஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.\nகலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்று வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.\nஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்த சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில் நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.\nமாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர��ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனாள் தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.\nவாழ்வதற்கான வரமும் அதிர்ஷ்டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன. வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.\nபகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் 'எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனான் அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து 'நாங்கள் என்ன குற்றம் செய்தோம்' என்று முனகின. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.\nஊமையனின் கனவில் அரசனும் வந்திர��க்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப் பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்.\nஅரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.\nஅரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.\n'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'\nஅரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.\n'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம்'\nஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.\n'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'\nஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.\nபோர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே குடிமக்கள் செய்த பாவம் என்ன குடிமக்கள் செய்த பாவம் என்ன சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா\nஅரசன் புன்னகைத்தான். 'த��ர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'\n'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது\nஅரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.\nஅரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள். இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.\nஎங்கள் மன்னன் 'கோவில் தந்தான்\nதிண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.\n'கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும் ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.\nஅரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.\nவழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.\nபிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் க��ண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்கின்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன். ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.\nவிடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.\n'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள்’ என்று அதட்டினான்.\nஅவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்த. இடியுண்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர். வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.\n'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடி���ர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள். உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.\nஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.\n'என் உயிரிலும் மேலான மக்களே.....'\nமழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.\nகுலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.\n'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'\nகாற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.\n'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும் உடனே கேளுங்கள்.'\nஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள் சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.\n'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும் அரங்குகள் வேண்டுமா என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'\nஅரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.\nஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.\nபேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.\n- இந்தியா டுடே, ஏப்ரல் 1994\nஅன்று எழுதிய கதை இன்றும் பொருந்துவதாக உள்ளது .\nகதையில் ராஜாவை ராஜபட்சே வாக கற்பனை செய்து\nபடிக்கலாம் .பாராட்டுக்கள் .எழுதிய உமா வரதராஜன்\nஅவர்களுக்கும் பதிப்பித்த அகில் அவர்களுக்கும்\nநீங்கள் சொன்னதைப்போல காலம் கடந்தும் இக்கதை இப்பொழுதும் சமகாலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அது தான் ஒரு கதையின் வெற்றி என்று சொல்லலாம். உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.\nகதை என்பது நிகழ்வுகளை மட்டும் கதைப்பது போல\nஇல்லாமல் .வாசகனின் மனதில் சிறு சிந்தனை\nவிதைப்பதாக இருக்க வேண்டும் .அந்த வகையில்\nஇந்தக் கதை வெற்றி பெறுகின்றது\nகதை புனை கதை போல இருந்தாலும் த்ற்காலதுக்கும் பொருந்துவதாய் இருக்கிறது .\nஉங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி.\nஉமா வரதராஜனின் இந்தச் சிறுகதை The Advent of the King என்ற தலைப்பில் டெல்லியிலிருந்து வெளி வரும் The Little Magazine என்னும் ஆங்கில இதழில் இரு வருடங்கள் முன்னர் வெளியானது. அதன் இணைப்பை கீழே காணலாம்.\nஅவ்விதழின் அட்டையை கீழ்க்காணும் இணைப்பில் பாரக்கலாம்.\nதவிரவும் EDIT என்னும் டொச் (ஜேர்மனிய) இதழில் டொச் மொழிபெயர்ப்பில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அவ்விதழின் அட்டையை கீழ்க்காணும் இணைப்பில் பாரக்கலாம்.\nபயனுள்ள தகவல்களை பரிமாறியிருக்கின்றீர்கள். நன்றி ஐயா. ஈழத்து சிறுகதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வரவேற்கத்தக்க விடயம். பிறமொழி பேசுபவர்கள் எமது இலக்கியத்தரத்தை புரிந்துகொள்ள வழிசமைக்கும். அத்தோடு ஈழத்து சிறுகதை மென்மேலும் வளர உந்து சக்தியாக அமையும்.\nஉமாவரதராஐன் அவர்களின் கதை டொச்மொழி��ில் வெளிவந்த பொழுது இங்குள்ள எழுத்தாளர்களிடம் கதைக்கான விமர்சனத்தை தருமாறு கேட்டிருந்தேன். ஆச்சாியமாக இருக்கிறது. இக்கதையை இருமுறை வாசிக்கவேணடியிருந்தாக கூறினார்கள்.பாராட்டினார்கள் நல்ல கதையை, சிறந்த தமிழ் எழுத்தாளரை தொிந்துகொண்டோமென மகிழ்ச்சியோடு தொிவித்தார்கள். எனக்கும் பெருமையாக இருந்தது. நல்ல கதைகள் எப்போதும் எம்மோடு நடைபோடும் என்பதற்கு இக்கதை உதராணமாக திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443689", "date_download": "2019-01-20T18:21:34Z", "digest": "sha1:UGXQ6XOANQVFAYU5W7FD3H45QN6FUHR3", "length": 6947, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோர் எந்த வயதிலும் புகார் அளிக்கலாம்: மத்திய அமைச்சகம் | Sexual harassment can be filed at any age: the Union Ministry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோர் எந்த வயதிலும் புகார் அளிக்கலாம்: மத்திய அமைச்சகம்\nடெல்லி: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோர் எந்த வயதிலும் புகார் அளிக்கலாம் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்சோ சட்டத்தில் புகாரளிக்க காலக்கெடு விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.\nபாலியல் துன்புறுத்தல் புகார் மத்திய அமைச்சகம்\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-30-12-15-0224909.htm", "date_download": "2019-01-20T18:03:49Z", "digest": "sha1:XKFMCIANVLEXTVYXX6FF224LHQK3AD2M", "length": 7324, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மாதவன் படவிழாவில் பாலா, சூர்யா! - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nமாதவன் படவிழாவில் பாலா, சூர்யா\nமாதவன், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் படம் இறுதிச்சுற்று. அந்தப்படத்தின் முதல்பார்பை மற்றும் முன்னோட்டம் ஆகியன அடுத்தடுத்து வெளியாகி படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள்வெளியீடு சென்னையில் நடக்கவிருக்கிறது.\nஜனவரி நான்காம்தேதி பாடல்கள் வெளியீட்டுவிழா நடக்கவிருக்கிறது. அதில் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை இயக்குநர் பாலா வெளியிடவிருக்கிறார். நடிகர் சூர்யா பாடல்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறாராம். இந்தப்படத்தை ராஜ்குமார்ஹிரானியுடன் இணைந்து சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.\nஅவருடைய நட்புக்காக தயாரிப்பாளர் வருண்மணியன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறாராம். த்ரிஷாவுடனான திருமணம் நடக்காமல் போனதற்குப் பிறகு வருண்மணியன் இவ்விழாவில் கலந்துகொள்கிறார்.\nஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ்நாராயணன்.\n▪ வதந்திகளை பரப்ப வேண்���ாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\n▪ என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்\n▪ அப்போ சூர்யா, இப்போ கார்த்தி\n▪ என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n▪ பிரதமரின் பாதுகாவலராக சூர்யா\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_23.html", "date_download": "2019-01-20T17:40:35Z", "digest": "sha1:YHFC3OE7GCJH377JKEUNICGAPKGE3TVW", "length": 9851, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "மயில்,குதிரையில் வந்து தியாகத்துடன் வந்த பேரியக்க கட்சியை எந்த சக்தியாலும் அளிக்க முடியாது: சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னக் கிண்ணியா,ரகுமானியா வட்டார வேட்பாளர் சட்டத்தரணி அமீன் முஜீப் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL மயில்,குதிரையில் வந்து தியாகத்துடன் வந்த பேரியக்க கட்சியை எந்த சக்தியாலும் அளிக்க முடியாது: சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னக் கிண்ணியா,ரகுமானியா வட்டார வேட்பாளர் சட்டத்தரணி அமீன் முஜீப்\nமயில்,குதிரையில் வந்து தியாகத்துடன் வந்த பேரியக்க கட்சியை எந்த சக்தியாலும் அளிக்க முடியாது: சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னக் கிண்ணியா,ரகுமானியா வட்டார வேட்பாளர் சட்டத்தரணி அமீன் முஜீப்\nசிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் ப���ரியக்க கட்சி என்பது பல்வேறு தியாகங்களுடன் வந்த கட்சியாகும் இதனை மயிலும் குதிரையிலும் வந்து சிலர் அழிக்க முற்படுகின்றனர் இந்த பேரியக்க கட்சியை எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என சின்னக் கிண்ணியா,ரகுமானியா வட்டாரத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சிரேஷ்ட சட்டத்தரணி அமீன் முஜீப் தெரிவித்தார்.வெள்ளிக் கிழமை(19) சின்னக் கிண்ணியா ரஹ்மானியா சந்தியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,\nஇந்த தேர்தலை நாங்கள் எமது சமூகத்தின் வாக்குகளினால் வெற்றி கொண்டு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கிண்ணியா நகர சபையை கைப்பற்றுவதன் ஊடாக எமது இந்த வட்டார மக்களுக்கு மாத்திரமல்ல முழு கிண்ணியாவுக்கும் நிரந்தர பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்று தேர்தலின் பின்பு மக்களை மறந்து விடுகின்ற அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் மக்கள் படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் உணர்ந்தவன் நிச்சயமாக நகர சபை வெற்றியின் பின்பு ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களுடைய துன்பங்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்று பொருளாதார சுமைகளற்ற பல்வேறு திட்டங்களை செய்வதற்கும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடனும் ஒரு சுபீட்சமான அழகான கிண்ணியாவாக கிண்ணியாவை மாற்றியமைப்போம்.இவ்வாறான தேவைகளுக்கு அதனை அமுல்படுத்த அரசியல் அதிகாரம் தேவை இந்த அதிகாரத்தை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கு வழங்குவதன் ஊடாக கிண்ணியா நகரை சிறப்பு மிக்க அபிவிருத்தியில்பாரிய திட்டங்களை கொண்டு எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள 33 விடயங்களையும் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான அதிக சாத்தியங்கள் காணப்படுகிறது இலகுவாக அந்த திட்டங்களை நடை முறைப்படுத்த முடியும்\nஇந்தப் பிரதேசத்தில் அதிகமான மீனவர்கள் வாழ்கிறார்கள் மீன்பிடியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது இவ்வாறான பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினை முன்வைத்து கிண்ணியா துறையடிப் பாலத்தில் துறைமுகமொன்றை அமைப்போம் கிண்ணியா பாலத்தை அமைத்த எமது பிராளுமன்ற உறுப்பினருக்கு துறைமுகத்தை அமைப்பது பெரிய விடயமல்ல .இதற்கு முன் நான் கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளராக இருந்து கொண்டு பல்வேறு சேவைகளை செய்திருக்கிறேன் நகர சபைக் கட்டிடம் ,நூலகங்கள்,திண்மக் கழிவகற்றல்,வீதிகள் அமைத்தல் போன்றவற்றுக்கான நிதிகளை சர்வதேச நிறுவனங்களான யூ.எஸ்.எயிட்,ஆசியா மன்றம்,நெல்சிப்,சிடா,ஜீ.டீ.இஸட் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் முழு மூச்சாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம் இன்னும் பல அபிவிருத்திகளை மக்களின் நலன் கருதிய திட்டங்களை வகுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் இதை விடுத்து சிலர் எனக்கு குடும்பம் இல்லை கோத்திரம் இல்லை என போலிப் பிரச்சாரங்களை இவ்வட்டாரத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் கூறி வருகின்றனர் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் இப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் எனது உறவுகள் மீனவக் குடும்பம் கூலித் தொழிலாளிகள் அனைவரும் எனது குடும்பம் என்பதை மறந்து விடாதீர்கள் எனவே சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து நிரந்தர தீர்வை பெற்று சுமூகமான கிண்ணியாவாக சுபீட்சமிக்க கிண்ணியாவாக மாற்றியமைப்போம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-01-20T17:39:59Z", "digest": "sha1:6JFBDACBQ7HEH4Z2XODVV6Z2E7KZMG3T", "length": 3655, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போராட்டம்! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇந்து விவகார பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்ப...\nசிறையினுள் சசிகலாவ���ன் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gayatri-tweet-fans-of-shock/", "date_download": "2019-01-20T18:24:33Z", "digest": "sha1:LG4HLZA65YTNOE3XFPG4XPIBB3O35NTB", "length": 16885, "nlines": 144, "source_domain": "www.cinemapettai.com", "title": "காயத்ரி கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nகாயத்ரி கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி.\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nகாயத்ரி கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி.\nநடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், விஜய் டிவியில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் புகழடைந்தவர். கமல் இவரின் குடும்ப நண்பர் என்ற பேச்சு உண்டு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பல அடாவடிகளை செய்ததாக நிகழ்ச்சி ரசிகர்கள் குற்றம்சாட்டினர். மேலும், காயத்ரிக்கு, கமல் ஆதரவு அளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரச் செய்வதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.\nநெட்டிசன்கள் கோபம் காயத்ரி செய்த பல தவறுகளை கமல் லேசாக கடந்து சென்றதாக சமூக வலைத்தளங்களில் பலர் குமுறினர். ஆனால், கமல் கருத்து ஒன்று தன்னை நோகடித்துவிட்டதாக காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.\nதனது டிவிட்டில் “நான் காயமடைந்துள்ளேன். நான் இந்துதான், ஆனால் தீவிரவாவதி இல்லை” என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம். இந்துக்களிலும் தீவிரவாதிகள் உருவாகிவிட்டதாக கமல் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்தார்.\nஇதற்கு அகில இந்திய அளவிலும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.\nஏற்கனவே இதே கருத்துக்காக கமலுடன் எஸ்.வி.சேகரும் மன வருத்தத்தில் உள்ளார். அவரது டிவிட்டுகள் அதை எடுத்துக்காட்டுகின்றன. எஸ்.வி.சேகரும், கமலும் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள்.\nஇந்தம்மாவுக்காக ஆண்டவரு நாறக்கிழியெல்லாம் வாங்கிட்டு கெடந்தாரு..ஹர்ட்டாமாம்\nஅதேநேரம் காயத்ரி, கமல் பெயரை குறிப்பிடாமல் இதை டிவிட் செய்துள்ளார். இது இந்த நேரத்தில் கமலுக்கான பதிலடிதான் என்று நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். எனவே இந்த டிவிட்டும் வைரலாகியுள்ளது.\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n கோலி என்ன சொல்கிறார் தெரியுமா.\nவிக்ரம் வேதா படத்தில் நடித்திருக்க வேண்டியது இவர் தானாம்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/155/?translation=tamil-jan-turst-foundation&language=tr", "date_download": "2019-01-20T18:08:44Z", "digest": "sha1:AHUANC5D5T44F4EIVKS2C2TNN4NQ75UK", "length": 25003, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surat Nisa, Ayet 155 [4:155] icinde Tamil Çeviri - Kur'an | IslamicFinder", "raw_content": "\nஅவர்களுடை�� வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், \"எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.\" (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.\nஇன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).\nஇன்னும், \"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்\" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.\nஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nவேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.\nஎனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)\nவட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (ம��ுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.\n(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/23094449/1185815/Children-anytime-Playing-Video-Games.vpf", "date_download": "2019-01-20T18:04:31Z", "digest": "sha1:OU7THWB3E42DUY6SS4K6X7NFMIBWPU4X", "length": 18523, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக காரணம் || Children anytime Playing Video Games", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக காரணம்\nமொபைல் விளையாட்டில் குழந்தைகளுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்.\nமொபைல் விளையாட்டில் குழந்தைகளுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்.\nவிளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு\nதிருடனை பிட���ப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது…போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.\nஅவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.\nவிளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.\n‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா தவறு. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும்.\nமூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள். ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.\nஉங்கள் குழந்தைகள் தினமும் 1-2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம்.\nபடிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.\nஉங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nவீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Thirupaavai/2018/01/02091644/1137980/margazhi-thiruppavai-18.vpf", "date_download": "2019-01-20T18:10:51Z", "digest": "sha1:4BJC4HFYZ4N5ZFR4K5MDK2DPYBZ4CUOZ", "length": 5773, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: margazhi thiruppavai 18", "raw_content": "\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 18\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஉந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,\nவந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்\nபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்\nசெந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப\nவந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\n கதவைத் திற\" என நப்பின்னையிடம் வேண்டும் பாடல்.\n மதங்கொண்ட யானைகளை, சர்வசாதாரணமாகத் தள்ளக் கூடியவர்; (ஏராளமான யானைகளைக் கட்டி வாழக் கூடியவர் என்பதும் உண்டு) எதிரிகளைக் கண்டு பயப்படாத தோள் ஆற்றலை உடையவர்; நந்த கோபர்.\n வாசம் கமழும் கூந்தலைக் கொண்டவளே கதவைத்திற. இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த அழைப்பைக் கேளாயோ கதவைத்திற. இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த அழைப்பைக் கேளாயோ குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா பொழுது விடிந்து விட்டது. பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே பொழுது விடிந்து விட்டது. பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே உன் கணவனான கண்ணனை போற்றிப் பாட வந்திருக்கிறோம். வளையல்கள் சப்தமிட, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திற. வா.\nஇப்பாடலின் பெருமை: ஸ்ரீ இராமானுஜர், திருப்பாவையைப் பாடிய படியே பிக்‌ஷைக்குப் போவது வழக்கம். ஒரு நாள் அவர் தன் குருநாதர். பெரியநம்பிகள் திருமாளிகைக்கு, பிக்‌ஷைக்குப் போன போது, இப்பாடலைப் பாடினார்.\nபெரிய நம்பியின் திருமகளான அத்துழாய் என்னும் பெண் ஒடிவந்து கதவைத் திறந்தாள். அப்போது இராமானுஜர் 'செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்மாவாய்' என்னும் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்.\nகதவைத் திறந்த அத்துழாயைக் கண்ட ஸ்ரீராமானுஜர், அவளை நப்பின்னையாகவே நினைத்து வணங்கினார். அத்துழாய் உள்ளே ஓடிப்போய், \"அப்பா ஸ்ரீராமானுஜர் என்னைக் கண்டு, மயக்கமடைந்து விட்டார்\" என்றார். பெரியநம்பிகளோ\", அவர் வந்து மதகளிறு என்னும் பாசுரத்தைப் பாடியிருப்பார்\" என்றார். ஸ்ரீராமானுஜரைப் போன்ற மகான்களையே சொக்க வைத்த பாடல் இது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/01132714/1188135/Actress-Roja-says-will-protest-till-aayirangal-mandapam.vpf", "date_download": "2019-01-20T18:08:48Z", "digest": "sha1:IR6XGRXNKK32WXROE6K5KV7WE7NOPHE2", "length": 5113, "nlines": 32, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Roja says will protest till aayirangal mandapam build in tirupati temple", "raw_content": "\nதிருப்பதி கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்டும் வரை போராட்டம்- நடிகை ரோஜா\nபதிவு: செப்டம்பர் 01, 2018 13:27\nதிருப்பதி கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தெரிவித்தார். #YSRCongress #Roja #Tirupati\nதிருப்பதி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்து விட்டு வந்த காட்சி.\nஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.\nதரிசனத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:- ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே இருந்த மிகவும் பழமை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இடிக்கப்பட்டது.\nஆயிரங்கால் மண்டபம் என்பது சாட்சாத் ஏழுமலையான் அமர்ந்து பக்தர்களுக்கு மோட்சம் அளிப்பதாக போற்றக் கூடிய இடமாக கருதி வந்ததால் அதனை இடித்து விடக்கூடாது என்று பல குருமார்களும் தலைவர்களும் எதிர்ப்பும் கண்டனம் தெரிவித்தும் ஆயிரம் கால் மண்டபம் இடிக்கப்பட்டது.\nஆனால் இன்றளவும் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படவில்லை. இதற்கான எந்த நடவடிக்கையும் சந்திரபாபு நாயுடு எடுத்ததாகவும் தெரியவில்லை. மேலும் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும்.\nஅத்துடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவிக்கு வந்த உடன் ஆயிரம் கால் மண்டபம் கட்டுவதையே முதல் பணியாக மேற்கொள்வார்.\nதிருப்பதியில் பக்தர்கள் போல் நடித்து கொள்ளையடித்த 9 பேர் கைது\nதிருப்பதியில் 1050 அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் ஜனவரி 27ல் திறப்பு\nதிருப்பதியில் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி- தேவஸ்தான அதி���ாரி தகவல்\nதிருப்பதியில் தேங்கியுள்ள 52 டன் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் திணறல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-oct-10/serials/144801-social-media-hot-shares.html", "date_download": "2019-01-20T17:54:53Z", "digest": "sha1:SWT6SOANK32YE2E3Q7DY55QKPSZJCRWH", "length": 17693, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆனந்த விகடன் - 10 Oct, 2018\nவிகடன் தீபாவளி மலர் 2018\nரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது\n“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’” - வர்றார் ஜூனியர் விக்ரம்\nபரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்\nசெக்கச்சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\n“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nநான்காம் சுவர் - 7\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nமுட்டு வீடு - சிறுகதை\nஒரே பதில்... ஓஹோன்னு பதவி\nசில பைக்கின் பெட்ரோல் டாங்க்கிற்கு, ஓட்டுபவரின் தொப்பையைச் சுமக்க வேண்டிய கூடுதல் பணிச்சுமையும் இருக்கிறது.\nஎந்தக் காலை முதலில் வைப்பது என்ற குழப்பம், கோயிலில் நுழையும்போது மட்டுமல்ல, எஸ்கலேட்டரில் ஏறும் போதும் வருகிறது..\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகி��் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமுட்டு வீடு - சிறுகதை\nசைபர் ஸ்பைடர் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-feb-01/recipes/128153-evening-snacks-recipes.html", "date_download": "2019-01-20T17:00:29Z", "digest": "sha1:S2ISYUUG3U6XJQPFBWGUMEEYE53GXOJZ", "length": 16737, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "மாலை நேரச் சிற்றுண்டி | Evening Snacks Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஅவள் கிச்சன் - 01 Feb, 2017\nகிட்ஸ் பார்ட்டி தீம் ரெசிப்பி\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-4\nஇட்லிக்கடையில் தொடங்கி இன்டர்நேஷனல் போட்டியில் ஜெயித்த கதை\n* ரவை ஃப்ரைடு பிஸ்கட்\n* சைனீஸ் ஸ்பிரிங் ரோல்\n* டீ டைம் க்ராக்கர்ஸ்\n* இட்லி மாவு போண்டா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nரோஸ் குக்கீஸ் பாம்பே லக்டி கறிவேப்பிலை தட்டை மலபார் பக்கோடா பட்டர் முறுக்கு ரவை ஃப்ரைடு பிஸ்கட் காஜா சைனீஸ் ஸ்பிரிங் ரோல் டீ டைம் க்ராக்கர்ஸ் இட்லி மாவு போண்டா பிரெட் பக்கோடா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-may-27/column/141076-market-street.html", "date_download": "2019-01-20T18:01:10Z", "digest": "sha1:TROZME2ON5VEPZD7LY555XC4BDH5QFNK", "length": 22918, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு! | Market street - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநாணயம் விகடன் - 27 May, 2018\nபுதிய நிதி அமைச்சரின் நோக்கம் நிறைவேறுமா\nமோடியின் 5-ம் ஆண்டு... எப்படி இருக்கும் பங்குச் சந்தை - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்\nஎன்.பி.எஃப்.சி நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம்\nஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி\nவிவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது சரியா\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்... சிக்காமல் தப்பிப்பது எப்படி\nபங்குச் சந்தை... லாபத்துக்குக் கைகொடுக்கும் ஃபண்டமென்டல்\nஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் மாற்றம்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ... சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nவருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு... நான்காம் ஆண்டிலேயே வீட்டுக் கடன்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: ஓரிரு நாள்களுக்கு இறக்கம் தொடரலாம்\nஷேர்லக்: முதலீட்டில் முந்தும் உள்நாட்டு நிறுவனங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\n - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை\n - 22 - ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட்... பணம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை\nஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nகுழந்தைக்கு பான் கார்டு அவசியமா\n - மெட்டல் & ஆயில்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு\n - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்அங்காடித் தெரு -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதிஅங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதிஅங்காடித்தெரு - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்அங்காடித்தெரு - 5 - சேலம் செவ்வாய்பேட்டைஅங்காடித்தெரு - 6 - மனம் கவரும் மலைக்கோட்டைஅங்காடித்தெரு - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டைஅங்காடித்தெரு - 8 - கவர்ந்திழுக்கும��� கரூர் ஜவஹர் பஜார்அங்காடித்தெரு - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தைஅங்காடித்தெரு - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..அங்காடித்தெரு - 11 - ஜொலிக்கும் காஞ்சிஅங்காடித்தெரு - 12 - திண்டுக்கல் மெயின் ரோடுஅங்காடித்தெரு - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதிஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’அங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்அங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறுஅங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறுஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்புஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்புஅங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்அங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்அங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெருஅங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெருஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெருஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெருஅங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெருஅங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெருஅங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு\nபனை ஓலை விசிறி முதல் ஃபாரின்ஏ.சி வரை...\nஐந்து ரூபாய் மதிப்பு கொண்ட கடுகில் துவங்கி, காய்கறிகள், கட்டுமானப் பொருள்கள், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பர கார்கள் வரை விற்பனை ஆகும் ராமநாதபுரத்தின் வணிக மையமாகத் திகழ்வது சாலைத் தெரு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிர��ழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-jun-20/holytemples/131762-places-of-information-temples.html", "date_download": "2019-01-20T17:37:59Z", "digest": "sha1:PZU5XBAE3WQ34VD2MB7YEJADACRTTQYJ", "length": 17970, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "தலங்கள் தகவல்கள்! | Places Of Information Temples - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 20 Jun, 2017\nஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்\nயோக வாழ்வு தரும் யோக பைரவர்\nகோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்\nஅல்லிக்கேணி முருகனுக்கு ஆலயம் எழும்பட்டும்\nபிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nராசிபலன் - ஜூன் 6 முதல் 19 வரை\nசனங்களின் சாமிகள் - 5\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nஅடுத்த இதழில்... ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n - வெள்ளி மூ��்குச் சிங்கம்\nகர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில், முருகன் லிங்க வடிவில் தனிச் சந்நிதியில் ஸ்ரீசுப்ரமணியராக காட்சி தருகிறார். லிங்கத்துக்கு அருகில் வேல் உள்ளது. அதில் `ஓம்' என்று தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/05/19/", "date_download": "2019-01-20T16:41:36Z", "digest": "sha1:7FWGVKOQQWLRPNH2BKP6XIHVGUMBXAM2", "length": 8597, "nlines": 143, "source_domain": "expressnews.asia", "title": "May 19, 2018 – Expressnews", "raw_content": "\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nகோவை ஜெம் மருத்துவமனையில் குடலிறக்க வெள்ளிவிழா நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையில் 25- வருட லேப்பிராஸ்கோப்பி ஹெர்னியா அறுவை சிகிச்சையின் வெற்றி பயணத்தை முன்னிட்டு வெள்ளவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் வேதநாயகம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். எஸ்.வி.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டிஎம்எல்ஏகள் முன்னிலை வகித்தனர். மற்றும் பலர் …\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nகோவை JRD ரியல்டோர்ஸ் சார்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கும் விழா உக்கடம் மஜீத் காலனி பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை JRD நிறுவன இயக்குனர் தீபக் விக்னேஷ்வர், தலைவர் ராஜேந்திரன், ஜீவன்ஸ் குரூப் தலைமையில் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். இதில் அஜீஷ், த.மு.மு.க. மாவட்ட தலைவர் கபீர், கோட்டைமேடு முன்னாள் பள்ளி தாளாளர் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு 150-க்கும் …\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/movie-review-in-tamil/ghajinikanth-movie-review-118080300053_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:42:43Z", "digest": "sha1:JAFD5YON44YAHK4TFDJFUUF2RDDYF3H4", "length": 5952, "nlines": 109, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கஜினிகாந்த் - திரைவிமர்சனம்", "raw_content": "\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த கஜினிகாந்த படக்குழு; மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் பிரபலத்திற்கு விரைவில் திருமணம்; யார் தெரியுமா...\n100 கோடி வசூலித்துள்ள ஜான்வி கபூரின் படம்; அதிகாரபூர்வ தகவல்\nநாளை ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுட��� பேபி' தெறிக்க விட்ட சாதனை\nஅடுத்த கட்டுரையில் வெயிலு மழையில ஆடுனா மூணு ரூபாதான் சம்பளம் - கஸ்துரி ஒப்பன் டாக்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/hba.html", "date_download": "2019-01-20T16:47:51Z", "digest": "sha1:F67KXHHBVWTXA7PRBQS4OEDISNTPXHVF", "length": 27608, "nlines": 512, "source_domain": "www.padasalai.net", "title": "HBA : அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nHBA : அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா\nமுதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %\nஇது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.\nஅரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.\nசம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.\n1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.\n2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.\n3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவண���யில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.\n4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.\n5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.\n6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.\n7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.\n8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.\n9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.\n10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.\nவீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.\n* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )\n* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு\n* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று\n* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )\n* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று\n* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்\nமேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.\nமுதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.\nஇந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.\nஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.\nஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.\nஇருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.\nவீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மா��ட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nவீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.\n1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரியை என்ன\nTollfree எண் அல்லது தொடர்புகொள்ள வேண்டிய எண் கொடுத்தால் நலமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mani-ratnam-30-03-1626814.htm", "date_download": "2019-01-20T17:45:04Z", "digest": "sha1:TDTDEVSQEQUTS3SAVSGAVO2KXVQ5YYOP", "length": 7688, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் தீவிரவாதிகள் பற்றி படமெடுக்கும் மணிரத்னம்? - Mani Ratnam - மணிரத்னம் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் தீவிரவாதிகள் பற்றி படமெடுக்கும் மணிரத்னம்\nஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். இ்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படம் ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே பாணியில் தீவிரவாதிகளை மையமாகக் கொண்டு உருவாகபோவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.\nஇதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் காஷ்மீரில் தொடங்குகிறது. இதன்மூலம் ரோஜா படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் மணிரத்னம்.\n▪ மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா\n▪ ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்\n▪ கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்\n▪ படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n▪ படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n▪ சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..\n▪ படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..\n▪ \"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manirathnam-karthi-07-04-1627015.htm", "date_download": "2019-01-20T17:36:13Z", "digest": "sha1:DJYS5LWSEZB7WCNO6DB3ACU2LMC52ZYR", "length": 6352, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்! - Manirathnamkarthi - மணிரத்னம் | Tamilstar.com |", "raw_content": "\nமணிரத்னம் – கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்\nஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். இ்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.\nஇப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்குகிறது.\n▪ மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு சகோதரரானக நடிக்கும் கன்னட நடிகர்\n▪ மணிரத்னம் படத்தில் நடிக்கும் தனுஷின் தந்தை\n▪ பாடல் காட்சியுடன் தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்\n▪ அடுத்த மாதம் தொடங்கும் மணிரத்னம் - கார்த்தி படம்\n▪ மணிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் கார்த்தி\n▪ கார்த்திக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்\n▪ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விற்பனையான மணிரத்னம் படம்\n▪ மணிரத்னம்-கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு வெளியானது\n▪ மணிரத்னம் – கார்த்தி இணையும் படத்தில் உள்ள ரோஜா கனக்ஷன்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mohan-lal-22-05-1519302.htm", "date_download": "2019-01-20T17:28:48Z", "digest": "sha1:PFKJRQPUCGPRU7DG6HLWCRA6DDCR63ZY", "length": 8107, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விழிஞம் துறைமுக பிரச்சனை குறித்து ஜப்பானிலிருந்து மோகன்லால் கடிதம்..! - Mohan Lal - மோகன்லால் | Tamilstar.com |", "raw_content": "\nவிழிஞம் துறைமுக பிரச்சனை குறித்து ஜப்பானிலிருந்து மோகன்லால் கடிதம்..\nதிருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம். கேரளா தமிழக எல்லையான விழிஞம் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது.\nஆனால் இதற்கான பணிகள் மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழும் எதிர்ப்பு போல, இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது தேக்க நிலையில் உள்ளது இந்த திட்டம்.\nஇதை சீக்கிரம் முடிக்கவேண்டும் என பலர் குரல்கொடுத்து வந்துள்ளார்கள். தற்போது சிகிச்சைக்காக ஜப்பான் சென்றுள்ள மோகன்லால் அங்கிருந்தபடிய மீடியாக்களுக்கு இந்த பிரச்சனையில் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும் என்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில், இந்த திட்டம் குறித்து பலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் அது மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் வருமானத்தை பாதிக்க கூடாது. என்று குறிப்பிட்டுள்ளார். இந்த லெட்டரை அவர் ஜப்பானில் இருந்து அவர் எழுத காரணம், இந்த துறைமுகம் ஜப்பானின் வளர்ச்சிக்கு நிறையவே உதவும் என்பதால் தான்.\n▪ மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..\n▪ ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..\n▪ மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 ��டப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-60-vijay-26-06-1628983.htm", "date_download": "2019-01-20T17:56:35Z", "digest": "sha1:RMSETPELAB7ZX2JA7ZTAPNVVKEA2OV6U", "length": 6011, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "‘விஜய் 60’ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது! - Vijay 60vijayKeerthi - விஜய் 60 | Tamilstar.com |", "raw_content": "\n‘விஜய் 60’ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.\nஇதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஷெட்யூல் முடிவுக்கு வந்திருப்பதாகவும் மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜூலை 8-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anushka-shetty-speak-about-womans-support/", "date_download": "2019-01-20T18:06:12Z", "digest": "sha1:3ILCLEGAQHHS3A5YOGDKIGKJNEB2MO6M", "length": 16126, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "அந்த மாதிரி தவறானவர்களின் கைகளை வெட்ட வேண்டும்- நடிகை அனுஷ்கா ஆவேசம்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅந்த மாதிரி தவறானவர்களின் கைகளை வெட்ட வேண்டும்- நடிகை அனுஷ்கா ஆவேசம்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஅந்த மாதிரி தவறானவர்களின் கைகளை வெட்ட வேண்டும்- நடிகை அனுஷ்கா ஆவேசம்\nஅனுஷ்கா ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடித்துள்ளார், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் த்ரில்லர் படமாக வெளியாகயுள்ளது.\nஇந்த படத்தில் அனுஷ்கா,உன்னி முகுந்தன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அர்.மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள்.\nஇப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.. இந்த படத்தின் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வார ராவ்.\nஇந்த படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில்\nஅனுஷ்கா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பெண்கள் அனைத்து துறைகளிலும் தொல்லை சந்தித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் ஏறத்தாள 60 சதவீதம் பெண்களுக்கு குடுப்ப உறுப்பினர்களலேயே பாலியல்ரிதியாக தொந்தரவு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.\nபாலியல்ரிதியாக தொந்தரவு செய்���ர்களை வக்கிரபுத்திகாரர்களின் கைகளை வெட்ட வேண்டும் என்றும் மற்றும் தரவறான எண்ணத்தோடு தேடும் ஆண்களின் மனதில் உள்ள அகாங்கரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இவ்வாறு அனுஷ்கா பெண்களுக்கு ஆதரவை கூறியுள்ளார்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:அனுஷ்கா ஷெட்டி, சினிமா கிசுகிசு\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என ��ெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nஷங்கர் படத்தில் இருந்து விலகிய விஜய் காரணம் தெரியுமா.\nதனது கவர்ச்சி உடையால் தர்மசங்கடத்திற்கு ஆளான முன்னாள் உலக அழகி.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/employment-opportunities/central-government-job-for-engineering-students-who-clear-gate-exams-116092600060_1.html", "date_download": "2019-01-20T17:20:24Z", "digest": "sha1:G534TSP4TDZGTOHDA47OTJZX255C3547", "length": 9043, "nlines": 100, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "‘கேட்’ தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை", "raw_content": "\n‘கேட்’ தேர்வு மூலம் என்ஜினீ���ரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nதிங்கள், 26 செப்டம்பர் 2016 (17:44 IST)\nகேட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.\nஇந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்:\nசுருக்கமான ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் கணிசமான பணியிடங்களை நிரப்பி வருகிறது.\nதற்போது 2017 கேட் தேர்வின் அடிப்படையில் ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபீசர், புரோகிராமிங் ஆபீசர், டிரான்ஸ்போர்ட் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nமெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், புரொடக்சன், பெட்ரோலியம், மெட்டீரியல் போன்றவை சார்ந்த என்ஜினீயரிங் பிரிவுகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கேட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பணிகள் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நடக்க இருக்கும் ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மார்ச்/ ஏப்ரல் 2017-ல் இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் திறக்கும். கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.\nகேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitr.ernet.in என்ற இணையதளத்தையும், ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு விண்ணப்பிக்க www.ongcindia.com என்ற இணைய தளத்தையும் பார்க்கலாம். கேட் தேர்வுக்கு 4-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' ��ுறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/thriller-movie-imaikkaa-nodigal-review-118083000054_1.html", "date_download": "2019-01-20T17:17:08Z", "digest": "sha1:PZJUWK3WX5VDJH33QED2TRAKOVDXQLXS", "length": 10515, "nlines": 108, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இமைக்கா நொடிகள் - திரைவிமர்சனம்", "raw_content": "\nஇமைக்கா நொடிகள் - திரைவிமர்சனம்\nடிமாண்டி காலானி என்ற படத்தை இயக்கி வெற்றி இயக்குனரான அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படைப்பு இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, கெளரவ வேடத்தில் விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர்.\nபெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.\nமேலும் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்கு மிரட்டல் விடுகிறார். இதனையடுத்து அனுராக் கூறியது போலவே தொடர் கொலைகள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அதர்வா காதலித்த ராஷி கன்னாவை அனுராக் கடத்துகிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். இது நயன்தாராவிற்கு மேலும் சிக்கலை தருகிறது.\n நயன் தாரா அவரை கைது செய்தாரா அதர்வா தப்பித்தாரா என பல கேள்விகளுடன் கதை நகர்கிறது.\nவாரம் வாரம் நயன்தாராவை திரையில் பார்த்துவிட முடிகிறது. அந்த அளவிற்கு பல படங்களில் தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படத்தி சிபிஐ ஆபிஸ்ராக மிரளவைக்கிறார். அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மயக்குகிறார்.\nஅனுராக் காஷ்யுப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்த���ரை பதித்துள்ளார்.\nஅதர்வா - ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை. சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி.\nபடத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படிதான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.\nபாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார். சில லாஜிக் மீறல்கள் சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருப்பினும் இமைக்கா நொடிகள் ரசிகர்கள் கொண்டாடும் தில்லர்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஇமைக்கா நொடிகள்' ரிலீஸ்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nவெளியாகாத இமைக்கா நொடிகள் - ரசிகர்கள் ஏமாற்றம்\n'இமைக்கா நொடிகள்' படத்திற்கு திடீர் சிக்கலா\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்: திரைவிமர்சனம்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/selvi/", "date_download": "2019-01-20T17:58:55Z", "digest": "sha1:WMXG7FQGEJL3WVUPCST3TKYALCPHS3IE", "length": 3863, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "selviChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவருக்கு ஜனாதிபதி கொடுத்த விருது\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங���கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/12/blog-post_25.html", "date_download": "2019-01-20T16:57:57Z", "digest": "sha1:B344QCPL5OKCFHLXOBYOSDQGPAZ2XFQT", "length": 14801, "nlines": 435, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்", "raw_content": "\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்\nPosted by புலவர் இராமாநுசம் at 8:36 AM\nLabels: ஏசுவே மீண்டும் வாரும்\nநல்லநாளில் அருமையான கவிதை ஐயா\nநல்ல கவிதை. நல்லதே நடக்கட்டும்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெ...\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50273-the-plus-2-exam-can-not-be-write-with-as-a-personal-from-this-year.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-20T17:10:25Z", "digest": "sha1:ZFXM2PP2HXTJ347UXAKVAJTDUWUHILCT", "length": 10310, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது | The Plus 2 exam can not be write with as a personal from this year", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை ���ீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், இப்பருவம் முதல் நேரடி தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு தேர்வெழுத முடியாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\n11ஆம் வகுப்பு தேர்வுகளும் பொதுத்தேர்வாக நடத்தப்படுவதால் 10ஆம் வகுப்பை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாது.\nஇவர்களை தவிர்த்து, 2017ஆகஸ்ட் 9ஆம் தேதி பழைய நடைமுறை பாடத்திட்டன்படி அதாவது ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வெழுதி தோல்வியுற்ற அல்லது ஹால் டிக்கெட் பெற்று தேர்வெழுத முடியாத நிலைக்கு ஆளான தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் வரும் திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதமிழகத்தில் 16 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி\nவி���ுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை\nஎண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nதனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்\n“சிகிச்சை என சொல்லி டாக்டர் அத்துமீறினார்”..மனக் குமுறலை கொட்டிய இளம்பெண்..\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nவீடியோ கால் பாலியல் தொல்லை - பெண்கள் விடுதி காப்பாளருக்கு நெருக்கடி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதமிழகத்தில் 16 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/chennai-policeofficers-competition.html", "date_download": "2019-01-20T17:15:40Z", "digest": "sha1:AEEBHTFGWLLVSCCOC5IJO2GXZERHT6QV", "length": 9417, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "சென்னையில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை சென்னையில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.\nசென்னையில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.\nசென்னையில், காவல் துறையினருக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் ���ரிசுகள் வழங்கினார்.\nசென்னை காவல் மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையில் உள்ளவர்களுக்கு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த ஒரு வாரமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, ஓட்டப்பந்தயம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்ற 450 பேருக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பேசிய விஸ்வநாதன், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால், மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றார்.\nவிளையாட்டுகளில் தோல்வியுறும்போதுதான், வெற்றி பெறுவதற்கான ஆதங்கம் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்பட��்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/technology/nokias-banana-phone%E2%80%99-nokia-8110-launched-in-india-312539", "date_download": "2019-01-20T18:27:20Z", "digest": "sha1:5P7SUUCG7QTW6O44M76DUAGQ6QG7DDW5", "length": 13912, "nlines": 82, "source_domain": "zeenews.india.com", "title": "Nokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 வெளியானது! | Technology News in Tamil", "raw_content": "\nNokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 வெளியானது\nNokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 இந்தியாவில் வெளியானது\nNokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 இந்தியாவில் வெளியானது\nஇந்தியாவில் இரண்டு புதிய நோக்கியா தொலைபேசிகளை HMD குளோபல் அறிமுகம் செய்துள்ளது. இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Nokia 3.1 Plus (சமீபத்திய பட்ஜெட் Android One ஸ்மார்ட்போன்) மற்றும் Nokia 8110 (மலிவு விலை 4G போன்) வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் MWC 2018 இல் இந்த Nokia 8110 அறிமுகப்படுத்தப்பட்டது. பனானா வெர்ஸன் கைபேசியான நோக்கியா 8110 90-களின் காலத்திற்கு நம்பை பினநோக்கி அழைத்து செல்லும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவரும் அக்டோபர் 24-ஆம் நாள் முதல் இந்திய மொபைல் சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த Nokia 8110 ஆனது ரூ..5,999 விலையில் விற்கப்படும் எனவும், Jio எண் கூட்டுடன் இந்த கைபேசியை வாங்கும் பட்சத்தில் 5GB - 4G மொபைல் டேட்டாவினை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறுவர் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது\nSlider வசதியுடன் வரும் Nokia 8110-ல் Slider-னை தள்ளும் பட்சத்தில், தொலைப்பேசிக்கி வரும் அழைப்புக்களை கையாளலாம். தற்போது இந்த மொபைல் ஆனது மஞ்சல் மற்றும் கருமை வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.\nNokia 8110 பற்றி சில முக்கிய தகவல்கள்...\nகூகுள் ப்ளஸ்-க்கு டாடா காட்டிய கூகுள்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/11/05/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:12:11Z", "digest": "sha1:Y4RPBDUWO6CGWMVW7PH4MTNED42L76GQ", "length": 17298, "nlines": 116, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால். | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nசனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\nமுகில் அயான் வாயுக்கள் எழும் \nநீரெழுச்சி வேகம் தணியும், விரையும் \nதிரவ மானது ஓர் புதிர் \nஏழு சந்திரன்கள் சனியின் வளையத்தை\nசனி மீது மோதி முறிந்தது \nவளையங்களின் ஊடே உளவியது காஸ்ஸினி விண்ணுளவி\nசனிக்கோளின் துணைக்கோள்களின் நிறையையும், பௌதிகப் பண்பாடுகளையும், நாசா காஸ்ஸினி விண்ணுளவி விளக்கமாக உளவிக் கணித மூலத்தில் அனுப்பியதால், விஞ்ஞானிகள் சனிக் கோளின் ஜானஸ் துணைக்கோள் மட்டும் முதல் வளைய அரண் அமைப்பைக் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவு செய்தோம்.\nராட்வான் தஜேட்டைன் [Radwan Tajeddine] [தலைமை ஆய்வாளர்]\n2017 செப்டம்பர் 15 இல் காஸ்ஸினி விண்ணுளவிப் பயணம் முடிந்தது\nகடந்த 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சனிக்கோளின் முதல் வளையத்தை அரணுள் ஒடுக்கி வைப்பது, துணைக்கோள் ஜானஸ் [Janus] மட்டும்தான் என்று தவறாகக் கருதி வந்தார். சனிக் கோளின் முதல் வளையம் [A – Ring] வெகுதூரத்தில் காணப்படும் மிகப்பெரிய வளையம். நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவியின் உளவுத் தகவல் இப்போது சனிக்கோளின் ஏழு துணைக்கோள் ஒருங்கிணைப்பே, முதல் வளையத்தின் அரண் அமைப்புக்குக் காரணம் என்று கார்நல் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்.\nசனிக்கோள் வளையத்தின் துண்டு துணுக்குகள், வெளியேற்றப் படாமல் ஓர் சுழற்சி அரணுக்குள் கிடப்பதற்குத் தனித்துவ விசை ஒன்று இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் மிகப்பெரிய எ – வளையத்தை அரணுக்குள் அடைத்த ஏழு துணைக்கோள்கள் எவை பான், அட்லாஸ், புராமிதியஸ், பண்ட���ரா, எபிமேதியஸ், மிமாஸ், & ஜானஸ் [Pan, Atlas, Prometheus, Pandora, Epimetheus, Mimas, & Janus]. அந்த ஏழு துணைக்கோள்களும் இணைந்து, அவற்றின் கூட்டிணைப்பு விசையே, முதல் வளைய அரணைச் சிதையாது அமைத்து வைத்துள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.\n2017 செப்டம்பர் 15 ஆம் தேதி குறிப்பணி முடித்த நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி, சனிக்கோளின் வளையங்களின் பண்பாடுகளை விளக்கமாக உளவி அனுப்பியுள்ளது. குறிப்பாக முதல் எ -வளையம் வரிசையாய்ச் சுற்றியுள்ள “திணிவலைகள்” [Density Waves] கொண்டுள்ளது என்று காட்டியுள்ளது. அதாவது வளையத்தின் சுற்றுத் துணுக்களின் பாதை கிராமஃபோன் பாட்டுத் தட்டுபோல் [Gramaphone Record] உள்ளது. அந்த சுழற்சி வரி அமைப்பு “சந்திரச் சீரிணைப்பு” [Moon Resonance] என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார். சனிக்கோள் வளையத் துண்டு, துணுக்குகள் சிதறி வெளியேறாமல் சேர்ந்து கொண்டிருப்ப தற்குச் சந்திர சீரிணைப்பே காரணம் என்று தெரிகிறது. துணைக்கோள்களின் ஈர்ப்பியல் விசையே துணுக்குகளை மெதுவாக்கி, வளையத்தின் நெம்பு மோதலை [Rings Momentum] தளரச் செய்கிறது.\nகாஸ்ஸினி விண்ணுளவிப் பாதையைச் சிறிதளவு கட்டுப்பாடு செய்ததும், எங்களுக்குப் புதிய குறிக்கோள் [Radio Science Experiment] நிறைவேற வழி அமைந்தது. நாசா விண்ணுளவி சனிக்கோள் வளையத்தின் இடைவழி புகுந்து முதன்முதலாய் வளையங்களை ஆழ்ந்து ஆய்வு செய்தது.\nஏர்ல் மைஸ் [காஸ்ஸினி திட்ட ஆளுநர், நாசா ஜெட் உந்து ஆய்வகம்]\nபல்லாண்டுகளாய் நாங்கள் திட்டமிட்டது. இப்போது அது வெற்றி பெற்று வளைய நோக்குச் சுற்றுப் பாதையில் [Ring-Gazing Orbit] புதிய தகவல் இலக்கம் வருகிறது என்பதை அறியும்போது எங்கள் மனம் துள்ளுகிறது. இந்தப் புல்லரிப்புப் பயணத்தில் இதுவே ஓர் உன்னத தருணம்.\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, ஜெட் உந்து ஆய்வகம்]\nசனிக்கோள் வளையத்தை ஊடுருவும் காஸ்ஸினி விண்ணுளவி\n2016 டிசம்பர் 6 இல் முதன்முதலாக, நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி திசை திருப்பப்பட்டு சனிக்கோளின் வளையங்களின் இடைவெளிப் புகுந்து விளக்கமாய்ப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதியன்று விண்ணுளவி சனிக்கோளின் முகிலுக்கு மேல் 57,000 மைல் [91,000 கி.மீ] உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது. அவ்விடத்தில்தான் சனிக்கோளின் சிறு துணைக்கோள்கள் “ஜானஸ்”, எபிமேதிஸ்” [Janus & Epimetheus] உருவாகி மிஞ்சிய மங்கலான தூசி வளையம் ஒன்று சுற்றி வந்���து. அது சனிக்கோள் வளையம் F இன் மையத்திலிருந்து [Saturn’s F Ring] சுமார் 6,800 தூரத்தில் உள்ளது. காஸ்ஸினி விண்ணுளவியின் காமிராக்கள் வளையத்தைக் கடக்கும் முன்பே படமெடுக்கத் தொடங்கின. அடுத்த வளையத்தின் ஆய்வு டிசம்பர் 11 இல் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 20 வளையங்கள் ஏப்ரல் 22, 2017 வரை நெருங்கி ஆராயப்படும்.\nஇறுதியாக விண்ணுளவி சனிக்கோளின் துணைக்கோள் டைடானை [Titan] நெருங்கிச் சுற்றி [Flyby Swing] விரைவாக்கம் பெறும். அதன் பிறகு, 1500 மைல் [2400 கி.மீ.] அகலமுள்ள சனிக்கோளின் உட்புற வளையத்தை ஏப்ரல் 26, 2017 இல் 22 முறைகள் கடந்து தகவல் அனுப்பும். முடிவாக செப்டம்பர் 15, 2017 இல் விண்ணுளவி சனிக்கோள் சூழ்வெளியில் விழ விடப்பட்டு, சமிக்கை தீரும்வரைத் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.\nகாஸ்ஸினி விண்ணுளவி 1997 இல் ஏவப்பட்டு 2004 இல் சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து. 12 ஆண்டுகள், சனிக்கோள், அதன் துணைக்கோள்கள், வளையங்கள் பற்றித் தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது. இப்போது வளையத்தை ஆராயும் இறுதிப் பணியோடு காஸ்ஸினியின் பயணம் முடிவடையப் போகிறது. காஸ்ஸினி விண்ணுளவியின் சிறப்பான கண்டுபிடிப்புகள் துணைக்கோள் என்சிலாடஸில் [Enceladus] உள்ள கடல் நீரூற்றுகள், டைடான் துணைக்கோளில் உள்ள திரவ மீதேன் [Liquid Methane]\n2 thoughts on “சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.”\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nPingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/apr/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2903386.html", "date_download": "2019-01-20T17:24:10Z", "digest": "sha1:XSYUYHQEHYZR4TQ635DTNXIY6MFVRD6Z", "length": 21691, "nlines": 175, "source_domain": "www.dinamani.com", "title": "புத்திர பாக்கியம் அருளும் பசுபதிநாதர் கோவில், கருவூர் ஆநிலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nபுத்திர பாக்கியம் அருளும் பசுபதிநாதர் கோவில், கருவூர் ஆநிலை\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 19th April 2018 04:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும�� நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழில் ஒன்றாக இருப்பது கருவூர் ஆநிலை என்ற சிவஸ்தலம். இந்நாளில் இத்தலம் கரூர் என்ற பெயரால் அறியப்படுகிறது.\nசோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் பதிகள் ஐந்தனுள் ஒன்றாகும். புகழ்ச்சோழர் ஆட்சி செலுத்திய இடம். எறிபத்தநாயனார், சிவகாமியாண்டார் என்ற சிவனடியார்கள் இருந்த பதி. திருவிசைப் பாக்களைப் பாடிய கருவூர்த்தேவரும் இவ்வூரை பிறப்பிடமாக கொண்டவர்.\nபடைப்புத் தொழிலை சிவபெருமானின் ஆணையின்படி செய்கிறோம் என்பதை மறந்து, தானே பெரியவன் என்று கர்வம் கொண்ட பிரம்மனது ஆணவத்தை அடக்க, படைப்புத் தொழிலை அவனிடம் இருந்து பறித்து, காமதேனு என்ற தேவலோகப் பசுவிடம் கொடுத்தார் இறைவன். காமதேனு, இறைவனை பூஜித்து சிருஷ்டித் தொழிலை செய்துவந்ததால், ஊருக்கு கருவூர் என்றும், இறைவனுக்கு பசுபதிநாதர் என்றும், கோவிலுக்கு ஆநிலை என்றும் பெயர் ஏற்பட்டது.\nஉலக சிருஷ்டிக்கு மூல காரணமாக இருப்பவர் சிவபெருமான். காமதேனுவுக்குப் படைப்புத் தொழிலை அருளிய இத்தல இறைவனை வழிபட்டு, திருஞானசம்பந்தர் அருளிய இத்தல பதிகத்தையும் பாராயணம் செய்து வந்தால் புத்திர பாக்கியம் பெறலாம் என்பது ஐதீகம். அனுபவத்தில் பலர் பலன் அடைந்துள்ளனர் என்பதை கோவில் அர்ச்சகர் மூலம் அறியலாம். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.\nஇறைவன் பெயர்: பசுபதிநாதர், ஆநிலையப்பர்\nஇறைவி பெயர்: சுந்தரவல்லி, அலங்காரவல்லி\nகரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம், திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.\nகரூர் மாவட்டம் - 639 001.\nஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும், பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம், சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளத��. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.\nகொங்கு நாட்டுத் திருத்தலங்களுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்), ராஜகோபுரத்துக்கு எதிரே காணப்படுகிறது. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.\nஇரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்தநாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.\nகோயில் நல்ல சுற்று மதிலோடு காணப்படுகிறது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. கோவிலுக்குள் 2 பிராகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காண வேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாகச் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள், சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும். கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக சிவலிங்கம் காட்சி தருகிறது.\nகோயிலில் லிங்கத்துக்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உள்பிராகாரத்தில், தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எறிபத்தநாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆறுமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர்.\nஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால், அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோயில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும்போது ஏ���்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம்.\nகந்தபுராண காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து, இக்கோயிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால், அவருக்கு தெற்குப் பிராகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.\nகி.பி. 14-ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர், இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில், முருகப் பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும், தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின்பக்கம் உள்ளது.\nதிருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு\nஉண்ட ஆர்உயிர் ஆய தன்மையர்\nகண்டு அனார் கருவூருள் ஆன்நிலை\nஅண்டனார் அருள் ஈயும் அன்பரே.\n2. நீதியார் நினைந்து ஆய நான்மறை\nஆதியாரர் அடியார் தம் அன்பரே.\n3. விண்ணுலாமு மதி சூடி வேதமே\nபண் உளார் பரமாய பண்பினர்\nகண் உளார் கருவூருள் ஆன்நிலை\nஅண்ண லாரடி யார்க்கு நல்லரே.\n4. முடியர் மும்மத யானை ஈர்உரி\nபொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்\nஅடிகள் யாவையும் ஆய ஈசரே.\n5. பங்கயம் மலர்ப்பாதர் பாதி ஓர்\nமங்கையர் மணி நீலகண்டர் வான்\nஅங்கை ஆடு அரவத்து எம் அண்ணலே.\n6. தேவர் திங்களும் பாம்பும் சென்னியில்\nமேவர் மும்மதில் எய்த வில்லியர்\nமூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே.\n7. பண்ணினார் படியேற்றர் நீற்றர் மெய்ப்\nபெண்ணினார் பிறை தாங்கு நெற்றியர்\nநண்ணினார் நமை ஆளும் நாதரே.\n8. கடுத்த வாள் அரக்கன் கயிலையை\nஎடுத்தவன் தலை தோளும் தாளினால்\nகொடுத்தவன் அருள் கூத்தன் நல்லனே.\n9. உழுது மா நிலத்து ஏனமெ ஆகி மால்\nமுழுதுன் ஆகிய மூர்த்தி பாதமே.\n10. புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரைப்\nபித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்ப்\nபத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை\nஅத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.\n11. கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்\nபந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை\nஎந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்\nசி��்தையில் துயர் ஆய தீர்வரே.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சொ.சிவகுமார், திருமறைக்காடு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-20T16:42:49Z", "digest": "sha1:7MLBT6WDYI3ROZLPMYT66XPYN7V7SHWI", "length": 5157, "nlines": 74, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'அமைச்சர்' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (1)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\n1. (முதல் அமைச்சரால்/பிரதம மந்திரியால்) அரசுத் துறையைத் தலைமை வகித்து நடத்தத் தேர்ந்தெடுக்கப்படுபவர்; minister (in a cabinet).\n2. (முற்காலத்தில் அரசனால்) நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆலோசனை கூறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; (formerly) minister (to a king).\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\n���் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/62", "date_download": "2019-01-20T17:37:27Z", "digest": "sha1:RHDU6ZZDUIEWNNZBTTIMIBDCLABHZLMO", "length": 4971, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "விசித்திர‌மான‌ வ‌டிக‌ட்டி — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n*வ‌டிகூடை ‍ – சோறு வ‌டிக்கும் பிர‌ம்புக்கூடை\nPrevious Post அட்ச‌ய‌ பாத்திர‌ம்\nNext Post வ‌ளைந்து க‌ட‌க்கும் 2 நிமிட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs", "date_download": "2019-01-20T17:01:34Z", "digest": "sha1:O66YA7NQ36LEZTXWAIGBVBXPYWG2EBSJ", "length": 5373, "nlines": 127, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIlaiyaraja SPB Janaki Hits இசைஞானி இசையில் SPB S.ஜானகி இணைந்து பாடிய சூப்பர்ஹிட் காதல் ...\nDeva Gana Songs தேவாவின் சூப்பர்ஹிட் கானா ...\nRamarajan Sad தெம்மாங்கில்,நாட்டுப்புற இசை கலந்து ஒப்பாரிக்கு நிகராக ஒலித்த ...\nRajini Melody Songs ரஜினி சூப்பர்ஹிட் மெல்லிசை ...\nசூப்பர் ஸ்டார் தனது பாடலில் ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைலாக அசத்திய கலகலப்பான ...\nஇளையராஜா இசையில் 1979 ஆண்டு வெளிவந்த காதல் பாடல்கள் Ilaiyaraja 1979 Love ...\nவருவான் மணிகண்டன் திரைப்பட பாடல்கள் | Varuvan manikandan ...\nஅமைதியான இரவில் மனதிற்கு இதமான ராமராஜன் பாடல்கள் | Ramarajan Melody songs | ramarajan hits ...\nமனஅமைதிக்கு டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை இளையராஜா பாடல்கள் கேளுங்கள் ...\nTMS Susheela Hits பல முறை கேட்டாலும் பூத்து குலுங்கும் புது மலராக உள்ளம் குளிரும் TMS ...\nRamarajan Melody Songs | ராமராஜன் சூப்பர்ஹிட் மெல்லிசை ...\nIlaiyaraja Vivasaya Padalgal | தமிழர் திருநாளில் இளையராஜா விவசாயப்பாடல்கள். தித்திக்கும் ...\nVijayakanth Thathuva padalgal விஜயகாந்த் தத்துவ பாடல்கள் ...\nMohan Melody Songs மெல்லிசையில் அமைந்த மோகன் சூப்பர்ஹிட் ...\nமனதை கவர்ந்திழுக்கும் சித்ராவின் நாட்டுப்புற தெம்மாங்கு ...\nKannadasan Thalattu Padalgal கவியரசர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத தாலாட்டு ...\nமக்கள் நாயகன் ராமராஜன் நடித்த திரைப்படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/04/blog-post_6.html", "date_download": "2019-01-20T16:43:14Z", "digest": "sha1:KM6VXESOSVP7BU2GNN635D2AJNGXVFB3", "length": 14872, "nlines": 200, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை", "raw_content": "\nஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை\nபொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி \" யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை \"இஞ்சேருங்கோ' விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே \" என்று ஆலோசனை சொன்னா.\nவீடு திரும்பிய மதிவதனி முதல்வேலையா தலைவரைக் கண்டு மகனை லண்டன் ஒக்ஸ்போட்டுக்கு அனுப்பிபடிப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே தேசியத்தலைவர் மதியுரைஞர் நிதானமாயிருக்கிற, தூசணம் கதைக்காத நேரமாகப் பார்த்து அவரைச்சந்தித்து மகனுக்கு ஒக்ஸ்போட்டுக்கு அனுமதி எடுத்துத்தருமாறு கேட்டுக்கொண்டார்.\nசிங்கத்தார் தலைவரை ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டு\n\" அவன் உன்ரை மோனுக்கு அங்கை அனுமதி தரமாட்டான் கண்டியோ. ஏனெண்டால் நீதான் ஒக்ஸ்போட்டையே ஒரு கலக்கு கலக்கிய கதிர்காமர், அத்துலத் முதலி எல்லாரையும் மண்டையில போட்டனி\"\nஇதைப்போய் தலைவர் தன்னுடைய மனுசியிடம் சொல்ல மனமுடைந்த மதிவதனி மறுபடியும் பொட்டற்ரை மனுசியிடம் அழுது ஆலோசனை கேட்டார்.\n\"யக்கா இதுக்குப் போயி அழுவுறியே, நீயு உண்ட மோனை அமெரிக்காவில ஹாவாட்டுக்கு அனுப்பிப்படிப்பிக்கலாம் கண்டியே, ஹவாட் ஒக்ஸ்போட்டுக்கு ஒரு இஞ்சி மேலதான் இருக்கு\"\nஎன்று மதிவதனியை பொட்டற்ர மனுசி தேற்றி அனுப்பினா.\nமறுபடியும் மதிவதனி தலைவரைப் போய் நச்சரிக்க தலைவர் பாலா அண்ணையிட்டை ஓடினார். சிங்கத்தாருக்கு உள்ளுக்குள்ள கோபம் வந்���ாலும் அதை அடக்கிக்கொண்டு\n\"எடேயப்பா உனக்கு விசயங்கள் விளங்கிறேல்லையே. ஹவாட்டில ஒருக்காலும் உன்ரை மோனைப்படிப்பிக்கவிடமாட்டான். ஏனெண்டால் நீ மண்டையில போட்ட நீலன் திருச்செல்வம் அங்கை படிச்சது மட்டுமில்லை பிறகு அவன் அங்கை படிப்பிச்சவன் கண்டியோ\" என்றார்.\n\" இந்தியாவிலையும் அவன் போய்ப்படிக்கேலாது. அப்பண்ணை என்ர மோன் படிக்க இடமே இல்லையே\" என்டு சினந்தார்.\n\" வழி இருக்கு, வழி இருக்கு\" என்று புன்னகைத்த சிங்கத்தார் \" இந்தியாவுக்கு உன்ரை பொடி போகேலாதுதான். ஆனால் இந்தியாக்காறன்ரை யுனிவேசிற்றி ஒண்டு கனடாவில வச்சு தமிழ் பீ.ஏ டிகிறீயை இங்கிலீசில படிப்பிச்சு எடுத்துக் குடுக்கிறான். அங்கை உன்ரை மேனுக்கு அட்மிஷன் எடுத்துத்தாறன். பொடிப்பிள்ளையற்ரை மாதா பிதாவின்ரை சொந்தங்கள் எல்லாம் கனடாவிலதானே கூட\" என்டு முடித்தார்.\nஇந்த நற்செய்தியை தலைவர் மனுசியிடம் போய்ச்சொல்ல மனுஷி கேட்டார்.\n\"அந்தக்கனடாக் கல்லூரியிலை சம்பந்தப்பட்ட ஆக்கள் ஆரையும் நீங்கள் சுடேல்லையோ\"என்டு கேட்டார்.\nஇதற்கு தலைவர் \" இல்லையெணை, அது எங்கடை தமிழாக்கள் தான் அதை நடத்திகினமாம் \" என்டார்\n\" அப்ப இனிம அங்கை ஆரையும் சுடமாட்டன் எண்டு சத்தியம் பண்ணித்தாங்கோ, ஆரோ கவிஞராம், அங்கை படிப்பிக்கிறாரம், உங்களுக்கு எதிரா பேசியும் எழுதியும் திரியிறாராம். அவரையும் சுடமாட்டன் எண்டு சத்தியம் பண்ணித்தாங்கோ\"\nஇதைக்கேட்ட தலைவர் விழுந்து விழுந்து சிரிச்சுப்போட்டுச் சொன்னார்.\n\" அட அந்தக் கவிஞர். ஒருகாலத்தில அவன் எங்களுக்கெதிரா கெம்பிக்கொண்டு திரிஞ்சவன்ந்தான். இப்பதான்அவன் ஒரு நாய் மாதிரி நம்மடை காலையே சுத்திச்சுத்திவாறான். அவனை என்னெண்டு மண்டையில போர்றது\"\n(கனடாவாசியான மட்டக்களப்பான் சக்கரவர்த்தி கோர்த்த இந்த\nநாடோடிக்கதையை நட்சத்திரன் செவ்விந்தியன் \"சுட்டது\". 2006 ம் ஆண்டு\nமூலம்: நட்சத்திர செவ்விந்தியனது முகப்புத்தகத்தில் இருந்து.\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்\nஇ லங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்பு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nதுரோகி: ஈழ அரசியலின் பூமறாங்\nபோடியாரின் பேராண்மையும் பிரபாகரனின் பேடிமையும்\nஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை\nஇது எங்கள் ஞாயம். - வடபுலத்தான்\nகபிரியேல் கார்சியா மார்க்கேஸ்சின் மரணமும் அவரின் ...\nபி ..ஜே யின் புலிகள் பற்றிய கருத்து\n‘’முதலாவது தலித் மாநாடு’’ 20-10-2007\nவிளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்ல...\nவிமலின் குறளிக் குஞ்சன் நூல் வெளியீட்டு விழா விமர...\n\"நமது மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வழி இல்லை\" ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180463/news/180463.html", "date_download": "2019-01-20T17:15:18Z", "digest": "sha1:VZTASVAJDO6B62PCC5ROQFTLSOMGZQ2Z", "length": 31983, "nlines": 126, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nதமிழ் இளைஞர்கள், ஆயுத வழியிலான பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை பெரும் தவறு. அதை அவர்கள் செய்திருக்காவிட்டால், இந்த இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்பது, இலங்கை இனப்பிரச்சினை பற்றிப் பேசும் பலரும், பொதுவாகக் கூறும் கருத்தாகும்.\nநீண்டதோர் அரசியல் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் அனைவரும் முழுமையாக அறிந்திருக்க முடியாது. இந்த யதார்த்தத்தையும் பயங்கரவாதத்துக்கு எதிரான இயல்பான மனோநிலையையும் ஒன்றிணைந்ததால் உருவான கருத்து இதுவாகும். ஆனால், இந்தக் கருத்துக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் உட்பொருளில்தான், ‘தந்திரமான அரசியல்’ ஒளிந்திருக்கிறது.\nதமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் சென்றதுதான் பிரச்சினை; இல்லையென்றால் இதை��் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்று மட்டும் சொல்லும்போது, தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் செல்வதை, அரசாங்கம் விரும்பவில்லை.\nமாறாக, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு அரசாங்கம் தயாராக இருந்தது என்ற தோற்றப்பாடு, இங்கு உருவாக்கப்படுகிறது.\nஆனால், வரலாற்றுப் பக்கங்களை உற்று நோக்கும் போது, ஜே.ஆர் அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம், சர்வகட்சி மாநாட்டின் ஊடாகத் தீர்வொன்றை எட்டுவதில், அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.\nமாறாக, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளாக இருந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிறுத்தப்பட்டால், பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற வாதத்தை முன்வைத்து, இராணுவ ரீதியில் தமிழ் இளைஞர்களை எதிர்கொள்ள முடியும்.\nஜே.ஆர் அரசாங்கத்தின் நோக்கம், பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வாக இருந்திருந்தால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசி, இனநெருக்கடிக்குத் தீர்வை, மிக எளிதாக ஜே.ஆர் சாதித்திருக்கலாம்.\nமாறாக, சர்வகட்சி மாநாட்டில் ஆராய்ந்தவற்றை, மீண்டும் மீண்டும் ஆராயக் குழுக்கள் அமைத்து வந்ததும், தமிழர் தரப்பு, பிராந்திய சபைகள் கோரியிருந்த நிலையில், அதற்கு சம்பந்தமில்லாமல், நாடாளுமன்றத்தில் இரண்டாம் அவையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்மொழிவுகளை மட்டும் முன்வைத்ததும், சர்வ கட்சி மாநாட்டை ஜே.ஆர் கால இழுத்தடிப்புக்கு மட்டும் பயன்படுத்தினார் என்ற கருத்தை வலுப்படுத்துவதாகவே அமைகிறது.\n‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின், முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடத்திய உண்ணாவிரத சத்தியாக்கிரகப் போராட்டம், அங்கு நடந்த சம்பவங்கள், அதற்குப் பின்னரான ஜே.ஆர் அரசாங்கத்தின் கருத்துகளும் நடவடிக்கைகளும், ஜே.ஆர் அரசாங்கத்தின் உண்மையான உள்நோக்கத்தை, வௌிப்படையாகப் பறை சாற்றுவனவாக அமைந்தன.\n1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகம் இடம்பெறவிருந்த நிலையில், அதில் எவரும�� கலந்துகொள்ளக்கூடாது என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.\nசத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த, 25ஆம் திகதி அதிகாலையே, வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அருகில் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டது.\nசத்தியாக்கிரகத்தில் மக்கள் பங்குபற்றுவதைத் தடுக்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இதனை நடத்தியிருக்கலாம் என்பது, பலரினதும் கருத்தாகும். காலை ஏழு மணியளவில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அவரது மனைவி மங்கையற்கரசி, எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சமுகமளித்திருந்தனர்.\nஅவர்கள் அங்கு வருகை தந்தபோது, ஏறத்தாழ 200 பேரளவிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். ஒப்பீட்டளவில் இது மிகச் சிறிய எண்ணிக்கையாகும். இந்தச் சத்தியாக்கிரகத்தின் ஆரம்பமே சிறப்பிழந்து அமைந்திருந்தது.\nகேள்விக் கணைகளால் சூழப்பட்ட அமிர்\nவீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், அமிர்தலிங்கம் தலைமையில் அனைவரும் சப்பாணி கட்டியமர்ந்து, வழிபாடு, நினைவேந்தல், உண்ணாவிரதம் ஆகியவற்றுடன் சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தனர்.\nசத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வருகை தரத்தொடங்கிய இளைஞர் கூட்டமொன்று, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்டது.\nசத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள், சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களிடம், சரமாரியாகக் கடுந்தொனியில் கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள்.\n“நீங்கள் இவ்வளவு நாட்களும் எங்கே இருந்தீர்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை, தனியாக இராணுவத்தை எதிர்கொள்ள விட்டுவிட்டு, நீங்கள் இந்தியாவில் சொகுசாகத் தானே இருந்தீர்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை, தனியாக இராணுவத்தை எதிர்கொள்ள விட்டுவிட்டு, நீங்கள் இந்தியாவில் சொகுசாகத் தானே இருந்தீர்கள்\nஅமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்தியாவில் தங்கியிருந்ததன் நியாயத்தை, அவர்கள் கேட்டார்கள்.\n“தமிழ் மக்கள், ��ீண்டும் மீண்டும் சிங்கள அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்படுவதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா” என்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் விருப்பத்தை மீறி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியதன் நியாயத்தையும் அந்த இளைஞர் குழு கேட்டது.\nதொடர்ந்து, “தமிழ் மக்களாகிய நாம், உங்களை ‘தமிழீழம்’ என்ற தனி அரசை அமைப்பதற்கான மக்களாணையோடு, எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள் உங்களை யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னது உங்களை யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னது உங்களுக்குத் தனிநாட்டை அமைப்பதற்காக இயங்குவது, சாத்தியமில்லை என்றால், உங்கள் நாடாளுமன்றப் பதவிகளை நீங்கள் ஏன் இராஜினாமாச் செய்யவில்லை” போன்ற சரமாரியான கேள்விக் கணைகளால், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் துளைத்தெடுக்கப்பட்டார்கள். அவர்களைப் பதில் கூறக் கூட, இளைஞர் குழு அனுமதிக்கவில்லை.\nபதில் கூற முனைந்தவர்களை, இடைமறித்த இளைஞர்கள், “தேவைக்கதிகமாகவே நீங்கள் பேசிவிட்டீர்கள்; அதனை தேவைக்கதிகமாகவே நாங்களும் கேட்டுவிட்டோம். இது மக்கள் பேசவேண்டிய நேரம்; அவர்களைப் பேசவிடுங்கள்” என்று கடுந்தொனியில் கூறியிருந்தார்கள்.\nஅமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்களைக் கேள்விகளால் அதட்டிய இளைஞர்களின், சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது. ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, பாதுகாப்பு என்பது பெருங்காரணமாக இருந்தாலும், ஏறத்தாழ ஆறு மாதகாலமளவுக்கு மக்களை, நட்டாற்றில் விட்டு விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள், இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்தமை, அவர்கள் என்ன நியாயம் கற்பித்தாலும், ஏற்றுக் கொள்ளமுடியாததே.\nதலைவன் என்பவன், மக்களை அரணாகக் கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவன் அல்ல; மாறாக, தான் அரணாக இருந்து, மக்களைப் பாதுகாப்பவன்.\nஒரு பெரும் இன அழிப்பு நடந்தபோது, அதிலிருந்து உயிர்காக்கத் தப்பிச் சென்றமை கூடத் தவறில்லை; ஆனால், நிலைமை கொஞ்சம் தணிந்த பின்னராவது, நாடு திரும்பியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது தவறே.\nதனிநாட்டுக்கான மக்களாணை கோரியமையானது, ஒரு பெரும் அரசியல் முன்னகர்வு. அதைச் செய்தபோது, அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தமிழ்த் தலைமைகள் தயாராக இருந்திருக்க வேண்டும்.\nஆனால், தமிழ்த் தலைமைகளின் 1977 பொதுத் தேர்தலின் பின்னரான நடவடிக்கைகள், அவை தனிநாட்டுக்கான மக்களாணையை, அரசியல் தந்திரோபாய நடவடிக்கையாகவே கையாண்டிருந்தன, என்ற தோற்றப்பாட்டையே உருவாக்குகிறது.\nஏனெனில், அவை தொடர்ந்தும் அரசியல் ரீதியிலான, அதிகாரப் பகிர்வை நோக்கிய பாதையிலேயே சென்றமையை நாம் காணலாம்.\nஇதற்குச் சர்வதேச அழுத்தம், குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் முக்கிய காரணம். சர்வதேசம், குறிப்பாக வல்லரசுகளின் ஆதரவின்றி, பிரிவினை என்பது சாத்தியமில்லை. இது சர்வதேச அரசியலின் பாலபாடம்.\nஆகவே, இந்த எந்த அடிப்படைகளையும் தயார் செய்யாமல் அல்லது தயார் செய்வதற்கான எந்தத் திட்டமும் இல்லாமல், பகட்டாரவாரமாகத் தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்றமையானது, தவறானதொரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.\nமக்களிடம் பகட்டாரவாரப் பேச்சுகளால், ஓர் அபிலாஷையை ஆழமாக விதைத்துவிட்டு, பின்னர் அதிலிருந்து உடனடியாகப் பின்வாங்குவது என்பது, அவ்வளவு சுலபமானது இல்லை. தமிழ் மக்களின் ஏறத்தாழ ‘ஏக’ பிரதிநிதிகளாகவே, இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக இருந்துவிட்டதால், தாம் எதையும் செய்யமுடியும் என்ற அதீத நம்பிக்கையில் இதைச் செய்திருக்கலாம்.\nஆனால், அந்த ‘ஏக’ பிரதிநிதிகள் என்ற நிலைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் சவால் உருவாகும் என்று, 1977இல் தமிழ்த் தலைமைகள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.\n“உண்ணாவிரதமிருந்த காலம் முடிந்துவிட்டது; துப்பாக்கிகள் சுடத்தொடங்கிவிட்டன; போராட்டம், இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது; நீங்கள் தயவு செய்து, இந்த இடத்திலிருந்து வௌியேறுங்கள்” என்பது சத்தியாக்கிரகிகளை சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் வேண்டுகோளாக இருந்தது.\nதமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு, வாழ்த்துகளையே பெற்றுப் பழகிப்போன அமிர்தலிங்கத்துக்கு, அவர்களிடமிருந்து கேள்விக்கணைகளை எதிர்நோக்குவது, அதிர்ச்சிகரமான அனுபவமாகவே இருந்திருக்கும். எந்தவொரு தலைவனும் சந்திக்கக்கூடிய, மிகக் கொடூரமான அனுபவம் இதுவாகும். இவ்வளவு நடந்தாலும், தமிழ் இளைஞர்களின் முக்கியத்துவத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறுத்திருக்கவில்லை.\nஇந்தச் சத்தியாக்கிரகத்தில் உரையாற்றிய எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள், தமிழர்களின் தலைமை, தமிழ் இளைஞர்களின் கைகளில்த்தான் இருக்கிறது என்பதை, வௌிப்படையாகவே கூறியிருந்தார்கள்.\nஇந்தச் சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் நோக்கமாக இருந்தது. அது நிறைவேற, அதிக நேரம் தேவைப்படவில்லை. அங்கிருந்த சத்தியாக்கிரகிகளைவிட, அவர்களைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிலைமையின் தீவிரத்தை உணரத் தொடங்கிய சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றிய பலரும், கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வௌியேறத் தொடங்கினர்.\nஆனால், அமிர்தலிங்கமும் அங்கு கூடியிருந்த ஏனைய தமிழ்த் தலைமைகளும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். நேரம், நண்பகலை நெருங்கியபோது, அங்கு கூடியிருந்த சத்தியாக்கிரகிகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆகவே இருந்ததாகச் சிலர் பதிவு செய்கிறார்கள்.\nஇதன்போது, திடீரென்று அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த திலீபன் உள்ளிட்ட சில இளைஞர்கள், உணவுப் பொதிகளோடு நுழைந்ததாக ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.\nஉணவுப் பொதிகளோடு வந்தவர்கள், சத்தியாக்கிரகிகளின் முன்பாக உணவுப் பொதிகளை வைத்துவிட்டு, அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு, உணவருந்தத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு, கட்டாயப்படுத்தி உணவூட்ட முயன்றதாகவும் பதிவு செய்கிறார்கள்.\nஎது எவ்வாறானாலும், இங்கு நோக்கம், தமிழ் மக்களின் இன்றைய தலைமைகள் யார் என்பதை, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு உணர்த்துவதாகவே இருந்தது.\nஎதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, சத்தியாக்கிரகத்தை நிறைவு செய்துகொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், அங்கிருந்து வௌியேறியமை, சத்தியாக்கிரகத்தின் நிறைவை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் அரசியலில் ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் செல்வாக்கின் நிறைவையும் கோடிட்டுக்காட்டியது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகத்துக்கு ஏற்பட்ட நிலை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை பெரு வெற்றியே. தமிழர் அரசியலில், தமது நிலையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மெருகேற்றிக் கொண்டன.\nஇதே காலப்பகுதியில், தமிழீழ வி���ுதலைக் கழகம் (டெலோ) தமது தலைவர்களான தங்கதுரை மற்றும் குட்டிமணியின் படுகொலையில் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, அறிவித்திருந்த ஹர்த்தால், வடக்கு-கிழக்கின் முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டிருந்ததும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கைப் பறை சாற்றுவதாக அமைந்தது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலை கண்டு, இன்னொரு தரப்பு பெரும் மகிழ்ச்சியில் இருந்தது. அதுதான், ஜே.ஆர் அரசாங்கம். இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த, ஜே.ஆர் முனைந்தார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/55463-petrol-diesel-price-may-be-increased-again.html", "date_download": "2019-01-20T16:41:27Z", "digest": "sha1:BNYGX2QTBPR54I4BUQGYHEYYB57MPWHD", "length": 15197, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...? | Petrol Diesel Price May be increased again?", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\nகர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டது. அதேபோல இப்போது 5 மாநில தேர்தலுக்கு பின்பும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுமோ என்ற கலக்கத்தில் வாகன ஒட்டிகள் உள்ளனர்.\nகர்நாடகாவில் கடந்த மே மாதம் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 15-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அதன் அடிப்படையில் குமாரசாமி ஆட்சி நடத்தி வருகிறார். மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் நேரத்தில் கிட்டத்தட்ட 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல உயர ஆரம்பித்தன. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு நிர்பந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்தது.\nஇதனிடையே கடந்த அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. அக்டோபர் 16-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாய் 10 காசுகளாக இருந்தன. இதன் பின்பும் பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன செய்வதென்று வாகன ஓட்டிகள் தவித்த நிலையில் பெட்ரோல் விலை சரிவு காண ஆரம்பித்தது.\nஅன்றிலிருந்து சரிய ஆரம்பித்த பெட்ரோல் விலை இன்று வரையும் சரிவு கண்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட��ரோல் விலை 72 ரூபாய் 82 காசுகளாக உள்ளன. அதேபோல ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி 80 ரூபாய் 04 காசுகளாக இருந்தன. அதன்பின் தினசரி டீசல் விலை குறைய ஆரம்பித்தது. சென்னையில் இன்று 1 லிட்டர் டீசல் விலை 68 ரூபாய் 26 காசுகளாக உள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டுள்ளன.\nஇது வாகன ஓட்டிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட 5 மாநில தேர்தலையொட்டித்தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபோது பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டதை போல தற்போதும் 5 மாநில தேர்தல் முடிவகள் வெளியாகி உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவுகிறது. அதேசமயம் பெட்ரோல், டீசல் விலையை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்வதால் 5 மாநில தேர்தல் முடிவுக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. எதுவாக இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறக்கம் காணுமா.. அல்லது விலை உயருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nசெல்ஃபி எடுக்கும்போது ஃபிரேமில் தெரிந்த நபருக்கு தர்ம அடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\nரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..\nஇனிமேல் உங்களின் வீடு தேடி வரும் டீசல்.. ஆனால்...\nதேர்தல் முடிந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nகச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி : பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு \n24-வது நாளாக இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை..\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்து��மனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nசெல்ஃபி எடுக்கும்போது ஃபிரேமில் தெரிந்த நபருக்கு தர்ம அடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-01-20T16:56:23Z", "digest": "sha1:WRHMCU2R7ABG7XUDR4JP7CHF3E7IVKS4", "length": 10562, "nlines": 169, "source_domain": "expressnews.asia", "title": "செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல். – Expressnews", "raw_content": "\nஇந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\nHome / Tamilnadu Police / செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.\nசெங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.\n443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.\nபோரூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர், சிறுமியர்களுடன் காவல் ஆணையாளர் பொங்கல் கொண்டாடினார்\nபோக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.\nசென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.\nஅதன்பேரில், எம்-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (27.11.2017) செங்குன்றம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திலகர் தெரு, எண்.1234 என்ற முகவரியில் உள்ள மானசா கட்டிடத்தில் ரகசியமாக கண்காணித்தபோ���ு, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.\nஅதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்படி மானசா கட்டிடத்தின் காவலாளி 1.ஜோசப் வ/40, த/பெ.பாலு, எண்.1623, பாலகணேஷ் நகர், செங்குன்றம் உட்பட மொத்தம் 12 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.3 ஆயிரம் மற்றும் 4 சீட்டு கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.\nNext கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.\nதோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் பொங்கல் விழா கொண்டாடினார்.\nபுனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் இன்று (13.01.2019) காலை நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் சென்னை பெருநகர …\nஇந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\nஇந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\n‘6 Athiyayam’ 2nd Look Poster & News – இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு\nஇந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2010/12/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-20T16:48:12Z", "digest": "sha1:OHMEHXWZFVTPR2KR6M4OVHQ2NSYBFS47", "length": 8088, "nlines": 150, "source_domain": "sangam.wordpress.com", "title": "தமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும் | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\nதமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும்\nஎன்னத்த கண்ணையா வெகு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது வசனங்களின் ஊடாக பெரும் தாக்கம் செலுத்திவருகிறார். நேற்று திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பு பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பாட்டு வெகுவாகக் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பாட்டின் பல்லவி இதுதான்: “வரும் ஆனா.. வராது..” அதாவது, ஜெயலலிதாவுக்கு கூட்டம் வரும் ஓட்டு வராது என்று போகிறது பாட்டு.\n“கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…”, “கற்பூர கனல்வாக்கைக் கலைஞர் சொல்லட்டும்” போன்ற கம்பீரமான பாடல்களுடன் வலம்வந்த தி.மு.க. இன்று ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து, வரும் ஆனா வராது என்ற நிலைக்கு வந்துவிட்ட��ு.\nஅதற்காக, வரும் ஆனா வராது என்ற சொற்றொடரை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்கக்கூடாது. பல அர்த்த அடுக்குகளை உள்ளடக்கிய வாக்கியம் அல்லவா அது\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\n\"நானே முதல்வர்\" - சுப்ரமணிய சுவாமி பேட்டி\nவிஸ்வநாத் பிரதாப் சிங்: மனங்களை வென்றவர் (1931- 2008)\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81.%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:26:45Z", "digest": "sha1:3UGPYODD6XXRXOCZTQ2D34T24OZUJ273", "length": 4804, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.துணைக்குறியீடுகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் எழுதப் பழகு.துணைக்குறியீடுகள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன.\nஅங்ஙனம் உருவாகும் போது தோன்றும் எழுத்துக்கள், சில புதியக் குறியீடுகளைத் தருகின்றன. அவைகளைத் துணைக்குறியீடுகள் எனலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2009, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/teacher-slits-throat-student-kurnool-333425.html", "date_download": "2019-01-20T17:18:38Z", "digest": "sha1:FIUZMDGWXMKT2AVTJYHKSYZQBRFQSIFX", "length": 13843, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி | Teacher slits throat of student in Kurnool - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி\nகாதலிக்க வற்புறுத்தி மாணவியின் கழுத்தை அறுத்த இந்தி ஆசிரியர்- வீடியோ\nகர்னூல்: தன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்னூல் பங்காருபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வேலை செய்பவர் சங்கர்.\nஅதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு இந்தி ஆசிரியர் சங்கர் சில மாதங்களாக தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் சங்கரை காதலிக்க மாணவி மறுத்துவிட்டார்.\n[ஏமாற்றியதை தாங்க முடியலை.. அதான் குத்தி கொன்னுட்டேன்.. ஆசிரியையை கொன்றவர் பரபர வாக்குமூலம் ]\nஎனினும் மாணவியின் பின்னால் சுற்றுவதை ஆசிரியர் கைவிடவில்லை. அந்த மாணவி தன் பின்னால் வந்தால் தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.\nஇதனால் ஆவேசம் அடைந்த சங்கர் இன்று காலை முழு குடிபோதையில் மாணவியின் வீட்டுக��குள் புகுந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவி மறுத்தார்.\nஇதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அந்த மாணவி கெஞ்சியும் விடாமல் அந்த மாணவியின் கழுத்தை கதற கதற ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்தார்.\nமாணவியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். அதே நேரத்தில் ஆசிரியர் சங்கர் தன்னிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nதற்கொலை முயற்சியிலிருந்து ஆசிரியரையும் மீட்ட பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதகவல் அறிந்து விரைந்து சென்ற கர்னூல் போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டுள்ளனர். மேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இப்படி மாணவி மேல் காதல் கொண்டு அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/the-story-behind-the-christmas-tree/photoshow/62229743.cms", "date_download": "2019-01-20T17:23:16Z", "digest": "sha1:DW5FQ6JBWQRLZCRK5XY4QVVTNTISQA3R", "length": 38807, "nlines": 338, "source_domain": "tamil.samayam.com", "title": "the story behind the christmas tree- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\n1/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nகிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செ��்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்த்தாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்���க் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்து வந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்��ும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக்க பார்க்கத் தொடங்கினார்கள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகார��� இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nபாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவு���் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/11/blog-post_6742.html", "date_download": "2019-01-20T18:01:37Z", "digest": "sha1:5UVQBA6QC7SCWDPSKEKKNFEVBMC5I4FS", "length": 15166, "nlines": 110, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்! ~ Simple Search", "raw_content": "\nபுதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nபுதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nசென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.\nஇந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.\n‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.\nமேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.\nஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.\nபுவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.\nஎயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்ப���டுகிறது.\nமதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.\nநத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமீனாட்சி அம்மன் கோவில் - மதுரை\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநீரழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்\nஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…\nபுதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_54.html", "date_download": "2019-01-20T17:09:37Z", "digest": "sha1:TT36YQUTV5YPCEHD6VTKJ24G324P7GIQ", "length": 43433, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யார் என்ன கூறினாலும், மகிந்த அணி வேட்பாளரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயார் என்ன கூறினாலும், மகிந்த அணி வேட்பாளரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி\nயார் என்ன கூறினாலும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையிலான கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான அணிக்கு நாட்டு மக்களின் 60 வீதமான வாக்கு வங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில் வெற்றிகரமான மிகப் பெரிய மே தினக் கூட்டத்தை நடத்திய பெருமை கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைத்துள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் கிருளப்பனை, காலிமுகத்திடல் மற்றும் காலியில் நடைபெற்ற மே தினக் கூட்டங்கள் சாட்சியாக இருக்கின்றன.\nகடந்த வருடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வந்த மக்களை விட இம்முறை கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்திற்கு வந்தனர்.\nகூட்டு எதிர்க்கட்சி நாட்டின் அரசாங்கத்தை ஆட்டி படைக்கும் சக்தியாக மாறியுள்ளது. அரசாங்கத்தை விட எமக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை நாங்கள் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் உலகத்திற்கு காட்டியுள்ளோம்.\nஅத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடத்திய கூட்டங்களில் நாங்கள் எமது பலத்தை காட்டினோம். இதனடிப்படையில், தற்போது நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் மக்களின் ஆதரவில்லாத அரசாங்கம்.\nகூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் பலம் ஜனாதிபதியை மட்டக்களப்பு நோக்கி தள்ளியதுடன் பிரதமர் தலைமையிலான கட்சியை உள்ளக விளையாட்டு அரங்கத்தை நோக்கி தள்ளியுள்ளது.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் தமது மே தினக் கூட்டங்களை கூட நடத்திக்கொள்ள முடியாதளவில் பலவீனமடைந்துள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக���கட்சியின் வரலாற்றில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் என் தந்தையுடன் மே தினக் கூட்டங்களில் கலந்துக்கொண்டேன்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் செய்த புண்ணியம் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இம்முறை சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் தொழிற்சங்கள் கலந்துக்கொள்ளவில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/author/javidjaufar/", "date_download": "2019-01-20T17:21:14Z", "digest": "sha1:D3JI73ZRFVP77PX4NIF6AEIK3ZWESRIA", "length": 13473, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "ஜாவித் ஜாஃபர் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: ஜாவித் ஜாஃபர்\nஇஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு\nமுஹர்ரம் 25, 1439 (2017-10-15) 1439-01-25 (2017-10-15) ஜாவித் ஜாஃபர் இலக்கியம், கலை, நஜீப் அல்-கைலானி, முஹம்மது இமாரா1 Comment\nஇஸ்லாம் கலைகளை வெறுக்கிறது என்ற எண்ணத்தில் கலைகள் விசயத்தில் கடினபோக்குடையோர் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்ற அழகை உய்த்துணர்வதற்கான வாயில்களை மூடிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் அழகு என்னும் இந்த அருளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட. அதாவது பைத்தியக்காரன் ‘அறிவு’ என்னும் அருளுக்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவான் ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும் ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும் இ��்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும் எனவே, கலைகள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்தத் தர்க்கவியல் நுழைவு இன்றியமையாதது. உண்மையில் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறையும் ஒழுங்கும் கூட இதுதான்.\nகீழைத்தேயவாதம்: இஸ்லாத்தின் மீதான கருத்தியல் போர்\nஜுமாதுல் ஆஃகிர் 13, 1438 (2017-03-12) 1438-07-02 (2017-03-30) ஜாவித் ஜாஃபர் காலனித்துவம், கீழைத்தேயவாதம்0 comment\nதூதுத்துவத்தில் உதயமான இஸ்லாமிய அரசியலின் வரலாற்றோட்டம் 1924ல் தற்காலிகமாக அஸ்தமித்தது. 18ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இந்த சரிவினையே மேற்குலக முதலைகள் தமது கோரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக மாற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தையும் காலனித்துவ அடக்குமுறையையும் படிப்படியாக முஸ்லிம் நாடுகள் மீது திணித்தனர். அதனூடாகவே அல்ஜீரியா, மொரோக்கோ, துனீஷியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பிரான்ஸிடமும் இந்தோனேஷியா ஒல்லாந்தரிடமும் எகிப்து பிரிட்டிஷிடமும் துருக்கி ரஷ்யாவிடமும் லிபியா இத்தாலியிடமும் இரையாகின.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=23&sid=e8d50be2dee8f8bee8f1fe2d4169640e", "date_download": "2019-01-20T17:52:46Z", "digest": "sha1:H6IAUZ5Z4B3VOFVOVHJBUJFAAPOOQB6R", "length": 10397, "nlines": 320, "source_domain": "www.padugai.com", "title": "Mobile, Computer & Internet World - Forex Tamil", "raw_content": "\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை\nWhatsapp இல் அழிக்கப்பட்ட message ஐ பார்ப்பது எப்படி\nMicrochip IC - கொத்தடிமையான அமெரிக்க வாழ் மக்கள்\nநீங்களும் இலவசம் கொடுக்கலாம் இலட்சம் கோடி வங்கியில் வாங்கிக்கலாம்\nபேஸ்ப���க் விடியோ டவுன்லோடிங் செய்ய எளியமுறை\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்\ncom Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.touchdisplays-tech.com/ta/", "date_download": "2019-01-20T18:16:12Z", "digest": "sha1:A46TLYCUPBBRH6S2U3EH4YUJKS5KCP3M", "length": 6696, "nlines": 170, "source_domain": "www.touchdisplays-tech.com", "title": "டச் பாஸ், டச் ஸ்கிரீன் மானிட்டர், பாஸ் டெர்மினல், பாஸ் மெஷின், பாஸ் காட்சி - Zenghong", "raw_content": "\nஊடாடும் மின்னணு வெள்ளைப் பலகை\nடச் பிஓஎஸ் தொழில்முறை உற்பத்தியாளர் / 15 ஆண்டுகளில் ஒன்று / டச் மானிட்டர்கள் / கல்வி பலகைகள் அனைத்து தொடவும். செங்டு, சீனாவில் அமைந்துள்ளது.\n15.6 \"மல்டி டச் பிஓஎஸ் பொருளாதார விருப்பம்\n- நாகரீகமான சூப்பர் ஸ்லிம் வடிவமைப்பு\n- பிரிண்டர் / ஆர்எஃப்டி /, NFC / MSR / iButton விருப்ப\n- ஆதரவு வாடிக்கையாளர் காட்சி மானிட்டர் அல்லது VFD நீட்டிக்க\nஉலகளாவிய implementation.We உயர் தொழில்நுட்ப மின்னணு நிபுணத்துவம் க்கான TouchDisplays புத்திசாலி உயர் தொழில்நுட்பம் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் தொடர்ந்தது வேர்ல்ட் கிளாஸ் வடிவமைப்பு; சென்சார்கள், எச்டி காட்சி தேர்வுமுறை, சிஸ்டம் பயன்பாட்டு தேர்வுமுறை மற்றும் திட்டம் வடிவமைப்பு தொடவும்.\nTouchDisplays கடுமையான தரக் கட்டுப்பாட்டு உடற்பயிற்சிகள் மற்றும் முந்தைய மற்றும் பிந்தைய விற்பனை தொழில்நுட்ப ஆதரவு உத்தரவாதம் தர உத்தரவாதங்களை பின்பற்றுகிறது. எங்கள் தயாரிப்புகள் கல்வி, பொழுதுபோக்கு, மருத்துவ, வணிக [வங்கி / நிதி] சந்தையில் பயன்பாடு மற்றும் பொது வணிக வேண்டும் ...\nநடுத்தர மற்றும் வழங்க வெள்ளை வாரியம் சிறப்பாக பயன்பாட்டு ...\n19 இன்ச் திறந்த பிரேம் டச் மானிட்டர்\n21.5 இன்ச் உண்மை பிளாட் டச் குறிப்பான்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/2018/06/27/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-20T17:11:32Z", "digest": "sha1:6IJF33SZ7HG7TC4QEDDW5FI4HXQK6TU6", "length": 5202, "nlines": 68, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்", "raw_content": "\nஇன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\nஇன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில்,\nஎதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00\nமணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில்வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில்\nஇலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nசங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில்\nநடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக்\nபல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும்\nஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் “தமிழ் – முஸ்லிம் சமூகத்தவரிடையே\nநல்லிணக்கத்திற்கான வகிபாகம் – எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்” என்னும்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.\nPrevious லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைந்தார் — முருகபூபதி\nNext தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்: எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் – கலாநிதி அமீர் அலி\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39991/imaikka-nodigal-movie-launch-photos", "date_download": "2019-01-20T17:48:52Z", "digest": "sha1:UXQXPPBF5VGVFNJQYPHRZFXEC4MIJ7GM", "length": 4341, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "இமைக்கா நொடிகள் படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபுரூஸ் லீ பிரஸ் மீட் - புகைப்ப��ங்கள்\nநயன்தாரா கேரக்டர் பெயரில் வெளியாகும் தெலுங்கு படம்\nநயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் மார்க்கெட்டை போலவே தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட்...\nஅதர்வாவின் ‘பூமராங்’ முக்கிய தகவல்\n‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கியுள்ள படம் ‘பூமராங்’ அதர்வா, மேகா ஆகாஷ் கதாநாயகன்,...\nஅதர்வாவுடன் இணையும் ‘கடைக்குட்டி சிங்கம்’ பட ஹீரோயின்\n‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படம் ‘குருதி ஆட்டம்’. அதர்வா கதாநாயகனாக...\nஇமைக்க நொடிகள் நன்றி விழா\nபூமராங் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் இசை வெளியீட்டு விழா\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\nவிளம்பர இடைவெளி வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/india_news?ref=ls_d_sbl", "date_download": "2019-01-20T18:11:38Z", "digest": "sha1:ALSNHDDDXOJHV5OSUSA5A62CIFCYINFV", "length": 7270, "nlines": 155, "source_domain": "index.lankasri.com", "title": "India News|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற��கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nஅப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/diseases-and-treatments?amp=1", "date_download": "2019-01-20T17:17:19Z", "digest": "sha1:RO4WGVWWX5EV6FE3Y43NROE5WZDYLD3J", "length": 5756, "nlines": 90, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Disease | வியா‌திக‌ள் | Get tamil Health Tips | Home remedies | Advice on Health problems | Health News | Herbs |Treatments| Ayurved|Webdunia Health - Webdunia tamil", "raw_content": "\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் லவங்கப்பட்டை...\nடை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nஞாயிறு, 13 ஜனவரி 2019\nஉடல்நலம் காக்கும் சில எளிய மருத்துவ குறிப்புகள்...\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்கும் வழிகள்...\nதிப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nமருத்துவகுணம் கொண்ட மலர்களின் பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nமருத்துவ குணங்கள் கொண்ட வெற்றிலை எதற்கெல்லாம் பயன்படுகிறது...\nபுற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு அற்புத தீர்வு தரும் கருஞ்சீரகம்.....\nகாய்ச்சலை எதிர்கொள்ளும் அற்புத இயற்கை மருத்துவம்...\nநீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த...\nசிறுநீரக கற்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள்...\nநோய்களுக்கு குணம்தரும் தொட்டா சிணுங்கியின் மருத்துவ பயன்கள்....\nமழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் செய்ய வேண்டியவை...\nஇந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகிறதா சித்தரத்தை....\nஇத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா கடுக்க��ய்....\nசர்க்கரை நோய்க்கு உணவு கட்டுப்பாடு அவசியமா....\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்...\nகுடல் வால் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...\nசிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு குணம் தரும் சிறுநெருஞ்சி....\nதினம் ஒரு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2012/09/chinna-chinna-asai-song.html", "date_download": "2019-01-20T17:06:37Z", "digest": "sha1:NPO3KG3GWRSJLGQ4Y7RAYQJFDGUGJNUS", "length": 5304, "nlines": 91, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: சின்ன சின்ன ஆசை - ரோஜா பட பாடல் வரிகள்", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nசின்ன சின்ன ஆசை - ரோஜா பட பாடல் வரிகள்\nபாடியவர்கள் : மின்மினி, ஏ.ஆர்.ரஹ்மான்\nபாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து\nசின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை\nமுத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை\nஎன்னையிந்த பூமி சுற்றிவர ஆசை\nமல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை\nதென்றலைக் கண்டு மாலையிட ஆசை\nகார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை\nசேற்று வயலாடி நாற்று நட ஆசை\nமீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை\nவானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை\nபனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை\nசித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை\nLabels: 1992ஆம் வருடம், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், ரோஜா படம், வைரமுத்து வரிகள்\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162779.html", "date_download": "2019-01-20T17:50:00Z", "digest": "sha1:ZJXNYGL673VBHDDV6GPLRULEPVLZUOKP", "length": 11950, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் – கோவாவில் 9 பேருக்கு நீதிமன்றக் காவல்..!! – Athirady News ;", "raw_content": "\nசுற்றுலா ���ந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் – கோவாவில் 9 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nசுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் – கோவாவில் 9 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nமகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கோவாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்கு அமர்ந்திருந்த 16 வயது பெண்ணை செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புனே வாலிபர்கள், அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரும், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்குள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் தவிர மற்ற 9 பேரும் இன்று மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுவர்கள் இரண்டு பேரும் பனாஜி அருகே உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசித்தூர் அருகே பெண் வக்கீல் கத்தியால் குத்திக் கொலை..\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186616.html", "date_download": "2019-01-20T16:54:26Z", "digest": "sha1:OCIAHE4MBIVX2RL5VCLG2U6HWVTSGM44", "length": 10286, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nதென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம்..\nதென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம்..\nதென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகிறது.\nஇந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.\nமுன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளமை கூறத்தக்கது.\nவாகன விபத்தில் 3 பேர் பலி..\nபாகிஸ்தான் பிரதமராக, இம்ரான்கான் 14-ந் தேதி பதவியேற்க வாய்ப்பு.\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறி��்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192611.html", "date_download": "2019-01-20T17:57:23Z", "digest": "sha1:ISERZMDM7O3BL6MV22WYOSKREQR6M5O3", "length": 14053, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை – அது என்னை பாதித்தது..!! – Athirady News ;", "raw_content": "\nபிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை – அது என்னை பாதித்தது..\nபிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை – அது என்னை பாதித்தது..\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் கொல்லப்பட்டதற்கு நானும் பிரியங்காவும் மகிழ்ச்சியடையவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருந்தார். அங்கு மாணவர்களிடம் தீவிரவாதம் குறி்த்து உரையாற்றினார். அப்போது “வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டது எங்களது குடும்பமாகத் தான் இருக்கும். என்னுடைய பாட்டி இந்திரா காந்தியும், என் தந்தை ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்கள். எனவே வன்முறையின் வலி எனக்கு நன்றாக தெரியும்” என ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி “என் தந்தை 1991 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். 2009 ஆம் ஆண்டு என் தந்தை கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர் இலங்கையின் நிலத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனை நான் டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். பிரபாகரன் கொல்லப்பட்டதும் நான் அவர் உடலைப் பார்த்தேன். ஏன் இவ்வாறு நடந்தது என்று நினைத்தேன். இந்த சம்பவம் மிகுந்த கவலையைக் கொடுத்ததுடன், குற்ற உணர்வை அளித்தது.”\nஉடனடியாக என் தங்கை பிரியங்காவை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன். என் உணர்வுகளை பிரியங்காவிடம் தெரிவித்தேன். ஆச்சரியமாக பிரியங்காவும் பிரபாகரன் உடலை பார்த்து என்னிடம் கவலை தெரிவித்தார். நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை” என கூறியுள்ளார்.\nவன்முறை குறித்து பல்வேறு விஷயங்களை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்ட ராகுல் காந்தி “வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை திடமாக நம்புகிறேன். பிரபாகரன் இறந்த போது அவரின் பிள்ளைகள் இடத்தில் இருந்து என்னை பார்த்தேன். அது தான் எனக்கு பெரும் வலி தந்தது, ஏனென்றால் அந்த வயதில் நானும் வலியை உணர்ந்துள்ளேன். பிரபாகரன் கெட்டவராகவும் இருக்கலாம் தீய சக்தியாகவும் இருக்கலாம், ஆனால் அவரின் கொலை என்னை பாதித்தது” என்றார் அவர்.\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 67ம் நாள் அலப்பரைகள்..\nஇலங்கை வாழ் கைத்தொலைபேசிப் பாவனையாளர்களுக்கு…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தா���்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/sarkarai-mirattum/", "date_download": "2019-01-20T18:06:33Z", "digest": "sha1:ANU75Z33MFAR3JCWOUUZEFGWPZDMRLU3", "length": 5583, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "சர்காரை மிரட்டும் அடுத்த அமைச்சர்… | tamil news", "raw_content": "\nHome திரை உலகம் சர்காரை மிரட்டும் அடுத்த அமைச்சர்…\nசர்காரை மிரட்டும் அடுத்த அமைச்சர்…\nதீபாவளியன்று திரைக்கு வந்த விஜய்யின் சர்க்கார் படத்தில் தமிழக அரசை விமர்சனம் வகையில் சில காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக ஜ���யலலிதா ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் சிலவற்றை உடைக்கும் காட்சிகள் தான் இதற்கு காரணம் என தெரிகிறது. சம்மந்தப்பட்ட காட்சிகளை விஜய் தானாக முன்வந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் சர்க்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிரடியாக கூறியுள்ளார். அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து விஜய்யையும், சர்க்கார் படத்தை விமர்சிப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious article5ஆம் ஆண்டாக ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய மோடி\nNext articleமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180693/news/180693.html", "date_download": "2019-01-20T17:12:35Z", "digest": "sha1:7WXC5WOFJYBYEWKAW66YYMTPEISNEOUS", "length": 6654, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!( உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப ம���டியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும்.\nவீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன. சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை ஈக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன. பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1992", "date_download": "2019-01-20T17:09:02Z", "digest": "sha1:2WVPB3UNVTOJUHCNN2JRS2XFUEGWGY2L", "length": 10443, "nlines": 265, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:1992 - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n1992 இல் வெளியான இதழ்கள்\n1992 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n1992 இல் வெளியான நினைவு மலர்கள்\n1992 இல் வெளியான நூல்கள்\n1992 இல் வெளியான பத்திரிகைகள்\n1992 இல் வெளியான பிரசுரங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,633 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n10வது ஆண்டு நிறைவு மலர்: யாழ்ப்பாண மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச்...\n5ம் ஆண்டு நினைவாக லெப். கேணல் தியாகி திலீபன் நினைவுக் குறிப்பேடு 1992\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1992\nஅறத் தமிழ் ஞானம் 1992.02\nஅறத் தமிழ் ஞானம் 1992.03\nஅறத் தமிழ் ஞானம் 1992.04\nஅறத் தமிழ் ஞானம் 1992.05\nஅறத் தமிழ் ஞானம் 1992.07\nஅறத் தமிழ் ஞானம் 1992.09.01\nஅறத் தமிழ் ஞானம் 1992.10\nஅறத் தமிழ் ஞானம் 1992.11\nஅறத் தமிழ் ஞானம் 1992.12\nஅறம் வளர் இளந் தமிழ் 1992.07.14\nஅறம் வளர் இளந் தமிழ் 1992.09.15\nஅளவெட்டி கும்பழாவளை விநாயகர் திருவிரட்டை மணிமாலை\nஆரம்ப வகுப்புக்களுக்கான உடற்கல்விச் செயற்பாடுகள்\nஆறுமுகம் நவரெத்தினம் (நினைவு மலர்)\nஇந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினைகள் இலங்கை-இந்திய உறவில் ஏற்படுத்திய தாக்கம் 1948-1989\nஇலக்கிய விழா சிறப்பு மலர் 1990-1991\nஇலங்கையின் கல்வி வளர்ச்சி (கட்டுரைத் தொகுப்பு)\nஇலங்கையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழர் சிந்தனை வளர்ச்சி\nஇலவசக் கல்வியைக் காப்பது எப்படி\nஈழத்துப் புலிகளுடன் 28 நாள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2007, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/kodai-wter-problem-1lorry-water-4000rs.html", "date_download": "2019-01-20T16:43:55Z", "digest": "sha1:BU6TEDLZGUWLACOFWTXSTAOF4J65OKZK", "length": 17531, "nlines": 106, "source_domain": "www.ragasiam.com", "title": "தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கொடைக்கானல்: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கொடைக்கானல்: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி.\nதண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கொடைக்கானல்: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி.\nதமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானல், தண்ணீர் பஞ்சம் மற்றும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த கடும் வறட்சி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானலையும் விட்டுவைக்கவில்லை. உள்ளூரில் இருக்கும் ம��்களுக்கே தண்ணீர் இல்லாத நிலையில், கோடை சுற்றுலாவுக்காக ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்துசேர, தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறது கொடைக்கானல்.\nதண்ணீர் பஞ்சம் காரணமாக ஒரு லாரி தண்ணீர் (5000 லிட்டர்) இங்கு 4000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த தண்ணீரைப் பெறவும் 2 நாட்களுக்கு முன்பே சொல்லிவைக்க வேண்டியுள்ளது. இப்படிப் பணம் கொடுத்து வாங்கும் நீரும் சுத்தமில்லாமல் கலங்கலாக உள்ளது. தண்ணீர் பஞ்சத்தை வைத்து காசாக்க விரும்பும் டேங்கர்லாரி உரிமையாளர்கள் சிலர், அசுத்தமாக உள்ள கொடைக்கானல் ஏரிநீரைத் திருடி விற்பதே இதற்கு காரணம்.\nஇதனால் சில சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், தங்கள் விடுதியில் தங்க ஏற்கெனவே முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுத்து, அவர்களின் முன்பதிவை ரத்து செய்து விடுகிறார்கள். இதனால் இந்த சீசனில் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஒருசில விடுதி உரிமையாளர்கள், தண்ணீரின் விலையையும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து விடுகிறார்கள். இதனால் விடுதிகளில் தங்க சுற்றுலா பயணிகள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.\nவிடுதிகளில்தான் இப்படியென்றால் கட்டணக் கழிப்பிடங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. பலகட்டண கழிப்பிடங்களில், பயணிகளிடம் இருந்து 10 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். வேறு வழி இல்லாததால் சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறார் கள். இதுபற்றி கேட்டால், “அதிக விலை கொடுத்து கழிப்பிடத்துக்கு தண்ணீர் வாங்குகிறோம் அதனால் 10 ரூபாய் வாங்கினால்தான் கட்டுப்படியாகிறது” என்கிறார்கள்.\nநாளொன்றுக்கு கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 வரை பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளன. ஆனால் இந்த அளவுக்கு பணத்தைக் கொடுத்து கொடைக்கானலைப் பார்க்க கிளம்பும் சுற்றுலாப் பயணிகள், பட்டியலில் உள்ள அத்தனை இடங்களையும் பார்க்க முடிவதில்லை. காரணம் போக்குவரத்து நெரிசல். கொடைக்கானல் சாலையில் நூற்றுக்கணக்கான கார்களும், வேன்களும் நெரிசலில் சிக்கி, மெதுவாக ஊர்ந்து செல்வதால், ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது. அதிலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம்வரை ஆகிறது. சுற்றுலாத்தலங்களில் போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லாததால் அவற்றைப் பார்க்கவரும் பயணிகள் சாலை ஓரங்களில் வாகனங்களைப் பார்க்கிங் செய்வதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.\nஒரு இடத்துக்கு செல்வதற்கே நீண்டநேரம் ஆவதால், இருட்டுவதற்குள் பட்டியலில் உள்ள அத்தனை இடங்களையும் பார்க்க முடியாமல் அறைக்குத் திரும்புகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். இந்த காரணத்தால் பேக்கேஜ் சிஸ்டத்தை விட்டு தனியாக கார்களில் செல்லலாம் என்று நினைத்தாலும் அவற்றின் வாடகைக் கட்டணம் விழிபிதுங்க வைத்து விடுகிறது. 2 கிலோமீட்டர் தூர பயணத்துக்கே 200 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.\nகொடைக்கானலில் பயணிகளுக்கு இத்தனை சிரமம் இருக்கும் அதே நேரத்தில், பயணிகளாலும் கொடைக்கானல் மூச்சுத் திணறி வருகிறது. மலைப் பிரதேசத்தில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று கோரும் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தாலும், இதை யாரும் கண்டுகொள்வதாய் இல்லை. பலரும் வாகனங்களில் சாப்பிட்டுவிட்டு, எச்சில் உணவை பிளாஸ்டிக் பைகளோடு சேர்த்து சாலையோரங்களில் வீசுகிறார்கள். அங்குள்ள குரங்குகள் பிளாஸ்டிக் பைகளோடு சேர்த்து எச்சில் உணவை சாப்பிடுவதை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. பல குரங்குகள் பிளாஸ்டிக் கவர்களை உண்பதால் உயிரிழந்துள்ளன.\nசாலையோரங்களில் மட்டுமின்றி அங்குள்ள பூங்காக்களும் பொதுமக்கள் விட்டுச்செல்லும் கழிவுகளால் அசிங்கமாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் சிறந்த சுற்றுலாத்தலம் என்னும் புகழை கொடைக்கானல் விரைவில் இழந்துவிடும் அபாயம் உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்���ு மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=6", "date_download": "2019-01-20T18:06:58Z", "digest": "sha1:XEYADRXIDV4IVRCF4AGE4WNKOF2JJXXH", "length": 8046, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாணவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதகவல் அறிந்து கொள்ளும் உரிமை குறித்த சர்வதேச தினம் செப்டெம்பர் 28\nதகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.\nஜனாதிபதியின் உதவியுடனேயே ரவீந்திர வெளிநாடு சென்றுள்ளார் : நீதிமன்றில் தெரிவிப்பு\nஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் ���ென்று, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான...\nவவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் பேரணியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு\nஅனைத்துலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி வவுனியா மனநல சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கி...\nபாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் அதிகரிப்பு\nபாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வேன்களின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து வேன் சேவைகள் சங்கம்...\nவவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில...\nநீராடச் சென்ற இரு மாணவர்கள் பலி\nகுருணாகல், தெதுறுஓயா ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களுள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித...\nபாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ரின் மீன் விற்பனை நிலையங்களில்\nவவுனியாவில் மாணவர்களின் சத்துணவுக்காக வழங்கப்பட்ட ரின் மீன் வியாபார நிலையங்களில் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்...\nவவுனியா பாடசாலை மாணவர்களின் கல்விச் சுற்றுலா\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தட...\nமாணவர் நலன் கருதி இராணுவ பஸ்கள் சேவையில்\nபுகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எத...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-feb-19/special-story/29347.html", "date_download": "2019-01-20T17:01:43Z", "digest": "sha1:DMZCRITRG5OQSZSBROABICHCDOKTI2T2", "length": 17650, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "முன்னோரை வழிபடுவோம்! | amavasai tharisanam | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 19 Feb, 2013\nசங்கீதம் = வில்; பாடல் - அம்பு\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nகடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு\nராசிபலன் - பிப்ரவரி 5 முதல் 18 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 23\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகருங்குளம் எனும் பகுதியை, மார்த்தாண்டேஸ்வரன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். தீவிர சிவ பக்தனான மன்னன், அனுதினமும் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினான். ஒருநாள், மன்னனின் கனவில் வந்த சிவனார், 'மலைக்கு அருகில், தாமிரபரணி நதிக்கரையில், ஆலயம் அமைத்து வழிபடுவாயாக’ என்று சொல்லி அருள... அதன்படி கருங்குளம் கிராமத்தில் அழகிய சிவாலயத்தை அமைத்து வழிபட்டான் மன்னன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2014/", "date_download": "2019-01-20T16:53:39Z", "digest": "sha1:UDIOODLS6ABSXPXVEBQ7EUPT2IS7AI6U", "length": 9838, "nlines": 82, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: 2014", "raw_content": "\n05/07/2014 அன்று 17வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பஞ்சவர்ணம் பதிப்பகத்தின் “தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்\" புத்தக வரிசையில் முதல் நூலான\"அரசமரம்” நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில்\nபண்ணுருட்டி தாவரத் தகவல் மைய்ய நிறுவனரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள், எழுத்தளர்முனைவர் கு.கணேசன் அவர்கள், பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் அவர்கள், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள், சங்கர்பதிப்பக உரிமையாளர் அவர்கள்.\n05/07/2014 அன்று 17வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின்\n“தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்\" புத்தக வரிசையில் முதல் நூலான\"அரசமரம்” நூல் வெளியிடப்படவுள்ளது.\nஅரச மரத்தின் தாவர விளக்கம், ஆங்கிலப் பெயர்கள், பிராந்தியமொழிப் பெயர்: தமிழ் – (Vernacular Names), பிற மாநில மொழிப் பெயர்கள் - ஆங்கிலத்தில், நிகண்டுகள், அகராதிகள், மருத்துவப் பயன்பாடு, அரசமரத்திலிருந்து செய்யப்படும் மருந்து வகைகள், தமிழ் இலக்கியங்களில் அரை, அஸ்வத்தம், போதி, அரசு என்ற பெயர்களில் வரும் பாடல் அடிகள், வாய்மொழி இலக்கிய பயன்பாடு (Folk Literature), அரச மரத்தைத் தலமரமாகக் கொண்ட கோயில்கள், அரச மரத்தைத் கடவுளின் பெயராகக் கொண்ட கோயில், அரசமரம் தலமரமாக உள்ள கோயில்களின் விளக்கம், அரச மரத்தைப் பெயரில் கொண்ட தமிழக ஊர்கள், அரச மரத்தைப் பெயரில் கொண்ட பிற மாநில ஊர்கள், அரசின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற வேறு தாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், அரசின் பெயரை முன்னொட்டாக கொண்ட மாந்தரின் பெயர்கள், பயன்படும் ��ாகங்கள் - பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகள், சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைப்பெயர்கள், ஆங்கில விளக்கம் மற்றும் கூடுதல் செய்திகளுடன் அரசமரம் பற்றிய முழுமையான (monograph), தகவல்களுடன் வெளியிடப்படுகிறது.\nLabels: panchavarnam, panruti, tamil, அரசமரம், தாவரம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21556", "date_download": "2019-01-20T18:25:11Z", "digest": "sha1:D7MU74WKGCRODUUIP7MPAZ4LGG6HYHF3", "length": 4570, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நிறம் மாறும் அம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nநரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ‘கல்லுமடை’ என்னும் கிராமத்தில் உள்ள ‘திருநாகேஸ்வரமுடையார்’ சிவன் கோயிலில் உள்ள அம்மன் சிலை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தானாகவே நிறம் மாறுகிறது. பச்சை, ஊதா, மஞ்சள் நிறங்களில் காட்சி அளிக்கிறது. இந்த ஆலயம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆலங்குடி சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்கள்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_186.html", "date_download": "2019-01-20T17:09:57Z", "digest": "sha1:7V2N7BMGN57X2UGQVLRFBZETLM3I7ISA", "length": 38248, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எட்டரை கோடி ரூபா செலவில், முஸ்லிம்களுக்கு பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎட்டரை கோடி ரூபா செலவில், முஸ்லிம்களுக்கு பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளது\nசவுதி அரேபியா அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக வருடா வருடம் வழங்கிவரும் பேரீத்தமபளம் இம் முறை தாமதமாகியதன் காரணமாக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கௌரவ பிரதமரின் உதவியுடன் எட்டரை கோடி ரூபா செலவில் 250 மெட்ரிக் டொன் பேரீத்தம்பழங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.\nகண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் இவ்வாறும் தெரிவித்தார்.\nசவுதி அரேபியா அரசாங்கம் வருடா வருடம் இலங்கை முஸ்லிம்களுக்காக பேரீத்தம் பழங்கள் வழங்குவது வளக்கம். இருந்த போதும் இம் முறை அது தாமதித்துள்ளது. எனவே முஸ்லிம் சமய விவகார அமைச்சர் என்ற அடிப்படையில் நான் அமைச்சரவைக்கு சமர்பித்த வேண்டுக��ின் பிரகாரம் பிரதமரின் உதவியுடன் எட்டரை கோடி ரூபாய் செலவில் 250 மெட்ரிட் டொன் பேரீத்தம் பழங்களை சதொச மூலம் பெற்றுக்கொள்ள முடிந்த்து.\nதறபோது கிடைத்துள்ள செய்தியின் படி சவுதி அரேபிய அரசு வழங்கும் பேரீத்தம் பழத்தெகையும் செவ்வாயகிழமை ஆகும் போது கிடைக்க உள்ளது. அத்தொகை கிடைத்த பின் மேலும் சில பகுதிகளுக்கு வழங்கவும் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு அகதிகலாகியுள்ளவர்களுக்கு ஒரு தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் ஹலீம் இங்கு தெரிவித்தார்.\nஅவ்வளவு பழத்தையும் யாருக்கு கொடுத்தீர்கள்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன���னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Budget+Movie/2", "date_download": "2019-01-20T16:57:31Z", "digest": "sha1:ZLGAS2ZJGERCSMMEUWCAKGIRGQOWE4TT", "length": 9623, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Budget Movie", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை தெரிகிறது” கமல் பேச்சு\n90 கிட்ஸ்க்கு பழைய ரஜினி 2k கிட்ஸ்க்கு புது ரஜினி: மீண்டும் வந்தார் மாஸ் கிள���ஸ் ரஜினி \nஇந்த வருடம் டாப் ஹீரோயின் யார்\nஇந்த வருடம் அதிக படங்களில் நடித்த ஹீரோ விஜய் சேதுபதி\n4 நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்\nமலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\nபண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nடிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’\nகன்னட திரைப்படத் தயாரிப்பாளர் கொலை - 6 பேர் கைது\n‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்\nதியேட்டர்களில் கூடுதல் கட்டணம் விவகாரம் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\n\"நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' \nடிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா\n“நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை தெரிகிறது” கமல் பேச்சு\n90 கிட்ஸ்க்கு பழைய ரஜினி 2k கிட்ஸ்க்கு புது ரஜினி: மீண்டும் வந்தார் மாஸ் கிளாஸ் ரஜினி \nஇந்த வருடம் டாப் ஹீரோயின் யார்\nஇந்த வருடம் அதிக படங்களில் நடித்த ஹீரோ விஜய் சேதுபதி\n4 நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்\nமலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\nபண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nடிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’\nகன்னட திரைப்படத் தயாரிப்பாளர் கொலை - 6 பேர் கைது\n‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்\nதியேட்டர்களில் கூடுதல் கட்டணம் விவகாரம் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\n\"நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' \nடிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/noida?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T18:05:22Z", "digest": "sha1:Z5GULC3HXPNJJOP4LQN7KJTG52CC52G3", "length": 9714, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | noida", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nடி.வி.தொகுப்பாளினி மரணத்தில் திருப்பம்: ஆண் தொகுப்பாளர் கைது\nடிவி தொகுப்பாளர் மரணம்... கொலையா..\nமானை பாதுகாக்க 3500 கி.மீ சைக்கிள் பயணம் - மணிப்பூர் இளைஞர் அசத்தல்\nதிருமணமான பெண் சிறுவனுக்கு செய்த கொடூரம்\n11 பேர் தற்கொலை விவகாரத்தில் கடைசி உயிரும் பறிபோனது\nதாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி\nஉலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு\nஇறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி\nபள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : உறவினர் செய்த கொடூரம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்\nநான் தோற்றுவிட்டேன் என்னையே வெறுக்கிறேன் தற்கொலை செய்து கொண்ட சிறுமி கிறுக்கல்\nகாதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...\nகண்களை கவரும் கார்கள்.... ஆட்டோ எக்ஸ்போ 2018..\nமரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள்: கொலையா\nஓட்டுனர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்: டெல்லியில் தொடங்கிவைத்தார் மோடி\nடி.வி.தொகுப்பாளினி மரணத்தில் திருப்பம்: ஆண் தொகுப்பாளர் கைது\nடிவி தொகுப்பாளர் மரணம்... கொலையா..\nமானை பாதுகாக்க 3500 கி.மீ சைக்கிள் ப���ணம் - மணிப்பூர் இளைஞர் அசத்தல்\nதிருமணமான பெண் சிறுவனுக்கு செய்த கொடூரம்\n11 பேர் தற்கொலை விவகாரத்தில் கடைசி உயிரும் பறிபோனது\nதாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி\nஉலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு\nஇறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி\nபள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : உறவினர் செய்த கொடூரம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்\nநான் தோற்றுவிட்டேன் என்னையே வெறுக்கிறேன் தற்கொலை செய்து கொண்ட சிறுமி கிறுக்கல்\nகாதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...\nகண்களை கவரும் கார்கள்.... ஆட்டோ எக்ஸ்போ 2018..\nமரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள்: கொலையா\nஓட்டுனர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்: டெல்லியில் தொடங்கிவைத்தார் மோடி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_20.html", "date_download": "2019-01-20T17:19:31Z", "digest": "sha1:PYGAWV5FG3OMHZ5DSFHLUMVI7PZZUCMQ", "length": 18950, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "அமலாபால் தப்பிப்பாரா? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அமலாபால் தப்பிப்பாரா\nஅண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் சொகுசு கார் வாங்கினால், வரியில் பெருமளவு மிச்சம் பிடிக்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. எங்காவது யாராவது மட்டும் சிக்கிக் கொள்வார்கள்.\nஆனால் கேரளாவில் இருக்கும் முன்னணி ஸ்டார்கள் இதே பிழைப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.\nஅமலாபால் பென்ஸ் கார் வாங்கிய விவகாரத்தில் சிக்கிக் கொண்டார். சுமார் 10 லட்சம் வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறுகிறது அதிகாரிகள் டீம்.\nஏழு வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் பீதியை கிளப்புகிறார்கள்.\nஇவரை அடுத்து வருமானவரித்துறை பகத் பாசிலுக்கு குறி வைத்திருக்கிறது.\nஅவரும் பாண்டிச்சேரி ரிஜிஸ்திரேஷன் வண்டியை போலி முகவரி கொடுத்து வாங்கியிருக்கிறாரா���்.\nஇதையடுத்து பல ஸ்டார்கள் மனக் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஏன் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறதே… அதனால்தான்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழ���ச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; ���பிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-01-20T17:28:24Z", "digest": "sha1:T6AU54OYCXANJCPUJW5EDAWJBQVXSBOF", "length": 20476, "nlines": 231, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்..", "raw_content": "\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்��ா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.\nஇந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்\nகூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் வி���ியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள் அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு இன்னொரு பெருமை.\nபெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர் தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.\nஎழுதினது க.பாலாசி at 5:15 PM\nவகை அனுபவம், நல்லது கெட்டது...\nவாழ்த்���ுகள்யா தம்பி.. உம்ம தமிழ் கொல்லுது... செமயா இருக்கு....\nஎழுத்தாள மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள். ங்கொய்யால மலையாளக் கவிதையெல்லாம் படிச்சீல்லா. இப்ப இருக்குடி:)))\n. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.\nஏனுங் தம்பி அந்த மீன் படம் புதுசா போட்டிருக்கீங்களே, அது நீங்க சிக்கீட்டேன்னு சொல்றீங்களா இல்ல புடிச்சிட்டேன்னு சொல்றீங்களா\nஇது மோசமில்லை ஒரு முக்தி நிலை..\nவாழ்த்துக்கள் பாலாசி எங்கள் ஊர் பக்கத்தில் நீங்கள் மாப்பிள்ளையாவது மிகுந்த மகிழ்ச்சி\nஇனிமே அவங்க கலக்கப் போறாங்களா\nமுறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ....\nமனம் நிறைந்த வாழ்த்துகள் பாலாஜி \nஒடு தேன்கூடும் நிறைய தேன் துளிகளும்னு தலைப்பு வைத்திருக்கலாம்\nவாழ்த்துகள் கவிதைகளாகக் கேட்டு செவி கிழிய :)\nகவிதையா இருக்கு போஸ்ட் :)))\nகதிர் சொல்லுவது போல் தலைப்பு இருந்திருக்கலாம் . இப்பவே மாமனார் ஊர் பெருமை ஆரம்பிச்சாச்சு .நான்கவிதை மழை எதிர்பார்த்ததற்கு பதில் சொல்லி விட்டீர்கள் . தொடருங்கள் பாலாசி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nநன்றி அன்புடன் அருணா மேடம்\n//இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது//\n(திருமணம் ஏப்ரல் மாதத்தில்... )\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு கூடும் சில குளவிகளும்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21359", "date_download": "2019-01-20T18:29:43Z", "digest": "sha1:TH7MC6267HIZLCTKLGGFXL6JJOGYIUQF", "length": 12669, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "நோன்பு ஏன் கடமையாகிறது? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஇஸ்லாம் ஐந்து தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிடம். அந்த ஐந்து தூண்களில் ஒன்று நோன்பு. இந்த நோன்பு இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, முன்பு வருகை தந்த இறைத்தூதர்களின் சமுதாயங்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்று குர்ஆன் கூறுகிறது. நோன்பு கடம���யாக்கப்பட்டதற்கான காரணங்கள் இரண்டு.\n1. இந்தத் தூய ரமலான் மாதத்தில்தான் மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடிய திருக்குர்ஆன் வேதம் இறைவனால் அருளப்பட்டது. இறைவனின் அந்த மகத்தான பேரு தவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும்படி கட்டளையிடப்பட்டது.\n2. பயபக்தி இறையச்சத்தை மனிதன் பெற வேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது. குர்ஆன் கூறுகிறது: “இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின் பற்றிய)வர்கள்மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.”(2:183) இறையச்சத்தைப் பெறுவதற்கு நோன்பைவிட சிறந்த பயிற்சி முறை வேறு எதுவும் இல்லை. படைத்த இறைவனின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து வாழும் பயிற்சியை நோன்பு அளிக்கிறது. அதிகாலை நான்கரை மணிக்குள் உணவு, பானம் ஆகியவற்றை முடித்துக் கொள்ளுங்கள் என்பது இறைவனின் ஆணை. அப்படியே முழுமையாக அடிபணிகிறோம். அதிகாலை நான்கரை மணிக்குப் பிறகு ஒரு சொட்டு நீரைக்கூட அருந்த மறுக்கிறோம். ஏன் அருந்தக்கூடாது என்பது ஆண்டவன் கட்டளை. மாலை ஆறரை மணிக்கு நோன்பை விட்டுவிடுங்கள் என்பது இறைவனின் உத்தரவு. ஆறரை மணிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.\n“ரமலானில் பொய் பேசுவது, புறம் பேசுவது, சண்டையிடுதல், திட்டுதல் போன்ற தீய காரியங்கள் அனைத்திலிருந்தும் விலகியிருங்கள்” என்கிறது மார்க்கம். அப்படியே செய்கிறோம். யாரேனும் நம்மிடம் சண்டைக்கு வந்தாலும், “நான் நோன்பாளி” என்று சொல்லி விலகி விடுகிறோம். “இது பொறுமையின் மாதம். பொறுமையை மேற்கொள்ளுங்கள்” என்பது நபிகளாரின் திருவாக்கு. மிகுந்த பொறுமையை, கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம். இச்சைகளை அடக்கிக் கொள்கிறோம். இதயத்தை இறைநினைவில் ஆழ்த்துகிறோம். தொழுகை போன்ற வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுகிறோம்.“பின்னிரவில் எழுந்து தொழுங்கள்” என்பது இறைவனின் உத்தரவு. தூக்கம் கண்களைச் சொக்கினாலும் சரி, அதை உதறிவிட்டு படுக்கையிலிருந்து எழுகிறோம். படைத்தவனைத் தொழுகிறோம். பின்னிரவில் இறைவன் முதல் வானத்திற்கு வந்து, தன் கைகளை விரித்தபடி, “இதோ நான் அருள்புரிவதற்குத் தயாராக இருக்கிறேன். பிரார்த்திப்ப��ர் உண்டா இதோ, நான் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறேன், மன்னிப்புக் கோருபவர் உண்டா இதோ, நான் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறேன், மன்னிப்புக் கோருபவர் உண்டா” என்று கேட்பான் என்பது நபிமொழி. இதற்குப் பிறகும் ரமலான் மாத இரவுத் தொழுகையை எப்படி விடுவதற்கு மனம் வரும்\nஇந்த மாதத்தில் இறைவனுக்காக தான தர்மங்களை அதிகம் செய்யுங்கள் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப அள்ளி\nவழங்குகிறார்கள். ஆண்டவனின் கட்டளைக்கு அடிபணிகிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் உத்தரவு என்ன என்பதைப் பார்த்து அதற்கு முழுமையாக அடிபணியும் வழக்கம் ஏற்படுகிறது. ஒரு நாள், ஒரு வாரம் அல்ல தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவழிபாடுகளில் ஈடுபடும்போது ஆன்மிக இன்பத்தில் இதயம் கனிந்து பக்குவப்படுகிறது. ரமலான் மாதம் முடிந்த பிறகு ஏதேனும் தவறான காரியங்களில் ஈடுபட மனம் தூண்டினாலும் ரமலானில் நாம் பெற்ற பயிற்சியும் செய்த வழிபாடுகளும் மனத்துக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறது. தீமைகளிலிருந்து நம்மைத் தடுத்துவிடுகிறது. தூய ரமலான் நோன்பு தரும் பயிற்சிகளில் முதன்மையானது, அடியார்களிடம் இறையச்சத்தை உருவாக்குவதுதான்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா\nகடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா\nமேஷ ராசி பெறும் ராஜயோகங்கள்\nகுரு தரும் யோகங்கள் என்ன\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/100_16.html", "date_download": "2019-01-20T17:34:37Z", "digest": "sha1:GI7QV33UGUPEMLUYDAZTM43LYUZZNQKF", "length": 61841, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்க தேர்தல் களத்தில், 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்க தேர்தல் களத்தில், 100 முஸ்லிம் வேட்பாளர்கள்\nஅமெரிக்காவில் மாநில , உள்ளூர் நிர்வாக சபைகள் , நிர்வாக அலகுகளுக்கான தேர்தல் இம் மாதம் ஓகஸ்ட் 07 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகின்றது இந்த தேர்தல்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் வேறுபட்ட நாட்களில் சுமார் ஒரு மாத காலத்துக்கு இடம்பெறவுள்ளது ,இம்முறை இடம்பெறும் தேர்தல்களில் அமெரிக்க முஸ்லிம்களின் பங்கு பற்றல் சடுதியாக அதிகரித்துள்ளதை காட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது தற்போது இடம்பெரும் தேர்தல்களில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளூர் நிர்வாக சபைகள் மற்றும் நிர்வாக அலகுகளுக்கான போட்டியிடுகின்றார் இவற்றுள் ஆளுநர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலும் அடங்கும், இந்த தேர்தலை முஸ்லிம்கள் அமெரிக்காவில் ,இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மிக மோசமாக அதிகரித்துவரும் வெறுப்பூட்டும் அமைப்புக்கள்( Hate group ) மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஒரு சிறந்த ஆயுதமாக பயன்படுத்த முயல்பவாத கூற முடியும்.\nஇதேவேளை அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிகையிலான வெள்ளைமேலாதிக்கவாத தீவிர வலது சாரி அமைப்புக்கள் தோன்றியுள்ளது இந்த அமைப்புக்களில் இலச்சக்கணக்கான வெள்ளை அமெரிக்கர்கள் அங்கத்துவம்பெற்றுள்ளதாக அந்த அமைப்புகளே கூறிவருகின்றன , அமெரிக்காவில் செயல்பட்டுவரும் இனவாத அமைப்புக்கள் தொடர்பில் ஆய்வு செய்துவரும் அமெரிக்க அமைப்பான Southern poverty law center என்ற அமைப்பு அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு Hate group களின் எண்ணிக்கை 954 தாண்டியுள்ளதாக கூறுகின்றது\nடொனால்ட் டிரம் தொடர்ந்தும் வெள்ளைமேலாதிக்க சிந்தனைகொண்ட இஸ்லாமிய விரோத அமைப்புக்களுக்கு தனது ஆதரவையும், அவை செயல்படுவதத்திற்கான வெளியையும் வழங்கி அவற்றை ஊக்கிவிப்பதாக அமெரிக்க முஸ்லிம்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.\nஇந்த அமைப்புக்களின் தொடரான தீவிர செயல்பாடுகளின் பின்னரான அமெரிக்க உள்ளூர் ஊடங்களின் செயல்பாட��டிலும் மாறுதல்கள் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் , இஸ்லாத்தின் பெயரால் அமெரிக்காவில் நடாத்தப்படும் தாக்குதல்களை முன்னர் அமெரிக்க ஊடகங்கள் இஸ்லாம் வேறு இந்த தாக்குதல்கள் அதன் பெயரால் நடாத்தப்படுபவை என வேறுபிரித்து காட்டமுயன்றதாகவும் ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் முழுமையாக இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க மக்களை திருப்பும் இஸ்லாமியோபோபியாவை ( இஸ்லாம் தொடர்பான அச்சத்தை ) அமெரிக்கர்களின் உள்ளங்களில் விதைப்பதத்திற்கு மல்டி பில்லியன் டாலர்களை செலவு செய்துவருவதாகவும் அமெரிக்க முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.\nஇதேவேளை உருவாகியுள்ள வெள்ளை மேலாதிக்கவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களை பகிரங்கமாக போதித்துவருகின்றன என்பதுடன் இந்த அமைப்புக்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரிகள் அரசியல்வாதிகள் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர் எனவும் அரசியல் விமர்சனத்தளத்தில் கருத்துரைக்கப்படுகிறது , அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக சர்ச்சைக்குரிய வெள்ளை மேலாதிக்க டொனால்ட் டிரம்ட் ”மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக்குவோம்” (“Make America Great Again” ) என்ற கோஷத்துடன் தனது பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கும் ,இஸ்லாத்துக்கும் எதிரானவராக தன்னை அடையாளப்படுத்தி இருந்தார் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாவாதத்திற்கு முன்னரும் பின்னரும் வெள்ளைமேலாதிக்க தீவிர வலது சாரி அமைப்புக்களை ஊக்குவித்து , போசித்துவருகிறார் என்பது வெளிப்படையானது இப்போது இந்த வெள்ளை மேலாதிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தில் வெள்ளை மேலாதிக்க அமைப்புக்கள் கூட்டாக இலக்குகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதாகவும் ''இஸ்லாம் பற்றிய அச்சத்தை'' அமெரிக்கர்களின் உள்ளங்களில் விதைக்கும் தொழிச்சாலையாக மாறியுள்ளதாகவும் ஆய்வரிக்கைகள் கூறுகின்றன இவ் அமைப்புகளின் பெரிய அமைப்பாக ACT for America என்ற அமைப்பு அடையாளப்படுத்தப்படுகின்றது, இந்த அமைப்பு பிர்ஜிட் கேப்ரைல் என்ற வெள்ளை மேலாதிக்கவாத பெண்ணின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு , தாம் அமெரிக்க தேசத்தை பாதுகாக்க அவதாரம் எடுத்துள்ளவர்கள் என கூறுகிறது, தம்மிடம் சுமார் ஏழு இலச்சத்தி ஐம்பதாயிரம் (750000) உறுப்பினர்கள் இருப்பதாக கூறும் இந்த அமைப்பு இது இஸ்லாமியோபோபியாவை அமெரிக்கர்களின் உள்ளங்களில் விதைக்கும் முக்கிய அமைப்பாகவும் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் தொழிற்படும் பல்வேறு அமைப்புகளுடனுன் இணைத்தும் , கலந்தும் செயல்பட்டுவரும் செல்வாக்குள்ள முன்னணி அமைப்பு என southern poverty law center குறிப்பிடுகின்றது , இந்த அமைப்பின் தாக்கத்தினால் அமெரிக்க முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் உயிர்த்துடிப்புடன் வைக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அரசியல் எழுத்தாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.\n”இஸ்லாமியோபோபியா அதிபர்” டொனால்ட் டிரம்ட் ஜனாதிபதியானதிற்கு பின்னர் அமெரிக்க சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் உயர்வடைந்ததன அமெரிக்காவில் சிறுபான்மையினரான ஆபிரிக்க அமெரிக்கர்கள் ,லத்தீன் அமெரிக்கர்கள் ,மற்றும் ஹிஸ்பானியர்கள் ,முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை சமூகத்தினர் அச்சத்துடன் காலத்தை கடத்தும் நிலையை அவர் அமெரிக்காவில் உருவாக்கிவிட்டுள்ளார் என்பதுடன் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்றது .\nஅமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் வெள்ளைமேலாதிக்க தீவிர வலது சாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றது அங்கு முஸ்லிமக்ளுக்கும் ,இஸ்லாத்துக்கும் எதிரான கோஷங்கள் எழுப்படுகின்றது அங்கு முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அண்மையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 22 பெரிய நகரங்களில் இஸ்லாமிய ஷரீயாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ACT for America அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு அவற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.\nஇந்த வெறுப்பு அமைப்புக்களுக்கு பெருந்தொகையான நிதி நன்கொடையாக வழங்கப்படுகின்றது இவற்றுக்கு வழங்கப்படும் நீதியின் 80 சதவீதமானதை இஸ்ரேலை ஆதரிக்கும் அமைப்புகள் வழங்கியுள்ளது என அல் ஜஸீரா புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது , அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு இனவாத அமைப்புக்களின் எண்ணிக்கை 954 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளதாக அறிந்தோம் அவற்றுள் முஸ்லிம்களையும் , இஸ��லாத்தையும் வெறுக்கும் அமைப்புக்கள் மட்டுமல்லாது யூதர்களை வெறுக்கும் Neo-Nazi அமைப்புக்களும் உள்ளடங்கும் என southern poverty law center குறிப்பிடுகின்றது.இதேவேளை அமெரிக்காவில் முஸ்லிம்களின் குடியியல் அதிகரிப்பை இஸ்ரேலும் , சயோனிஸமும் யூதரக்ளின் உலகளாவிய இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாக பார்க்கின்றது ஆகவே அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய வெறுப்பு குழுக்களுக்கு யூத அமைப்புக்களும் , யூத , இஸ்ரேல் ஆதரவு அழுத்த குழுக்களும் நிதியுதவி வழங்கி இஸ்லாமோபோபியாவை ஊக்கிவிக்கின்றன என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .\nபொதுவாக ஐரோப்பாவிலும் ,அமெரிக்காவிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து சொல்கின்றமை சயோனிஸ சக்திகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்றப்படுத்தியுள்ளது, Pew Research Center என்ற முக்கிய அமெரிக்க ஆய்வுமையம் இந்த ஆண்டு (2018) வெளியிட்டுள்ளன அறிக்கை ஒன்றில் அமெரிக்காவில் சுமார் 3.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவும் அவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து செல்வதாகவும் தெரிவித்திருந்தது மேலும் அந்த ஆய்வு மையம் குறிப்பிடும் தகவலில் 2040 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்கள் அமெரிக்க யூதர்களின் எண்ணிக்கையை பின்தள்ளி அமெரிக்காவின் இரண்டாவது பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள் என்ற தகவலையும் தெரிவித்திருந்தது , இது யூதர்கள் அமெரிக்காவில் அரசியல் ரீதியில் செல்வாக்கு செலுத்திவரும் நிலைக்கு பெரும் சவாலாக மாறும் என்ற தகவலையும் சொல்லியுள்ளது.\nஇதுபோன்ற பல்வேறு ஆய்வுத் தகவல்கள் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் வெள்ளைமேலாதிக்கவாத அமைப்புக்களையும் , சயோனிச சக்திகளையும் கூட்டாகவும் , விரைவாகவும் தொழிற்பட வைத்துள்ளது என்று கூறலாம் தற்போது அமெரிக்க தேர்தலில் போட்டியிட்டுவரும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக செய்யப்படும் தீவிர பிரசாரங்களில் கடுமை இதை தெளிவாக காட்டுவதாக உள்ளது , அமெரிக்க தேர்தல் களத்தில் குதித்துள்ள சுமார் 100 வரையான முஸ்லிம் வேட்பாளர்கள் கடுமையான இனவாத நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள் ஆனால் அவர்கள் பன்மடங்கு உற்சாகத்துடன் இயங்கிவருவதாக CAIR என்ற இஸ்லாமிய அமைப்பு குறிப்பிடுவதுடன் முஸ்லிமகளை தேர்தலில் வாக்களிக்குமாறு ஊக்கி விப்பதுடன் வேட்பாளர்களை பயிற்றுவிப்பதிலும் ஊக்கிவிப் பதிலும் முன்னின்றி செயல்பட்டுவருகின்றது\nஅமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” . போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை முன்னர் அம்பலமாகி இருந்தது அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது, தற்போது இந்த செயல்பாடுகளின் பின்னால் யூத சயோனிச மற்றும் வெள்ளை மேலாதிக்க சத்திகளின் கூட்டு செயல்பாடு செறிவாக இருந்தமை பற்றிய தகவல்கள் வெளியாகியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது\nகடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை பெரும்பான்யாக கொண்ட முதல் நகர சபை தெரிவு செய்யப்பட்டிருந்தது . அமெரிக்க மி(ச்)சிகன் (Michigan) மாநிலத்தின் பிரபல Detroit நகருக்கு அண்மையில் உள்ள Hamtramck என்ற போலந்து கத்தோலிக்கர்களின் உறைவிடமாக முன்னர் இருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த நகரின் நகர சபைக்கு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை பற்றி பெரிதாக அலட்டிக்கொண்ட அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்கள் இது அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் குடிப்பரம்பல் மாற்றத்தை எடுத்து காட்டுவதாக குறிப்பிட்டு பெரியளவில் இஸ்மாபோபியா கருத்துக்களை வெளியிட்டிருந்தமை நினைவுபடுத்ததக்கது.\nஅமெரிக்க ,மேற்கு நாடுகளின் பிரதான ஊடகங்களிலும் தேர்தல் முடிவு வெளியான 2015 நவம்பர் 06 ஆம் திகதி தொடக்கம் இஸ்லாம் தொடர்பில் அச்சத்தை (Islamophobia ) தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன .குறிப்பாக CNN தொலைக்காட்சி ஹம்றம்மிக் (Hamtramck) மேயர் கரன் மஜிவ்வஸ்கியை (Karen Majewski) அழைத்து நீங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரத்தை நிர்வகித்து வருகிறீர்கள் நீங்கள் பயப்படுகிறீர்களா (“You govern a majority-Muslim-American city. Are you afraid” ) என அதன் முதல்வரிடம் கேள்வி கேட்டு இஸ்லாமிய அச்சத்தை தூண்டிவிடும் தனது கடமையை CNN செய் திருந்தது இதே மாதிரியான அல்லது இதைவிடவும் பல மடங்கு நடவடிக்கைகளைத்தான் இப்போத��� அந்த ஊடகங்கள் செய்துவருகின்றன.\nஆனால் டிரம்பின் வெற்றியின் பின்னர் வெள்ளைமேலாதிக்கவாதம் அமெரிக்காவின் மையநீரோட்ட அரசியலுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்து விட்டபின்னர் ஏற்றப்பட்டுள்ள பல்வேறு சவால்களுக்கு பதிலடிகொடுக்கும் சரியான ஆயுதமாக அமெரிக்க முஸ்லிம் இந்த தேர்தல்களை பார்க்கின்றனர் , எமது முயற்சி சரியான திசையில் நகருமாக இருந்தால் அமெரிக்காவில் முதல் முஸ்லிம் ஆளுநர் ஒருவரும் அதிக எண்ணிக்கையான பல்வேறு நிர்வாக அலகுகளுக்கான உறுப்பினர்களும் தெரிவாவர் இது அமெரிக்க முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை விஞ்ஞான பூர்வமாக எதிர்கொள்ள வாய்ப்பை ஏற்றப்படுத்தித்தரும் என அவர்கள் நம்புகிறார்கள் - சவால்கள் வெற்றிகொள்ளப்படுமா அல்லது இஸ்லாத்தின் எதிரிகள் புதிய திட்டங்களுடன் உருவாகிவரும் புதிய சூழலை எதிர்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185730/news/185730.html", "date_download": "2019-01-20T17:14:03Z", "digest": "sha1:UO4X4LS22JURXNGR457LVM364PF6ERUT", "length": 9807, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலுதவி முக்கியம்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரியாவிட்டால் உதவ முடியாது. எனவே முதலில் பாதிக்கப்பட்டவரிடம் என்ன நடந்தது. அவருக்கு என்ன செய்கிறது எனபதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் உங்கள் கண்களையும் கைகளையும் பயன்படுத்தி காயத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.\nதோல் கன்றிப் போவதாலும் சுளுக்கு பிடிப்பதாலும் ஆபத்தில்லை என்றாலும் வலி தாங்க முடியாத அளவு இருக்கும். வீக்கமும் உண்டாகும்.\nஒரு பாலிதீன் பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதில் கொஞ்சம் உப்பையும் கலந்து ப���யைக் கட்டிவிடவும் இதை ஒரு துணியில் பொதிந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வைத்து நீவி விடவும். இது வீக்கத்தைக் குறைப்பதோடு வலியையும் போக்கும்.\nகவனக் குறைவால் சில சமயங்களில் உடைகளில் தீப்பிடிக்க நேரும். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.\nபாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தரையில் படுக்கவையுங்கள். ஆடை எரிந்துகொண்டும் இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றுங்கள். தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் ஒரு கனமான போர்வையால் பாதிக்கப்பட்டவரைப் போர்த்தி நெருப்பை அணைக்கவும். உடனடியாக டாக்டரிம் அழைத்துச் செல்லவும்.\nசிறிய வெட்டு காயம் மற்றும் சிராய்ப்பு\nசிறிய வெட்டுக் காயத்தாலோ சிராய்ப்பிலோ உண்டாகும் ரத்தக்கசிவு தானாகவே நின்றுவிடும்.\nஆன்டிபயாடிக் கரைசலில் பஞ்சை நனைத்து வெட்டுக்காயத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு கட்டுப்போடவும்.\nஆழமான பெரிய வெட்டு, பெரிய காயம்\nஆழமான வெட்டாக இருந்தால் வினாடி தாமதமும் இல்லாமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.\nசுத்தமான துணியை மடித்து காயத்தின் மேல் வைத்து அழுத்தவும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை என்றால் இன்னொரு துணி எடுத்து மடித்து முதல் துணியின் மேலேயே வைத்து அழுத்தவும் ரத்தம் வருவது நின்றதும் அங்கே பேண்டேஜ் போட்டு டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nஎலும்பு முறிந்துவிட்டால் கடுமையான வலி இருக்கும். பாதிக்கப்பட்ட உறுப்பு அசையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.\nஎலும்பு உடைந்த கை காலை நிமிர்த்தி வைத்து கட்டுப்போடுங்கள். அவருக்கு குளிராமல் இருப்பதற்காக ஒரு போர்வையால் அவரைப் போர்த்தி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nமுதலுதவி கொடுக்கும் போது பரபரப்பு அடையாமல் நிதானமாக இருங்கள். நிலைமையை உங்களால் கையாள முடியாது என்று தோன்றினால் டாக்டரையோ ஆம்புலன்ஸையோ அழைக்கத் தயங்காதீர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/article_53.html", "date_download": "2019-01-20T17:31:00Z", "digest": "sha1:TBIICA5NHUCQAKUOCSCKECA7HEFIVOUF", "length": 35755, "nlines": 117, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "வன்னியில் பிரியதியமைச்சர் மஸ்தான் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன ? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவன்னியில் பிரியதியமைச்சர் மஸ்தான் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன \nவன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் அவர்களுக்கு மீள் குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எந்தவித அதிகாரமும், மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் இல்லாமல் நீண்ட காலங்களாக மஸ்தான் எம்பி அவர்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டு வந்தார்.\nஇவர் பரம்பரையில் ஓர் பணக்காரன் என்பதனால் தனது சொந்த பணத்தின் மூலமாகவே மக்களுக்கு பல சேவைகளை செய்து வந்தார். அதனால் மக்களினால் இவர் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார்.\nபணம் சம்பாதிப்பதுக்கென்றே அரசியலுக்கு வருகின்ற இன்றைய உலகில், சம்பாதித்த பணத்தினை கொண்டே மக்களுக்கு சேவை செய்வதென்பது அவூர்வம்தான்.\nஇயல்பாகவே மென்மை போக்கினைக்கொண்ட நல்ல மனிதர் என்று பெயர் பெற்றுள்ள இவரிடம், அரசியல்வாதிகளுக்குரிய பொய், ஏமாற்று, திருட்டுத்தனம் போன்ற எந்தவித கெட்ட குணமும் இவரிடமில்லை என்று கூறப்படுகின்றது.\n1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வலியினை இவர் நன்கு உணர்ந்தவராவார்.\nஇன்னும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடுவிக்கப்படாத காணிகள் ஏராளம் உள்ளன. அத்தோடு வட மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் இன்னும் பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படாமலும் உள்ளார்கள்.\nகடந்தகாலங்களில் வடமாகாணத்துக்கு மீள்குடியேற்றத்துக்கான முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தும் மக்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் பூரணமாக மீள்குடியேற்றம் செய்��ப்படவுமில்லை.\nஇந்த நிலையிலேயே வன்னி மாவட்ட மக்களுக்கு பொருத்தமான மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் பதவி மஸ்தான் எம்பி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் குறுகிய காலத்துக்குள் வடக்கிலிருந்து அகதிகளாக்கப்பட்டு இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாத முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதுடன், விடுவிக்கப்படாத முஸ்லிம்களின் காணிகளை மீட்டெடுப்பதற்கான பாரிய பொறுப்பு பிரதியமைச்சர் மஸ்தான் மீது சுமத்தப்பட்டுள்ளது.\nஎனவே அந்த பொறுப்புக்களை செய்து முடிப்பாரா அவ்வாறு செய்வதற்கு அரசியல் அதிகார ரீதியில் தடைகளை எதிர்கொள்ள மாட்டாரா அவ்வாறு செய்வதற்கு அரசியல் அதிகார ரீதியில் தடைகளை எதிர்கொள்ள மாட்டாரா அல்லது வன்னி மாவட்டத்திலுள்ள ஏனைய அதிகார அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்குவார்களா அல்லது வன்னி மாவட்டத்திலுள்ள ஏனைய அதிகார அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்குவார்களா \nஅவ்வாறு பல தடைகளையும் தாண்டி தனது பொறுப்புக்களை சரிவர செய்துமுடித்தால் வன்னி மாவட்ட மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, வடமாகான மக்களின் மனங்களில் நிலையான இடத்தினை மஸ்தான் எம்பி அவர்கள் பிடித்துக்கொள்வார் என்பதுதான் யதார்த்தமாகும்.\nவன்னியில் பிரியதியமைச்சர் மஸ்தான் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:34:27Z", "digest": "sha1:5HPSYKKB4GTZOCHAEGU3JUO7BGLXDT26", "length": 8101, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளவரசர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி...\nசவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் இவ்வருடம் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது த...\nகர்ப்பமான பிரித்தானிய இளவரசி மேகனிற்கு இரட்டை குழந்தைகளா\nஇளவரசர் ஹரி, மெர்க்கல் ஆகிய இருவரினதும் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே.\nஇளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திரும...\nபிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் என்ன தெரியுமா\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு பிறந்த இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிட்டுள்ள...\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nசவுதி அரேபியாவில் புதிய இளவரசர் பதவியேற்ற பின்னர் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.\n70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட...\nஇளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி\nஇளவரசர் ஹெரி - மேகன் மார்க்கல் திருமணம் எதிர்வரும் மே மாதம் பத்தொன்பதாம் திகதி வின்சர் கோட்டையில் நடைபெறும் என உத்தியோகப...\nசவூதி அரச குடும்பத்திற்குள் வெளிப்படையான அதிகாரப் போட்டி மூளக்கூடிய ஆபத்து\nசவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2015 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் முஹமட் பின் சல்மான் அந்த இராச்சியம்...\nசவூதியின் மற்றுமொரு இளவரசருக்கு நடந்த சோகம் ( காணொளி இணைப்பு )\nசவூதியின் மூத்த இளவரசர் ஒருவர் உலங்குவானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த 7 அதிகாரிகளும் உயிரிழந்து...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-01-20T18:07:36Z", "digest": "sha1:EJNZK7LM77AS7YB7F4Y4VS7XM2AK4YBT", "length": 11786, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "விச்சிசுலாவ் தீகனொவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாவ்லொவ்சுக்கி பசாத், சோவியத் ஒன்றியம்\nவிச்சிசுலாவ் வசிலியேவிச் தீகனொவ் (Vyacheslav Vasilyevich Tikhonov, (உருசியம்: Вячеслав Васильевич Тихонов, பெப்ரவரி 8, 1928 – டிசம்பர் 4, 2009[1]) என்பவர் சோவியத், மற்றும் இரசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். இவர் சோவியத் காலத்தில் வெளிவந்த \"வசந்தத்தின் பதினேழு கணங்கள்\" (Seventeen Moments of Spring, Семнадцать мгновений весны) என்ற தொலைக்காட்சித் தொடரில் \"ஸ்டேர்லிட்சு\" என்ற சோவியத் உளவாளியாக நடித்துப் புகழ் பெற்றவர். இவர் \"சோவியத் ஒன்றியத்தின் மக்கள் கலைஞர்\" (1974), \"சோசலிசத் தொழிலின் வீரர் (1982) போன்ற பல அரசு விருதுகளைப் பெற்றவர்.\nதீகனொவ் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள பாவ்லொவ்சுக்கி பசாத் என்ற இடத்தில் பிறந்தார். உலோகத் தொழிலாளியாக வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த இவர் 1945 ஆம் ஆண்டில் நடிப்புலகத்தில் புகுந்தார்[1]. கெராசிமொவ் திரைப்படக் கல்லூரியில் நடிப்புத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு 1950 இல் சிறப்புப் பட்டம் பெற்று வெளியேறினார். அதன் பின்னர் மேடை நாடகங்களில் ஆறு ஆண்டுகள் நடித்தார்.\n1948 இல் அக்காலத்தில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்த \"நொன்னா மொர்டியுகோவா\" என்பவரைத் திருமணம் புரிந்தார்[2]. 1963 இல் மணமுறிவு பெற்று[3], தமாரா இவானொவ்னா என்ற நடிகையை 1969 இல் மணம் புரிந்தார்[4].\n1948 ஆம் ஆண்டில் முதன் முதலாகத் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த \"அது நடந்தது பென்கோவோவில்\" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் அதிகம் பேசப்படலானார். \"வசந்தத்தின் பதினேழு கணங்கள்\" என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரில் இவர் தோன்றி நடித்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவுக் கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நாசி ஜெர்மனியரின் வீழ்ச்சிக்கு முன்னர் 17 நாட்கள் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்தொடர் தயாரிக்கப்பட்டிருந்தது. \"நாசிகளுக்கும், அமெரிக்க மற்றும் பிரித்தானியர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுவதாயிருந்த இரகச���ய அமைதி உடன்படிக்கையை குலைப்பதற்கு ஜெர்மனியில் இருந்த சோவியத் உளவாளியின் பாத்திரத்தில் தீகனொவ் தோன்றியிருந்தார்\"[1]. இத்திரைப்படத்தை இரசியாவின் பல்வேறு மட்டங்களிலும் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் கண்டு களித்தனர்.\nஇவற்றை விட லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற \"போரும் அமைதியும்\" (1968) திரைப்படத்தில் நடித்தார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் விச்சிசுலாவ் தீகனொவ்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/articlelist/48225229.cms?curpg=1", "date_download": "2019-01-20T17:15:57Z", "digest": "sha1:ISXQOKGDSNX3YCAORI6ICXOGDWTKV2LQ", "length": 28352, "nlines": 292, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Movie Reviews | திரை விமர்சனம் | Latest Tamil Movie Review Rating, Box Office Collectons, Audience Reviews in Tamil", "raw_content": "\nவேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி\nவேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி\nவேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணிWATCH LIVE TV\nமும்பையில் வாழும் மனைவி, மகளை பிரிந்து வாழ்ந்து வரும் ஹீரோ இறுதியில் அவர்களுடன் சேர்ந்தாரா என்பது தான் விஸ்வாசம் படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :அஜித்,நயன்தாரா,தம்பி ராமையா,ரோபோ ஷங்கர்,யோகி பாபு,ஜெகபதி பாபு,பேபி அனிகா,ரமேஷ் திலக்,நாராயண் லக்கி,விஜய்,விவேக்\nகாதல் மற்றும் இன்னும் பிறபகையில். தன் குடும்பத்தையும் , உயிர் நண்பரையும் கொன்றவனை காத்திருந்து பழிக்கு பழி தீர்க்கும் ஹீரோவே கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா,சிம்ரன்,த்ரிஷா,நவாசுதீன் சித்திக்,சனந்த் ஷெட்டி,ஆடுகளம் நரேன்,குரு சோமசுந்தரம்,யோகி பாபு,சசிகுமார்,விவேக் பிரசன்னா,ராமசந்திரன் துரைராஜ்,தீபக் பரமேஸ்,மேகா ஆகாஷ்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ���டார் ரஜினி நடிப்பில் பேட்ட படம் இன்று திரைஅரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. பேட்ட படம் எப்படி இருக்கிறது. ஒரு பார்வை...\nகுடும்ப கெளரவத்தை பாதிக்கும் காதலுக்கு ஊரும் உறவும் ரசிகனின் மனம் பதபதைக்க வைக்கும் கொள்ளியே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :வர்மன்,கஞ்சா கருப்பு,வேல.ராமமூர்த்தி,பிளாக் பாண்டி,அருளாணாந்தம்\nராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள்ள நபராக மரணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார். அதானால் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். அந்த மிஷனில் அவர் கொடுரமான வில...\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :யாஷ்,தமன்னா,ஸ்ரீனிதி ஷெட்டி,மாளவிகா அவிநாஷ்,பி .சுரேஷா,அச்யூத் குமார்\nதனது வேலையே மிக முக்கியம் என்று செயல்படும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (விஷ்ணு விஷால்), எதிர்பாராத விதமாக முக்கிய ரவுடியை கைது செய்கிறார். அந்த ரவுடி, போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற பிறகே ஊர் திரும்பு...\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :விஷ்ணு விஷால்,ரெஜினா,கருணாகரன்,யோகி பாபு,ஆனந்த ராஜ்,மன்சூர் அலிகான்,ஓவியா\nநேர்மையான போலீஸ் அதிகாரி , பணத்திமிரால் கற்பழிப்பு, கொலை செய்யும் மேல்தட்டு வர்க்கத்தினர் ஒரு சிலருக்கு உடந்தையாக இருக்கும் ., போலீஸ் அதிகாரிகளையும் , அந்த மேல்தட்டு வர்க்கத்தையும் தீவிரம...\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :ஜெயம் ரவி,ராசி கண்ணா,ராமதாஸ்,சம்பத் ராஜ்\nகிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நினைவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் படத்தின் கதை.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nதனுஷ், சாய் பல்வி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாாி 2 படத்திற்கு தற்போது வரை நேர்மறையான கருத்துகள் மட்டுமே வந்துகொண்டு இருப்பதால் ரசிகா்கள், படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :தனுஷ்,சாய் பல்லவி,வரலட்சிமி சரத்குமார்,ரோபோ சங்கர்\nநாடகக் கலையை உயிராக நேசிக்கும் ஒருவரை இந்த உலகம் எப்படி பார்க்கிறது, கையாள்கிறது என்பதே சீதக்காதி படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :விஜய் சேதுபதி,அர்ச்சனா,ரம்யா நம்பீசன்,பார்வதி நாயர்,சுனில் கே ரெட்டி,பகவதி பெருமாள்,கருணாகரன்,காயத்ரி\n33 பேரை அடுத்தடுத்து போட்டுத் தள்ளிய என்கவுண்ட்டர் போலீஸ், அடுத்து தான் என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய வாலிபர் நிரபராதி என்பதும் அவனது உயிரைக் காக்க படும் பாடே துப்பாக்கி முனை படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :வேல ராமமூர்த்தி,பாரத் ரெட்டி,சங்கிலி முருகன்,ஆடுகளம் நரேன்,பாக்சர் தீனா,ஆர்.ஜே. ஷா,எம்.எஸ்.பாஸ்கர்,ஹன்சிகா மோத்வானி,விக்ரம் பிரபு\nதன் ஆசைக்காகவும், பணத்திற்காகவும் எதையும் செய்யும் ,அதுவும்., நெருக்கமானவர்களையே தீர்த்துக் கட்டும் நாயகரே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :: பிரஷாந்த்,பிரபு,ஆனந்தராஜ்,அசுதேஷ் ரானா,சஞ்சிதா ஷெட்டி,தேவதர்ஷினி,சோனா,கலைராணி\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nவீடு புகுந்து சின்ன சின்ன பொருள் திருட்டுகளும், பெண்கள் திருட்டும் செய்யும் இரு திருடர்கள்., பெரிய திருட்டு செய்து மாட்டிக் கொள்ளும் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :விமல்,ஆஷ்னா சவேரி,சிங்கம் புலி...\n2.0 Review: 2.0 திரை விமர்சனம்\nசிட்டுக் குருவிகளின் அழிவுக்கு செல்போன்களும், மனித குலமும் தான் காரணம் என்று செல்போன்களையும், மனித குலத்தையும் அழிக்க முயற்சிக்கும் வில்லனை சிட்டியைக் கொண்டு அழிக்கும் கருவோடு வந்திருக்கும்...\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,அக்‌ஷய் குமார்,எமி ஜாக்சன்,சுதர்ஸன பாண்டே,அடில் ஹுசைன்,கலாபவன் ஷாஜான்,ரியாஸ் கான்,மயில்சாமி,ஐசரி கணேஷ்,மாயா எஸ்.கிருஷ்ணன்\nஒரு திருட்டு வழக்கில் சிக்கிடும் வண்டியும் , அதை பயன்படுத்தியவர்களின் வாழ்க்கையும் தான் வண்டி படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1 / 5\nநடிகர்கள் :விதார்த்,சாந்தினி,விஜித்,ஸ்ரீராம் கார்த்திக்,எம்.ஆர்.கிஷோர் குமார்,ஜான் விஜய்,அருள்தாஸ்,சுவாமிநாதன்,மதன் பாப்,\"அங்காடித்தெரு \" சிந்து\n2.0 First Review: 2.0 விமர்சனம் - உமைர் சந்து\nநடிகர் ரஜினிகாந்த்தைப் போல வேறு எந்த நடிகராலும், ஏன் எந்த பாலிவுட் நடிகராலும் நடிக்க முடியாது, அந்தளவிற்கு 2.0 படத்தில் நடித்துள்ளார் என்று இந்தப் படத்திற்கான விமர்சனத்தில் உமைர் சந்து குறி...\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன்,ரியாஸ் கான்,சுதான்சு பாண்டே\nசினிமாவில் பெரிய ஹீரோவாகத் துடிக்கும் நாயகர் ., சந்தர்ப்பவசத்தால் தன் தந்தைப் பார்த்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உத்தியோகத்தையே பார்த்து , ரியல் ஹீரோவாவதே \"செய்\" படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :நகுல்,ஆஞ்சல் முஞ்சல்,நாசர்,பிரகாஷ்ராஜ்,'தலைவாசல்' விஜய்\nதன் தம்பியையும், தன் தம்பி மாதிரியான சிறுவர்களையும் தவறான பாதையில் அழைத்துச் சென்று சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் தாதாவை தீர்த்து கட்டும் போலீஸே திமிரு புடிச்சவன் படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :விஜய் ஆண்டனி,நிவேதா பெத்துராஜ்,லட்சுமி ராமகிருஷ்ணன்,சாய் தீனா,சுவாமிநாதன்\nதமிழ் சினிமாவில் தீராத ஆசையில் சிலர் இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நடித்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை பற்றிய கதை தான் ‘உத்தரவு மகாராஜா’\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nஒரு ஹவுஸ் ஓய்ப் , தன் மனதிருப்திக்காக தனது ஆசை புருஷனின்., சம்மதத்தோடு தனக்கு பிடித்த வேலைக்கு போய் ஒர்க்கிங் வுமனாகும் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :ஜோதிகா,விதார்த்,லஷ்மி மஞ்சு,எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா,மயில்சாமி,மோகன்ராம்,உமா ஐயர்,சாண்ட்ரா பிரஜன்,டாடி சரவணன்,மதுமிதா\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தில் பணத்தை கி...\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வி...\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின் விஸ்வாசம் ...\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ ரிலீஸ்\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் விழுந்து அஜி...\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவல் போங்க\nThalapathy 63 Pooja - பூஜையோடு தொடங்கிய தளபதி 63\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் விழுந்து அஜித் ரசிகர்கள் கா...\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ ரிலீஸ்\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவல் போங்க\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின் விஸ்வாசம் LED பேனர்\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தில் பணத்தை கிழித்தெறிந்த அஜி...\nசினிமா விமர்சனம்: சூப்பர் ஹிட்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்ரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்: தம்பிதுரை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வாசம் ரிலீஸ் – நெட்டிசன்கள் எதிர்பார்ப்பு\nTamil New Movies Download: தமிழ் திரைப்படங்களை HD-யில் பதிவிறக்க சிறந்த இணையதளங்கள் இதோ\nPetta Box Office Collection Day 7: வசூல் போட்டியில் விஸ்வாசம், பேட்ட : குஷியில் தல, சூப்பர் ஸ்டார்\nTamilrocker 2018 Movies List: தமிழ்ராக்கர்ஸ் எப்படி முளைத்தார்கள்\nVishal Engagement: நடிகை அனிஷா ரெட்டி, நடிகர் விஷால் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/enkitta-mothathe-review/2447/amp/", "date_download": "2019-01-20T17:23:53Z", "digest": "sha1:ZJD33K26YOCYLL2Y4CWMLSQKSQHHB3FW", "length": 15542, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "எங்கிட்ட மோதாதே விமா்சனம் - CineReporters", "raw_content": "Home விமர்சனம் எங்கிட்ட மோதாதே விமா்சனம்\nநட்ராஜ் மற்றும் ராஜாஜி நடித்திருக்கும் இந்த படத்தை ஈராஸ் இண்டா்நேஷ்னல் புரடக்ஷன் நிறுவனம் தயாாித்துள்ளது. இன்று நலிந்துக்கொண்டிருக்கும் கட்அவுட் மற்றும் பேனா் வரையும் தொழிலை மையப்படுத்தி 1980 வருடம் கதை நடப்பது போல இந்த படம் அமைந்துள்ளது. இதில் பாா்வதி நாயா், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ராதாரவி, முருகானந்தம், பாலாசிங், ப்ளோராண்ட் சி பொ்ரெரா, தாஷாயினி, வெற்றிவேல்ரா���ா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனா்.\nநட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பா்கள். இவா்கள் கட்அவுட் வரையும் தொழிலை செய்து வருகின்றனா். தீவிர ரஜினி ரசிகரான நட்டு நட்ராஜ் கட்அவுட்டுகளில் ரஜினி படங்களை வரைந்து வருகிறாா்.இன்னொரு ஹீரோவான ராஜாஜி கமல் படங்களை வரைந்து வருகிறாா். திருநெல்வேலிக்கு வரும் இவா்கள் அங்கு சொந்தமாக கட்அவுட் தொழில் செய்து வருகின்றனா். ராஜாஜி தன்னுடைய அம்மா, தங்கை சஞ்சிதா ஷெட்யையும் உடன் அழைத்து வருகிறாா். நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் ரசிகா் மன்றங்களில் உறுப்பினா்களாக சோ்கின்றனா்.\nநட்ராஜ் ராஜாஜி தங்கை சஞ்சிதா ஷெட்டியை காதலிக்கிறாா். இவரது காதல் ராஜாஜிக்கு தொிந்து விடுகிறது. இதனால் இருவரும் பிாிந்து விடுகின்றனா். அதே சமயத்தில் ராஜாஜி பாா்வதி நம்பியாரை பாா்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறாா்.ராஜாஜியின் தங்கை சஞ்சிதா ஷெட்டியுடன், அண்ணனுக்குத் தொியாமல் காதல் வயப்படுவதாகட்டும், டூயட் பாடுவதாகட்டும் நடிப்பில் செம மாஸ் காட்டியிருக்கிறாா்.\nஇந்நிலையில் ரஜினி மற்றும் கமல் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் திரையங்கில் வெளியாகிறது. இதற்கான கட்அவுட் வைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை முற்றி திரையரங்கு தாக்கப்படுகிறது. ஆனால் இந்த திரையரங்கு உாிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவியும், அவரது கோஷ்டி விஜய் முருகன் கட்அவுட் வைத்தால் படங்களை திரையிட மாட்டோம் என்று பிரச்சனை செய்கிறாா்கள். இந்த பிரச்சனை அரசியல் பிரச்சனையான உரு மாறுகிறது. ரஜினி மற்றும் கமல் ரசிகா்கள் இணைந்து இந்த பிரச்சனையை தீா்த்து படத்தை திரையிட முடிவு செய்து, போராடி வருகிறாா்கள்.\nஇந்த சூழ்நிலையில் இரு துருவங்களாக இருக்கும் நட்ராஜ் மற்றும் ராஜாஜியை கொலை செய்வதற்கு அடியாட்களை ஏவிவிடுகிறாா் ராதாரவி. நட்டி – ராஜாஜி இருவரும் இணைந்தாா்களா இந்த அரசியல் புள்ளியும் தியேட்டா் அதிபருமான ராதாரவியும் அவரது கோஷ்டியான விஜய்முருகனுக்கு தக்க பாடம் புகட்டினாா்கள் இந்த அரசியல் புள்ளியும் தியேட்டா் அதிபருமான ராதாரவியும் அவரது கோஷ்டியான விஜய்முருகனுக்கு தக்க பாடம் புகட்டினாா்கள் எனும் கதையுடன் நட்டி – சஞ்சிதா\nஷெட்டி, ராஜாஜி – பாா்வதி நாயாா் இரு காதல் ஜோடிகளின் காதல் கதையையும், ரசிகா் மன்றங்ளால் திருநெல்வேலி சீமை பகுதியில் என்னவெல்லாம் நன்மை தீமை ஏற்பட்டது என்பதை பற்றிய படம் தான் எங்கிட்ட மோததே.\nநெல்லை மண்ணின் வேந்தராக வரும் நட்ராஜ் ரஜினி ரசிகராக செம மாஸ் காட்டியிருக்கிறாா். அதோடு மட்டுமல்ல நண்பருக்கு ஏதாவது ஒன்றுவென்றால் பாயும் புலியாக பாய்ந்து வருவதில் சாி, ராஜாஜியின் தங்கையை காதலிக்கும் விஷயத்தை அறிந்த கொண்ட நண்பனிடம் “நானும் மரகதமும் கல்யாணம் பண்ணிக்கோ போறோம் என்று கூறிவிட்டு, முடிஞ்சா பண்ணிக்கோ என்று சொல்லும் ராஜாஜிடம் முடிஞ்சதால தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்று\nகூறிவிட்டுழு அதிாிபுதிாியாக சிாிப்பதிலாகட்டும், “படம் வரையும் போது பின்னாடி தொட்டா சாக அடிச்சு புடுவேன் என்று அரசியல்வாதி ராதாரவி அவரது விஜய்முருகன் கோஷ்டியிடம் மோதுவதில் சாி, சிறையில் திருச்செந்தூா் முருகனை வரைந்து வைத்து கைதிகள் மத்தியில் வணங்க வழியேற்படுத்தி தருவதில் சாி … என அனைத்திலும் ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறாா். அவரது நடை உடை என அனைத்திலும் ரஜினியை பின்பற்றுகிறாா். அதுமட்டுமல்ல சிகரெட்டை தூக்கி போடுவதிலும் சாி ரசிக்கும்படியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நட்ராஜ்.\nமற்றொரு நாயகரான ராஜாஜி கமல் ரசிகராக பேனா் வரையும் இவா் நட்டிக்கு சளைத்தவா் இல்லை என காட்சிக்கு காட்சி புகுந்த விளையாடி தனது முத்திரையை பதித்திருக்கிறாா். தனது நண்பன் நட்டியால் தன் தங்கை தாயாக போவது அறிந்ததும் அவருடைய ரியாக்ஸன் பலே பலே.\nநாயகி சஞ்சிதாஷெட்டி செம சுட்டி. காதல் காட்சிகளில் உருகி நடித்திருக்கிறாா். அதிலும் ஆம்பளனா என்னான்னு தொியுமா… எப்ப நீ ஒரு பெண்ண தொடுறியோ அப்பதான் ஆம்பள….. என்று பேசி நட்ராஜ்யை தாக்கும் வீதம் செம யதாா்த்தம். அண்ணனிடம் பொய் சொல்லி நட்ராஜ்யை சந்திக்கும் போதும் நல்ல நடிப்பு.\nமுதன் முதலாக தாவணியில் வரும் பாா்வதி நாயா் மாவும் கையுமாக தென்பட்டாலும் ரசிகாின் நெஞ்சில் வெல்ல பாகாக ஒட்டி இனிக்கிறாா். ஆனால் ஏனோ தாவணி அவருக்கு ஒட்டவில்லை.\nராதாரவி திரையரங்கு அதிபராக நெல்லை அரசியல் புள்ளியாக மந்திரமூா்த்தியாக வாழ்திருக்கிறாா். படம் முழுக்க தனது வில்லதனமான நடிப்பால் மிரட்டியிருக்கிறாா். விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப திறமையான நடிப்பை கொண்டு வந்திருக்கிறா��். நட்ராஜ் நண்பா் தேங்காய் பொறுக்கி முருகானந்தம் சிாிப்பில் ஹாசம்.\nபாடல் “உனப் பாா்த்தேன் ராசாத்தி..” பைய பைய நெருங்கி வாரேன் புள்ள என்ற நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் அசத்தல். ராமு செல்லப்பா எழுத்து இயக்கத்தில் பதினைந்து வருடத்திற்கு முன்பு உள்ள கதையில் பல்வேறு ஜாதிகளும் ஜாதி கலவரங்கும் நிறைந்த திருநெல்வேலி என்றாலும் படத்தின் கதாபாத்திரங்கள்\nஅதைப்பற்றிய பின்னப்படாமல் எடுத்துள்ள இயக்குநரை பாராட்டலாம்.\nபொண்ணுங்களுக்கு ரஜினி ரசிகா்களை காட்டிலும் ஏன் கமல் ரசிகா்களை பிடிக்கிறது காதலும் ஏற்படுகிறது எனுட“ கேள்வியை கேட்டு, அவங்க லிப் லாப் கிஸ் அடிச்ச கமல் மாதிாி பொண்ணுங்களை மடக்கிவிடுகிறாா்கள். நாம நம்ம தலைவா் மாதிாி சிகரெட் பிடித்து உதட்டை கறுப்பாக வைத்துக்கிட்டு திாிஞ்சா எந்த பொண்ணுதான் சிக்கும் என நக்கல் வசனங்களும், கரண்ட்டும் பொண்ணும் ஒன்று தான் தொட்டா ஷாக் அடிக்கதான் செய்யும்… என பஞ்ச் டயலாக்கிலும் சாி… ரஜினி கமல் விட அவருடைய ரசிகா்களுக்கு தான் பவா் ஜாஸ்தி என்று கூறும் வசனங்களும் விறுவிறுப்பாகவும் உள்ளது எங்கிட்ட மோதாதே. ரஜினி கமல் ரசிகா்கள் வரும் காட்சிகள் அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது.\nஆக .. எங்கிட்ட மோததே பக்கா மாஸ்\n…ஆச்சர்யமான அஜித்.. விஸ்வாசம் விமர்சனம்\nஇப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்\nரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றினாரா சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-in-kutrathur/34481/", "date_download": "2019-01-20T17:26:13Z", "digest": "sha1:KE6VMM2AKKUKYREBUK7VJQL6OJP7BUL4", "length": 5529, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nஎங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nதனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமியின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.\nசென்னை அமைந்தக்கரையில் உள்ள ஒரு சமையல் கலை கல்லூரியில் படிக்கும்போது அபிராமிக்கும் விஜய்க்கும் காதல் ஏற்பட்டது. மகளீன் காதலை மதித்த அபிராமியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தனர். அனால் சம்மதமில்லா பெற்றோர்களை விட்டு வெளீயேறி விஜய் அபிராமியை திருமணம் செய்துகொண்டார். பொதுவாகவே அபிராமி ஆடம்பர பிரியையாகவே இருந்துள்ளார். தன்னை, தன் அழகை அனைவரும் வர்ணனிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகம்.\nஅவரது நடவடிக்கைகளே வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குழந்தைகளையும் இழந்து, பெற்றோர்களையும் பிரிந்த விஜய் தற்போது எப்படி இருக்கிறார் என்பது அனைவருடைய கேள்வி. அவர் தற்போது அபிராமியின் பெற்றோருடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடனே உள்ளார்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-09/lifestyle/137227-true-stories-of-working-women-geetha.html", "date_download": "2019-01-20T16:55:43Z", "digest": "sha1:V4PJGUGVY3V5UZPCVUJNUQROGP5R5TG7", "length": 21155, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "``ஏமாறப் பொறந்தவங்களா ஏழைங்க?’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா | True stories of working women - Geetha - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வ��்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\nசூப்பர் 10 பெண்கள் - இந்திய அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\nசூப்பர் 10 பெண்கள் - உலக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\n3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்\nகௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்\nசைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகொட்டித்தீர்க்க... புலம்பித்தள்ள... - இதோ சில இணையதளங்கள்\n - இயக்குநர் கோபி நயினார்\n“வீணைதான் என் முதல் அடையாளம்’’ - மீரா கிருஷ்ணன்\n’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா\n“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்” - ‘அருவி’ அதிதி பாலன்\nவேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி\nஅவள் அரங்கம் - அ முதல் ஃ வரை பேசுகிறார் ஸ்ரீப்ரியா - அடுத்த இதழில்\n’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா\nஉழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி - படங்கள் : ப.சரவணகுமார்\n‘‘ஏழைங்கன்னா வாழ்க்கையில எதுக்குமே ஆசைப்படக்கூடாதாக்கா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். கஞ்சியோ, கூழோ குடிச்சாலும் அப்பா சம்பாத்தியத்துல சாப்பிடணும்னு நினைச்சேன். அப்பாவின் அன்புக்கும் தம்பிங்களோட பாசத்துக்கும் ஏங்கினேன். உழைச்சுத் தேஞ்சுபோன அம்மாவை நல்லா வெச்சுப் பார்க்கணும்னு நினைச்சேன். இது எல்லாத்தையும்விட வாழ்க்கையில உண்மையா, நேர்மையா இருக்கணும்னு விரும்பறேன். இதெல்லாம் ஆசைகளா, பேராசைகளா அக்கா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். கஞ்சியோ, கூழோ குடிச்சாலும் அப்பா சம்பாத்தியத்துல சாப்பிடணும்னு நினைச்சேன். அப்பாவின் அன்புக்கும் தம்பிங்களோட பாசத்துக்கும் ஏங்கினேன். உழைச்சுத் தேஞ்சுபோன அம்மாவை நல்லா வெச்சுப் பார்க்கணும்னு நினைச்சேன். இது எல்லாத்தையும்விட வாழ்க்கையில உண்மையா, நேர்மையா இருக்கணும்னு விரும்பறேன். இதெல்லாம் ஆசைகளா, பேராசைகளா அக்கா’’ - கீதாவின் கேள்விகள் முகத்தில் அறைகின்றன.\nசென்னை, நியூ ஆவடி ரோட்டுப் பகுதியின் நெரிசலான போக்குவரத்துச் சாலைகளின் இடையில் குறுகலான சந்தில் இருக்கிறது கீதாவின் ஒண்டுக்குடித்தன வீடு. பார்க்கிற யாரிடமும் ‘அக்கா’, ‘அண்ணா’ எனப் பாசத்துடன் ஒட்டிக்கொள்வது கீதாவின் இயல்பு. எத்தனை வயது பெண்களும் அவருக்கு அக்கா மட்டுமே தன் சொந்த அம்மாவைக்கூட அவர் அம்மா என்று அழைப்பதில்லை. அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யத்தைப் பிறகு பார்ப்போம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“வீணைதான் என் முதல் அடையாளம்’’ - மீரா கிருஷ்ணன்\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/142362-beautiful-voice-andhra-woman-got-cinema-chance-in-telugu.html", "date_download": "2019-01-20T18:06:08Z", "digest": "sha1:F45I6SBTMDOCQ3DSIEHE3XOB2Z5BOOR7", "length": 20033, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த கிராமத்துக்குரல் - `ஓ செலியா' பேபிக்கு அடித்தது சினிமா சான்ஸ்! | beautiful voice Andhra Woman got cinema chance in Telugu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (16/11/2018)\nஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த கிராமத்துக்குரல் - `ஓ செலியா' பேபிக்கு அடித்தது சினிமா சான்ஸ்\nஓ செலியா பாடிய ஆந்திரப் பெண்ணுக்கு சினிமா சான்ஸ் அடித்துள்ளது.\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளி வந்த `காதலன்' படத்தில் இடம் பெற்ற `என்னவளே என்னவளே' என்ற பாடலின் தெலுங்கு வெர்ஷனான `ஓ செலியா' என்ற பாடலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குரலில் பாடி அசத்தினார். இந்த வீடியோவை யாரோ யூடியூப் சேனலில் வெளியிட ஒரே நாளில் பல லட்சம் ���ேரால் பார்க்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு.' என்னை ஈர்த்த அந்தக் குரல் யாருடையது என்று தெரியவில்லையே. ஆனால் அருமையான குரல்' என்று பதிவிட்டிருந்தார்.\nதற்போது அந்தப் பாடலைப் பாடிய பெண் யாரென்பது தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வடிசேலரு என்ற கிராமத்தைச் சேர்ந்த பேபி என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் இணையத்தில் பிரபலமான அந்தப் பெண்ணுக்கு ஏ.ஆர். ரஹமான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ... உடனடியாக தெலுங்குப் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபிரபல தெலுங்குப் பட இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ், தன் படத்தில் பாட பேபிக்கு பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். பிற்காலத்தில் பேபிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nஇதற்கு முன்னதாக இதே போன்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்தது. விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற `உனை காணாது நான் ' என்ற பாடலை கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற இளைஞர் பாடி அது இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பாடலைப் பாடிய சங்கர் மாகதேவன் ராகேஷ் உன்னியைப் பாராட்டினார். நடிகர் கமல்ஹாசனும் கேரளா சென்ற போது ராகேஷ் உன்னியைச் சந்தித்து உரையாடியது நினைவு கொள்ளத்தக்கது.\n``எங்கள் சடலங்கள் மீது ஏறி சபரிமலை செல்லுங்கள்’- திரிப்தி தேசாய்க்கு வலுக்கும் எதிர்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/", "date_download": "2019-01-20T17:39:48Z", "digest": "sha1:LPBL2PTSB5X3VRMYMZLGEMCIN227CU53", "length": 31632, "nlines": 139, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு", "raw_content": "\nமரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் அய்யா அதியமான் திமுக தலைவர் ஸ்டாலி அவர்கள் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினர்\nஇன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய விபி துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உடன் நிறுவனர் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 01:36 No comments:\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய பா.ச.க அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் நிறுவனர் அதியமான் அறிக்கை\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய நீர்வளத்துறை மூலம், பாசிச பா.ச.க அரசு அனுமதி அளித்த���ள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தை கர்நாடக அரசு திடீர் என குறைத்ததற்காக தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் பாதிப்பை கடப்பதற்குள¸; அடுத்த கணமே மத்திய அரசு இவ்வாறு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தந்திருப்பது¸ ஏற்கனவே கஜா புயலால் வாடும் தமிழக மக்களை மேலும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழகம்¸ கர்நாடகா¸ கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி¸ மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலத்தில் புதிய அணை கட்டுவதாக இருந்தால்¸ அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி கர்நாடக அரசு நம் தமிழக எல்லை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அசுர வேத்தில் செய்வதற்கான உள்நோக்கமாக¸ 400 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்து கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம் தாரை வார்க்கவே என கருதப்படுகிறது.\nவெறுமனே கரப்சன் கலெக்சன் என செயல்படும் தமிழக அரசு மத்திய அரசுக்கு புறா விடு தூது போல கண்துடைப்புக்காக கடிதம் எழுதி காலம் கடத்துகிறது. ஆனால் கர்நாடக அரசோ தனது மாநில எம்.பிக்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அனுமதி பெற்றுள்ளது. நமது மாநில எம்.பிக்களை அழைத்து தமிழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் இந்தாண்டும் உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது சாதனைதான். அதேசமயம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதிலும் முதலிடமாக இருப்பது வேதனையே.\nஇறுதியாக¸ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடவேண்டிய தருணம் இது. மேலும் இது போன்ற இரு மாநில பிரச்சனைகளில் மத்திய அரசு மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இரு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். இத்திட்டத்தை அனுமதித்த மத்திய பா.ச.க அரசை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்திட்டத்தின் அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.\nPosted by ஆதி���்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 01:35 No comments:\nதனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி - ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு சங்ககிரியில் மிக சிறப்பாக நடைபெற்றது\nநவம்பர் 26'' 2018ல் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாலை 4 மணியளவில் வீரமங்கை ராணி நினைவு நாளில் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு ஆதித்தமிழர் பேரவை நிருவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்\n1-ஒ.என். முருகன்,சேலம் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரசு கட்சி\n2-ந.மகேந்திரவர்மன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மதிமுக\n3-பி.பி.ராமமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n4-ஏ.மோகன், சேலம் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n5-எஸ்.முகம்மது ரயீஸ், சேலம் மேற்கு மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி\n6-கோவை ரவிக்குமார், பொது செயலாளர், ஆதித்தமிழர் பேரவை,\nஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.\n1 - தமிழகத்திலுள்ள தனித் தொகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் இரண்டு அல்லது மூன்று அருந்ததியர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் ஆனால் ஒவ்வொரு முறையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 20-க்கும் குறையாமல் தேர்வு செய்யப்படுகின்றனர் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமூகத்திற்கு அரசியலில் சமூக நீதி இல்லை எனவே அருந்ததியர்கள் பெரும்பான்மையாக உள்ள 15 தொகுதிகளில் அனைத்து கட்சிகளும் அருந்ததியர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது\n2 - தமிழகத்தில் தொடர்ந்து சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கிறோம் இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஓசூர் நந்தி சுவாதி ஆணவ படுகொலை மிகுந்த கண்டனத்துக்குரியது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்வதுடன் சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் இதுபோன்ற கொலைகளை விசாரிக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஓசூர் நந்தி சுவாதி கொலை வழக்கை தாமதமின்றி விசாரித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது\n3 - தாழ்த்தப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது தேனி ராகவி ஆத்தூர் ராஜலட்சுமி தர்மபுரி சௌமியா ஆகியோரின் படுகொலைக்கு இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது மேற்கண்ட கொலை வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்வதுடன் உடனடியாக விசாரணை செய்து கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\n4 - தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பிரித்து அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது இந்த உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n5- தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாத காரணத்தினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எனவே தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\n6 - கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் சென்றடையவில்லை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் சென்றடையவில்லை எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்\n7 - சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகம் வாழ்கின்ற பகுதிகளில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூகத்திற்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை எனவே சேலம் மாவட்டத்தில் வாழ்கின்ற அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் முறையாக வழங்கி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்\n8 - தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை இல்லை எனவே தமிழக அரசு மேற்கு மாவட்டங்களான கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி ஆகிய இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது\n1 - அக்டோபர் 28 இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் தாயார் நாகம்மாள் (75)\n2 - நவம்பர் 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகர், செல்வி, கோமதி (21)\n3 - நவம்பர் 2 மதுரை அலங்காநல்லூர் முருகன் (51)\n4 - நவம்பர் 6 தருமபுரி மாவட்டம், அரூர் சவுமியா (14)\n5 - நவம்பர் 19 மதுரை தனக்கன் குளம் (40) தூய்மைப் பணியாளர்\n6 - நவம்பர் 20 கோவை மாவட்டம் ஆட்டோ வெள்ளியங்கிரி யின் தந்தை ஆறுமுகம்.\n7 - நவம்பர் 21 விருதுநகர் மாவட்டம். திரு வில்லிபுத்தூர் கடற்கரை (50)\n8 - நவம்பர் 21 நாமக்கல் மல்லசமுத்திரம் முருகேசன் (TNEB)\n9 - நவம்பர் 22 திண்டுக்கல் மாட்டம். பேரவையின் வேடசந்தூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி (52)\n10 - நவம்பர் 23 விருதுநகர் மாவட்டத் தலைவர் மாயக்கண்ணன் அவர்களின் தாயார் லெட்சுமியம்மாள் (65)\n11 - நவம்பர் 24 தேனி மாவட்ட முன்னாள் கொ.ப.செ ரமேஷ் பெருமாள்\n12 - தூத்துக்குடி மாவட்ட நிதிச் செயலாளர் உதயசூரியன்\nஆகியோர்க்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.\nஎன்றும் சாதி ஒழிப்புப் பணியில்\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 02:20 No comments:\nகோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலரிடம் மனு\nகோவை மாநகராட்சிமாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு 2.மாத சம்பளத்தை தீபாவளி போனஸ்சகவும். அரசனை 62 ன் படியும் உயர்த்திய சம்பளத்தையும் உடனே வழங்குமாறும். கோவை மாநகராட்சி. நகர் நல அதிகாரி .Ch0 .சந்தித்து மணு கொடுக்கப்பட்டது. களத்தில்.\nஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார்.\nபேரவை சார்பில். vh road மகேஷ்வரி மனிபராதி .சுப்பரமனி. ஆட்டோ வெள்ளிங்கிரி. தர்மராஜ்.பேரூர் ராஜேந்திரன்.\nபேரவை தெழிற்சங்கம் சர்பாக. மாசானம். சரவணன். சொசைட்டி டிரைக்கடர் ரவி. சரத்குமார். சுரேஷ். வெள்ளிங்கிரி .மகளிர் தலைவி\nசாந்தமணி. மஞ்சு. vh road ராமகிருஷ்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டா னர். .👍 ஜெய் பீம்\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 03:12 No comments:\nமதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nமதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆதவன் அவர்களின் தலைமையில் மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் இன்று முற்றுகையிட்டனர்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 03:11 No comments:\nதருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு நடைபெற்றது.\nதர்மபுரி மாவட்டம் சார்பில் தர்மபுரி நகரத்தில் மாவட்ட செயற்குழு ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவா மாநில மாணவரணி செயலாளர் மாதேஷ் பங்கேற்று கருத்துரை வழங்கினர் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது முருகன் உள்ளிட்ட சுமார் 30 தோழர்கள் பங்கேற்றனர்\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 02:20 No comments:\nதேனியில் அருந்ததியர் பெண் மர்மச்சாவு - களத்தில் ஆதித்தமிழர் பேரவை\nதேனி மாவட்டம் ஆன்டிபட்டி வட்டம் லட்சுமிபுரம் மேற்கு தெரு அருந்ததியர் காலனி முருகன் மற்றும் குமுதா மகள் நாகலட்சுமி என்பவர் 26/10/2018 அன்று தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் பாதிப்பு உள்ளான பெற்றோர் தனது மகள் தற்க்கொலை செய்ய வில்லை கொலை செய்யபட்டார் என்று மறுபடியும் பாதிக்கப்பட்ட பெறறோருடன்அருந்ததியர் அமைப்புகள்\nஅருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் M. விஜயன் மற்றும் பொதுச் செயலாளர் ச. வல்லரசு\nவே. ராமர் மாநில செய்தி தொடர்பாளர்\nமற்றும் தேன் சுடர் பெண்கள் அமைப்பு ஒருங்கினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பார் அலுவலகம் முற்��ுகை செய்து நாகலட்சுமி சாவு தற்கொலை அல்ல கொலை என்றும் அந்த கொலைக்கு கரணமான கணவன், மாமியார் மற்றும் மாமனார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 02:19 No comments:\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nமரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் ...\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாட...\nதனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி - ஆதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=2155", "date_download": "2019-01-20T16:56:00Z", "digest": "sha1:V43EOAUE2TF7D4GPXICBVOSWVBJ2GKO3", "length": 47185, "nlines": 298, "source_domain": "bepositivetamil.com", "title": "“நடைமுறை அறிவு” (Practical Intelligence) » Be Positive Tamil", "raw_content": "\n15 ஜூன் 1964 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாஸ்திரி , அம்மா ராதை. சங்கரன் பிறந்தது , சென்னையில் அமிஞ்சிக்கரையில் . சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. \nசாஸ்திரி புரசை வாக்கத்தில் ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். நடுத்தர வர்க்க குடும்பம்ஏற்ற இறக்கமான வாழ்க்கை. “அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே’சாஸ்திரியின் ராசி அந்த வகை.\n15 ஜூன் 1964மதியம் 3.30 சதய நட்சத்திரம், அதே நாளில், அதே நேரம் ராமன் ஜனனம். அப்பா கோவிந்தன், அம்மா கல்யாணி . சென்னையில் புரசைவாக்கம்.\nராமன்தான் முதல் குழந்தை. ஒரே குழந்தையும் கூட. அப்பா கோவிந்தன், நல்ல பசையுள்ளவர். சமூக மேல் தட்டு. சென்னையில் இரண்டு வீடு, பெரம்பூரில் பெரிய நகைக் கடை, இதைத்தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் வேறு. செல்வம் கொழித்துக் கொண்டிருந்தது. தொட்டது துலங்கியது. ‘இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு’ , இது இயற்கை தானே\nஇந்த கதை சங்கரன் – ராமனை பற்றியது. அவர்களது வளர்ப்பு பற்றியது. வாழ்க்கை தரம் பற்றியது.\nஅவர்களது பெற்றோர் பற்றியது அல்ல.\nசங்கரன் பிறவியிலேயே திறனாளி. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் குழந்தை, அந்த செல்லம் வேறு, அவனது அம்மா அலட்டிக் கொள்(ல்)வதற்கு கேட்பானேன்\n“எங்க சங்கரன் ரொம்ப கெட்டிக்காரன் தெரியுமோ எட்டு மாசத்திலே பேச ஆ���ம்பிச்சுட்டான். மூணு வயசிலே எ,பி,சி,டி சொல்லுவான் எட்டு மாசத்திலே பேச ஆரம்பிச்சுட்டான். மூணு வயசிலே எ,பி,சி,டி சொல்லுவான்\n“அட தலை கீழா சொல்றானே” – அதிசயிப்பார்கள். “ஆச்சரியமா இருக்கே” – அதிசயிப்பார்கள். “ஆச்சரியமா இருக்கே குழந்தைக்கு சுத்தி போடு ராதா குழந்தைக்கு சுத்தி போடு ராதா கண்ணு பட போறது\nராதாவுக்கு பெருமை பிடி படாது.\nராமனும், சங்கரனை போன்ற திறனாளிதான். அறிவுத்திறன், மிடில் கிளாஸ் சங்கரனை விட ஒன்று அல்லது இரண்டு மாற்று குறைவாக இருக்கலாம்.\nராமனின் அம்மா கல்யாணியும் எல்லா அம்மாவை போல்தான். கொஞ்சம் படித்தவள். மேல் தட்டு . அதனால், கொஞ்ச(ம்) ல் ஆங்கிலத்தில் அலட்டிக் கொள்வாள். நாகரிக யுவதி. அவள் பேச்சு கேட்பவருக்கு அவதி\n ஆண்டிக்கு ரைம்ஸ் சொல்லு” – அம்மா பெருமை தாளாது. .\n“பாபா ப்ளாக் ஷீப் …… ”\nஅம்மாவின் அலட்டல் இன்னும் கொஞ்சம் அதிகமாகும். “இதேல்லாம், இவன் போன வருஷமே சொல்ல ஆரம்பிச்சுட்டான். இப்போ, ஒன் டு 100 கூட திருப்பி ரிவர்ஸ்லே சொல்லுவான். எங்க ஆண்டி கேக்கிறாங்க பாரு \n“100,99, 98,97,…” ராமன் மழலையில்\n இதெல்லாம் எப்படி தெரியும் குழந்தைக்கு சுத்தி போடு கல்யாணி\n“இவன் ஐ.க்யு ரொம்ப அதிகமாம். இப்போ சரியா சொல்ல முடியாதாம். பின்னாளில், ஒன் ட்வென்டிக்கு மேலே இருக்குமாம். அமெரிக்கா அனுப்பி பெரிய டாக்டராக்கணும். ஹார்வர்ட்லே சேக்க போறோம். இதே நினைப்பு தான் அவருக்கு” அம்மா கல்யாணிக்கு பெருமை தாளவில்லை.\nமிடில் கிளாஸ் சங்கரனுக்கு படிப்பு வெகு எளிதாக வந்தது. மிக நன்றாக படித்தான். முதல் மார்க் எதிலும். தனது வருமான தகுதிக்கு கொஞ்சம் அதிகமாகவே, சாஸ்திரிஅவனை பெரிய பள்ளியில் சேர்த்தார். பணக்கார வீட்டு பிள்ளை ராமனும் அதே பள்ளியில், அவனது வகுப்பில். சேர்ந்தே படித்தனர். இருவரும் நல்ல நண்பர்கள்.\n சாயந்தரம் நீ என்னடா பண்ணுவே\n“கிரிக்கெட் விளையாட போயிடுவேன்”- சங்கரன்\n எங்க தெருவிலே தான். பக்கத்து வீட்டு ராஜா, செல்வம், குமார் எல்லாரும் சேர்ந்து ஆறு மணி வரை விளையாடுவோம்”\n குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு, படிப்பேன். அப்புறம் சாப்பாடு. தூக்கம். நீ என்ன பண்ணுவே\n எங்க வீட்டிலே கேம்ஸ் எல்லாம் ஆட விட மாட்டாங்க போனவுடனே, டுயஷன், அப்புறம் மியூசிக் கிளாஸ், ட்ரம்ஸ் கத்துக்கணும். ஞாயிற்றுக்கிழமை வந்தா போதும், அம்மா கராத்தே கிளாஸ் போ, யோகா போன்னு சொல்லி படுத்துவாங்க. ரெஸ்டே கிடயாது. டிவி கூட கொஞ்சம் தான் பாக்க விடுவாங்க” ராமன் அலுத்துக் கொண்டான்.\nஇவர்கள் இருவருக்குமே பகுத்தறிவு (analytical intelligence) மற்றவரை விட அதிகம். கூடவே ஆக்கபூர்வ அறிவும் (creative intelligence) மற்ற மாணவரை விட அதிகம்.\nசங்கரனின் அம்மாவிற்கு வீட்டு வேலையே சரியாக இருந்தது. மூணு குழந்தைகளை கவனிக்கணும். சமையல் வேலை. கணவர் வீட்டுக்கு வரவே, இரவு 11.00 மணி போல ஆகிவிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆசை இருந்தாலும், அவர்களின் தேவைகளை கவனிக்க , அம்மா அப்பா இருவருக்குமே நேரம் இல்லை.\nஅதனால் சங்கரனே , தன் முயற்சியால், கணித போட்டிகளில் கலந்து கொண்டான். வினா விடை போட்டிகளில் பெயர் கொடுத்து பரிசு வாங்கினான். ஸ்கவுட்டில் சேர்ந்தான். பேச்சு போட்டி, மற்றும் கட்டுரை போட்டிகளில், ஆசிரியர் சொல்படி கலந்து கொண்டு, பள்ளிக்கு பெயர் வாங்கி கொடுத்தான்.\nசாஸ்திரியோ, ராதாவோ இதற்கு தடை சொல்லவும் இல்லை. ரொம்ப கேட்டுக்கொள்ளவும் இல்லை. காரணம் அவர்களுக்கு நேரம் இல்லை. நேரம் போத வில்லை. அவர்கள் கவலை அவர்களுக்கு. குடும்பம் நடக்கணுமே பார வண்டி. மூன்று குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், காசு வேணுமே பார வண்டி. மூன்று குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், காசு வேணுமே நாள் ஆக ஆக சங்கரனை பாராட்டுதலும் குறைந்து விட்டது.\nராமனின் பெற்றோர், சங்கரனின் பெற்றோருக்கு நேரெதிர். ஒரே குழந்தை. செல்லம். பார்த்து பார்த்து செய்தனர். அவனது ஒவ்வொரு செய்கையிலும் ஈடுபட்டனர்.\n இரண்டாவது ரேங்க் தான் வாங்கியிருக்கே. எனி ப்ராப்ளம் பரவாயில்லே. விடு. இது கூட ரொம்ப சந்தோஷம் தான். நெக்ஸ்ட் டைம்லேருந்து எப்பவும் முதல் ரேங்க் வாங்கணும் என்ன அப்பதான், ஹார்வர்ட்லே சேர்க்க முடியும் அப்பதான், ஹார்வர்ட்லே சேர்க்க முடியும்\n“ஏன் ராமா, அசதியா இருக்கா டாக்டரை வர சொல்லட்டுமா வேணா, இன்னிக்கு கராத்தே வகுப்பு வேண்டாம். சேர்த்து நாளைக்கு பண்ணலாம் என்ன\n“ராமா, மாத்ஸ் கிளப் சேர்ந்தியே, இன்னிக்கு என்ன பண்ணினே சொல்லு\n“உன்னோட சயின்ஸ் டுயஷன் மாஸ்டர் நல்லா பாடம் எடுக்கிறாரா\nஇப்படி இருக்கும் அவர்களின் கவனிப்பு.\nராமனின் வளர்ப்பில், கோவிந்தனும், கல்யாணியும் ஆர்வம் காட்டினர். உற்சாகப் படுத்தினர். ஊக்கமளித்தனர். செஸ் போட்டி, பில்லியர்ட்ஸ் போட்டி, ந��ச்சல் பயிற்சி, ஸ்கேட்டிங், என ஒரு செயலிலிருந்து மற்றொன்றிற்கு அவனை அடிக்கடி மாற்றி கொண்டிருந்தனர். வாழ்க்கையை எதிர்கொள்ள அவனை தயார் பண்ணினர்.\nஅவர்களிடம் நேரம் இருந்தது. செலவு செய்ய பணம் இருந்தது பையனிடம் பிரியம் நிறையவே இருந்தது. எதிர்பார்ப்பும் இருந்தது. ராமனிடம் அதற்கேற்ற உழைப்பு இருந்தது.\nபிரபல கதை ஆசிரியர் சுஜாதா சொல்வது போல், மத்திமர் வர்க்கத்தை சேர்ந்தவர்களே கொஞ்சம் பயந்த சுபாவம். சங்கரனின் பெற்றோர் சாஸ்திரி மற்றும் ராதா அதற்கு விதி விலக்கல்ல. அதிகார வர்க்கத்தை, பள்ளி நிர்வாகத்தை , எதிர்க்கும் துணிவு அவர்களிடம் கொஞ்சம் கம்மி. அதனால் சிறிது பணிந்த, அடங்கிய தொனி. இது அவர்களின் பாணி.\nஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளில், ராதா மட்டும் கலந்து கொள்வாள். சாஸ்திரியால், வேலைப் பளு காரணமாக பொதுவாக வர இயலாது. ஆசிரியர் என்ன சொன்னாலும், ராதா பதிலே பேச மாட்டாள். சங்கரனுக்காக பரிந்து பேசவே மாட்டாள்.\n“ … சரி மேடம். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”….\n“… தேங்க்ஸ் மேடம், நீங்க சொல்றபடியே செய்யறேன்.”\nஇப்படியே இருக்கும், சங்கரனின் அம்மா ராதாவின் பேச்சு.\nடீச்சர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவங்களுக்கு தெரியாதா என்ன இது ராதா, சாஸ்திரியின் எண்ணம். ஆசிரியர் சொன்னதை சங்கரனிடம் பகிர்ந்து கொள்வதும் குறைவே. அவர்களின் நேரமின்மையும், கட்டுப்பட்டித்தனம், பகிர்ந்து கொள்ளும் எண்ணமின்மையுமே காரணமோ என்னவோ இது ராதா, சாஸ்திரியின் எண்ணம். ஆசிரியர் சொன்னதை சங்கரனிடம் பகிர்ந்து கொள்வதும் குறைவே. அவர்களின் நேரமின்மையும், கட்டுப்பட்டித்தனம், பகிர்ந்து கொள்ளும் எண்ணமின்மையுமே காரணமோ என்னவோ\nராமனின் பெற்றோர், இந்த விஷயத்திலும் சங்கரனின் பெற்றோருக்கு நேரெதிர். கோவிந்தனும், கல்யாணியும், ராமனுடன் சரி சமமாக அமர்ந்து அவனுடன் பேசினார்கள். விவாதம் செய்தனர். பகிர்ந்து கொண்டனர். நிறைய தகுதி வளர்த்துக் கொள்ள மறைமுகமாக ஊக்குவித்தனர்.\nஒரு நாள், ராமனுக்கு பல் வலி. டாக்டரிடம் போக வேண்டி வந்தது. அப்பாவுடன் காரில்.\n“உன் பல்லுலே குழி இருக்கு. கொஞ்சம் ஈறு பிரச்னை கூட இருக்கும் ராமா.”\nகூட வந்த அம்மா “ நீ டாக்டர்கிட்டே உன் சந்தேகமெல்லாம் கேக்கணும் கூச்சப் படகூடாது. என்ன\n“அவர் அதுக்கு தானே இருக்கார். தாராளமா கேள���. தைரியமா கேக்கணும் என்ன\nராமன் பல் டாக்டரின் அறையில் அமர்ந்து கொண்டிருந்தான் .\n“குட். சரி பண்ணிடலாம். கொஞ்சம் வலிக்கும்.சரியா வலிக்காம இருக்க ஊசி போடறேன். ஓகே வா”\n“ஓகே டாக்டர். ஆனால் ஊசியை வலிக்காம போடுங்க”\nடாக்டர் சிரித்தார். “சரி சார், அப்படியே ஆகட்டும்”.\n“டாக்டர், ஏன் எனக்கு பல்லிலே வலிக்குது\n உன் ஈறுலே இன்பக்ஷன்” டாக்டர் பதில் சொன்னார்\n“இது ஏன் எனக்கு வந்தது\n“உணவுத்துகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும்”\n“ ஆனால், டாக்டர், அப்பா எனக்கு பல்லிலே குழி இருக்குன்னாரே\n“அது கூடத்தான். ஆனால் அடைச்சிடலாம்”\n” ராமன் அடுத்த கேள்விக் கணை.\n“பாக்டீரியா நமது உணவில், முக்கியமா இனிப்பை லேக்டிக் அமிலமாய் மாற்றுகிறது . அமிலம் எல்லாவற்றையும் அரிக்கும் . ஆனால் டென்டின் அடுக்கை அடையும் போது கூச ஆரம்பிக்கும். அப்போதான் பல் குழி விழும்.”…..\nஇப்படி போகும் ராமனின் விவாதம். ராமனின் பெற்றோர் வாக்குவாதம் செய்ய அவனை தூண்டினர். பதவியில் இருப்பவரிடம், படித்தவரிடம் விவாதம் செய்ய முடுக்கினர். உரமிட்டனர், தண்ணீர் ஊற்றினர், களை எடுத்தனர், மருந்து அடித்தனர், பயிர் வளர.\nஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளில், ராமனின் பெற்றோர் கல்யாணி மற்றும் கோவிந்தனும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆசிரியை, ஆசிரியர் என்ன சொன்னாலும், ராமனுக்காக கச்சை கட்டிக்கொண்டு பரிந்து பேசுவார்கள். ஆசிரியர் சொன்னதை ராமனிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வர்.\n“மேடம், ராமன் இந்த தடவை ஆங்கிலத்தில் மார்க் 75 தான் வாங்கியிருக்கான். ஏன்\n“சரியாய் படிக்கலை என நினைக்கிறேன்\n ராமன் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறான். டியுஷன் வேறே போறான். எனக்கு சந்தேகமா இருக்கு இன்னொரு தடவை அவன் பேப்பரை செக் பண்ணுங்க ப்ளீஸ்”\n“இருக்காதே. ஆனாலும், உங்களுக்காக மீண்டும் சரி பார்க்கிறேன்”.\nசிறிது நேரத்திற்கு பின் ஆசிரியை “சாரி கல்யாணி மேடம், நீங்க நினைச்சது சரி, 85 மார்க் வாங்கியிருக்கிறான். கூட்டல் பிழை. மாத்திட்டேன்”\n“எனக்கு தெரியும், எங்க ராமன் பத்தி”\nகீழ்ப்படிதல், சத்தம் போடாத அமைதி இது சங்கரனின் குணமாயிற்று. தனது நேரத்தை உபயோகமாக செலவழிக்க கற்று கொண்டான். சொந்தக் காலில் நிற்க கற்றுக் கொண்டான். ஆனால், மற்றவரிடமிரு��்து ஒதுங்கி போனான். கொஞ்சம் ரிசெர்வ் டைப்.\nகொஞ்சம் குறைவான தன்னம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை, விட்டுக் கொடுத்தால் என்ன என்று எண்ணும் போக்கு சங்கரனுக்கு. அடித்துப் பேசும் திறமை இல்லை. அதை அவன் வளர்த்துக் கொள்ள வில்லை. என்ன காரணம் பெற்றோரின் ஜீனா, வளர்ப்பா, மத்திமர் குணமா, சுற்று சூழலா\nராமனுக்கு கிடைத்த வளர்ப்பு, எக்ஸ்போசர் காரணமாகவோ என்னவோ, அவனுக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. கூட்டு முயற்சி, கட்டுக் கோப்பாக இருக்க கற்றுக்கொண்டான். பெரியவர்களுடன் அழகாக பேச தெரிந்து கொண்டான். “யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம்” என்பது வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியம் என சொல்வர். நடைமுறை அறிவாற்றல். (Practical Intelligence) ராமன் அதை மிக அழகாக வளர்த்துக் கொண்டான். அவன் வளர்ந்த விதம் அப்படி.\nராமனுக்கு தனது தேவை என்ன என்பது தெரிந்திருந்தது. தான் என்ன படிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தான். அப்பா அம்மாவின் முழு பக்க பலமும், பண பலமும் இருந்தது.\nமருத்துவராகட்டும், கல்லூரி, விளையாட்டு, நண்பர் குழாம், எங்கும் அவன் பேச்சு எடுபட்டது.\nகாஞ்சிபுரம். பெரிய தெரு . பிரம்மாண்டமான பட்டுப் புடவைக் கடை. அதன் வாசலில் ஒரு பெரிய வெளி நாட்டுக்கார் வந்து நின்றது. அதன் பின்னாடியே ஒரு ஜீப். அதிலிருந்து இரண்டு அரசு அதிகாரிகள் இறங்கினர். பின்னர் காரிலிருந்து கோட் அணிந்த ஒரு நபர் இறங்கினார். புடவைக் கடை முதலாளி “ வாங்க வாங்க உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கிறோம். கலக்டர் ஆபிஸ்லேருந்து இரண்டு மூணு கால்ஸ் வந்துடுத்து, நீங்க வந்துட்டீங்களான்னு கேட்டு” – வாயெல்லாம் தங்கப் பல் தெரிய வரவேற்றார் . பெரிய இடம். வரவேற்புக்கு கேக்கணுமா\nகோட் அணிந்த நபர் சிரித்துக் கொண்டே படி ஏறினார். கூடவே அவரது மனைவியும், மகளும்.\nவாசலில் யாரோ தன்னையே பார்ப்பது போலிருக்கவே, திரும்பினார். ஆச்சரியம். தனது பள்ளிக்கூட நண்பன் போல இருக்கிறதே எத்தனை வருஷமாச்சு பார்த்து அதே நேரம் வாசலில் நின்றிருந்த மனிதர் இவரைப் பார்த்து சிரித்தார். அவருக்கும் இவரை அடையாளம் தெரிந்து விட்டது.\n ஆளே அடியாளம் தெரியாம மாறிப் போயிட்டிங்க\n“நான் இப்போ காஞ்சிபுரத்திலே தான் இருக்கேன். கடைக்கு தான் வந்தேன் உன்னை பார்த்து அப்படியே நின்னுட்டேன்”\n உள்ளே போய் பேசலாம்” பால்ய சி���ேகிதரர்கள். பேச, பரிமாற எவ்வளவோ இருக்கும். கை கோர்த்த படியே உள்ளே போனார்கள்.\nமிடில் கிளாஸ் சங்கரன்: வயது 53.\nசங்கரன் காஞ்சிபுரத்தில், ஒரு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் . பேராசிரியர்பதவி இன்னும் கிடைக்கவில்லை. அரசியல் செல்வாக்கும், ஆள் பலமும் இவருக்கு இல்லை . திறமை இருந்தும், அவருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சகோதரிகளின் திருமணம் , பெற்றோர் மருத்துவ செலவு, பற்றாக்குறை பட் ஜட். அதனால், குடும்ப பொறுப்புகளை தான் ஏற்று கல்லூரியில் விரிவுரையாளரானர்.\nசங்கரன்அருமையான ஆசிரியர். எந்த ஒரு கடினமான பிரச்னைக்கும் மிக அழகாக பதில் சொல்லுவார். கடுமையான உழைப்பாளி . விருப்ப ‘பட்டு‘ , காஞ்சிபுரம் வந்தார். இப்போது சுமாரான சம்பாத்தியம். சொந்த வீடு. மனைவி , இரண்டு குழந்தைகள். காலையில் காபி அவரே போடுவார். தினமும் நடை பயிற்சி. கோவில். அவரது அப்பாவை விட நல்ல நிலையில் இருக்கிறார்.\nடாக்டர் ராமன் வயது 53\nஅப்பாவின் விருப்பப் படி, ராமன் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் டாக்டரேட் படித்தார். பெற்றோரின் முழு ஆதரவு, பண பலம் தொடர்ந்தது. அமெரிக்காவில் பெரிய கல்லூரியில் வேலை கிடைத்தது. தனது வாக்கு சாதுரியத்தினாலும், பேச்சு திறமையினாலும் பதவிகளை தட்டி பறித்தார். படிப்படியாக முன்னேறி, பேராசிரியர், பெரிய கல்லூரியின் டீன், பின்னர் இந்தியா திரும்பினார். இப்போது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தரானார். அப்பாவின் ஆசிர்வாதத்தாலும் அரசியல் பலத்தாலும், பத்ம பூஷன் விருது பெற்றார். மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் முக்கிய ஆலோசகர். பல கமிட்டிகளில் பணி புரிகிறார்.\nதேவைக்கு அதிகமாகவே நிறைய சொத்து. இவர் சம்பாதித்தது, அப்பாவுடையது எல்லாம் சேர்ந்தது. இனம் இனத்தோடு சேரும். பணம் பணத்தோட சேரும். . பணக்கார மனைவி , பெரிய பங்களா, பெயர், புகழ், அப்பாவின் சமூக அந்தஸ்து ,அவருக்கு கூடவே துணை வந்தது.\nபடிப்பில் மிடில் கிளாஸ் சங்கரனுக்கு ஒன்றாம் இடம். ராமனுக்கு இரண்டாம் இடம்\nஆனால், வாழ்க்கையில், சமூகத்தில் , மேல் தட்டு ராமனுக்கு ஒன்றாம் இடம். சங்கரனுக்கு இரண்டாம் இடம் தான் .\n‘அப்போ வசதி இருக்கிரவர்தான் வாழ்க்கையில் முன்னேற முடியுமா லாஜிக் சரியில்லயே.\n நீங்க நினைக்கிறது சரிதான். லாஜிக் கொஞ்சம் இடிக்குதுதா���்.\nஎத்தனையோ மத்திம மட்டும் கீழ் தட்டு மக்கள், மிக உயர்ந்த நிலைக்கு வந்திருக்காங்க. அதேபோல், எத்தனையோ மேல்தட்டு , வசதி படைத்தவர் பசங்க வாழ்க்கையில் சுமாராதான் இருந்திருக்காங்க. அதனாலே, பணம் மட்டுமே ராமனின் மேன்மைக்கு காரணமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கையில்வசதி வாய்ப்புகள் ஒருவரை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் காரணிகள். அது சரிதானே \nஇப்போது என் கேள்வி இது\nஒருவர் வாழ்க்கையில் முன்னேற காரணங்கள் என்ன\nபதில் : என் பதில். தவறாக இருக்கலாம். முடியுமென்றால் , உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . என்னை திருத்திக் கொள்ள உதவும்.\nவாழ்க்கையில் முன்னேற நிறைய காரணங்கள் உள்ளன. ஜீன், வளர்ப்பு, பெற்றோர், அவர்களின் வசதி, வாழ்க்கையில் சந்தர்ப்பம், பகுத்தறிவு, நடைமுறை அறிவாற்றல், ஆக்கபூர்வ அறிவு போன்றவை. கூடவே . தன்னம்பிக்கை, ஊக்கம், அயராத உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை போன்றவையும் தேவை.\nமேல் தட்டு ராமனிடம் இருந்த மிக முக்கியமான ஒன்று,\nமிடில் கிளாஸ் சங்கரனிடம் கொஞ்சம் குறைவாக இருந்த ஒன்று,\nமிடில் கிளாஸ் சங்கரன் ஒரு ஜீனியஸ் தான். அவன் எதிலும் முதல்.தான் அவனது ஐ.க்யு 140 க்கும் மேல்தான். ( மிக பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ஐ.க்யு 150 என படித்த ஞாபகம்). ஆனால், சங்கரன் வாழ்க்கையில் பெரிய வெற்றி பெறவில்லை. அவன் வாழ்க்கையில் தோற்றான் என சொல்ல முடியாது. ஆனால் பணம், புகழ் கிட்டியது குறைவே.\nமாறாக,மேல் தட்டு ராமனின் ஐ.க்யு 130 . ஆனால் அவனது ‘நடைமுறை அறிவாற்றல்’ அவனை வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெற வைத்தது. ராமனை அவனது பெற்றோர் வளர்த்த விதம் ஒரு காரணமாக இருக்கலாம். வளர்ந்த சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம்.\nசரி; நடைமுறை அறிவாற்றல் என்றால் என்ன\n“யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம் ” என்னும் திறமை. இதையே Practical Intelligence என்கிறோம். இது படிப்பினால் மட்டும் வருவதல்ல. படிப்பு கொஞ்சமே சொல்லிக் கொடுக்கும். சுற்று சூழ்நிலை, சமூகம் மற்றும் வளர்ப்பினால் வருவது. முயன்றால், நாமும் வளர்த்துக் கொள்ள முடியும். நமது பிள்ளைகளை வளர்க்க முடியும்.\nஇந்த திறமையுடன் , ஆக்கபூர்வ ஆராயும் (Creative) மற்றும் பகுத்தறியும் (analytic) திறமையும் ( இது படிப்பினால் , பிறப்பு ஜீனினால் வருவது, ) சேரும்போது ஒளிர முடியும், வெற்றிப்பாதையில்.\nஉங்கள் மற்றும் உங்கள��� மக்கள் ‘நடைமுறை அறிவாற்றல்’ பெருக வாழ்த்துக்கள்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/03/blog-post_8264.html", "date_download": "2019-01-20T16:43:21Z", "digest": "sha1:HGT2ATCOTHIGNWBR5K5IBPJL7IZY6III", "length": 41503, "nlines": 250, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கும் தமிழக முஸ்லிம் அரசியல், சமூக தலைமைத்துவங்கள்.", "raw_content": "\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கும் தமிழக முஸ்லிம் அரசியல், சமூக தலைமைத்துவங்கள்.\n“எண்ணிலா நோயுடையார் - இவர்\nகண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்\nகாட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்”\nஇன்று தமிழ்நாட்டில் இடம்பெற்றவரும் “ஈழத்தமிழர்களுக்கான” போராட்டங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை ஏன் தமிழக முஸ்லிம்கள் ஏன குரல் கொடுக்கவில்லை தமிழக முஸ்லிம்கள் ஏன குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக ஸ்தாபர்களில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமான பி ஜெயினுலாப்தீன் அவர்கள் அளித்த பதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் ஈழம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் கருத்தியல் மாற்றத்தினையும், புலிகளின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்ற அவர்களின் நிலைப்பாட்டினையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. பி.ஜே கடந்த காலங்களில் புலிகள் தொடர்பான தனது எதிர்க்கருத்தினை பல்வேறு சந்தர்ப்பங்களில் “உணர்வு \" பத்திரிகையின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nசிலவருடங்களுக்கு முன்னர் இவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவரது பதிலினை முடிந்தளவு அவரது பேசுமொழியில் பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை நீள்வதும் தவிர்க்கமுடியாததே.\n“இலங்கைப் பிரச்சினையை தமிழர் பிரச்சினையென்று சிலபேர் சொல்லிககொண்டிருக்கின்றார்கள் ஆனால் உண்மை அதுவல்ல இந்தியாவிலிருந்து அங்கு செ���்று வாழும் மலையகத் தமிழர்கள் ஒருசாரார், அங்கு வாழும் பூர்வீகத் தமிழர்கள் மறுசாரார். பூர்வீகத் தமிழர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் சிங்கள அரசினால் தமது உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக அதனை ஆயதந்தாங்கித்தான் போராடவேண்டமென்று கருதி பல குழக்கள் உருவாகின. இன்று நடைபெறும் யத்தம் மலைநாட்டு மக்களுக்கு எதிரான யுத்தமல்ல பொதுமக்களுக்கு எதிரான யுத்தமுமல்ல. யார் ஆயதம் தரித்திருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதத்தினைக்கொண்டு அரசாங்கம் அதனை ஆயதத்தின்மூலம் அடக்கும்.\nநம் நாட்டில் இருக்கும் ஒரு சாரார் இராணுவத்திற்கு எதிராக ஆயதம் தாங்கினால் இந்த மானில அரசாங்கம் என்ன செய்யும் இந்த மானிலத்தின் முதல்வராக வை.கோ இருந்தாலும் சரி கருணாநிதி, ஜெயலலிதா ஏன் நெடுமாறன் இருந்தாலும் சரிதான். ஒரு சாரார் ஆயதம்தாங்கி வன்முறையில் ஈடுபட்டார்களேயானால் அரசாங்கம் அதனை சரியென்று சொல்லுமா இந்த மானிலத்தின் முதல்வராக வை.கோ இருந்தாலும் சரி கருணாநிதி, ஜெயலலிதா ஏன் நெடுமாறன் இருந்தாலும் சரிதான். ஒரு சாரார் ஆயதம்தாங்கி வன்முறையில் ஈடுபட்டார்களேயானால் அரசாங்கம் அதனை சரியென்று சொல்லுமா இங்கே தண்ணீர்கேட்டு, மின்சாரம் கேட்டு சட்டப்படி கோரிக்கை வைப்பவனுக்கே ஆர்ப்பாட்டம் பண்ணினால் அடிக்கிறாங்கள். அரசாங்கம் என்றால் ஒரு கட்டுக்கோப்பு இருக்கவேண்டும். பொலிஸாரை, இராணுவத்தினரை எதிர்த்து மக்கள் வந்தால் எப்படி சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது. நம் நாட்டில், நம் மானிலத்தில் அப்படியொரு கூட்டம்வந்தால் நாம் எப்படி அணுகுவோம் அது யாராக இருக்கட்டும். தமிழனாகத்தான் இருக்கட்டும், நக்ஸலைட் வந்தால் அது எந்த அரசாங்கமாக இருக்கட்டும் எப்படி அடக்குகிறீர்கள், ஏன் அவனும் உரிமைக்காகத்தான் போராடுகின்றான் அவனை கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒடுக்கத்தான் செய்கின்றார்கள். இன்று விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்போர் ஏன் தமிழ் நக்ஸலைட்டுகளுக்க குரல் கொடுக்கவில்லை.\nஅவனும் தமிழர் படையென்றுதான் பெயர் வைத்திருக்கின்றான.; அவனை அரசாங்கம் அடக்கும்போது ஏன் நீங்கள் இந்த மண்ணிலுள்ள அவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை இந்த வழிமுறை தப்பாகத் தெரியவில்லையா இந்த வழிமுறை தப்பாகத் தெரியவில்லையா அந்த நாட்டுக்க���ரனுக்கு அது தப்பாகத்தானே தெரியணும். நீங்கள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட பேசிக்கொண்டுபோனால் நாடு என்ன கதிக்கு உள்ளாகும். நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதனை பார்ப்போமேயானால் ஆயதத்தினை தூக்கினால் அதனை எல்லா அரசும் தடுக்கும். ஏன் காஷ்மீரில் சுடுகிறீர்கள் இராணுவத்தினைக்கொண்டு இறக்குகிறீர்கள் அது எதற்கு அதற்க எதிராக போராடுவீர்களா அந்த நாட்டுக்காரனுக்கு அது தப்பாகத்தானே தெரியணும். நீங்கள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட பேசிக்கொண்டுபோனால் நாடு என்ன கதிக்கு உள்ளாகும். நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதனை பார்ப்போமேயானால் ஆயதத்தினை தூக்கினால் அதனை எல்லா அரசும் தடுக்கும். ஏன் காஷ்மீரில் சுடுகிறீர்கள் இராணுவத்தினைக்கொண்டு இறக்குகிறீர்கள் அது எதற்கு அதற்க எதிராக போராடுவீர்களா இங்கே தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றாய்ச்சோந்து காஸ்மீரைவிட்டு வெளியே போ என்று நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாங்கள் போராட்டம் பண்ணினால் நீங்கள் எங்களுக்கு என்ன முத்திரை குத்துவீர்கள. நமக்கு எது சரியென்று படுகின்றதோ அடுத்தவனுக்கும் அது சரியென்று படணும். அன்னிய நாட்டுக்காரன் நம்மை ஆக்கிரமித்தால் மாத்திரம்தான் எதிர்ததுப் போராடுவதனை உலகம் எற்றுக்டிகொள்ளுமே தவிர உள்நாட்டில் இருக்கிறவன் இராணுவத்தை, பொலிஸை எதிர்த்துப் போராடினால் அதனை நீங்கள் நியாயப்படுத்தினால் உங்கள் நாட்டில், உங்கள் மானிலத்தில் அதற்கு என்ன விடை இங்கே தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றாய்ச்சோந்து காஸ்மீரைவிட்டு வெளியே போ என்று நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாங்கள் போராட்டம் பண்ணினால் நீங்கள் எங்களுக்கு என்ன முத்திரை குத்துவீர்கள. நமக்கு எது சரியென்று படுகின்றதோ அடுத்தவனுக்கும் அது சரியென்று படணும். அன்னிய நாட்டுக்காரன் நம்மை ஆக்கிரமித்தால் மாத்திரம்தான் எதிர்ததுப் போராடுவதனை உலகம் எற்றுக்டிகொள்ளுமே தவிர உள்நாட்டில் இருக்கிறவன் இராணுவத்தை, பொலிஸை எதிர்த்துப் போராடினால் அதனை நீங்கள் நியாயப்படுத்தினால் உங்கள் நாட்டில், உங்கள் மானிலத்தில் அதற்கு என்ன விடை\nதமிழ் நாட்டில் ஒருவன் இந்தமாதிரி கிளம்பிவந்தா அவனை சுட்டுக்கொன்றீர்களேயானால் அவனும் தமிழனாகத்தானே இருப்பான். அப்ப தமிழனாக இருப்பதன் காரணத்தினால் அவன் ஆயதத்தினை தூக்கினாலும் குண்டுவாங்கி சாவு என்று சொல்லுவீங்களா இவங்க (புலிகள்) இராணுவத்தினருடன் மட்டும் போராடுபவாகளா இவங்க (புலிகள்) இராணுவத்தினருடன் மட்டும் போராடுபவாகளா. அப்பாவி மக்களை கொல்லுகிறான், கொல்லுகிறான் என்று சொல்கிறீர்களே விடுதலைப் புலிகள் குண்டுவைத்து கொன்றவர்கள் எல்லாம் இராணுவத்தினரா. அப்பாவி மக்களை கொல்லுகிறான், கொல்லுகிறான் என்று சொல்கிறீர்களே விடுதலைப் புலிகள் குண்டுவைத்து கொன்றவர்கள் எல்லாம் இராணுவத்தினரா பஸ்ராண்டில், பள்ளிக்கூடத்தில் குண்டுவைக்கவில்லையா நம்ம நாட்டில் பிரதமர் ராஜீவ் காந்தியை குண்டுவைத்து கொல்லவில்லையா சக போராளி இயக்கங்களை கொல்லவில்லையா இதனை மனிதன என்று பார்ப்பதா அல்லது தமிழன் என்று பார்ப்பதா சக போராளி இயக்கங்களை கொல்லவில்லையா இதனை மனிதன என்று பார்ப்பதா அல்லது தமிழன் என்று பார்ப்பதா தமிழன்போய் எந்த அப்பாவிச் சிங்களவனைக் கொன்றாலும் எங்களுக்கு கவலை வராதா தமிழன்போய் எந்த அப்பாவிச் சிங்களவனைக் கொன்றாலும் எங்களுக்கு கவலை வராதா சிங்களவன்போய் கொல்கிறான் என்றால் மட்டும்தான் கவலைவருமா சிங்களவன்போய் கொல்கிறான் என்றால் மட்டும்தான் கவலைவருமா இது மனிதாபிமானமா இவன் (புலி) என்னமோ சாத்வீகமான ஆள் மாதிரி நினைத்துக்கொண்டு நாம் இங்கு போர் நிறுத்தம் என்கின்றோமே அது எப்படி அவன் யுத்தம் நடத்தும்போது போர் நிறுததுவான். அது அந்து நாட்டினுடைய பிரச்சினை. அதில்போய் தலையிடமுடியுமா யுத்தம் தொடங்கியிருக்கிறோம் குண்டுபோடப்போகிறோம் என்று பொதுமக்களை எல்லாம் வெளியே வாங்க என்று அவங்க அறிவிப்பு செய்றாங்க கஸ்டத்தை சகித்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வரத்தான் வேண்டும.;\nஅவங்களுக்கான உதவிகளைப்பற்றி பேசினால் பரவாயில்லை அதற்கு ஏன் போர்நிறுத்தம்பற்றி பேசுறீங்க. நம்ம நாட்டிலேயே வன்முறையை அவிழ்த்துவிட்ட ஒரு கூட்டம் எந்தவொரு நீதி, நேர்மையுமில்லாமல் ஆயுதத்தை தூக்கிக்கொண்டு அப்பாவி மக்களை கொல்லுவதையோ, சுடுவதையோ கொள்கையாகக் கொண்டுள்ள ஒரு கூட்டம் இது பயங்கரவாதமாக தெரியவில்லையா இந்தமாதிரி ஒரு கலாச்சாரத்தை நீங்கள் விதைப்பீர்களேயானால் இங்கே இருப்பவர்களுக்கும் அந்தமாதிரி சிந்தனை வருமே இந்தமாதிரி ஒரு கலாச்சாரத்தை நீங்கள் விதைப்பீர��களேயானால் இங்கே இருப்பவர்களுக்கும் அந்தமாதிரி சிந்தனை வருமே நாங்கள் முஸ்லிம்கள் சிந்திக்கிறோம். நாங்கள் ஒரு நாட்டில் இருக்கிறோமா அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும். சட்டதிட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் ஜனநாயக வழியிலே போராடவேண்டும் அவர்கள் (புலிகள்) ஆயதம் தூக்கினார்கள் என்னும் பொழுது அரசாங்கம் திருப்பி ஆயதம் தூக்கினால் அதை எப்படி தப்பு என்று கூறமுடியும், ஆயதம் தூக்காதவனையே மண்டையை உடைக்கிறீங்க , பொய் வழக்குப்போட்டு உள்ளே தள்ளுறீங்க. அப்ப ஆயுதம் தூக்கியவனை அவன் தமிழன் விட்டிடுங்க என்றால் அதனை எப்படி எற்றுக்கொள்ளமுடியும்.. அப்ப இவங்களால (புலிகளால) கொல்லப்பட்ட தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா. புத்மநாபா, சிறீ சபாரட்ணம் எல்லாம் தமிழர்கள் இல்லையா நாங்கள் முஸ்லிம்கள் சிந்திக்கிறோம். நாங்கள் ஒரு நாட்டில் இருக்கிறோமா அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும். சட்டதிட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் ஜனநாயக வழியிலே போராடவேண்டும் அவர்கள் (புலிகள்) ஆயதம் தூக்கினார்கள் என்னும் பொழுது அரசாங்கம் திருப்பி ஆயதம் தூக்கினால் அதை எப்படி தப்பு என்று கூறமுடியும், ஆயதம் தூக்காதவனையே மண்டையை உடைக்கிறீங்க , பொய் வழக்குப்போட்டு உள்ளே தள்ளுறீங்க. அப்ப ஆயுதம் தூக்கியவனை அவன் தமிழன் விட்டிடுங்க என்றால் அதனை எப்படி எற்றுக்கொள்ளமுடியும்.. அப்ப இவங்களால (புலிகளால) கொல்லப்பட்ட தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா. புத்மநாபா, சிறீ சபாரட்ணம் எல்லாம் தமிழர்கள் இல்லையா ரெலோ, டெஸோ என்றெல்லாம் எத்தனையோ இருந்தன அவங்களையெல்லாம் அனுப்பிட்டாங்க. அந்த அமைப்புக்களெல்லாம் தமிழர்கள் இல்லையா\nஇப்போது நாங்கள் என்ன சொல்லுகிறோம், நியாயம், நேர்மையை மழுங்கவைத்துவிட்டு ஏதோ நம்மளை ஒரு மூடர்களாக எல்லோரும் சேர்ந்து வழிநடத்திச் செல்கிறார்களோ என்ற அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கின்றது. இதை நாங்கள் ஆதரிக்க முடியாது. தமிழர்களுக்க உதவவேண்டுமென் கிறீர்களே நீங்கள் எப்படி உதவுவீர்கள் நம் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இலங்கைக்காரன்வந்து உதவவேண்டுமென்றால் நம் நாடு ஒத்துக்கொள்ளுமா ஓவ்வொரு நாட்டிற்கும் ஒரு இறையாண்மை உண்டு என்னதான் நீங்கள் வசூல் பண்ணினாலும் நிதி திரட்டினாலும் அத்துமீறி கொடுக்க மு��ியுமா ஓவ்வொரு நாட்டிற்கும் ஒரு இறையாண்மை உண்டு என்னதான் நீங்கள் வசூல் பண்ணினாலும் நிதி திரட்டினாலும் அத்துமீறி கொடுக்க முடியுமா எங்கமக்களுக்கு நாங்கள் கொடுப்போம் நீ போயா என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅப்படியென்றால் ஐ.நா தலையிடாதா ஆனால் வங்களாதேசத்தில் இந்தியா தலையிட்ட மாதிரி தலையிடுங்க எங்கிறாங்க. அதுக்கு அந்தநாட்டு மக்களே திரண்டு நின்று தலையிட இந்தியாவை தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலை அனறு இருந்தது. இரண்டு வல்லரசுகள் இருந்தன. இந்தியாவைக் கேட்க முடியவில்லை இன்றைக்கு அமெரிக்கா தவிர எந்தநாடாவது நுழைய முடியுமா ஈராக் குவைத்திலே தலையிட்டானே என்ன நடந்தது. இதெல்லாம் உதாரணமாகக் காட்டமுடியாது. இலங்கையிலேபோய் இறங்கினால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டாங்க அன்றிருந்த சூழ்நிலைவேறு இன்றைக்க உலகம் வேற மாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் உதாரணமாக காட்டுவதைவிட இது சரியா, பிழையா என்று பாhக்கவேண்டும். அதையும்விட இன்னுமொன்றையும் நாங்கள் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் பிரத்தியேகமாக நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது ஏன் முடியாது ஈராக் குவைத்திலே தலையிட்டானே என்ன நடந்தது. இதெல்லாம் உதாரணமாகக் காட்டமுடியாது. இலங்கையிலேபோய் இறங்கினால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டாங்க அன்றிருந்த சூழ்நிலைவேறு இன்றைக்க உலகம் வேற மாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் உதாரணமாக காட்டுவதைவிட இது சரியா, பிழையா என்று பாhக்கவேண்டும். அதையும்விட இன்னுமொன்றையும் நாங்கள் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் பிரத்தியேகமாக நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது ஏன் முடியாது வடக்குப் பகுதியிலே யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் இந்துக்களாக மட்டும் இருக்கவில்லை ப+ர்வீகமான தமிழர்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். அந்த மூவரும் சேர்ந்தே பூர்வீகக்குடிகள். இவர்கள் யாவரும் அந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் விடுதலைப் புலிகள் என்ன பண்ணினாங்க 24 மணித்தியால அவகாசம் கொடுத்து வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டுவிட்டு கோடி, கோடியாய் அவர்கள் சம்பாதித்த நகமும் சதையுமாக அந்த ��ண்ணை வளர்த்த எல்லாவற்றையும் போட்டிட்டு வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறினார்கள். அணிந்திருந்த ஆடையோடு அந்த மக்கள் வெளியேறி இன்றைக்கு புத்தளம் என்ற இடத்திலே அகதிகளாயிருக்கிறாங்கள். அவர்களை ஏன் வெளியேற்றினீங்க, அவர்கள் தமிழர்கள் இல்லையா வடக்குப் பகுதியிலே யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் இந்துக்களாக மட்டும் இருக்கவில்லை ப+ர்வீகமான தமிழர்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். அந்த மூவரும் சேர்ந்தே பூர்வீகக்குடிகள். இவர்கள் யாவரும் அந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் விடுதலைப் புலிகள் என்ன பண்ணினாங்க 24 மணித்தியால அவகாசம் கொடுத்து வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டுவிட்டு கோடி, கோடியாய் அவர்கள் சம்பாதித்த நகமும் சதையுமாக அந்த மண்ணை வளர்த்த எல்லாவற்றையும் போட்டிட்டு வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறினார்கள். அணிந்திருந்த ஆடையோடு அந்த மக்கள் வெளியேறி இன்றைக்கு புத்தளம் என்ற இடத்திலே அகதிகளாயிருக்கிறாங்கள். அவர்களை ஏன் வெளியேற்றினீங்க, அவர்கள் தமிழர்கள் இல்லையா அங்கு இநதுத் தமிழர்கள் இருக்கிறாங்கள், கிறிஸ்தவ தமிழர்கள் இருக்கிறார்கள் மதத் துவேசத்தோடு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் .முஸ்லிம்கள் தமிழன்கிடையாதா. முஸ்லிம்களை விரட்டியவாகள் யார் அங்கு இநதுத் தமிழர்கள் இருக்கிறாங்கள், கிறிஸ்தவ தமிழர்கள் இருக்கிறார்கள் மதத் துவேசத்தோடு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் .முஸ்லிம்கள் தமிழன்கிடையாதா. முஸ்லிம்களை விரட்டியவாகள் யார் விடுதலைப் புலிகள், எங்களால் உளப்பூர்வமாக அந்த அநியாயக்காரர்களை ஆதரிக்கமுடியாது. கிழக்கு மாகாணத்திலே சிங்களவனுக்கு பயங்காட்டுகிறோம் என்ற பெயரிலே பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் காத்தான்குடிக்குப் போனபோது இங்கே அந்த பள்ளிவாசலைப் பார்த்தோம் குண்டு தளைத்த இடங்களைப் பார்த்தோம். சஹீதானவர்களின் மக்பறாவை பார்த்தோம் அதிலே தப்பின ஒரு பெரியவரை பேட்டிகண்டு வந்திருக்கிறோம். பொல்லநறுவையிலே இன்னும் பல இடங்களிலே புலிகள் அப்படிச் செய்தாங்க பள்ளிவாசலிலே தொழுதவர்களை கொன்றார்களேயானால் கிறிஸ்தவ தமிழர்கள், இந்த தமிழர்களிடம் கேள்வி கேக்கணும் தமிழன் என்கிற போர்வையை போhத்திக்கொண்டார்களேய���னால் அவாகள் யாரை அழித்தாலும் பரவாயில்லையா விடுதலைப் புலிகள், எங்களால் உளப்பூர்வமாக அந்த அநியாயக்காரர்களை ஆதரிக்கமுடியாது. கிழக்கு மாகாணத்திலே சிங்களவனுக்கு பயங்காட்டுகிறோம் என்ற பெயரிலே பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் காத்தான்குடிக்குப் போனபோது இங்கே அந்த பள்ளிவாசலைப் பார்த்தோம் குண்டு தளைத்த இடங்களைப் பார்த்தோம். சஹீதானவர்களின் மக்பறாவை பார்த்தோம் அதிலே தப்பின ஒரு பெரியவரை பேட்டிகண்டு வந்திருக்கிறோம். பொல்லநறுவையிலே இன்னும் பல இடங்களிலே புலிகள் அப்படிச் செய்தாங்க பள்ளிவாசலிலே தொழுதவர்களை கொன்றார்களேயானால் கிறிஸ்தவ தமிழர்கள், இந்த தமிழர்களிடம் கேள்வி கேக்கணும் தமிழன் என்கிற போர்வையை போhத்திக்கொண்டார்களேயானால் அவாகள் யாரை அழித்தாலும் பரவாயில்லையா எத்தனை அப்பாவிகளைக் கொன்றாலும் பரவாயில்லையா எத்தனை அப்பாவிகளைக் கொன்றாலும் பரவாயில்லையா சிறுபான்மை மக்களை அடிச்சி நாசமாக்கினாலும் பரவாயில்லையா சிறுபான்மை மக்களை அடிச்சி நாசமாக்கினாலும் பரவாயில்லையா நீங்கள் குரல் கொடுக்கின்றது தப்பு என்று சொல்கிறோம். இங்க ஒரு நாடகம் நடக்கிறது போர் நிறுதம் செய்யச் சொன்னாங்க போர் நிறுத்திட்டானா நீங்கள் குரல் கொடுக்கின்றது தப்பு என்று சொல்கிறோம். இங்க ஒரு நாடகம் நடக்கிறது போர் நிறுதம் செய்யச் சொன்னாங்க போர் நிறுத்திட்டானா போர் நிறுத்தாட்டி ராஜினாமாச் செய்வோமெண்டு சொன்னாங்க இராஜினாமாப் பண்ணிட்டானா போர் நிறுத்தாட்டி ராஜினாமாச் செய்வோமெண்டு சொன்னாங்க இராஜினாமாப் பண்ணிட்டானா போர் நிறுத்தப்பட முடியாதது. ஆயதம் தாங்கியவர்களை எந்த நாடாக இருந்தாலும் அவர்களை ஒடுக்கிவிட்டுத்தான் பேச்சவார்த்தை நடத்தும.; எந்த நாடாக இருந்தாலும் ஆயதத்தை கீழேபோட்டிட்டுவா உனது உரிமையைப்பற்றி பேசவோம் வா அறவழியிலே போராடு, ஜனநாயக வழியிலே போராடு இந்தமாதிரி கன்சப்டிலே (எண்ணைக்கருவிலே) நம்மை மக்களை வளாத்து எடுத்துப் போனார்களேயானால் இந்தியா என்ற ஒருமைப்பாடு இருக்கும் இல்லாவிட்டால் அவனவன் கிளம்பிட்டு எனக்குப் பிரிச்சுக்கொடு என்று பறப்பட்டு;டுவான் இன்று இந்தியா பெரிய வல்லரசு என்று சொல்லுகிறீர்களே அது எல்லாம் புஷவாணமாகிவிடும். விடுதலைப் புலிகளுக்கான சப்���ோட்டை எந்தக் காலத்திலும் ஆதரிக்கமுடியாது. யுத்தகால கஸ்டங்களை தவிர்க்கமுடியாது. அந்த மக்களுக்கு உதவவேண்டுமென்று நீங்கள் கோரினால் அதை நாங்கள் ஆதரிக்கலாம போரை நிறுத்தச் சொன்னால் அது புலிக்குத்தான். தமிழர்களோடு போர் நடக்கவில்லை போரை நிறுத்துவதற்கென கோரிக்கை வைப்பார்களேயானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. \"\nஇதேவேளை இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் எம்;.பியான கே.எம் காதர் முகைதீனும் தனது அண்மைய ஆசியன்றிபியூன் பேட்டியின்போது இந்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறத்தி புலிகள் அயுதங்களைக் கைவிட்டு யுத்த நிறுத்தத்திற்கு வரவேண்டுமென்று கோரியிருப்பினும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் பல பிரிவினையை ஆதரிக்கின்ற வேளையில் அதனைதாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றமை பொதுவாக தமிழக முஸ்லிம்களின் புலிகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்\nஇ லங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்பு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்...\nகடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓர...\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nதேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுல...\nமட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்\nஆவதறிவது… கவிதைத் தொகுதி :அறிமுகமும் விமர்சனமும் :...\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nபணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்\nவந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத ம��� வடுக்களும் \nநாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் ந...\nஅரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையா...\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா \nமுஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வ...\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஷாப்பிங் பாக்\" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர்...\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு : வ...\nகடாபி ஹீரோவா அல்லது நீரோவா\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\n“மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்”...\nஅரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்க...\n\"பிரிக்க முடியாதவை தமிழும் சுவையும் –“திருவிளையாடல...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nஇணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களி...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nவல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்\n“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (199...\nஇனி ஒரு விதி செய்வோம்\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (இறுத...\nவடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து (1989) முஸ...\nதீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமா...\n\"ஆவதறிவது \" கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃ...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nஎந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் ம...\nஅரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/9.html", "date_download": "2019-01-20T17:41:34Z", "digest": "sha1:CYJLMIQP5MHEYLEO6OL2RBKLN3GMMKFL", "length": 23879, "nlines": 218, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-9)", "raw_content": "\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-9)\nஎஸ். எஸ். எம். பஷீர்\nஎம்.ஐ.எம் முகைதீன் குழவினர் இரண்டு தடவைகள் சென்னைக்கு விஜயம் செய்து முதலில் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களுடனும் செப்டம்பர் 1987 ல் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். எனினும் இரண்டாவது தடவையான (சித்திரை 1988) விஜயத்திற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய ஆயதக் குழக்களின் முஸ்லிம்கள்மீதான அடாவடித் தனங்கள் குறித்து மு.ஐ.வி முன்னணி ஹர்த்தால்களை நடாத்தியிருந்தது. குறிப்பாக ஈ.என்.டி.எல்.எப், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவே இவர்கள் இரண்டாவது விஜயத்தில் 17 முஸ்லிம்களை கல்முனையில் கொல்லப்பட்டமை குறித்து இவ்வாயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் இந்தப்படுகொலைகளுக்கு புலிகள்தான் பொறுப்பு என்று முஸ்லிம் குழுக்களிடம் குற்றம்சாட்டும் முயற்சியில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்த இவர்கள் தங்கியிருந்த பிரசிடன்ற் (Pசநளனைநவெ ) ஹொட்டலில் முற்பட்டனர். எனினும் மேலும் அவர்களிடம் புலிகளை மட்டும் சந்திப்பதற்கா வந்தீர்கள் என்றும் நீங்கள் நினைக்கின்றீர்களா புலிகளிடம் மட்டும்தான் ஆயதங்கள் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பி எங்களிடமும் ஆயுதம் இருக்கின்றதெனச் சொல்லி இவ்விரண்டு ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் வெளிவரும் யூனியர் விகடன் (துரnழைச ஏமையவயn) என்னும் வாராந்த சஞ்சிகை முஸ்லிம் தலைவர்கள் மரியாதையுடனும். சாந்தமாகவும் அச்சுறுத்திய இளைஞர்களைநோக்கி ' இங்கே பாருங்கள் தம்பிமாரே நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் குறித்து சென்னையிலிருந்து அறிக்கைகளை விடுபவர்கள் அல்ல, நாங்கள் எல்லோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். எங்களிடம் நீங்கள் கல்முனையில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களுடைய இயக்கம்தான் பொறுப்பு என்பதனை நிரூபணம் செய்வதற்கு எங்களிடம் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் அவ்வாறு விரும்புவீhகளானால் நாங்கள் அவற்றை பகிரங்கமாகவே வெளியிடத் தயாராக இருக்கின்றோம்.'\nஎன்றும் தங்களிடம் ஆயுதம் இருக்கின்றதென குறிப்பிட்ட இளைஞர்களை நோக்கி 'நாங்கள் ஆயுதங்களுக்குப் பயந்தவர்கள் என்று நினைத்திடவேண்டாம், நாங்கள் ஏன் புலிகளுடன் கதைக்க வந்தோமென்றால் அவர்களிடம் ஆயதம் இருப்பதென்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்பதால் நீங்கள் எங்களை ஆயதத்தினால் அச்சுறுத்த முயற்சித்தால் நாங்களும் ஏராளமான ஆயதங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாங்கள் மூன்றாவது தரப்பினருக்குப் பின்னால் பாதுகாப்புத் தேடி பலத்தைக் காட்ட மாட்டோம்.' இது (ஐ.பி.கே.எப-ஐPமுகு );டன் இவர்கள் சேர்ந்திருப்புது குறித்தே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தது என்னவென்றால் இந்தியப் பத்திரிகையாளரிடம் இம்முஸ்லிம் குழுவினர்; அந்தக்காலகட்டத்தில் கல்முனையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் 17 பேரின் படுகொலைக்கு புலிகள் காரணமல்ல வேறுஒரு ஆயதக்குழவினர்தான் காரணமென்று வெளியிட்ட அறிக்கைதான் இவ்விரு ஆயுதக்குழுவினரது கோபத்திற்கும் காரணமாயிற்று. முஸ்லிம் குழுவினரின் மூலம் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு மறுபுறத்தில் புலிகளும் உரம் சேர்த்தனர். இவ்வொப்பந்தத்தின சில அம்சங்களை இங்கு பார்ப்பதும் ஒருவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்ப்பதாக அமையும் என்பது மட்டுமல்ல தமிழ் தேசியவாதம் முஸ்லிம் அரசியலை தந்திரோபாயமாக எவ்வாறு முடக்கிவந்திருக்கின்றது என்பதற்கு ஆவணப்பதிவாகவும் அமைகின்றது. இவ்வொப்பந்தத்தின் அம்சங்களாக\n• ,இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழியினை பேச்சு மொழியாகக் கொண்டிருப்பினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்பட்ட ஒரு தனித்துவக்குழு.\n• முஸ்லிம் மக்கள் தங்களுடைய அக்கறைகள் தங்களின் தாயகத்தில் மாத்திரமே பாதுகாக்கப்படுமென்றும் இது அனைத்து தமிழ் பேசும் மக்களிடையேயான பரந்துபட்ட ஒற்றுமையினூடாகவே அடையப்படக்கூடியது என்றும் நம்புகின்றார்கள்.\n• முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுத,p ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.\n• முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும்.. புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும்; இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். ஆவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும், மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்கவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n• மேலும் எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்கு ற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை எற்றுக்கொள்ளள\n• முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தோந்தெடுக்கப்படாதவிடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட எற்பாடுகள் செய்யப்படவேண்டும்.\nஆகிய விடயங்கள் ஏனைய சில இங்க குறிப்பிடப்படாத அம்சங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் இவ்வாறான ஒப்பந்தத்தின்மூலம் முஸ்லிம் குழுவினர் புலிகளின் அரசியல் சாமாத்தியத்திற்குள் சிக்குண்டு வெற்றிப் பெருமிதத்துடன் இலங்கைக்கு திரும்பினா.;---\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அ��ிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17330", "date_download": "2019-01-20T17:57:55Z", "digest": "sha1:MY2T4UFFXOTD5KXN3YBM2JLGQIOLIIGR", "length": 17130, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "வைத்திய சபையின் பரீட்சையில் 9 தடவைகள் தோல்வியடைந்தேனா? : துப்பாக்கி சூடு திட்டமிடப்பட்ட சம்பவமா? : விளக்கமளிக்கிறார் வைத்தியர் சமீர சேனாரத்ன | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவைத்திய சபையின் பரீட்சையில் 9 தடவைகள் தோல்வியடைந்தேனா : துப்பாக்கி சூடு திட்டமிடப்பட்ட சம்பவமா : துப்பாக்கி சூடு திட்டமிடப்பட்ட சம்பவமா : விளக்கமளிக்கிறார் வைத்தியர் சமீர சேனாரத்ன\nவைத்திய சபையின் பரீட்சையில் 9 தடவைகள் தோல்வியடைந்தேனா : துப்பாக்கி சூடு திட்டமிடப்பட்ட சம்பவமா : துப்பாக்கி சூடு திட்டமிடப்பட்ட சம்பவமா : விளக்கமளிக்கிறார் வைத்தியர் சமீர சேனாரத்ன\nதுப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nதன்னை இழிவுப்படுத்தவும், பயமுறுத்தவும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nதுப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வதந்திகளாகவும், எனக்கெதிரானதாகவும் வெளியிடப்படுகின்றது.\nதுப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நபர் எந்த வகையிலும் என்னுடன் தொடர்புடையவர் கிடையாது.\nஎன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் குற்றமற்றவர். இதேவேளை இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள் உண்மையான குற்றவாளியை விரைவில் கைதுசெய்வார்கள் என நான் நம்புகின்றேன். குற்றவாளி கைதுசெய்யப்படும் பட்சத்தில் உண்மையை அனைவரும் அறியக்கூடியதாக இருக்கும்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அப்போது நானும் மேலதிக தகவல்களை பெறுவதற்கு குறித்த இடத்துக்கு சென்றேன்.\nஇதன்போது பொலிஸார் என்னிடமும் விசாரணைகளை மெற்கொண்டனர். நானும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன்.\nஇதன்போது என்னை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் பொலிஸாருக்கு தகவல்கள் தேவைப்படுமாயின் அவர்களுக்கு என் முழுமையான ஆதரவினை வழங்குவேன்.\nஇதேவேளை சிலர் அமைப்பாக இணைந்து என்னை பயமுறுத்தவும் , இழிவுப்படுத்தவும் முற்படுகின்றனர். குறித்த விடயம் சைட்டம் நிறுவனத்துக்கும் பாதகத்தன்மை ஏற்படுகின்றது.\nஇதனால் குறித்த சம்பவம் தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் விசாரணைகள் நிறைவடையும் வரையில் விடுமுறையளிக்குமாறு நான் சைட்டம் நிறுவனத்தின் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானித்தேன்.\nஇதேவேளை பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற பதவியிலிருந்து தற்காலிகமாக இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன். எனினும் சில ஊடகங்கள் குறித்த விடயத்தினை வேறு விதமாக சித்தரித்து செய்திகளை வெளியிடுகின்றன.\nஅதுமாத்திரமின்றி எனக்கு எதிராக செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் எனது கல்வித்தகுதிகள் தொடர்பில் பொய்யான வதந்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநான் ரஸ்யாவில் உள்ள பிரபல வைத்தியக்கல்லூரியொன்றில் வைத்திய பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளளேன். அங்கு அனைத்து பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளேன்.\nஎனது வைத்திய பட்டப்படிப்பானது இலங்கை வைத்திய சபையில் மட்டுமல்ல, உலக வைத்திய துறையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.\nஅதுமாத்திரமின்றி நான் இலங்கை வைத்திய சபையின் 16 ஆவது சட்டத்தின் கீழ் நடத்தப்படும் பரீட்சையில் ஒன்பது தடவை தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.\nநான் ஒன்பது தடவைகள் இலங்கை வைத்திய சபையின் 16 ஆவது சட்டத்தின் கீழ் நடத்தப்படும் பரீட்சையில் அமர்��்ததும் இல்லை. அமர வேண்டிய அவசியமும் எனக்கு இருக்கவில்லை.\nஎனது வைத்திய பட்டப்படிப்பு இலங்கை வைத்திய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆகவே தான் நான் வைத்தியராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச்சூட்டு வைத்திய சபை பரீட்சை தோல்வி துப்பாக்கி சூடு திட்டம் வைத்தியர் சமீர சேனாரத்ன\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலை��கத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2019-01-20T17:25:21Z", "digest": "sha1:2ISEBUP73QSR6AYPOBOGXYLQRJDXA7PR", "length": 27709, "nlines": 249, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: ராஜாவும் ராணியும்...", "raw_content": "\nநம்ம ராஜாவுக்கு எப்பவுமே அவசரம்தாங்க...ஏன் சொல்றேன்னு கேட்கிறீங்களா\nஅஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு போனவன் போன மாசம் தான் வந்தான். வந்ததும் வராததுமா வீட்ல சொல்லி பொண்ணுப் பாக்க சொல்லிட்டான். பயபுள்ளைக்கு அப்டி ஒன்னும் வயசாகல. 28 தான் அவுது. இன்னும் 3 மாசத்துல மறுபடியும் வெளிநாட்டுக்கு போவனுமாம். அதுக்காகதான் இவ்ளோ அவசரம்.\nவீட்லையும் ஒரே பையன்தான இப்பவே முடிச்சிடுவோம்டு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அவங்க அப்டி ஆரம்பிச்சதும்...பையனுக்கு தலகாலு புரியல தெனமும் பொட்டுதான்... பூவுதான்... சென்ட்டுதான்....என்ன நெனைச்சிகிட்டு இருப்பானோ தெரியாது. தரையில நடக்கறதாவே பல நேரத்துல நெனைக்கமாட்டான் போலருக்கு. ராத்திரியில படுக்க போறப்பவும் பொம்பளைங்க மூஞ்சில தடவுர எல்லா கருமத்தையும் தடவிகிட்டு, தலைய சீவிகிட்டுதான் படுக்குறான். கேட்டா வரலாறு முக்கியம்ங்கிறான். அடப்பாவி வரலாறுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம், என்னத்த சொல்றது. இப்டியே ரெண்டு வாரம் ஓடுச்சு.\nஒரு வழியா பக்கத்துல பத்து கிலோமீட்டர் தூரத்துல ஒரு பொண்ண பாத்து எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டாங்க. பொண்ண பாக்குறத்துக்கு முன்னாடியே தலகீழா நடந்தவன் இப்ப சும்மா இருப்பானா. என்னா ஆட்டம்...பாட்டம்...எதுக்கு இவ்வளவு ஆசயோட அலையிரான்னே தெரியல. பழுத்த மட்ட பச்ச மட்டைய பாத்து சிரிச்ச கதையா ஊருல உள்ள கல்யாணம் ஆவாத பசங்கள ஓட்டுறதே வேலயா செய்யுறான். இவன பாத்தாலே அந்த பசங்கல்லாம் ஆளவுட்றா சாமின்னு வீட்ட வுட்டே வெளிய வரமாட்டுங்கிறானுங்க.\nகல்யாண நாளு நெருங்க நெருங்க வீட்டுக்குள்ளயே முடங்கிட்டான். அப்டி என்னதான் பண்றான்னு போயி பாத்தா வெயில்ல வந்தா கருத்துடுவான்னு அவங்க ஆத்தாகாரி சொல்லிருச்சாம். இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, ஏற்கனவே நீ பிரிண்டர் டோனர் கலருல செகப்பாதானடா இருக்கன்னு சொன்னா....உனக்கு பொறாமடாங்கறான். அப்பறம் இன்னொரு கூத்து வேற நடக்குது. அவன் வீட்டு ஹால் இருந்த டி.வி.ய இப்ப கொண்டு போயி ரூமுல வச்சிருக்கான். இத ஏன்டா இங்க வைச்சிருக்கன்னு கேட்டா...கலைஞர் சொல்றமாதிரி பொது அறிவ வளத்துக்கன்னு சொல்றான். எங்க போயி முடிய போவுதோ தெரியிலையே\nசும்மா சொல்லக்கூடாது கல்யாண வேலையெல்லாம் ஒன்டிக்காரனாவே நின்னு செஞ்சிட்டான். நாங்களும் அப்பப்ப போயி எதாவது செஞ்சோம். கல்யாணமும் ஒருவழியா முடிஞ்சிது. மத்த சடங்குல்லாம் பொறுமையாவே நடந்துகிட்டு இருந்துச்சு. ஏன் இவ்வளவு ஆம வேகத்து எல்லா நடக்குதுன்னு பாத்தா நம்ம ராஜாவோட வேளதான்னு தெரிஞ்சுது. ஏன்னா எல்லா வேலையும் பொறுமையா நடந்தாதான் சீக்கிரம் பொழுது போவுமாம். ம்ம்ம்ம்......\nபொண்ணோட வீடல ரூம் வசதி இல்லன்னுட்டு இவங்க வீட்லையே முதலிரவ வைச்சிக்க சொல்லிட்டாங்க. அப்பறம் அவன் எங்கள கூப்டு அவனோட ரூம அலங்காரம் பண்ண சொன்னான். நாங்களும் புதுசா சீர்வரிசையா வந்த இரும்பு கட்டில கொண்டாந்து போட்டு அத சுத்தி பூவெல்லாம் வாங்கியாந்து சும்மா ஜம்முன்னு அலங்காரம் பண்ணினோம். பயபுள்ள வந்து பாத்தான். நல்லாருக்குன்னு சொல்ல வேண்டாம், சுமாரா இருக்குன்னாவது சொல்லியிருக்கலாம்ல. ஒன்னுமே சொல்லல. சீக்கிரம் கிளம்புகடான்னு சொல்லிட்டான். எங்களுக்கு வந்துதே கோபம். சரி பரவாயில்ல அப்பறமா பேசிக்கலாம்னு கௌம்பிட்டோம்.\nஅன்னைக்கு நைட்டு ரூமுல ரொம்ப நேரமா காத்துகெடந்திருப்பான் போல. எவ்வளவு நேரம்தான் பூவாசனைய மட்டும் மோந்துகிட்டு இருக்குறது. புரட்டாசி மாசம்ங்கறதால கொஞ்சமா குளிர்வேற. பையனுக்கு அவதி தாங்கல. மெதுவா கதவு தெறந்துது. ராணி மெல்லமா நடந்து வரா. பையன் வச்சகண்ணு வாங்காம பாக்குறான். கையில பால் சொம்பு, அதுக்குமேல கவுத்து வைச்ச டம்ளரு. அவ குணிஞ்ச தல நிமிறல. வெக்கத்தோட தாக்கம் அவளோட நடையிலேயே தெரியுது. கழுத்துல புது தாலிய தொட்டும் தொடாமலும் மல்லியப்பூ. வரதட்சணையா வந்த நகைய��ல பாதிய அப்பவே அவனோட ஆத்தாக்காரி வாங்கி பீரோக்குள்ள வைச்சிருப்பா போல. ரெண்டு மூணு செயின் மட்டும் மாராப்பு மேல தெரியுது. கிட்ட வரதுக்குள்ள பால கூட வாங்கி வைக்கல. காஞ்சமாடு கம்மங்கொல்லையில பாஞ்ச கணக்கா ஒரே பாய்ச்சல்தான். அவனோட வேகமும், அவளோட தாகமும் ஒரே திசையில பயணிச்சு கட்டில் மேல தொப்புன்னு விழுந்தாங்க. (நாங்க பாக்கல... எல்லாம் ஒரு கற்பனதான்)\n... விழுந்த வேகத்துல கட்டிலு காலு கழண்டு போயி.....அவனுக்கு பின்னாடி மண்டையும், அவளுக்கு முன்னாடி மண்டையும் உடைச்சிடுச்சு. ரெண்டு மனசும் ஒன்னா போனதால ரெண்டு பேருக்குமே ரெண்டு ரெண்டு தையல். டாக்டரு இன்னும் ஒருவாரம் கழிச்சிதான் ரெண்டுபேரும் சேரனும்னு சொல்லிட்டாரு.\nம்...போங்க போங்க... போயி வேலய பாருங்க....\nடிஸ்கி: ஏன் கட்டிலு காலு கழண்டுதுன்னு கேளுங்க, நாங்க அலங்காரம் பண்ணி முடிச்சவொடனே எங்கள வெளியில தொரத்திவுட்டான்ல. அதனால அவனுகிட்ட சாக்குபோக்கு சொல்லி ரூமுக்கு போயி இடதுகை பக்கம் இருக்குற காலோட நட்ட கழட்டி உட்டுட்டேன். இது தெரியாம என்னமாதிரியே இன்னொருத்தனும் போயி வலதுகை பக்கம் இருக்குற நட்ட கழட்டிவுட்டுருக்கான்.\nதமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி\nஎழுதினது க.பாலாசி at 3:22 PM\nவகை கதை கதையாம்...., நகைத்துண்டு...\nமுல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2\nவாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...\n//பையனுக்கு தலகாலு புரியல தெனமும் பொட்டுதான்... பூவுதான்... சென்ட்டுதான்....என்ன நெனைச்சிகிட்டு இருப்பானோ தெரியாது. தரையில நடக்கறதாவே பல நேரத்துல நெனைக்கமாட்டான் போலருக்கு. ராத்திரியில படுக்க போறப்பவும் பொம்பளைங்க மூஞ்சில தடவுர எல்லா கருமத்தையும் தடவிகிட்டு, தலைய சீவிகிட்டுதான் படுக்குறான். கேட்டா வரலாறு முக்கியம்ங்கிறான்.\nபேச்சு வழக்குல அப்டிதானே சொல்கிறோம் அன்பரே...\nஎன்ன பாலாஜி.. உங்கள கவிஞன்னு நினைச்சேன். கதையில் காமடிய உட்டு இந்த அடி அடிக்கிறீங்க. நைஸ்\nகதிர் - ஈரோடு said...\nஅவ்வளவு நேரம் விட்டுவெச்சதே தப்பு\n//அவனுகிட்ட சாக்குபோக்கு சொல்லி ரூமுக்கு போயி பீச்சாங்கை பக்கம் இருக்குற காலோட நட்ட கழட்டி உட்டுட்டேன். இது தெரியாம என்னமாதிரியே இன்னொருத்தனும் போயி சோத்தாங்கை பக்கம் இருக்குற நட்ட கழட்டிவுட்டுருக்கான்.//\nதம்ப�� பாலாஜி உங்கல்யாணத்துக்கு நாங்க வர்றோம் ரூமை அலங்காரம் பண்ண...\nஅப்புறம் நாங்களும் அதப்பத்தி இடுகை போடவேணுமில்ல\n//அவனுக்கு பின்னாடி மண்டையும், அவளுக்கு முன்னாடி மண்டையும் உடைச்சிடுச்சு.//\nஅய்யா, இந்த மாதிரி ரெண்டுபேர், இல்லையில்லை நீர் ஒருவரே போதும். எல்லோரோருடைய முதலிரவும் உருப்பட்டாப்ல தான்...\n/கதிர் - ஈரோடு said...\nதம்பி பாலாஜி உங்கல்யாணத்துக்கு நாங்க வர்றோம் ரூமை அலங்காரம் பண்ண...\n:)). அதாஞ்சரி. ஆமாம். அன்னைக்கு அத்தன சோகத்துலயும் மாட்டுக்காரன் சாக்கு, இப்போ இந்த ராசா. ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.\nபண்ற அழிச்சாட்டியமெல்லாம் பண்ணிபோட்டு அத டிஸ்கில போட்டா விட்றுவாய்ங்களோ.\nமுல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2\nவாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...\nஎன்ன பாலாஜி.. உங்கள கவிஞன்னு நினைச்சேன்.//\n யாருப்பா அது...இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிட்டாங்களே....\n//கதையில் காமடிய உட்டு இந்த அடி அடிக்கிறீங்க. நைஸ்//\n//கதிர் - ஈரோடு said...\nஅவ்வளவு நேரம் விட்டுவெச்சதே தப்பு//\n தம்பி பாலாஜி உங்கல்யாணத்துக்கு நாங்க வர்றோம் ரூமை அலங்காரம் பண்ண...அப்புறம் நாங்களும் அதப்பத்தி இடுகை போடவேணுமில்ல//\nஅப்டி ஒரு நிலம வந்தா என் ரூமுல கட்டிலே போடமாட்டேனே....இப்ப என்ன பண்ணுவீங்க...\nஅய்யா, இந்த மாதிரி ரெண்டுபேர், இல்லையில்லை நீர் ஒருவரே போதும். எல்லோரோருடைய முதலிரவும் உருப்பட்டாப்ல தான்...//\n// :)). அதாஞ்சரி. ஆமாம். அன்னைக்கு அத்தன சோகத்துலயும் மாட்டுக்காரன் சாக்கு, இப்போ இந்த ராசா. ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.//\nஒரு கிளுகிளுப்பு வேணும்ல...என்ன நான் சொல்றது...\n// பண்ற அழிச்சாட்டியமெல்லாம் பண்ணிபோட்டு அத டிஸ்கில போட்டா விட்றுவாய்ங்களோ.//\nஉங்களுக்கு புரியாம போயிட கூடாது பாருங்க அதனாலதான்...\nநானும் அவரதான் தேடிகிட்டு இருக்கேன். கிடைக்க மாட்றாரு...கல்யாண வேலையில பிஸியா இருப்பாரு போலருக்கு...\nநன்றி அய்யா உங்களின் வருகைக்கு...\nஎன்ன பாலாஜி.. உங்கள கவிஞன்னு நினைச்சேன்.//\n யாருப்பா அது...இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிட்டாங்களே....//\n இருக்கட்டு, இருக்கட்டு... கதை சுவாரசியமா இருக்குங்கோய்...\nநல்ல காமெடி கதை... உங்கள நம்ம்ம்பி கூப்பிட்டாரு பாருங்க அலங்காரம் பண்ண.. அதை நினைச்சாத்தான் பாவமா இருக்கு\nஅடங்கொய்யால... நண்பன் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்களேய்யா... நல்ல வேள, ரெண்டு பேரு மட்டும் பாசமா இருந்தீங்க, நாலு பேரும் இருந்திருந்தா...\n இருக்கட்டு, இருக்கட்டு... கதை சுவாரசியமா இருக்குங்கோய்...//\nநல்ல காமெடி கதை... உங்கள நம்ம்ம்பி கூப்பிட்டாரு பாருங்க அலங்காரம் பண்ண.. அதை நினைச்சாத்தான் பாவமா இருக்கு//\nநன்றி ஜாக்....உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...\nஅடங்கொய்யால... நண்பன் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்களேய்யா... நல்ல வேள, ரெண்டு பேரு மட்டும் பாசமா இருந்தீங்க, நாலு பேரும் இருந்திருந்தா...//\nநாலு பேரு போனாலும் சேம் பிளட் தானே நண்பா.... அதனால இரண்டு பேரு மட்டும் போனோம்.\nஆனாலும் இது கொஞ்சம் ஓவரு.....\nஆனாலும் இது கொஞ்சம் ஓவரு.....\nநன்றி அன்பரே உங்களின் வருகைக்கு...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதொலைந்து போனது உறவுகளின் ஆசை...\nஉணர்ந்தேன் உன் அப்பன் புத்தியை...\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு கூடும் சில குளவிகளும்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/09/kendall-jenner-released-topless-post-instagram-latest-gossip/", "date_download": "2019-01-20T16:47:10Z", "digest": "sha1:J6KQIHXS45E47Q62V4RAAOEWJFHTBGT4", "length": 50261, "nlines": 584, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Kendall Jenner Released Topless Post Instagram Latest Gossip,Latest", "raw_content": "\nமேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட கென்டால் ஜென்னர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nமேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட கென்டால் ஜென்னர்\nடாப் லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு கிம் கர்தாஷியன் தங்கை கென்டால் ஜென்னர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .கர்தாஷியன் மற்றும் அவரின் தங்கைகள் அடிகடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க செய்வார்கள் .(Kendall Jenner Released Topless Post Instagram Latest Gossip )\nஅமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனின் தங்கையும், மாடலுமான கென்டால் ஜென்னர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் டெய்லி மெயில். கோ.யூகே. என்ற தளத்துக்கு நடத்திய போட்டோஷுட் படங்கள�� வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் மேலாடை இல்லாமல் படங்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nபெற்ற குழந்தையை பட்னி போட்டு கொன்ற கொடூர தாய்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nபிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nவீடியோ இணைப்பு : ஜாக்பாட் வென்ற 78 வயது பெண்மணி கொள்ளையடிக்கப்பட்டார்\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவள��க்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்கா���ே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் ���ோட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்���ுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\nவீடியோ இணைப்பு : ஜாக்பாட் வென்ற 78 வயது பெண்மணி கொள்ளையடிக்கப்பட்டார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_kannada-baby-names-list-S.html", "date_download": "2019-01-20T17:11:06Z", "digest": "sha1:GDGKUZ3PVOV25JHYG7BFO7JZ4JVHHMLD", "length": 22148, "nlines": 578, "source_domain": "venmathi.com", "title": "kannada baby names | kannada baby names Boys | Boys kannada baby names list S - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர��வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/1crore-banned-oldnotes-4arrest.html", "date_download": "2019-01-20T16:42:56Z", "digest": "sha1:YGBBBF6JXRLZLJ4UGO7JFPTHJQ4E2AQN", "length": 9344, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கைது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கைது.\nரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கைது.\nகுஜராத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 4 பே��் கைது செய்யப்பட்டனர்.\nசூரத்தின் சீதால் சவுக் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை பரூச் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று சோதனை செய்தனர். காருக்குள் 11,322 பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் இருந்ததை அடுத்து, காரில் வந்த நான்கு பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.\n“கமிஷன்” அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருவதற்காக அவர்கள் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், யார் இந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள் என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.\nஇதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதுர்சிங் சோதா, டெனிஸ் கங்கானி மற்றும் சூரத்தைச் சேர்ந்த வைரல் ரான்பரியா, கிமான்சூ மெக்தானி ஆகிய 4 பேரைக் கைது செய்து, அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்���ுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1884", "date_download": "2019-01-20T18:09:10Z", "digest": "sha1:CUHRV37CQHXJV7TPFW5QRPTBS3BSRAZK", "length": 16569, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க ரணவக்க | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க ரணவக்க\nதமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க ரணவக்க\nஅனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.\nஇன­வாத அடிப்­ப­டையில் தொடர்ந்தும் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான யோச­னை­களை ஜாதிக ஹெல உறு­மய கட்சி முன்­வைக்கும் என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,\nகடந்த 30 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டில் இன­வாத அடிப்­ப­டை­யி­லேயே அர­சியல் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதி­கார ரீதி­யிலும் பெரும்­பான்மை சிறு­பான்மை என்ற அடிப்படையி­லேயே முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் நடந்­து­கொண்­டனர். நாட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் அவ்­வா­றான நிலைமை தொடர்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஎனினும் இப்­போது அவ்­வா­றான ஒரு நிலைமை இல்லை. இன்று நாட்டில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து ஒரு நல்­லாட்­சியை உரு­வாக்­கி­யுள்­ளனர். அந்த நல்­லாட்­சியில் இன­வா­தமோ மத­வா­தமோ இல்­லாது வடக்குஇ தெற்கு ஒன்­றி­ணைந்து செயற்­படும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அவ்­வா­றான நிலையில் இந்த ஒற்­று­மையை தக்­க­வைக்கும் வகையில் அர­சாங்கம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவே எதிர்­பார்க்­கின்­றது.\nஇப்­போது கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக்­கூ­டாது என ஜனா­தி­ப­தியும்இ பிர­த­மரும் எதிர்­பார்க்­கின்­றனர். அதேபோல் பிர­தான இரண்டு கட்­சி­களும் அதே நிலைப்­பாட்டில் தான் உள்­ளன. தமிழ், முஸ்லிம் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­களும் அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டில் உள்­ளனர். கடந்த காலத்தில் நாட்டை பிள­வு­ப­டுத்­தும்­வ­கையில் செயற்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் இன்று ஐக்­கிய இலங்­கையில் தமிழ் முஸ்லிம் மக்­களின் தீர்வு தொடர்பில் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளன.\nஆனால் அன்று யுத்­தத்தை வெற்­றி­கொண்ட தலைவர் உள்­ளிட்ட நாட்டை நேசித்த அணி­யினர் இன்று நாட்டில் மீண்டும் ஒரு குழப்பம் வர­வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் செயற்­ப­டு­கின்­றனர். மீண்டும் புலிக்­க­தை­களை கூறியும் புலம்­பெயர் பிரி­வி­னை­வாத கதை­களை கூறியும் நாட்டில் இன ரீதி­யி­லான குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். ஆகவே அதற்கு இட­ம­ளிக்கக் கூடாது.\nஎனவே இப்­போது ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் தெரி­வித்­துள்­ள­மைக்கு அமைய நாட்டில் சகல மக்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு திருத்­தத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும். அனைத்து கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர வேண்டும். இப்­போதும் ஒரு சில­ரது தேவையை நிறை­வேற்றும் வகையில் பக்­க­ச்சார்­பான வகையில் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஒன்று உரு­வாகும்.\nஆகவே தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரும் வகையிலும் சிங்கள மக்களின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் ரீதியிலும் செயற்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எவரையும் புறக்கணித்து நாட்டில் ஐக்கியத்தை உருவாக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு என்றார்.\nதமிழ் முஸ்லிம் அர­சி­ய­லமைப்பு ஒத்­து­ழைப்பு சம்­பிக்க ரண­வக்க இன­வாத அடிப்­ப­டை ஆட்­சி­யா­ளர்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1069", "date_download": "2019-01-20T16:52:42Z", "digest": "sha1:OSECTJBYMRUJEURIFWZF24WM67D4ASDW", "length": 8766, "nlines": 189, "source_domain": "bepositivetamil.com", "title": "எது உன்னதம்? » Be Positive Tamil", "raw_content": "\nஈரைந்து மாதங்கள் நீர் இருக்கையில் சுமந்து\nதொப்புள் கொடி வாயிலாய் ஊனை உணவாக்கி\nவருடலையும் குரலையும் வளர்ப்பினில் உணர்வாக்கி\nதன்னுயிரின் மற்றொரு உருவமாய் உருவாக்கி\nதரணிக்கு அறிமுகப்படுத்திய தாயே, தாய்மையே…\nகாவியங்களும் புராணங்களும் உன் பெருமையை\nதாயுடன் பகிர்ந்த காதலை மட்டுமே ஆதாரப்படுத்தி\nஅக்காதலுக்குமுன் இந்த பாசமே மிஞ்சுமளவுக்கு\nபாசத்துடன் கரம் பிடித்து நடைபழக்கி\nவைக்கும் ஒவ்வொர் அடியிலும் அச்சத்துடன் பெருமைக்கண்டு\nபெருமிதத்துடன் கரம் பிடித்து எழுதுகோலையும் பழக்கி\nசிந்தனை செயல்பாட்டை சிற்பியாய் செதுக்கி\nசிற்றெறும்பை போல் எதிர்காலத்திற்காக சிறுகச் சிறுக சேமித்து\nஅன்றும் உனக்கு கிடைக்கும் மிகச்சிறந்த பட்டம் – “தாயுமானவனே”\nமிகவும் அருமையான கவிதை நந்தினி\nபோட்டி தேர்வு – 3 முன்கோபி\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/06/13/", "date_download": "2019-01-20T17:26:49Z", "digest": "sha1:6R4WUFYN2CVLR5G63WG2AB6MTK7CBYNO", "length": 6194, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 June 13Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாவல் நிலையம் போகாமலேயே புகார் தரலாம்\nலிங்க்டுஇன் நிறுவனத்தை வாங்குகி���து மைக்ரோசாப்ட்\nMonday, June 13, 2016 9:29 pm சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம் 0 112\nபுதுச்சேரியில் வரும் 20 முதல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்\nதித்திப்பான தேங்காய் லட்டு செய்முறை விளக்கம்\nவீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி\nமின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்’ பதிவிறக்கலாம்\nMonday, June 13, 2016 9:08 pm சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு 0 151\nதிருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்\nMonday, June 13, 2016 9:05 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் 0 196\nMonday, June 13, 2016 9:03 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் 0 109\nஉடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/prabhas-thanks-to-his-fans/", "date_download": "2019-01-20T16:45:29Z", "digest": "sha1:3GR4GX7LDKAICJTJC4HOPXUKDAC632B4", "length": 9448, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Prabhas thanks to his fans | Chennai Today News", "raw_content": "\nரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய ரூ.1000 கோடி நாயகன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய ரூ.1000 கோடி நாயகன்\nஇந்திய திரையுலகில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை ரூ.1000 கோடி வசூல் என்பதுதான். இதுவரை 1000 கோடிக்கு எத்தனை சைபர் என்று கூட திரைத்துறையினர்களுக்கு தெரிந்திருக்காது. அந்த சாதனையை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி-பிரபாஸ் டீம் ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வளவு பெரிய சாதனை செய்தும் இயக்குனர் ராஜமெளலியும், நாயகன் பிரபாசும் எளிமையாக இருப்பது அவர்கள் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கின்றது.\nஇந்த நிலைய��ல் தனது குழுவினர்களுக்கும், தனக்கும் மாபெரும் வெற்றியை தேடித்தந்த ரசிகர்களுக்கு பிரபாஸ் தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது.\nமேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்’\nஇவ்வாறு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n‘பாகுபலி’ போன்ற படத்தை எடுக்க என்னிடம் ரூ.200 கோடி இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான்\nஅரசியலில் இணையுமா பாட்ஷா ஜோடி\nராஜமெளலியின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்\nதாய், மனைவியை சந்தித்தார் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவ்\n‘பாகுபலி’ படத்திற்கு சவால் கொடுக்குமா பத்மாவதி\nபாகுபலி 2, கபாலி, விவேகம் படங்களின் பட்டியலில் மெர்சல்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/wall/", "date_download": "2019-01-20T16:44:08Z", "digest": "sha1:EBVAE3U3SBZWNGZTY6UVAYTO3FZXFNB7", "length": 4604, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "wallChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர்: பட்ஜெட் 33 பில்லியன் டாலர்\nதசரா கொண்டாட்டத்தின்போது சுவர் இடிந்து 2 பேர் பரிதாப பலி.\nடிரம்ப் அதிரடியால் அதிர்ச்சியான மெக்சிகோ அதிபர்\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர். செலவு யாருடையது\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/brindhavanam-firstlook.html", "date_download": "2019-01-20T16:42:37Z", "digest": "sha1:W6SVG3ORBUVBDEMI5S4YPJ5HNDCDODLK", "length": 13504, "nlines": 109, "source_domain": "www.ragasiam.com", "title": "முதல் பார்வை: பிருந்தாவனம் - அன்பின் மொழி!. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சினிமா முதல் பார்வை: பிருந்தாவனம் - அன்பின் மொழி\nமுதல் பார்வை: பிருந்தாவனம் - அன்பின் மொழி\nஅன்புக்காகவும், பாசத்துக்காகவும் ஏங்கும் மாற்றுத்திறனாளியின் கதை 'பிருந்தாவனம்'.\nவாய்பேச முடியாத, காதுகேளாத மாற்றுத்திறனாளி அருள்நிதி. ஊட்டியில் உள்ள ஒரு சலூனில் முடி திருத்துபவராக வேலை பார்க்கிறார். சேற்றில் சறுக்கி நிற்கும் விவேக் காரை தூக்கி நிறுத்தி அவருக்கு நண்பர் ஆகிறார். தன்னையே பின்தொடர்ந்து நேசிக்கும் தான்யாவின் காதலை அருள்நிதி ஏற்க மறுக்கிறார். அதற்குக் காரணம் என்ன, அவருக்குள் இருக்கும் ரகசியம் என்ன, காதலை ஏற்றுக்கொண்டாரா என்பதே திரைக்கதையின் அடுத்தடுத்த நகர்வுகள்.\nஉறவின் உன்னதத்தையும், அன்பின் மகத்துவத்தையும் பிருந்தாவனம் மூலம் புரியவைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.\nசோகமும் ஆற்றாமையுமாக தன் கதை சுருக்கம் சொல்லும் அருள்நிதி அனுதாபம் மூலமாவது அன்பு கிடைக்க வேண்டும் என்று தன்பக்க நியாயத்தை சொல்கிறார். அழுகை, சிரிப்பு, கோபம் என சைகை ம���ழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அருள்நிதி கச்சிதம். அவருக்கான ரகசியத்தை உடைத்துவிட்டு நடிக்கும் காட்சிகளில் எந்த ஈர்ப்பும், நடிப்புக்கான முக்கியத்துவம் இல்லை.\nபுத்திசாலித்தனமான நாயகியாக தான்யா தன் பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார். மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் போது 'கணபதி அங்கிள்னா. வடிவேலுவுக்கு பேக்கரி எழுதிக் கொடுத்தவரா' என நக்கல் அடிக்கிறார். தன் காதலைப் புரிய வைக்கும் இடத்தில் தனித்து தெரிகிறார்.\nவிவேக் நடிகராகவே வருகிறார். இயல்பும், அனுபவமும் கலந்த குணச்சித்ர நடிப்பை நகைச்சுவை கலந்து பக்குவமாக வழங்கி படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.\nஎம்.எஸ்.பாஸ்கர் தன் ஃபிளாஷ்பேக் சொல்லும் ஒற்றைக் காட்சியில் நம்மை உருக்கிவிடுகிறார். நாயகியிடம் மன்னிப்பு குறித்து விளக்கும் விதத்தில் தேர்ந்த நடிப்பை நல்கி இருக்கிறார். 'என்ன வெயிலு.. சென்னையில சொல்லியே பழகி இப்போ ஊட்டியிலயும் சொல்றேன்' என ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் செல்முருகன்.\nடவுட் செந்தில், தலைவாசல் விஜய், பஞ்சு சுப்பு ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.\nபார்த்துப் பழகிய ஊட்டியின் வண்ணமயத்தை அப்படியே கேமராவில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேகானந்தன். விஷால் சந்திரசேகர் இசையில் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜெய்யின் எடிட்டிங் ஆங்காங்கே சோதிக்கிறது.\nமுதல் பாதியை நகைச்சுவையோடும், நெகிழ்ச்சியோடும் நகர்த்திச் செல்லும் ராதாமோகன் இரண்டாம் பாதி திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறுகிறார். அருள்நிதி சொல்லும் தன் வரலாறு அழுத்தமாகவும், ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை. நாடகத்தனமான காட்சிகள் படத்துடன் ஒன்றச் செய்யவில்லை.\nமொத்தத்தில் மென்மையாக, நேர்மையாக அன்பின் மொழியைச் சொன்ன விதத்துக்காக பிருந்தாவனத்தை ரசிக்கலாம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65525", "date_download": "2019-01-20T18:22:41Z", "digest": "sha1:PPLJZBQFDI6BKEGURDWIK2KVKRXJSHDY", "length": 7942, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "ஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும்\nநாட்டிலும்,மாவட்டங்களிலும் ஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும்.ஊழல்கள்,மோசடிகளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆதரிக்கின்ற வேடதாரிகள் யாவர் என்பதை மக்களும் ஊடகங்களும் இனங்கண்டு அவர்களை வெளிக்கொணர வேண்டும் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களின் முகமூடிகள் களையப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்.\nமட்டக்களப்பு வலயத்திற்குட்ட்பட்ட திராய்மடுக் கிராமத்திலுள்ள நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் பத்தாண்டு நிறைவு அதிபர் திரு.குணசீலன் தலைமையில் 29.06.2018 அன்று நடைபெற்ற���ு.அதில் பிரதம அதிதியாக கலந் கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஆடல்,பாடல்,நாடகம்,உரைகள் என்று பலகலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டிருந்தன.சிறுவர்களின் ஆற்றல்கள்,திறன்கள் நிகழ்ச்சிகள் மூலம் வெளிக்கொணரப்பட்டிருந்தன.இதனை வெளிக்கொணர்ந்த ஆசிரியர்களை பாராட்டுகின்றேன்.\nகணிதப்பாடத்தினூடாக பாடசாலை அடைவு மட்டத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் அதிபரின் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி மேலோங்க வாழ்த்துவதுடன் மாணவர்களின் மனங்களில் என்றும் மறக்க முடியாத ஆசான்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் .கற்றலைக் கற்போர்க்குக் கரும்பாக்க வல்ல கற்றல் வழி தெரிந்தவனே ஆசான் எனவும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மேலும் சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார்,வணபிதா போல் சற்குணணாயகம் அடிக்களார், உதவிக்கல்வி பணிப்பாளர் திரு த.யுவராஜன்,பிற பாடசாலை அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nPrevious articleமட்டக்களப்பின் முதுபெரும் எழுத்தாளர் மூனாக்கானாக்கு ஆரையம்பதில் கௌரவிப்பு\nNext articleஉவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி\nபேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்\nகல்முனைக்கு பெருமைதேடித்தரும் கராத்தே சகோதரர்கள்\nஉணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nமட்டு. மாவட்ட மணல் விற்பனைக்கு விலைக்கட்டுப்பாடு\nமாகாணசபைகளில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையிலான, மாகாணசபைகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65723", "date_download": "2019-01-20T18:24:40Z", "digest": "sha1:HWYVVNMDN4URXJGFETS2WWTRPZUYZHJV", "length": 12545, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு ஊடகவியலாளரிடம் பயங்கரவாத்தடுப்புப்பிரிவினர் விசாரனை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு ஊடகவியலாளரிடம் பயங்கரவாத்தடுப்புப்பிரிவினர் விசாரனை\nமட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர��� ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரிடம் பயங்கரவாதப் பிரிவு துருவி துருவி விசாரணை.\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரை கொழும்பில் உள்ள பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.\nநேற்று (16) காலை கொழும்பு 4ம் மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான வா.கிருஸ்ணகுமார் அவர்களை பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nகுறித்த விசாரணையின் போது விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்வு வெளிநாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அரசாங்கத்தை பற்றி தவறாக செய்திகளை அனுப்புகின்றீர்களாமே வெளிநாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அரசாங்கத்தை பற்றி தவறாக செய்திகளை அனுப்புகின்றீர்களாமே புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளீர்களாமே புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளீர்களாமே நீங்க விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளீர்களா நீங்க விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளீர்களா உங்களது அமைப்பினால் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களாமே உங்களது அமைப்பினால் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களாமே அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றீர்களாமே அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றீர்களாமே உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடாத்தி அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இலங்கையிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நடந்த அதே நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இந்த விசாரணைகள் மூலமாக எழுந்துள்ளது ���னவும்.\nஇது போன்ற விசாரணைகள் மூலம் அரசாங்கமோ அல்லது அரசுக்குள் இருக்கின்ற வேறு அதிகாரிகளோ எதிர்பார்ப்பது வேறு .\nஅதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை முடக்குவது.\nமட்டக்களப்பில் நடைபெறும் ஊழல்களையும் அரசாங்க அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு, உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு செல்வதை தடுக்கும் நோக்குடனேயே என் மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதற்கு முன்னரும் எங்களது ஊடக அமைப்பின் செயலாளர் நிலாந்தன் அவர்களை மட்டக்களப்பில் நடந்த ஊழல் செய்திகளை வெளிக்கொண்டுவந்தார் என்று கூறி அவர் மீது பொலிசார்,குற்றபுலனாய்வு பிரிவினர் பல தடவை விசாரணைகளை நடத்தியிருந்தனர்.\nஅதன் பின்னர் நாங்கள் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விபரங்கள் அடங்கிய கோப்புக்களை கொடுத்திருந்தோம்.\nஅத்துடன் ஊடகவியலாளர்கள் நடேசன், சிவராம் போன்றவர்களி படுகொலைக்கு நீதி வேண்டி கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தோம்.\nஅத்துடன் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவு தூபி ஒன்றை அமைப்பதற்காக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.\nஇதைவிட முக்கியமாக புலனாய்வு துறையினர் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் செய்திகளை திரட்டும் போது பல தடவைகள் அவர்களை தடுத்து ஏசி திருப்பி அனுப்பியிருந்தோம்.\nகடைசியாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எமது அமைப்பின் ஊடாக தலைமை தாங்கி நடத்தியிருந்தோம்.\nஇத்தனைக்கும் பிறகே என்னை முன்னாள் விடுதலைப் புலிகளுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்பு படுத்தி விசாரணை செய்துள்ளார்கள் என்றால் இது எமது செயற்பாட்டை முடக்கும் செயல்.\nஎம்மை விசாரணைகள் மூலம் அச்சுறுத்தி எமது ஊடக சுதந்திரத்தையும்,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் முடக்கி உண்மைகள் வெளிவருவதை தடுக்கின்றன செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.\nPrevious articleகாணி அபகரிக்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.\nNext articleரூபவாஹினி நிறுவனத்தின் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொருளாளராக மோசேஸ்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nதந்தைக்கு கோடாரியால் வெட்டிய மகள்.\nசிவசக்தி ஆனந்தனுக்கு சிறீதரன் எம்.பி பிறந்த மண்ணில் இருந்து மீண்டும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66812", "date_download": "2019-01-20T18:25:31Z", "digest": "sha1:VBZTK36KA6MJR3XDRACDEBLWFRMPLBK3", "length": 10043, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "மாணவியை மோதித் தள்ளிய சந்தேக நபர் விளக்கமறியலில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாணவியை மோதித் தள்ளிய சந்தேக நபர் விளக்கமறியலில்\nதிருகோணமலை தம்பலகமம் கமநலசேவை நிலயத்திற்கு முன்னால் வீதியில் சென்று கொண்டிருந்த உயர்தர மாணவியை ; வாகனத்தால் மோதி தள்ளி தப்பிச்சென்ற சந்தேக நபரை வரும் 19.09.2018 வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக தம்பலகமம் பொலிசார் தெரிவித்தனர்.\nஇன்றைய தினம் இந்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு காலை 11.15 மணியளவில் கந்தளாய் நீதிமன்றில் நீதிபதி துசித்த டம்மிக்க உதுவவிதான முன்நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஏலவே கைதாகி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிண்ணியா வைச்சார்ந்த குறித்த சந்தேக நபரை தம்பலகமம் பொலிசார் ஆஜார் செய்திருந்தனர்.\nகுறித்த மரணம் தொடர்பாக இறந்தவரான சுந்தரலிங்கம் பிரியதர்சினி(18)யின் சகோதரன் மற்றும் உறவினர்கள் மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் குறித்த விடயம் விபத்தல்ல என்பதனை நீதவானுக்கு தெளிவுபடுத்தினர்.\n“எனது சகோதரி திருகோணமலையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த உயர் தரத்தில் கற்றுவந்தார்.வரும் 2019இல் பரீட்சை எழுதவுpருந்தார். குறித்த தினத்தில் தனது சகோதரியுடன் வீதியால் நடந்து சென்றவேளை பகிடிவதை புரியும் நோக்கில வெள்ளை நிற “ராரா” ரக கப் வாகனத்தைபோக்குகாட்டி சந்தேக நபர் ஓட்டிவந்தநிலையிலே எனது சகோதரியின்மீது மோதி தள்ளியுள்ளார்;. அவர்மட்டுமன்றி கூட ச்சென்ற மற்றய சகோதரியும் காயப்பட்டார் எனவே இது ஒரு விபத்தல்ல” என நீதவானுக்கு தெர���வித்தார்.\nகுறித்த சந்தேக நபரான கிண்ணியாவைசசார்ந்த புகாரி மொகமட் நசீர் ; வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்க வில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.என பொலிசார் மன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.வாகனமும் புதியது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nசம்பவதினமான 22.08.2018 அன்று மாலை 5.35 மணியளவில் சு.கௌசினி என்பவருடன் தம்பலகமம் கமநல சேவை நிலயத்திற்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த சமயம் ஆடிஆடி வந்த வாகனம் மோதியதால் சம்பவ இடத்திலேயே பிரியதர்சினி மரணமாகியிருந்தார். மோதித்தள்ளிய வாகனம் குறித்த இடத்திலிருந்து தப்பித்திருந்தது.\nகூடச்சென்ற சகோதரி காயங்களுக்குள்ளாகி பின்னர் 5.45 மணியளவில் தம்பலகமம் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு ஆரம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பினர்இறந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சந்தேக நபர் 23.08.2018 அதிகாலை 3.00மணியளவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து நீதிமன்றில் பொலிசார் முன்நிலைப்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜார் செய்யப்பட்ட நிலையில் விடயங்களைக்கேட்டறிந்த நீதவான் மேலும் 14 நாட்கள் விளக்கமறிழயல் உத்தரவை பிறப்பித்தார்..\nPrevious articleஇந்துசமய பாட ஆசிரியருக்கு விண்ணப்பிப்பவர் மௌலவி சான்றிதழ் பெறவேண்டும். கொழும்பு அரசபத்திரிக்கை தகவல்.\nNext articleகொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் சத்தியக்கிரகப் போராட்டம்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஅரச அலுவலகப் படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்\nமிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாவதற்கு எமது வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-10-09-1842678.htm", "date_download": "2019-01-20T17:36:52Z", "digest": "sha1:Y4XE26TEASTO6PFWBCCC5O7NTC2CBFNJ", "length": 6496, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வட சென்னை கதையில் விஜய்சேதுபதி - Vijay Sethupathi - விஜய்சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவட சென்னை கதையில் விஜய்சேதுபதி\nசிம்புவை வைத்து வாலு, விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.\nமுந்தைய இரு படங்களையும் வடசென்னையை மையமாக கொண்ட கதைகளாக அமைத்து இருந்தார். அதேபோல இந்த கதையும் வடசென்னை தொடர்பான கதை என்று தகவல் வருகிறது. விஜய்சேதுபதி கையில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. இருந்தாலும் பாரம்பரிய நிறுவனமான விஜயவாகினி தயாரிப்பு என்பதால் ஒப்புக்கொண்டுள்ளார் என்கின்றனர்.\nஇந்த படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:36:50Z", "digest": "sha1:RUM3M5CWHG7XHBMTEMA5XW2M5OR7HMJ2", "length": 8608, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வர்த்தக நிலையங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: வர்த்தக நிலையங்கள்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் ; அறவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா\nவவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500...\nவவுனியா வர்த்தக சங்கத்தின் அதிரடி நடவடிக்கையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வவுனியா நகரம்\nவவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வ...\nவர்த்தக நிலையங்களிலுள்ளோரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nமகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் கினிகத்தேனை பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு...\nதீக்குளிக்க முயன்ற வர்த்தகர் : பொலிஸார் கைது\nவவுனியா நகரசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து வவுனியா சந்தைச்சுற்றுவட்ட வீதியில் இன்று பகல் உடலில் பெற்றோல் ஊற்...\nஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் கழிவுகளை கொட்டுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஹட்டன் ரயில் நிலைய வளாகத்திலும் ரயில் பாதையிலும் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் ர...\nமஸ்கெலியா கவரவிலையில் தீ விபத்து நான்கு கடைகள் சேதம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு வர்த்தக நிலை��ங்கள் சேதமாகியுள்ளது.\nஅதிரடி முடிவு : சிகரட் விற்பனையை நிறுத்திய வர்த்தக நிலையங்கள்.\nகாத்தான்குடியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மது...\n100 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு : 27 பேர் மீது வழக்குத் தாக்கல்\nமட்டு. மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமல் மற்றும் நிறை குறைத்த பொ...\nநான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இன்று அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்ட...\nஒரே இரவில் ஐந்து வர்த்தக நிலையங்களில் கொள்ளை\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_92.html", "date_download": "2019-01-20T16:48:49Z", "digest": "sha1:YJO4ABBXXY5A4QWSKZHUZOTPI7TCD5UQ", "length": 40626, "nlines": 304, "source_domain": "www.visarnews.com", "title": "புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்! (புருஜோத்தமன் தங்கமயில்) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்\nபுதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய���் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரியர் சிற்றம்பலம், சித்தார்த்தனிடம், “...இவர்கள் சொல்வதைக் கேட்டுத் தேவையில்லாமல், கூட்டமைப்பை விட்டு வெளியில் வரவேண்டாம். அது அவசியமில்லாத வேலை...” என்று கூறியிருந்தாராம்.\nஅதற்குச் சித்தார்த்தன், “....இல்லை, நான் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டேன். அதுவும், புதிய அரசியலமைப்புச் சம்பந்தமாகப் பேசப்படுகின்ற முக்கியமான இந்தத் தருணத்தில் வெளியில் வரமாட்டேன்...” என்றாராம்.\nஅப்போது, சிற்றம்பலம், “...எனக்கு தமிழரசுக் கட்சித் தலைமையோடு பிரச்சினைகள் இருக்கு. அவர்களின் நிலைப்பாடுகள் சில ஏமாற்றமானதுதான். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு எதிரான கூட்டணியொன்றில் எந்தக் காரணம் கொண்டும் நான் சேர மாட்டேன்....” என்று கூறினாராம்.\nஇப்போது, இரண்டு விடயங்கள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. அதில் முதலாவது, தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடும் ஒருங்கிணைப்போடும், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சில இணைந்து, அமைக்கப்போவதாக அறிவித்துள்ள புதிய தேர்தல் கூட்டணி பற்றியது.\nஇரண்டாவது, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டவர்கள் இணைந்து பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் அமைக்கப்போவதாகக் கூறப்படும் ‘ஜனநாயக (புதிய) தமிழரசுக் கட்சி’ பற்றியது. அதில், முதலாவது விடயம் பற்றி, இந்தப் பத்தி சில விடயங்களைப் பேச விளைகிறது.\nகூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தரப்புகள் சில ஒன்றிணைந்து, 2010 பொதுத் தேர்தல் காலம் முதல், முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. ஆனாலும், அது சாத்தியமாகியிருக்கவில்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில், 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், பல தரப்புகளையும் மீண்டும் உற்சாகம் கொள்ள வைத்தன. அதுவும், 2015 பொதுத் தேர்தலில், கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் எடுத்த நிலைப்பாடானது, பலமான நம்பிக்கைகளை அந்தத் த��ப்புகளிடம் விதைத்தது. அதன்போக்கில், தமிழ் மக்கள் பேரவையின் (இணைத்)தலைமையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டமையும் முக்கியமாக நோக்கப்பட்டது. தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அமைப்பு என்று, பேரவை தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், அது ஆரம்பிக்கப்பட்டபோது, கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பாகவே பல தரப்புகளினாலும் உணரப்பட்டது. குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு எதிரான அமைப்பாகவே நோக்கப்பட்டது.\n“பேரவை ஒரு கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ இருக்காது” என்று சி.வி. விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார். அத்தோடு, “கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ பேரவை உருமாறினால், தான் அதிலிருந்து விலகிவிடுவேன்” என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், பேரவை ஆரம்பிக்கப்பட்டு 23 மாதங்களுக்குள்ளேயே, அது புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலான நிலைப்பாட்டுக்கு, சி.வி. விக்னேஸ்வரனின் ஒத்துழைப்பும் ஆசிர்வாதமுமின்றி வந்திருந்தது.\nபேரவையின் கூட்டமொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் தலைமையுரையாற்றினார். அப்போது, புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில், பேரவையின் முக்கியஸ்தர்களும் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவும் வெளிப்படுத்தி வரும் நிலைப்பாட்டுக்கு, தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டதுடன், சுயகட்சி அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நடக்க வேண்டும் என்கிற விடயத்தையும் முன்வைத்தார்.\nமுதலமைச்சருக்குப் பின்னர் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், முதலமைச்சரின் உரை தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். அதை வழிமொழிந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, தனக்கு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறி, முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.\nகூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியே வந்த முதலமைச்சரிடம், புதிய தேர்தல் கூட்டணி தொடர்பிலான கேள்விகள், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்டன. அதற்கு அவர், “தமிழ் மக்கள் பேரவை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். அந்த இயக்கத்தை, அரசியல் கட்சியாக உருவாக்க முடியாது; அவ்வாறு உருவாகவும் இடமளிக்க முடியாது” என்று பதிலளித்தார்.\nமுதலமைச்சர் வெளியேறிய பின்னரும், தொடர்ந்த பேரவைக் கூட்டத்தில், பெரும்பான்மையினர், புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அது தொடர்பிலேயே அதிகமாக உரையாடப்பட்டது. அப்போது, முதலமைச்சரின் நிலைப்பாட்டை ஒட்டி, பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான ரி.வசந்தராஜா உரையாற்றிய போது, பேரவையின் முக்கியஸ்தரான ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதைக்கடுமையாக எதிர்த்ததுடன், “புதிய தேர்தல் கூட்டணி அவசியம்” என வலியுறுத்தினார்.\nஇந்தக் கூட்டத்தின் நிறைவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புதிய தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு, ஓரிரு நாட்களில் பேரவையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறினார்கள். இந்தப் பத்தி (செவ்வாய்க்கிழமை காலை) எழுதப்படும் வரையில், அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கவில்லை.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழரசுக் கட்சியின் புதிய (மாற்று) அணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்தால் பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைக்க முடியும் என்பது பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களினதும் சில கட்சித் தலைவர்களினதும் நிலைப்பாடு. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் அவ்வப்போது காய்களும் நகர்த்தப்பட்டன. குறிப்பாக, ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்டிக் காட்டுவதனூடு, முதலமைச்சரைக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியும் என்றும், அதனூடாக ஊடக கவனத்தைப் பெற்று, புதிய அணிக்கான நம்பிக்கையை மக்களிடம் விதைக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்த போது, அதற்கு எதிராக வெளிப்பட்ட மக்களின் கோபத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள். அதன்போக்கில், முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தாலுக்கான அழைப்பை முதல்நாள் மாலை 05.00 மணிக்கு விடுக்கும் அளவுக்கு, பேரவை தன்னுடைய நிலையைப் பொறுப்புணர்வின்றித் தாழ்த்தியும் கொண்டது. அந்த, ஹர்த்தாலையும் அதனோடு ஒட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேரணியையும் கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சரை ஒட்டுமொத்தமாகப் பிரித்தெடுப்பதற்கான தருணமாகப் பேரவையும் அதிலிலுள்ள புளொட் தவிர்த்த கட்சிகளும் கையாண்டன. ஆனால், அப்போதும் முதலமைச்சர் ஒரு காலை முன்வைத்து, சடுதியாகப் பின்னோக்கி வந்து, இரா.சம்பந்தனோடு இணங்கி, பேரவைக்காரர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார்.\nஅதன்பின்னர், முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணமொன்றில், அவரைச் சந்தித்த பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான மருத்துவர் பூ.லக்ஷ்மன், புதிய தேர்தல் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து, நீண்ட நேரம் விளக்கமளித்தாராம். அதை முழுவதுமாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் இறுதியில், சித்தார்த்தன், புதிய தேர்தல் கூட்டணியில் இணைந்தால், தானும் இணைவதாகக் கூறினாராம்.\nஅன்றிருந்துதான், பேரவைக்காரர்களும் அதிலுள்ள கட்சிக்காரர்களும் சித்தார்த்தனைத் துரத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். அவரைக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தெடுத்தால், புதிய கூட்டணியை இலகுவாக அமைக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.\nஅதன்போக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையும் சித்தார்த்தனை தொலைபேசியில் அழைத்த, பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர், ஒன்றரை மணித்தியாலங்கள், புதிய கூட்டணியில் இணைய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருக்கின்றார்.\nஅதன்போது பதிலளித்த சித்தார்த்தன், “...முதலமைச்சரும் நானும் பேரவையும் சுரேஷூம் கஜனும் இணைந்தால், பலமான கூட்டணி அமைக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது, கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பையும் குறைக்கும். ஆனால், புதிய அரசியலமைப்புகான வாய்ப்புகளை தமிழ்த்தரப்புகள் குழப்பின என்கிற அவப்பெயர் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அரசியலமைப்பு வருகிறதோ இல்லையோ, அதன் இறுதிக் கட்டம் வரையில் நான் இருப்பதை விரும்புகிறேன். நான் உபகுழுவின் தலைவராக வேறு இருந்திருக்கின்றேன். இந்தத் தருணத்தில் கூட்டமைப்பைவிட்டு வெளியில் வருவதுசரியல்ல...” என்று பதிலளித்தாரம்.\nஆக, சித்தார்தன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற மாட்டார் என்பதை ஏற்கெனவே உணர்ந்த முதலமைச்சர், அவரைக் காட்டிக் கொண்டு பேரவைக்காரர்களிடமிருந்து தப்பித்திருக்கின்றார். இதனால், பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான ���ாய்ப்புகளைப் பேரவை இழந்திருப்பதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.\nபுதிய தேர்தல் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டில், ‘மகர யாழை’ தேர்தல் சின்னமாகப் பெறுவது வரையில், பேரவை உரையாடல்களை நடத்தியிருக்கின்றது. ஆனால், பேரவையின் மூன்று இணைத் தலைவர்களில் சி.வி.விக்னேஸ்வரனும் ரி.வசந்தராஜாவும் புதிய தேர்தல் கூட்டணி அமைப்புக்கு எதிராக இருக்கின்றார்கள். சித்தார்த்தனையும் கூட்டமைப்பிலிருந்து பிரித்து உள்ளே இழுத்து வர முடியவில்லை. அப்படியான நிலையில், பேரவையின் புதிய தேர்தல் கூட்டணிக்கான முதல் அடியே பெரும் சறுக்கலோடு ஆரம்பித்திருப்பதாகக் கொள்ள முடியும்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-district-famous-doctor-seshathri-died-today-333576.html", "date_download": "2019-01-20T17:07:24Z", "digest": "sha1:SRDDJKPVZ5TYCCQ3YGQFY7YJY5TX76S5", "length": 16260, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை | Cuddalore District famous doctor Seshathri died today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள�� கடலூர் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nகடலூர்: மனித நேய மருத்துவர் என கடலூர் மாவட்ட மக்களால் போற்றப்பட்ட பிரபல மருத்துவர் சேஷாத்திரி இன்று காலமானார்.\nபரங்கிப்பேட்டை நெல்லுக்கடை பகுதியில் வசித்து வந்தவர் சேஷாத்திரி. இந்த பரங்கிப் பேட்டை என்பது ஒரு நீண்டகாலமாகவே பின்தங்கியுள்ள இடமாகும். அதனால் இந்த ஊரில் சொல்லக்கூடிய அளவுக்கு ஆஸ்பத்திரிகளோ, டாக்டர்களோ கிடையாது.\nஎனவே இங்குதான் தனது சேவையை தொடங்க வேண்டும் என்று சேஷாத்திரி விரும்பினார். அதன்படியே மருத்துவம் பார்க்க தொடங்கினார். சுமார் 70 ஆண்டுகாலமாக மருத்துவ சேவையாற்றி வந்த இவர், கடைசிவரை அந்த பகுதி மக்களைவிட்டு வேறு எங்குமே செல்லவில்லை.\nமேலும் சேஷாத்ரி என்றாலே இந்த மாவட்டம் முழுவதும் ரொம்ப பிரபலம். அதற்கு காரணம் இவரிடம் ஃபீஸ் ரொம்ப குறைவு. ஏழை உள்ளிட்ட எல்லோரிடமுமே அதிக அளவு கட்டணத்தை இவர் வாங்கியதே இல்லை. இதனாலேயே மக்களிடையே மிகவும் பரிச்சயம் ஆனார். ஒரு மருத்துவர் என்பதையும் தாண்டி மக்கள் இவர் மீது அன்பை பொழிந்தார்கள். பொது மருத்துவம் மட்டுமில்லாமல் குழந்தைகள் நலனிலும் அக்கறை செலுத்தியவர் சேஷாத்திரி.\nமுதுமையின் காரணமாக மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவரது மருத்துவ சேவையை பாராட்டி கடந்த 2009-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், வாழ்நாள் சாதனையாளர் விருதினை அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மூலம் வழங்கி கவுரவித்தது.\nஇந்நிலையில் இன்று காலை சேஷாத்திரி மரணமடைந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு அந்த ஊர் மக்களே திரண்டு வந்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள். அப்பகுதி இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் இதில் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், சேஷாத்திரியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி சென்றார்கள்.\nஇப்படிப்பட்ட மனிதநேய மக்கள் மருத்துவர் சேஷாத்திரி மறைவால் பரங்கிப்பேட்டை பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இஸ்லாமிய ஆண்கள் - பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமாக திரண்டு பார்வையிட்டு அவரின் மகனும் மருத்துவருமான, பார்த்தசாரதி, ரங்கராஜன், சீனிவாசன் உள்ளிட்டோருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். \"இனி இப்படி ஒரு டாக்டர் நமக்கு எப்போது கிடைப்பார்\" என ஊர்மக்கள் கண்ணீரை உதிர்த்தவாறே சொல்கின்றனர்\nமேலும் கடலூர் செய்திகள்View All\nசோதனை மேல் சோதனை... எலி, பாம்பு கறிகளை சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்\nஉணவு வாங்கித் தருவதாக சிறுமிகள் கடத்தல்.. பலாத்காரம் செய்த கடலூர் பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nதிட்டக்குடி பாலியல் வழக்கு.. 8 பெண்கள் உள்பட 16 பேர் குற்றவாளிகள்.. பரபரப்பு தீர்ப்பு\n16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்.. போக்சோவில் கைது\nகட்டி 2 மணி நேரத்தில் கழற்றப்பட்ட தாலி.. போராடி மீண்டும் கட்டிக் கொண்ட கெட்டிக்கார பெண்\nபெட்ரோல் பங்க் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு...பணம் கொள்ளை... 3 கொள்ளையர்கள் கைது\nமீண்டும் துயரம்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி.. கடலூரில் பரிதாபம்\nவீடுகளுக்குள் புகுந்து தகாத செயலில் ஈடுபட்ட வடஇந்திய இளைஞர்.. சிதம்பரத்தில் அடித்துக் கொலை..\n12 வயசு சிறுமியிடம் 63 வயது தாத்தா சேட்டை... ஆஸ்பத்திரிக்கே போய் தீர்ப்பை அறிவித்த நீதிபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts cuddalore died மாவட்டங்கள் கடலூர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/14318-.html", "date_download": "2019-01-20T18:16:19Z", "digest": "sha1:4YU4VIPPVKW5GKE25VH3WXEVIZECW352", "length": 6811, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "இந்தாண்டு பிறந்த முதல் குழந்தை |", "raw_content": "\nஹாக்கி: 20 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி கண்ட தமிழகம் \nகுஜராத்தில் 4 முறை நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 8 காவலர்கள் பலி; உயிர் தப்பிய ஆளுநர்\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஇந்தாண்டு பிறந்த முதல் குழந்தை\nலண்டனில் 01.01.2017 நள்ளிரவு 12:01க்கு இந்த ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. எல்லினா குமாரி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் குழந்தை, 2.72 கிலோ எடையுடன், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த குழந்தையின் தாயான பாரதி தேவி, பிரசவ நாள் கடந்து 5 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், விடிய விடிய பிரசவ வலியால் துடித்து 2017ஆம் ஆண்டு தனது மகளை பெற்றெடுத்ததாக தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்முவின் புதிய கேபிள் கார் சோதனையின் போது விபத்து; 2 பேர் பலி\nசென்னை; ஆதார், ஈ-சேவை மைய பணியாளர்கள் போராட்டம்..\nகாஷ்மீர் பனிச்சரிவு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n5. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n6. மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு\n7. மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: கோவையில் பயங்கரம்\nநாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/srilanka-news/?ref=ls_d_sbl", "date_download": "2019-01-20T18:13:31Z", "digest": "sha1:P46AWG6JMBJYYZQANXSR7GSEUH4WFDK7", "length": 8291, "nlines": 243, "source_domain": "index.lankasri.com", "title": "Sri Lankan News|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: ���ிமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nஅப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltechofficial.com/", "date_download": "2019-01-20T17:56:23Z", "digest": "sha1:GN2E7ENPHEIIFIFPVCBQVU2WU6CBICD4", "length": 9368, "nlines": 195, "source_domain": "tamiltechofficial.com", "title": "Tamil Tech Official | World's Biggest Tech Channel in Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி…\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி , புதிய எஸ் பென் மற்றும் பலவற்றை உறுதிப்படுத்துகிறது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி , புதிய எஸ் பென் மற்றும் பலவற்றை உறுதிப்படுத்துகிறது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அடுத்த வரவிருக்கும் நோட் வரிசை ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் அதிகாரபூர்வ அறிமுக வீடியோவை சாம்சங் தற்செயலாக முறித்து விட்டது. அவர்கள் திரும்ப...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அடுத்த வரவிருக்கும் நோட் வரிசை ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் அதிகாரபூர்வ அறிமுக வீடியோவை சாம்சங் தற்செயலாக முறித்து விட்டது. அவர்கள் திரும்ப...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அடுத்த வரவிருக்கும் நோட் வரிசை ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் அதிகாரபூர்வ அறிமுக வீடியோவை சாம்சங் தற்செயலாக முறித்து விட்டது. அவர்கள் திரும்ப...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி , புதிய எஸ் பென் மற்றும் பலவற்றை உறுதிப்படுத்துகிறது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி , புதிய எஸ்...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அடுத்த வரவிருக்கும் நோட் வரிசை ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் அதிகாரபூர்வ அறிமுக வீடியோவை சாம்சங் தற்செயலாக முறித்து விட்டது. அவர்கள் திரும்ப அதை எடுத்துவிட்டனர், ஆனால் என்ன வரவிருக்கிறது என்பதற்கான ஒரு...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி...\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விளம்பர வீடியோ கசிந்தது – 512 ஜிபி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/11824-italy-s-olympic-committee-has-officially-withdrawn-its-bid-to-stage-the-2024-games.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-20T17:12:56Z", "digest": "sha1:HRMWMFICM6AXJYMZQXGC65GCU2AH43N6", "length": 10394, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: நடத்தும் வாய்ப்பிலிருந்து இத்தாலி விலகல் | Italy's Olympic Committee has officially withdrawn its bid to stage the 2024 Games", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: நடத்தும் வாய்ப்பிலிருந்து இத்தாலி விலகல்\n2024- ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இருந்து விலகுவதாக இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nரோம் மாநகர நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் போட்டியை நடத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜியோனி மலாகோ தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் மட்டுமே உள்ளன.\nமுன்னதாக ரோம் நகரில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இத்தாலி தெரிவித்திருந்தது. இதனிடையே ரோம் மாநகர மேயர் விர்ஜினியா இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். இதே போல் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் வாய்ப்பு கோரிய இத்தாலி, அப்போதைய பிரதமர் மரியோ மான்டியின் முடிவினை அட��த்து போட்டியில் இருந்து விலகியது.\nமுதல்வர் குறித்து வதந்திகளை பகிர்ந்தாலும் நடவடிக்கை\nதங்கத்துக்கு பதிலாக இரும்புத் துண்டு தந்து கோடிக்கணக்கில் மோசடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் குறித்து வதந்திகளை பகிர்ந்தாலும் நடவடிக்கை\nதங்கத்துக்கு பதிலாக இரும்புத் துண்டு தந்து கோடிக்கணக்கில் மோசடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:56:08Z", "digest": "sha1:E5EPA4HBN2O76B756IGVXKJXE2NRRFPS", "length": 10640, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண் சடலம் மீட்பு", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவ���்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது..\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\nஅகஸ்தியர் மலைக்கு முதன்முறையாக சென்ற பெண்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\n’கொன்று விடுவார்கள்’ என்று கதறிய சவுதி பெண்ணுக்கு கனடா அடைக்கலம்\nஎட்டு கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது..\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\nஅகஸ்தியர் மலைக்கு முதன்முறையாக சென்ற பெண்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\n’கொன்று விடுவார்கள்’ என்று கதறிய சவுதி பெண்ணுக்கு கனடா அடைக்கலம்\nஎட்டு கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/18", "date_download": "2019-01-20T16:47:01Z", "digest": "sha1:ARUPIZXCA4LVSTD7XE3KFQ6EQTXF7NSK", "length": 8767, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ்நாடு | VOD | tamilnadu", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழ���ிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nமுதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் குறித்து கருத்து\nகூட்டுறவு வங்கிக் கடன் மட்டுமல்லாமல் அனைத்து விவசாய‌க் கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: ‌பி.ஆர்.பாண்டியன்\nமதுக் கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nநாளை கூடும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்\nவெற்றி முகட்டினை எட்டிப்பிடிப்பதில் திமுகவுக்கு மிகச்சிறிய இடைவெளிதான் என கருணாநிதி கருத்து\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு\nதிரையுலக நட்சத்திரங்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை 21 லட்சம் பேர், முதல் முறை வாக்காளர்கள்\nதென் மேற்கு வங்கக் க‌டலில் காற்றழுத்‌தத் தாழ்‌‌வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை\nகல்வித் துறை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் அனைத்து கட்சிகளும் தெரிவித்துள்ள திட்டங்கள்\nஅதிமுக ஆட்சிக்கு வந்தா‌ல் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தனிச்சட்டம் இயற்றப்படும்: ஜெயலலிதா\nவிவசாயிகளின் நலன் சார்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள்\nதேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை 100 கோடி ரூபாய் பணம் பறிமுதல்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nபாமக ஆ��்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ராமதாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gayathri-condemn-kamal/9557/", "date_download": "2019-01-20T17:17:53Z", "digest": "sha1:QSZMVFP7NO64ME4WPYG6CYADR7WSD7M7", "length": 5392, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "கமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்? கடுப்பான காயத்ரி - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் கமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்\nகமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் திட்டு வாங்காத ஒரே நபர் வையாபுரி மட்டுமே. இதுவரை அமைதியாக, ஒருசிலரை கண்டுகொள்ளாமல் இருந்த கமல், நேற்று விஸ்வரூபம் எடுத்துவிட்டார். ஒரே பந்தில் எட்டு விக்கெட்டுக்கள் போல ஓவியா வெளியேறியதன் காரணத்தை கேட்டு அனைவரையும் அவர்கள் வாயாலேயே தங்கள் தவறை ஒப்புக்கொள்ள செய்துவிட்டார்.\nஇந்த நிலையில் காயத்ரியை மட்டும் கொஞ்சம் அதிகமாக கண்டித்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ஹேர் என்ற வார்த்தைய பயன்படுத்தியது குறித்து கமல் கேட்ட கேள்விக்கு காயத்ரி கூறிய பதில் அதிர்ச்சிக்குள்ளானது\nஇந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் காயத்ரி கூறியதாவது: மூணு வாரமா நீ கெட்ட வார்த்தை பேசற, கெட்ட வார்த்தை பேசுற என்று கமல் கூறும் இமேஜ் எனக்கு தேவையில்லை. கமல் கேட்கும் கேள்விகள் எல்லாம் எனக்கு டிஸ்கரேஜிங்கா இருக்குது’ ‘நீ ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறாய் என்று கேட்க எங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமை உண்டு. கமல் யார் அதை கேட்க என்று கூறினார். இதற்கும் அடுத்த வாரம் அவர் கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9", "date_download": "2019-01-20T17:02:03Z", "digest": "sha1:KXLT3TWHVDYMYPMLWT53WMOMIDGI7HXD", "length": 16285, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "கன்னி - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமத���ரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/05/blog-post_24.html", "date_download": "2019-01-20T17:46:52Z", "digest": "sha1:LGKPH3XA6GVHHNMBEX5NBVLQNRGCAKJX", "length": 8228, "nlines": 146, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: பெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?", "raw_content": "\nபெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி\nநம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்\nமற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்\nபயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.\nஇவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.\nPenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.\nநம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும்.\nஅதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து\nப��ிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.\nபடம் 1 யை பார்க்கவும்.\nஅதில் Setup USB key என்பதனை கிளிக் செய்யவும்.\nPendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive\nஅளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.\nஅதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்\nDisksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.\nபட்ம் 3 யை பார்க்கவும்.\nபின் ஒகே செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை\nகிளிக் செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.\nPerforming operation என்ற செய்தி திரையில் தோன்றும்.\nபடம் 5 யை பார்க்கவும்.\nபின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி\nதிரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.\nபின் Rohos Icon யை கிளிக் செய்து, வரும் விடோவில்\nConect disk என்பதனைகிளிக் செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.\nConnectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்\nPassword யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.\nபடம் 8 யை பார்க்கவும்.\nPendrive யை விட்டு வெளியே வரும் போது.\nRohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்\nTools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.\nஅதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.\nபடம் 10 யை பார்க்கவும்.\nஇனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.\nமென்பொருளை பதிவிறக்க: Rohos Mini\nதிருமண அழைப்பிதழ் - 4\nபெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி\nவிண்டோஸ் கணினிகளுக்கு சிறந்த ஐந்து இலவச மீடியா பிள...\nகம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை எப்படி மறைப்பத...\nஉலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்ட...\nவிண்டோஸ்-7ல் அனைத்துவிதமான பைல்களையும் ஒரே மென்பொர...\nஒரு வருடத்திற்கான இன்டர்நெட் செக்யூரிட்டி இலசவமாக\nகம்ப்யூட்டர் TO கம்ப்யூட்டர் தகவல் மாற்ற இலவச மென்...\nபவர்பாய்ன்ட் பைல்களை வீடியோவாக கன்வெர்ட் செய்ய\nகுரான் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 100 கேள்வ...\nஅனைத்து கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இலவச ...\nகூகுள் குரோம் 11 புதிய வெளியீடு\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/08/13/", "date_download": "2019-01-20T16:44:03Z", "digest": "sha1:D6L5QPCH6LLQVV3DBJT7RU7CMU3L2QKV", "length": 6415, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 August 13Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாஞ்சி மடாதிபதிகளிடம் ஆசி பெற்ற ஆந்திர முதல்வர்\nஅதிகமாக மது குடிப்பவர்கள் யார்\nடெல்லியில் டீசல் கார்களுக்கான தடை நீக்கம். சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nபெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்\nSaturday, August 13, 2016 1:11 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 250\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கத்தின் நன்றி அறிக்கை\nசிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’ படத்தில் விஜய்சேதுபதி\n‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் இல்லை. விஜய் 60′ படக்குழு அறிக்கை\nதேசிய அளவில் 3வது கூட்டணி. ஆம் ஆத்மி கட்சியின் தொலைநோக்கு திட்டம்\nதேர்தலில் தோல்வி முகம். ஒப்புக்கொண்ட அதிபர் வேட்பாளர் டொனால்ட்\nமுன்னாள் திமுக அமைச்சர் சற்குணபாண்டியன் மரணம்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/maaveeran-kittu-for-tribute-to-tamilan-says-suseendran/", "date_download": "2019-01-20T17:07:35Z", "digest": "sha1:45XQRW63MZ7PFWZO6CZ7EWWGVDXZCDWB", "length": 9070, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Maaveeran kittu for tribute to Tamilan | Chennai Today News", "raw_content": "\nதமிழனுக்காக எடுக்கப்பட்ட படம்தான் ‘மாவீரன் கிட்டு’. சுசீந்திரன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nதமிழனுக்காக எடுக்கப்பட்ட படம்தான் ‘மாவீரன் கிட்டு’. சுசீந்திரன்\nபிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நாளை வெளிவரவுள்ள ‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் உருவாக ஒரு தமிழர் காரணம் என்ற��ம் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் தமிழர்களுக்காக உருவானது என்றும் சுசீந்திரன் செய்தியாளர்களுக்கு எழுதிய ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியதாவது:\nசில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, ‘சார் ஒரு தமிழனா நாங்க எல்லாம் பெருமைபடுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க’ என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.\nமாவீரன் கிட்டு’ இந்திய சினிமாவில் மிகவும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’\nஇவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசற்குணம் இயக்கத்தில் மாதவன். புதிய தகவல்\nமிச்சேல் ஒபாமா அடுத்த அதிபரா\nபைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிடாதீர்கள்: விஷ்ணு ஆவேசம்\nநடிகராக மாறும் சுசீந்திரன்: மிஷ்கின், விக்ராந்த் உடன் நடிக்கும் படம்\nஅஜித்தையும் கந்துவட்டிக்காரர்கள் மிரட்டினர்: சுசீந்திரன் அதிர்ச்சி தகவல்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6310", "date_download": "2019-01-20T18:19:30Z", "digest": "sha1:MOOS2HATCVAIHBM3LHAUMDOUOTH2FC5Y", "length": 15304, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "பிள்ளைக் கனி அமுதே... | Baby chellam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் ம��ுத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nகுணமா வாயில சொல்லச் சொல்லும் ஸ்மித்திகா\n“சேட்டை பண்ணுனா அடிக்கக் கூடாது. அடிக்காம, திட்டாம குணமா வாயில சொல்லணும்” என அழுது கொண்டே பேசி, ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலான பேபி ஸ்மித்திகாவை இப்போது தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முகநூல், வாட்ஸ்ஆப் இவைகளைத் தொடர்ந்து, மீம்ஸ், டிக் டாக் மியூசிக்கலி என பிரபலமான குட்டிப்பெண் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் செய்தியானார். திருப்பூரில் வசிக்கும் ஸ்மித்திகாவை தொடர்பு கொண்டபோது…\n‘‘நான் யு.கே.ஜி. படிக்கிறேன். சூப்பரா டிராயிங் பண்ணுவேன். டி.வி.யில வந்து என்னை போட்டோ எடுத்தாங்க. ரொம்ப க்யூட்டா பேசுறேன்னு சொன்னாங்க’’ என்று தொடங்கினார். ‘‘சேட்டை செய் வியா ஸ்மித்திகா’’ எனக் கேட்டதற்கு ‘‘திடீர்னு சேட்டை எப்படி பண்ணுறது’’ என நம்மிடமே திரும்ப எதிர் கேள்வி கேட்கிறார். ‘‘ஸ்கூல்ல சேட்டை பண்ணுனா உன் டீச்சர் அடிப்பாங்களா’’ எனக் கேட்டதுக்கு, ‘‘அடிக்க மாட்டாங்க’’ என்றவர், ‘‘இப்பெல்லாம் நிறையபேரு வந்து என்கிட்ட பேசுறாங்க. அவுங்க யாருன்னே எனக்குத் தெரியாது’’ என்றார் மழலை மாறாமல்.\nதொடர்ந்து அவரின் அம்மா பிரவீணா நம்மிடம் பேசினார். ‘‘எங்களது காதல் திருமணம். அவளின் அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். நான் ஒரு கம்பெனியில் டெய்லராக இருக்கேன். ஸ்மித்திகா அருகில் உள்ள பள்ளியில் யு.கேஜி. படிக்கிறாள். சின்னக் குழந்தையில் இருந்தே நிறைய குறும்பு பண்ணுவா. எது பேசுனாலும் கரெக்டா பேசுவாள். எது தப்பு, எது கரெக்டுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லி விடுவாள். எப்படி இப்படி பேசுறான்னு எங்களுக்கே பல நேரம் ஆச்சரியமா இருக்கும். எங்க உறவுக்காரங்க எல்லாம் இவ பேசுறதக் கேட்கிறதுக்காகவே வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.\nஇவ படிக்கிற ஸ்கூல் டீச்சர்களும் இவ பேசுறதப் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்படுவாங்க. எதுவாக இருந்தாலும் உன்னிப்பா கவனிப்பா. ரொம்ப மெச்சூடா பிஹேவ் பண்ணுவா. தொடர்ந்து எதையாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பா’’ என்றார். ஸ்மித்திகாவின் வீடியோ ஃபேஸ் புக்கில் வைரலானது குறித்து அவரிடம் கேட்டபோது… ‘‘சாப்பிடக் கொடுத்து அனுப்பியதை ஸ்கூலில் சாப்பிடாமல் அப்படியே திருப்பிக் கொண்டு வந்த��ட்டா. அவுங்க அப்பாவும், நானும் அவளைக் கண்டிச்சோம். அதுக்குதான் அவ்வளவு பில்டப்ப அந்த மேடம் கொடுத்தாங்க.\nஅதை நான் அவளுக்குத் தெரியாமலே கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்தேன். அதை எடுத்து ஒரு பதினைந்து நாள் கழித்து, வாட்ஸ்ஆப் வழியாக என் அக்காவுக்கு காட்டுவதற்காக அவரின் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப்பார்த்ததும், முகநூலில் பதிவேற்றி, அது ரொம்பவே வைரலாகி ஷேராகி விட்டது. இவ்வளவு நடந்ததும் எங்களுக்கு சுத்தமாகத் தெரியாது. எனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. ஷேர் ஆன வீடியோ வாட்ஸ்ஆப் வழியே திரும்பவும் ஸ்மித்திகாவின் அப்பா மொபைலுக்கே வந்தது.\nஅவர் என்னிடம் அதைக் காட்டினார். இந்நிலையில் ஸ்மித்திகா படிக்கும் பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் அம்மா எனக்கு போன் செய்து, உங்க பொண்ணு ஸ்மித்திகா பேசுன வீடியோ ஃபேஸ் புக்கில் வைரலாகுது. நீங்க பாக்கலையான்னு என்னிடம் கேட்டாங்க. அதுக்குப் பிறகுதான் எங்களுக்கே இந்த விசயம் தெரியவந்தது. அதை யாரு பதிவேற்றினார்கள், எப்படி பரவுச்சுன்னு சுத்தமாக எங்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த மொமன்ட் எங்களுக்கு பயங்கர சர்ப்ரைஸாக இருந்தது. ஒரே நாளில் ஸ்மித்திகா பிரபலமானாள். அப்போது எல்லா மீம்ஸும் அவள் பேசியதை வைத்தே வந்தது.\nஅதைப் பார்க்கும்போது எங்களுக்கு சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதில் மனைவி ஒருவர் கணவனை அடிப்பது போலவும், அதுக்கு அவர் அடிக்காமல் வாயில குணமா சொல்லணும்னு சொல்ற மீம்ஸ்தான் எங்களுக்கு ரொம்பவும் பிடித்தது. சோஷியல் மீடியா நெட்வொர்க்கில் தீமைகள் இருந்தாலும் நன்மையும் நிறையவே இருக்கு. யாருன்னே தெரியாத எங்களை ஒரே நாளில் தமிழ்நாடே தெரியுற அளவுக்கு கொண்டு வந்து சேர்த்தது சோஷியல் மீடியாதான். தொடர்ந்து சென்னையில் இயங்கும் அனைத்து தொலைக்காட்சியும் வந்து ஸ்மித்திகாவை பேட்டி எடுத்து ஒளிபரப்பினாங்க.\nதிருப்பூரில் நாங்கள் வசிக்கும் பகுதியான மண்ணரையில், ஸ்மித்திகாவோட கட்அவுட்டை வைத்து, ஒரே நாளில் சென்னையில் அனைத்து மீடியாக்களையும் மண்ணரையை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்து பிரபலம் அடைந்த பேபி ஸ்மித்திகான்னு கட்அவுட்டே வச்சுட்டாங்க. என் பொண்ணை வைத்துத்தான் எல்லோரும் எங்களை தெரிஞ்ச���க்குறாங்க. நீங்க ஸ்மித்திகா அம்மாதானன்னு எல்லோரும் என்னைக் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nநாங்க ரொம்பவே லக்கியான பெற்றோர்கள் எனப் பூரித்தவர், தொடர்ந்து அவள் பிரபலம் அடைந்ததை வைத்து, தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. படிப்பு பாதிக்கும்னு நாங்க சம்மதிக்கலை என்றார். போட்டோ எடுக்கணும்னு மட்டும் சொன்னா போதும் ஸ்மித்திகா மாதிரி போஸ் கொடுக்க யாராலும் முடியாது’’ என முடித்தார். “குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்’.\nBaby chellam ஸ்மித்திகா குணமா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/rising-of-saffron-darkness/", "date_download": "2019-01-20T17:20:24Z", "digest": "sha1:UGFIZJK4SDPRPHJWSTNXTPASSEKMP645", "length": 27743, "nlines": 113, "source_domain": "www.meipporul.in", "title": "முற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > முற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nஷஅபான் 24, 1439 (2018-05-10) 1440-01-13 (2018-09-23) ஆஷிர் முஹம்மது ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாஜக\nநேற்று தான் நண்பர் பாரதியுடன் ஹைதராபாதில் உள்ள சார்மினார் போய் வந்தேன். இந்தோ – இஸ்லாமிய நகரப் பண்பாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியமான நகரம் ஹைதராபாத். ஆனால் அங்கு இருந்த வரலாற்று கட்டிடங்களை எல்லாம் பார்க்கும்போது ஏனோ வருத்தமும், அச்சமும் தான் மேலிட்டது. தற்கால அரசியல் சூழலை எல்லாம் பார்க்கும்போது இப்பண்பாட்டின் எதிர்காலத்திற்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வியே மேலெழுந்தது. சார்மினார் தூண்களை ஒட்டிய ஒரு சிறிய கோவிலும் அதைச் சுற்றி பேரிகேட்கள் போட்டு மூன்று, நான்கு காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர். சார்மினார் உண்மையில் இந்துக்கோவிலான பாக்கியலக்‌ஷ்மி கோவிலை இடித்துக்கட்டியது என்று சர்ச்சையைக் கிளப்புகிறார்களாம் இந்துத்துவவாதிகள். ராம நவமி போன்ற விழாக்கள் வரும்போது பெரிய, பெரிய பள்ளிவாசல்களெல்லாம் திரையிட்டு மறைக்கப்படுகிறது.\nஇது போன்ற தூலமான அச்சுறுத்தல்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் இந்துத்துவவாதிகள் பொது அரசியல் விவாதங்களில் எந்தளவு வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எல்லாவற்றையும் விட அது இன்னும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மோடியை விமர்சிக்கும் பலரும் கூட இன்று இந்துத்துவம் வகுத்திருக்கும் அரசியல் விவாத எல்லைகளுக்குள்ளேயே பேச வேண்டியிருக்கிறது. இது மிகவும் முக்கியம். நமது விவாதத்தின் எல்லைகளை யார் வகுக்கிறார்கள், அதன் terms ஐ யார் தீர்மானிக்கிறார்கள் என்பதே விவாதத்தில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose’ நாவலில் மத்திய கால ஐரோப்பாவின் கிறித்தவ மத விசாரணை சபைகளைப் பற்றி ஒரு பகுதி வரும். அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க எத்தகைய வாய்ப்பும் இல்லாத கையறுநிலையை மிக அழகாக படம்பிடித்திருப்பார் உம்பர்ட்டோ ஈக்கோ. அதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபருக்கு பேசும் வாய்ப்பு எல்லாம் வழங்கப்படும். ஆனால் எந்தெந்த சொற்களுக்கு என்னென்ன பொருள் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தில் மத விசாரணை சபை தான் இருக்கும். வட இந்திய ஆங்கில மீடியாக்களைப் பார்க்கும்போது The Name of the Rose இன் மத விசாரணை சபைகளும், அதன் நெறியாளர்களைப் பார்க்கும்போது மத்திய கால விசாரணை அதிகாரிகளும் தான் நியாபகத்திற்கு வருகிறார்கள்.\nமீடியா நெறியாளர்கள் ஒரு விசாரணை அதிகாரி போன்று யார் தேசியத்திற்கு நம்பகமான சுயங்களாக இருக்கிறார்கள், எது தேசியத்தின் அதிகாரபூர்வமான அரசியல் கோட்பாடு, யார் யாரெல்லாம் அதை மீறும் Hereticகள், எது போலி மதச்சார்பின்மை, ��து உண்மையான மதச்சார்பின்மை என்றெல்லாம் தீர்மானித்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் ஆட்டவிதிகளை தங்களுக்குச் சார்பாகவும், தங்களது எதிரிகளுக்கு disadvantage ஆகவும் கடுமையாக்கிக்கொண்டே செல்கிறார்கள்.\nசுப்பிரமணிய சுவாமிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான Times Now நடத்திய இந்த விவாதத்தையே பாருங்கள். பிரகாஷ் ராஜின் இந்துத்துவ எதிர்ப்பு நேர்மையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனது அரசியலை தீர்க்கமாக உரையாடும் வெளியே அங்கு அவருக்கு இல்லை. தனது வாதங்கள் எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் விவாத விதிகளால் disqualify செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறார். அந்த விவாத விதிகளுக்குள் நின்று அவரால் அந்த விவாதங்களை வெல்லவே முடியாது. இங்கு விவாதத்தை தீர்மானிக்கும் புள்ளி செக்குலர் தேசியவாதம். ‘இந்துத்துவத்தை எதிர்க்கும் நீங்கள் ஏன் இஸ்லாமிய அரசியலை விமர்சிப்பதில்லை’, ’உங்களது நண்பர்களான உமர் காலித், ஷெஹ்லா ரஷீத் போன்றவர்கள் எல்லாம் மத அரசியல் நடக்கும் காஷ்மீர் இயக்கங்களை ஆதரிக்கிறார்களே’, ’உங்களது நண்பர்களான உமர் காலித், ஷெஹ்லா ரஷீத் போன்றவர்கள் எல்லாம் மத அரசியல் நடக்கும் காஷ்மீர் இயக்கங்களை ஆதரிக்கிறார்களே அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை’ செக்குலர் தேசியவாதம் நிர்ணயிக்கும் விதிகளுக்குள் விவாதிக்கும் ஒரு லிபரல் இதில் தோற்கவே போகிறார்… அதுமட்டுமல்லாது அவர் அவ்விவாதத்தில் தோற்பதன் மூலம் சாதாரண இந்துக்களின் மனதில் ’தாங்கள்தான் உண்மையாக மைனாரிட்டி அப்பிஸிங் அரசியலால் victim ஆகியிருக்கிறோம்’ என்ற கருத்தும் அவர்களுக்குள் உருவாக வாய்ப்பிருக்கிறது.\nஇவ்வாறு இந்துத்துவாவை எதிர்க்கும் லிபரல்கள் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்படும்போது அவர்கள் மையவாத நிலைபாடு எடுப்பதை நோக்கி தள்ளப்படுகிறார்கள். இப்போது காங்கிரசும், ராஹுல் காந்தியும் மதச்சார்பின்மை என்ற சொல்லாடலையே பிரயோகிப்பதில்லை. நமது பொது அரசியல் சொல்லாடல்களின் விதியை சமீபகாலத்தில் தீர்மானித்திருக்கும் இந்துத்துவர்களினால் இச்சொல் ஒரு கெட்ட வார்த்தையாக ஆக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நலன் என்றும் பேசுவதில்லை. ‘காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சியாக பார்க்கப்பட்டது காங்கிரசுக்கு பாதகமாக அமைந்தது’ என்கிறார் சோனியா காந்தி. இப்போது அவர்கள் பேசுவதெல்லாம் ‘பல சமூகங்களுக்கும் இடையிலான நல்லுறவு’ என்பது மட்டும்தான். ’இந்திய லிபரலிசம்’ வந்தடைந்திருக்கும் புள்ளி இது.\nஇது இப்படியிருக்க ராமச்சந்திரா குஹா போன்ற எஸ்டாப்ளிஷ்மெண்ட் அறிவுஜீவிகள் அரசியல் போராட்டங்களில் புர்காவோடும் வரக்கூடாது, திரிசூலத்துடனும் வரக்கூடாது என்று பார்ப்பனியக் கொழுப்போடு கட்டுரை எழுதுகிறார்கள். இந்த மயிரை எழுதுவதகுதான் இவர்கள் தங்களை அறிவுஜீவிகள் என்று அழைத்துக்கொள்கிறார்களா என்று கோபம் வேறு வருகிறது. ’இந்திய லிபரலிசத்தின்’ பார்ப்பனியப்போக்கு இது.\nஇதை எல்லாம் எதிர்த்துப் போராடி விவாத மேசையை மாற்ற வேண்டிய பாராளுமன்ற இடதுசாரிகளான பிரகாஷ் காரத் போன்றவர்களோ பிஜேபியும், முஸ்லிம் லீக்கும் ஒன்றுதான் என்கிறார்கள், ஆர் எஸ் எஸும் பாப்புலர் ஃப்ரண்ட்டும் ஒன்றுதான் என்கிறார்கள். இப்படிதான் Center Left ஃபாசிஸ்ட்டுகள் வளர அனுமதிப்பார்கள்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது. அதனால் இங்கு ஓரளவு breathing space ஆவது இங்கு கிடைக்கிறது. இந்தியாவில் ஏனைய இடங்களில் எல்லாம் முஸ்லிம்களை எல்லோரும் disown செய்துகொண்டே இருக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களது அடையாளத்தின் மூலமாக இந்துத்துவவாதிகளால் தாக்கப்பட்டும், மதச்சார்பற்ற லிபரல்களால் தங்களது அடையாளத்தை துறந்து Incognito Mode உக்கு செல்லும்படியும் பணிக்கப்படுகிறார்கள்.\nஇன்னொரு விஷயம். The Name of the Rose நாவலை எழுதிய உம்பர்ட்டோ ஈக்கோ ஃபாசிஸத்தின் பொதுவான, நிரந்தரமான பண்புகளைப் பற்றிய தனது உர் ஃபாசிஸம் எனும் கட்டுரையில் ‘ஃபாசிஸம் எப்போதும் நவீனத்தை எதிர்க்கும். பாரம்பரியத்தை முன்னிறுத்தும்’ என்று சொல்வார். அது பொய்யாகிக்கொண்டு வருகிறது. மேற்கிலும் சரி, இந்தியாவிலும் சரி ஃபாசிஸம் தன்னை தொடர்ந்து நவீனமயப்படு��்திக்கொள்கிறது, Secularize ஆக்கிக்கொள்கிறது. கீதா பிரஸின் வெளியீடுகளில் ‘மாட்டுக்கறி தின்னும் சண்டாளன்’ என்றெல்லாம் எழுதும் இந்துத்துவம் அல்ல, இப்போது இருப்பது.\nஅமித் ஷா இன்னும் 50 வருடம் இந்தியாவை ஆளுவது தான் எங்களது திட்டம் என்று சொல்லியிருக்கிறார். எனக்கென்னவோ அது நடக்கும்போலத்தான தெரிகிறது…\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுற���, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/09/07/binary-asteroids/", "date_download": "2019-01-20T18:12:33Z", "digest": "sha1:ER7GNBQE5FWGZON6KO4WQEXWQWY2TTIF", "length": 51759, "nlines": 221, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூமிக்கு அருகில் அபூர்வமாக ஒன்றை ஒன்றைச் சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nவிஞ்ஞானிகள் மூன்று வானலைத் தொலைநோக்கிகள் [Radar Telescopes] மூலமாக இரண்டு முரண்கோள்கள் [Asteroids] ஒன்றை ஒன்று சுற்றிவரக் கண்டார். அந்த இரட்டை முரண்கோள் அமைப்பின் பெயர் : முரண்கோள் [2017 YE-5]. 2018 ஜூன் மாதம் கண்டுபிடிக்கப் பட்ட அந்த முரண்கோள், ஒரு புதிராகவும், புதுமையாகவும், புல்லரிப்பை உண்டாக்குவதாகவும் உள்ளது. சுற்றும் அந்த இரட்டை முரண்கோள்களில் ஒன்று, மற்றொன்றை விடச் சற்று பளபளப்பாய்க் காணப் படுகிறது. அவை சுற்றும் காலம் 20 முதல் 24 மணிநேரம். அவற்றின் அகலம் சுமார் 3000 அடி [900 மீடர்]. இதுவரை விஞ்ஞானிகள் இம்மாதிரி மூன்று இரட்டை ஒருமைப்பாடு உடைய அமைப்புகளைக் கண்டுள்ளார். நமது பூமிக்கு அருகில் அவை 3.7 மில்லியன் மைல் [6 மில்லியன் கி.மீ.] கடக்கும் போது, விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. முரண்கோள் [2017 YE-5] அடுத்து பூமிக்கு அருகில் இதே போல் நெருங்க 170 ஆண்டுகட்கு மேல் ஆகலாம்.\nபூமியை நெருங்கும் முரண்கோள் பூமியில் வீழ்ந்து தாக்கிப் பேரிடர் விளைவிக்கும்.\n2018 ஜூன் 30 ஆம் தேதி நாள் “முரண்கோள்” தினமாக எச்சரிப்பு நாளாக நினைக்கப் படுகிறது. அன்றைய தினத்தில் உலக வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து, முரண்கோள் வீழ்ச்சிகள் பூமிக்குப் பேரிடர் தருவதால், பூமியை நெருங்கும் முரண்கோளைக் கண்காணித்து, அதன் தூரம், வேகம், அளவு, திசை, தாக்கும் பூதளம் அறிந்து, அதை எதிர்த்துத் தடுக்கவோ, தகர்க்கவோ ராக்கெட் [ஏவு கணை] தயாரிப்பு, திசை திருப்பும் முறை, வழிகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.\n60 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு வீழ்ந்து, பூமியில் அனைத்து டைனோசார்ஸ்களும் கொன்ற அசுர முரண்கோள் போன்று வரப் போகிறது என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் சிறு முரண்கோள்கள் பூமியில் விழுந்து பேரிடரும், பெருங் குழியும் விளைவிக்கலாம். 2013 இல் ரஷ்யாவின் தளமாகிய செலையாபின்ஸ்க் [Chelyabinsk, Russia] நகரில், சிறு விண்கல் வீழ்ந்து, 1200 பேர் காயமடைந்தார். 58 மைல் [93 கி.மீ.] தூரத்தில் இருந்த கட்டடங்கள் நேர்ந்த வெடிப்பால் தகர்ந்தன. நாசாவின் மதிப்பீடு : பூமியை நெருங்கியுள்ள முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன் அவற்றில் 95% பூகோளப் பேரிடர் தருபவை ஆயி���ும், அவற்றால் எதிர்பார்ப்பு இன்னல் இல்லை என்று நாசா அச்சத்தை நீக்குகிறது.\nதாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.\nநிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள்.\nசெந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம்.\nவால்மீன் தலையில் பனித்த நீர்க்கட்டி.\nவக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி \nபூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது \nபூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால் கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய கோட்பாடு. 2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி, அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன் சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது. சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center]. சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி] .\n எரிமலைப் பாறை மீது, அதிவேக எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர். அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200 mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன. அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம் தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும். இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.\nவால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை. ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் பண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு : பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப் ஒளி திரைகளில் காணலாம்.\nபூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும்\nஇடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்\nபூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்\nதோல் அடியில் நீர்ப்பன�� சுமக்கும்\nகனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன. அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது. அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும் வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின் தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.\nகனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம். அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம். பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.\nபூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு\n2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை : கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]\nபூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவிய��ள்ளது. ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை. இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe]. அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.\nடியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம். [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது. அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2. சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன. [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.\nபூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.\n“வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே. நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பா��் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”\nஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]\n“மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர். மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”\nவயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]\n“நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”\n“நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது. அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nபிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா \n2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance). அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.\nபூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் \nவெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது \nநீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது. அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது. அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது. அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.\nநீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன. “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது. அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.\nபிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி\nவானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது. இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது. பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது. சுவாஸின் பிரதான தேடல் நீர் பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.\n1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது. அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது. சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது. அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :\nநீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது. சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது. மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது. செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.\nசுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்\nமிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது. அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது. அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது. மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.\nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உ���ிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\nOne thought on “பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு”\nPingback: பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/house-arrest-of-five-activists-extended-for-five-days-by-supreme-court-1915329?ndtv_related", "date_download": "2019-01-20T16:46:56Z", "digest": "sha1:O23Z7A64U4RQBAZS4LPWSAY3QFL3H4OB", "length": 8957, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "House Arrest Of 5 Activists Extended Till September 17 By Supreme Court | மாவோயிஸ்ட் தொடர்பு: கைதான 5 பேரின் காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு", "raw_content": "\nமாவோயிஸ்ட் தொடர்பு: கைதான 5 பேரின் காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு\n5-பேரின் வீட்டுக் காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டிருக்கும் 5- பேரின் காவலை செப்டம்பர் 17-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் புனே போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில், தெலுங்கு மொழி கவிஞர் வரவர ராவ், மனித உரிமை ஆர்வலர்கள் வெர்னோன் கோன்சல்ஸ், அருண் ஃபெரேரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில் கடந்த வாரம் ஆஜரான மகாராஷ்டிர காவல் துறை, “கைது செய்யப்பட்டவர்களுக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் உண்டு. அதற்காக அவர்களை கைது செய்யவில்லை. மிகவும் கொடூரமான குற்றச் செயல்களை செய்யக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை கைது செய்தோம். 5-பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப், பென் டிரைவ் மெமரி கார்டு ஆகியவற்றில் நாங்கள் கைது செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இதன் மூலம் கைதான 5 பேரும் மாவோயிஸ்ட் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் மட்டுமல்ல; சமூகத்தை சீர்குலைக்கும் சதித் திட்���ங்களை உருவாக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது“ என்று தெரிவித்தனர்.\nவீட்டுச் சிறையில் 5-பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 5-பேரின் வீட்டுக் காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘தரங்கெட்ட அரசியல்வாதி சந்திரபாபு நாயுடு\nஎதிர்கட்சிகள் பணம் பலம் மிக்கவர்கள், நாங்கள் மக்கள் பலம் மிக்கவர்கள்: மோடி பேச்சு\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு அதை நீங்க பாத்தீங்க\nவிராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு\nதலைமைச்செயலகத்தில் திடீர் யாகம் ஏன் ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nமும்பை: நடன பார்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு\n10% இடஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஅயோத்தி வழக்கு ஜனவரி 29-ம்தேதி விசாரணை - நீதிபதிகள் அமர்வு முடிவு\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு அதை நீங்க பாத்தீங்க\nவிராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு\nதலைமைச்செயலகத்தில் திடீர் யாகம் ஏன் ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட முதல்வராக வரமுடியும்: எடப்பாடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/controversy-actress-shri-reddy-support-for-t-rajender-118071400029_1.html", "date_download": "2019-01-20T18:16:37Z", "digest": "sha1:PTVWZBLNC7O4Z2WOW3NZG73IFZ6CYXQT", "length": 9720, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டி.ராஜேந்தர்", "raw_content": "\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டி.ராஜேந்தர்\nநடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை சினிமா பிரபலங்கள் மீது வைத்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் ��டிகைகளை இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிரவைத்தார். தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது புகாரில் தெலுங்கு நடிகர் நானீ உட்பட பல இயக்குநர்கள் சிக்கினர்.\nஸ்ரீ ரெட்டியின் புகாரில் வாய்ப்பு தருவதாகக் கூறி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல நடிகர் டி.ராஜேந்திரர் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக இப்படி ஒரு அவப்பெயரை ஏற்க முடியவில்லை.\nசமுதாயத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீ ரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும், அவர்களிடம் வாய் இல்லையா\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதேடப்பட்ட குற்றவாளியை தேடிப்பிடித்து போட்டுத்தள்ளிய போலீஸ்\nசுவரேறி குதித்த திருடனுக்கு பெண்ணை மணமுடித்து கொடுத்த குடும்பம்\nவெற்றி முனைப்பில் இந்தியா: இங்கிலாந்துடன் இன்று 2 ஆம் ஒருநாள் போட்டி\nடிரெண்ட் மாறியாச்சு... கோவில் வாசல் போயாச்சு...: விமானத்தில் பிச்சையெடுத்த பிச்சைகாரர்\nஏண்டா லேட்டா வந்த என்று கேட்டதால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138669.html", "date_download": "2019-01-20T16:59:13Z", "digest": "sha1:RN62FVZJ2DHS7SHFNEKJONI463RC6H72", "length": 13702, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "இயல்பான நடவடிக்கையை தவறாக புரிந்து கொண்ட சக ஊழியர்கள்: வேலையை இழந்த பரிதாபம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇயல்பான நடவடிக்கையை தவறாக புரிந்து கொண்ட சக ஊழியர்கள்: வேலையை இழந்த பரிதாபம்..\nஇயல்பான நடவடிக்கையை தவறாக புரிந்து கொண்ட சக ஊழியர்கள்: வேலையை இழந்த பரிதாபம்..\nகனடாவில், தனது இயல்பான நடவடிக்கையை சக ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டதால், வேலையை இழந்த பிரெஞ்சு ஊழியர், தான் பணிபுரிந்த ஓட்டலின் மீது புகார் அளித்துள்ளார்.\nகனடாவின் Vancouver நகரில் உள்ள உணவகம் Milestones. இந்த உணவகத்தில் Guillaume Rey என்ற பிரெஞ்சு நபர் ஒருவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஊழியராக பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில், தான் பணியாற்றிய உணவகத்தின் மீது மனித உரிமைகள் நீதிமன்றத்தில் Rey புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, முறையான காரணமின்றி தன்னை வேலையில் இருந்து அந்த உணவகம் நீக்கியுள்ளதாக, அந்த புகாரில் Rey தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, Rey-யின் இந்த புகாரை தள்ளுபடி செய்யுமாறு Milestones உணவகத்தின் சார்பில், மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உறுப்பினரான Devyn Cousineau அந்த மனுவை நிராகரித்தார்.\nஇதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், Guillaume Rey சக ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஆனால், பிரெஞ்சு நபரான அவரின் இயல்பான குணமே அது தான் என்றும், அதனால் சக ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டதால் Rey பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.\nஎனினும், Rey தனது பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். ஆனால், பலமுறை சக ஊழியர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு Rey ப���ிநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை நீதிமன்ற உறுப்பினர், புகாரை தள்ளுபடி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்\nசிபிஎஸ்இ மறுதேர்வை புறக்கணியுங்கள் – மாணவர்கள், பெற்றோருக்கு ராஜ்தாக்கரே வேண்டுகோள்..\nமகனை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்: விசாரணையில் வசமாக சிக்கினார்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்��ி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154146.html", "date_download": "2019-01-20T16:50:57Z", "digest": "sha1:TJVKXNG2ZDKSOO7NTSZB3NQQBNAPRZHL", "length": 16275, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "சீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது – கிம் ஜாங் அன் திடீர் சீன பயணமா?..!! – Athirady News ;", "raw_content": "\nசீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது – கிம் ஜாங் அன் திடீர் சீன பயணமா\nசீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது – கிம் ஜாங் அன் திடீர் சீன பயணமா\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் அடுத்த மாதம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சந்திப்பு, சிங்கப்பூரில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த சந்திப்பு தொடர்பாக கிம் ஜாங் அன், கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு ரெயிலில் ‘திடீர்’ பயணம் மேற்கொண்டதாக யூகங்கள் எழுந்தன. பின்னர் சீன அதிபர் ஜின்பிங்கை அவர் சந்தித்து பேசியதாக தெரியவந்தது. இது தொடர்பான படங்களும் ஊடகங்களில் வெளியாகின.\nஇந்த சந்திப்பின்போது ஜின்பிங்கிடம் “ கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை விலக்கி கொள்ள வேண்டும் என்ற பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். தென் கொரியாவும், அமெரிக்காவும் நல்லெண்ணத்துடன் எங்கள் முயற்சிகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சமாதானமான சூழலை உருவாக்க வேண்டும். ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்” என்று கிம் ஜாங் அன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் வடகொரியாவின் விமானம் ஒன்று, சீனாவின் துறைமுக நகரான டாலியனில் தரை இறங்கி உள்ளது. இந்த விமானம், சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது கிம் ஜாங் அன் சகோதரியும், ஆலோசகருமான கிம் யோ ஜாங் பயன்படுத்திய விமானத்தைப் போன்று இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஇது தொடர்பான காட்சிகளை ஜப்பானின் என்.எச்.கே. டெலிவிஷன் காட்டியது. டாலியனில் பிற விமான போக்குவரத்தும், மற்ற வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையும் அந்த காட்சிகள் காட்டின.\nஎனவே அதிமுக்கியமான வடகொரிய தலைவர் சீனா வந்திருக்க வேண்டும் என்பதையே அந்த ���ாட்சிகள் உணர்த்தின. அந்த தலைவர் கிம் ஜாங் அன்னாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.\nஇதுபற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு அவை வடகொரியாவின் தலைவர் அங்கு சென்று இருப்பதாக கூறுவதை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.\nவெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “இந்த தருணத்தில் இதுபற்றி என்னிடம் தகவல்கள் ஏதும் இல்லை. சீனாவும், வடகொரியாவும் நெருங்கிய அண்டை நாடுகள். நாங்கள் வழக்கமான தகவல் தொடர்புகளை கடைப்பிடித்து வருகிறோம். ஒருவருக்கொருவர் பரிமாற்றங்கள் உள்ளன” என்று பதில் அளித்தார்.\nகடந்த மார்ச் மாதம் கிம் ஜாங் அன் சீனா சென்றபோதும் முதலில் அவரது ரெயில் பயணம் பற்றிய யூக செய்திகள்தான் வெளியாகி, பின்னர் உறுதி செய்யப்பட்டதுபோல, இப்போதும் கிம் ஜாங் அன் சீனா சென்றிருந்தால் ஓரிரு நாளில் அது உறுதி செய்யப்படலாம். அப்படி அது உறுதி செய்யப்பட்டால் அது முக்கியத்துவம் பெறும்.\nடிரம்பை சந்திக்க உள்ள நிலையில், இது தொடர்பான கலந்தாலோசனைக்காகத் தான் தன் நட்பு நாடான சீனாவுக்கு கிம் ஜாங் அன் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKorea #KimJongUn #China\nஜி.எஸ்.டி. வரம்புக்குள் இயற்கை எரிவாயு – பெட்ரோலிய அமைச்சக குழு சிபாரிசு..\nஅரசு பள்ளியை சீரமைக்க ரூ.25 லட்சம் நிதி வழங்கிய மத்திய மந்திரி..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூ��� தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168501.html", "date_download": "2019-01-20T17:06:18Z", "digest": "sha1:WIWFRI6ECDY7BWJMB3YKMETP5SR4YK5H", "length": 11885, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடத்தில்?..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகின் அமைதியான நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடத்தில்\nஉலகின் அமைதியான நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடத்தில்\nஉலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் உலக நாடுகளில் ஆய்வொன்றை நடத்தியது.\nஅதில் நாட்டின் பொருளாதார மதிப்பு, சமாதான போக்கு மற்றும் அமைதியான சமுதாயம் ஆகியவை முக்கிய காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஇந்த பட்டியலில் 2008ம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்து வரும் ஐஸ்லாந்து இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது.\nநியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ளன.\nகடந்து ஐந்து ஆண்டுகளாக அமைதியற்ற சூழல் நிலவும் சிரியா, ���ப்கன், ஈராக், தெற்கு சூடான், சோமாலியா ஆகிய நாடுகள் குறைந்த அமைதியான நாடுகளாக அதாவது கடைசி இடங்களில் உள்ளன.\nசீனா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் வன்முறை அதிகரித்து வருவதாகவும், இந்தியா, இலங்கை மற்றும் உகாண்டா நாடுகளில் வன்முறை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n2000 பெண்களுடன் உறவு கொண்ட கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி..\nசுவிட்ஸர்லாந்தில் பௌத்தர்களுக்கு மட்டும் தனி மயானம்..\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் ���ெல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6311", "date_download": "2019-01-20T18:22:53Z", "digest": "sha1:KQG4OU2MEEXN5VLRZPVJGSD6BEKSL2WS", "length": 18534, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "வானவில் சந்தை | Technology Department, USA, Sales, Success - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nஎதையும் ஏன் வாங்க வேண்டும்\nதகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறினார். வீடு புதிதாகக் கட்டுவது பற்றியும், அதன் இடம் மற்றும் அழகுணர்ச்சி சார்ந்த தேவைகளுக்கேற்ப அலங்கார, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது பற்றியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். வரவேற்பறையில் புதிதாக வாங்கியிருந்த 65 இன்ச் எல் ஈ டி திரைக்குக் (தொலைக்காட்சிப் பெட்டி) கீழே நீள் செவ்வகமான வடிவத்தில் ஒரு சவுண்ட் பார் வைத்திருந்தார்.\nநான் அவரிடம் அவர் முன்பு வைத்திருந்த ஆன்க்யோ 5.1 சரவுண்ட் சிஸ்டம் (அவர் வேலை நிமித்தம் முதன் முறை அமெரிக்கா சென்றிருந்த போது வாங்கியது) எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர், அதையெல்லாம் வைத்தால் பார்க்க அழகாக இருக்காது என்றார். அதோடு என்னை சமாதானப் படுத்தும் விதமாக அதை பெரிதாகப் பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னார். பிறகு எதற்கு இந்த சவுண்ட் பார் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன காரணம் வினோதமானது. ஷோரூமில் அதைப் பார்த்திருக்கிறார்.\nஎன்ன என்று விசாரித்ததில் எல் ஈ டி திரையில் இசை சரியாகக் கேட்காது என்றும், சவுண்ட் பார் அந்தக் குறையைப் போக்கும் என்றும் சொல்லி விற்றிருக்கிறார்கள். நான் அவரிடம் ஷோரூமில் எல் ஈ டி திரையில் சத்தம் எப்படியிருந்தது என்று கேட்டேன். நன்றாகத் தானிருந்தது என்றார். பிறகு ஏன் சவுண்ட் பார் என்று நான் கேட்டாலும் அதற்கு ஒரு பொருத்தமான பதிலைச் சொல்லத்தான் செய்வார். அவரை நீண்ட காலம் நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவருக்கு சவுண்ட்பார் தேவையே இல��லை என்று சொல்ல முடியும்.\nஅவர் அப்படியெல்லாம் உயர் சத்தத்தில் இசை கேட்பவருமல்ல. அவர் கேட்பதற்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த உயர்தரமான எல் ஈ டி திரையே அதிகம். உண்மையில் இது ஒரு மனநிலை. வாங்கிக் குவிப்பது. தேவையா இல்லையா என்பதில்லாமல் கண்டதை எல்லாம் வாங்கிக் குவிப்பது. அதாவது ஒரு பொருளைக் கண்டதும் அது என்ன விலை என்ற கேள்வி மட்டுமே மனதில் எழுவது. அது என்ன செய்யும் அது இப்போது எனக்குத் தேவையா என்ற கேள்விகள் எழாது. விலையை மட்டுமே பார்க்கிற கண்கள்.\nஅடுத்தபடியாக பர்சில் பணம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி, அதைப் பொறுத்தே வாங்கும் செயலைத் தீர்மானிப்பது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தின் அடிப்படையே இந்த மன அமைப்புதான். இதை நோக்கியே அமேசானின் கிரேட் இண்டியன் விற்பனையும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனையும் வடிவமைக்கப்படுகின்றன. பெரிய வெற்றியையும் ஈட்டுகின்றன.\nநாம் எதையும் வாங்கும் முடிவை எப்படி எடுக்க வேண்டும்\nபொதுவாக நுகர்வை வழி நடத்துபவை தேவையும் விருப்பமுமே. தேவை அடிப்படை வசதிகள் சார்ந்தது. அதில் தேர்வு சாத்தியமில்லை. விலைத் தேர்வு மட்டுமே மிஞ்சுகிறது. உதாரணமாக, கேஸ் அடுப்பு வாங்கச் செல்பவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஓர் எளிய அடுப்பை வாங்கலாம். அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு நவீனமான அழகு பொருந்திய அடுப்பை வாங்கலாம். இந்த முடிவு பெரும்பாலும் ஒப்பீட்டளவிலானதுதான். ஒருவரின் வருமானமும் வாழ்வுமுறையும் தீர்மானிப்பது.\nஅடுப்பு என்பது அடிப்படைத் தேவைதானென்றாலும் அதிலும் வெவ்வேறு அடுக்குகள் இருக்கின்றன. ஆனால், நாம் கவனம் அதிகம் செலுத்தவேண்டியது விருப்பம் சார்ந்த நுகர்விடமே. வாங்கிக் குவிக்கும் மன அமைப்பை நோக்கியே நாம் கவனம் கொள்ளவேண்டும். விருப்பம் பொதுவாக, விரும்பிய பொருளை வாங்கப் பணம் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறது. எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு கார் வாங்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் திட்டம் நான்கு லட்சத்திற்குள் ஒரு காரை வாங்குவது.\nஉண்மையில் நீங்கள் இந்த நான்கு லட்சம் என்ற வரையறையை எப்படி வகுக்கிறீர்கள் என்று பாருங்கள். உங்கள் மாத வருமானத்தில் அந்தக் கார் வாங்குவதற்கான மாதத்தவணைப் பணம் ஒரு இடைஞ்சலாக இருக்காது என்பதாலேயே அ��ைச் செய்வீர்கள் இல்லையா பெரும்பாலானவர்கள் சரியென்பீர்கள். ஆனால் இது சரியான வழிமுறையா என்றால் இல்லை. உண்மையில் உங்கள் குடும்பத் தேவைகளுக்கான மாதத் தவணைப் பணத்தை எடுத்து வைத்த பின்பே காருக்கான திட்டத்தைத் தீட்ட வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.\nநீங்கள் வாங்கும் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடண்ட் ஃபண்ட் பணத்தை உங்களது செலவுத் திட்டத்தில் கணக்கிலெடுக்க மாட்டீர்கள் தானே. ஏனென்றால் நீங்கள் அதை கிட்டத்தட்ட மறந்து விடுவீர்கள். அதனாலேயே உங்களது முயற்சி ஏதுமின்றியே உங்கள் ஓய்வுக் காலத்தில் அந்தப் பணம் பெரிதும் உதவியிருக்கிறது. அதாவது நீங்கள் அதற்கெனத் திட்டமிடவில்லை. அதே போல, உங்களது பிற நிதி சார்ந்த குறிக்கோள்களுக்கான திட்டம் உங்களிடம் இருக்கிறதா குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம், வீடு வாங்குதல் போன்ற நிதி சார்ந்த குறிக்கோள்களுக்கு.\nஉண்மையில் உங்களுக்குக் கிடைக்கும் பிராவிடண்ட் ஃபண்ட் பணமே ஓய்வுக்காலத்தைச் செம்மையாக நடத்தப் போதுமானதாக இருக்குமா அதைக் கணக்கிட்டிருக்கிறீர்களா இவை எவற்றையும் கணக்கில் கொள்ளாமல், அதற்கெனத் திட்டமிடாமல் நீங்கள் ஒரு காரை வாங்கச் செல்வதுதான் தவறு.\nகார் என்றில்லை. எந்த ஒரு பொருளையும் வாங்கச் செல்லும் முன், உங்களது இன்றியமையாத நிதிக் குறிக்கோள்களுக்கான பணத்தை (சேமிப்பை) எடுத்து வைத்த பின்பு எஞ்சியுள்ள பணத்தையே கணக்கில் கொள்ளவேண்டும்.\nஇப்போது எந்தக் கார் வாங்கலாம் என்று யோசியுங்கள் இதையே நிதித் திட்டமிடல் என்று சொல்கிறோம். இதைச் சொல்லும் போதே உங்களிடம் ஒரு ஐயம் எழலாம். அப்படியென்றால் எந்தப் பொருளையும் வாங்க முடியாது என்பதுதான் அது. உண்மை அதுவல்ல, நிதியை நன்கு திட்டமிடுகிற குடும்பங்களில் பொருட்களை வாங்குவது குறித்து நல்ல புரிதல் இருக்கிறது. சரியான தேர்வுமே சாத்தியமாகிறது. எங்களிடம் நிதி ஆலோசனை பெறும் குடும்பங்களிடம் இதைக் காண முடிகிறது. வாங்குவது சிறிய பொருள் தானே, அதற்கு இவ்வளவா என்று நீங்கள் நினைக்கலாம்.\nஉண்மையில் மாதந்தோறும் நீங்கள் செய்யும் சிறிய செலவுகள், பொருள் நுகர்வுகள் உங்களது அதிமுக்கியமான பெரிய குறிக்கோள்களை வெகுவாகப் பாதிக்கின்றன. ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் நிதியாலோசனை பெறுவது சிறப்பு. வானவில் சந்தை என்ற ��லைப்பில் கடந்த இரு வருடங்களாக குங்குமம் தோழி வாசகர்களிடம் உரையாடியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்து வந்தது. வாய்ப்பிருந்தால் மீண்டும் வேறு தலைப்பில் நாம் உரையாடலாம். வாசகர்களுக்கும் குங்குமம் தோழி குழுவிற்கும் எனது நன்றிகள்.\nதொழில்நுட்பத் துறை அமெரிக்கா விற்பனை வெற்றி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:12:37Z", "digest": "sha1:LLBRLSVWZNL7CP65TBTNZSSBBZUSP75G", "length": 16269, "nlines": 114, "source_domain": "www.meipporul.in", "title": "மதமாற்றம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"மதமாற்றம்\"\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியி���ிருந்து:\nசாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன் தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், ரஹ்மத் நகர்0 comment\n37 ஆண்டுகளுக்கு முன் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் மக்களின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஆய்வுசெய்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.\n“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) கொடிக்கால் ஷேக் அப்துல்லா கொடிக்கால் ஷேக் அப்துல்லா, தலித், தலித் முரசு, நாடார்கள், மதமாற்றம்1 Comment\nதமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி அருகே கொடிக்கால் கிராமத்தில் பிறந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘இஸ்லாம் ஏமாற்றவில்லை’ என்கிறார். அநீதியாகத் தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவைத் துடைத்தெறிய இலக்கியம், ஊடகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித உரிமை எனப் பயணப்பட்டு, வழியெல்லாம் ஏமாற்றத்தில் கரைந்து, இறுதியில் இஸ்லாத்தின் மூலம் தனது இழிவு நீங்கியதைப் பெருமையுடன் விவரிக்கிறார். ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக, அவர் அனுபவத்தில் தேக்கியவற்றைத் தன் தாய்ச் சமூகத்திடம் வாஞ்சையுடன் பகிர்ந்து கொள்கிறார்.\nதீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்\nரபீஉல் அவ்வல் 07, 1439 (2017-11-26) 1440-03-17 (2018-11-25) மெய்ப்பொருள் அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம்0 comment\n மாற்றத்தைத் தருவது தானே புரட்சி தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.\nரஜப் 10, 1438 (2017-04-07) அ. மார்க்ஸ் அம்பேத்கர், பெரியார், மதமாற்றம்0 comment\n“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான் இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் ���ுடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொ���ுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-2-point-0-rajini-08-09-1842668.htm", "date_download": "2019-01-20T17:57:16Z", "digest": "sha1:MNUXHIVOW62MDZIN2WY7SOFRDGTNX5QY", "length": 7392, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு - 2 Point 0rajini - 2.O | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு\nரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.\nஇதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.\nகிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சங்கர் அறிவித்திருக்கிறார்.\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்\n▪ இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர���கார்’\n▪ ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ 2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/07-09-2017-raasi-palan-07092017.html", "date_download": "2019-01-20T16:51:05Z", "digest": "sha1:TUBL4D6XTLWHDBQOTVQ7BMPV7G7D2N6M", "length": 25369, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 07-09-2017 | Raasi Palan 07/09/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவிகேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்துசில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமிதுனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: காலை 8.18 மணி வரை சந்தி��ாஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nசிம்மம்: காலை 8.18 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகன்னி: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார��கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: காலை 8.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைகள் உடைபடும் நாள்.\nமீனம்: காலை 8.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுக��லை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் ��ுரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/apr/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2901998.html", "date_download": "2019-01-20T17:08:24Z", "digest": "sha1:FYUWN2YPXH6FO23JHGD3R7SCCKFFIKSD", "length": 9713, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை வேண்டுமா..? திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வேலை- Dinamani", "raw_content": "\n திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வேலை\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 17th April 2018 01:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்யூட்டர் ஆப்ரேட்டர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், மசால்ஜி, இரவுக்காவலர் மற்றும் துப்பரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 28க்குள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங���கள் விவரம்:\nபணி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) - 05\nபணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17\nபணி: மசால்ஜி/இரவுக்காவலர் - 17\nபணி: துப்பரவு பணியாளர் - 03\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 30, 32,35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி துறையில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் முடித்து கணி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துப்பரவு மற்றும் மசால்சி, இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018 தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பப்பட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45526/mr-chandramouli-movie-photos", "date_download": "2019-01-20T17:46:38Z", "digest": "sha1:JDXIATAWZGLTOEZCHU6OQQ3FWQED73DE", "length": 4110, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "Mr சந்திரமௌலி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nMr சந்திரமௌலி - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதெலுங்கிலும��� ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nசந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, வைபவி ஷாண்டில்யா...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nஎப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாதம் எக்கச்சக்க திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சென்ற...\nசேரனின் ‘திருமண’த்தில் இணைந்த விஜய்சேதுபதி\nசேரன் இயக்கத்தில் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளான...\n7 டீஸர் வெளியீடு புகைப்படங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - புகைப்படங்கள்\nசீமராஜா இசை திருவிழா புகைப்படங்கள்\nராஜாதி ராஜா வீடியோ பாடல் - மிஸ்டர் சந்திரமௌலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=370", "date_download": "2019-01-20T18:00:02Z", "digest": "sha1:JE6QODOJCTXH2CLBCMJX735MQEHWO6FC", "length": 15855, "nlines": 170, "source_domain": "bepositivetamil.com", "title": "Jun15 » Be Positive Tamil", "raw_content": "\nபாம்பாட்டிகள் வாழும் தேசம், மூன்றாம் உலக நாடு என்றெல்லாம் பொதுவாக மேற்கத்திய நாட்டினரினால் எள்ளி நகையாடப்படும் நம் நாட்டை, கடந்த இரு வாரங்களாய் மேற்கத்திய சமூகம் சற்றே ஆச்சரியத்துடன் தான் பார்த்திருக்கக் கூடும். இந்தியர்களுக்கு உணவிலும், வாழ்க்கை முறையிலும் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்ச்சி கிடையாது, இந்தியர்களை எப்படியாவது ஏமாற்றி, தமது பொருட்களை விற்றுவிடலாம், தட்டிக்கேட்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், விலைக்கு வாங்கி, பல்லாயிர கோடிகளை ஈட்டிடலாம் என்று கொக்கரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மலைத்திருக்கக் கூடும். மேகி நூடுல்ஸ் […]\nசூரிய ஆற்றல் – ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 2)\n(சென்ற இதழ் தொடர்ச்சி..) ஜப்பானின் நிலப் பரப்பு மிகவும் குறைந்த அளவு இருப்பதால் தன்னிடம் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் மிதவை சூரிய மின் சக்தி நிலையங்களை அமைக்கத் தொடங்கி உள்ளார்கள். சமீபத்தில் கதோ (Kato) நகரத்தில் உள்ள நிசிகிரா (Nishikara) மற்றும் கிகாசிகிரா (Kihashikara) ஏரியின் மீது பிரம்மாண்டமான மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை கியோசிரா நிறுவனமும், தோக்கியோ லீசிங் நிறுவனமும் இணைந்து நிர்மானித்து உள்ளார்கள். இதனை கட்டுவதற்கு ஏழு மாதம் ஆகியிருக்கிறது. இந்த மின் […]\nசெய்யும் தொழிலே தெய்வம் என தனது தொழிலில் ஒருவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட்டால், எந்த இலக்கையும் அடையலாம், எத்தனை உயரத்தையும் எட்டலாம் என நிறுபித்து வருகிறார் சென்னை போரூரை சேர்ந்த திரு.அப்பர் லக்ஷ்மணன். தச்சுத் தொழில் செய்து வரும் இவர், தன் தொழில் மீது உள்ள பக்தியாலும், கற்பனை திறனாலும், யோசிக்க கூட முடியாத பல பொருட்களையும் வடிவமைத்து, தன்னை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார். தன் குருவின் ஆசிர்வாதத்தால், திரு.அப்துல் கலாமை சந்தித்தது, தன் வாழ்வின் பெரும் […]\nPosted by admin at 12:07 am\tTagged with: bepositivetamil.com, Carpenter, Wood Works, அப்துல் கலாம், அப்பர், கணபதி ஸ்தபதி, கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை, பெருந்தச்சர், மர வேலை\nகோபி ஒரு முன்கோபி. கோபிக்கு கோபம் வரும் போது, அவன் மூளையை விட அவன் நாக்கு வேகமாக வேலை செய்யும். அவனது அப்பா அவனை ஒரு நாள் கேட்டார். ”ஏன் கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே ஒரு வேளை, ரத்த கொதிப்பு, கித்த கொதிப்பு இருக்குமோ ஒரு வேளை, ரத்த கொதிப்பு, கித்த கொதிப்பு இருக்குமோ டாக்டரை வேணா பாரேன் உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே\nஈரணுவாய் அவதரித்த திங்களிலிருந்து ஈரைந்து மாதங்கள் நீர் இருக்கையில் சுமந்து தொப்புள் கொடி வாயிலாய் ஊனை உணவாக்கி வருடலையும் குரலையும் வளர்ப்பினில் உணர்வாக்கி தன்னுயிரின் மற்றொரு உருவமாய் உருவாக்கி தரணிக்கு அறிமுகப்படுத்திய தாயே, தாய்மையே… காவியங்களும் புராணங்களும் உன் பெருமையை எக்காலத்திலும் கவிபாட மறந்ததில்லை… தாயுடன் பகிர்ந்த காதலை மட்டுமே ஆதாரப்படுத்தி அக்காதலுக்குமுன் இந்த பாசமே மிஞ்சுமளவுக்கு பாசத்துடன் கரம் பிடித்து நடைபழக்கி வைக்கும் ஒவ்வொர் அடியிலும் அச்சத்துடன் பெருமைக்கண்டு பெருமிதத்துடன் கரம் பிடித்து எழுதுகோலையும் […]\nபோட்டி தேர்வு – 3\nஓரு ஊரில் பலூன் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனிடம் பல வண்ணங்களில் பலூன்கள் கிடைக்கும். வியாபாரம் சரியாக நடக்காத தருணங்களில், ஹீலியம் வாயு நிரப்ப பட்ட ஒரு பலூனை காற்றிலே பறக்க விடுவான். அப்போது அதைப் பார்த்து சிறுவர்கள் பலரும் தங்களுக்கு ஒரு பலூன் வேண்டும் என்று கேட்டு வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் வியாபாரம் மந்தமாகும் பொழுதும் இந்த யுக்தியை பயன்படுத்து வியாபாரத்தை பெருக்குவது அவன் வாடிக்கை. ஒரு முறை காற்றில் ஹீலியம் பலூனை பறக்க […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\n��ேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/09/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-01-20T17:03:42Z", "digest": "sha1:4WSWVH4H37JMQF4LDJ5PWW3CBPHQKXRV", "length": 17142, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "எதிர்பாராமல் ஓர் ஆசுவாசம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,718 முறை படிக்கப்பட்டுள்ளது\nநடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது\nமதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்க��� வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் காட்டமுடியாமல் போகுமோ என்ற பீதியை லல்லு-பாஸ்வான் கூட்டணி ஏற்படுத்தியது.\nகாங்கிரஸ் தலைமை அரசு அமையும் வாய்ப்பு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், மக்கள் தங்களுக்குள் போட்டிருந்த அதிரடித் திட்டத்தை எந்த ஆய்வாளராலும் வெளிப்படையாகக் கண்டு கொள்ள முடியவில்லை. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் ராகுல் இவ்வளவு உயிர்ப்புடன் வெளிவருவார் என்பதை எந்த அரசியல் ஆய்வாளரும் துல்லிதமாக அளவிடமுடியவில்லை; சில ஆச்சரியங்கள் நிகழலாம் என்று மட்டுமே ஆரூடங்கள்.\nஇந்திய மக்களின் இந்த ஜனநாயக எழுச்சி சரியான நேரத்தில் ஒரே அடியில் பல உண்மைகளை உணர்த்தியிருக்கிறது\nநாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் நான்கரையாண்டுகள் ஆட்சிக்கு ஆதரவு தந்துவிட்டு, திடீர் ஞானோதயத்தில் நற்றாட்டில் விட்டுவிட்டுக் கழன்றுகொள்வோர் தேவையில்லை என்ற உணர்த்தல்\nகாரத் காட்டிய கம்யூனிஸ்ட் பாதையில் நாட்டின் பாதுகாப்பைவிட சக்திக்கு மீறிய பேராசை மிகைத்து நின்றதை உணர்ந்துகொண்ட சாமர்த்தியம்\nலல்லுவும் -பாஸ்வானும் நடத்திய நகைச்சுவை நாடகத்தை இரக்கமில்லாமல் நசுக்கிய முதிர்ச்சி \nஅத்வானியை முன்னிறுத்திவிட்டு, மோடியையும் சற்றே முன்னிறுத்தி வேவு பார்த்த வினயத்தை விஷம் என அடையாளம் கண்டுகொண்ட நேர்த்தி \nதமிழக அம்மா பிரதமர் கனவிலும், தமிழக ஆட்சிக் கலைப்பிலும் தேரோட்டம் போடத் தொடங்கிவிட்டதை தெளிவோடு கண்டு அவரை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத்து அவசரமாக கோடைபங்களாவுக்குக் குடியேற்றிய நாசூக்கு\nமூன்று நான்கு என்று அணிகளை வரிசைப்படுத்தியவர்களுக்கு அறைந்து வைத்த ஆப்பு\n இந்திய வாக்காளர்களுக்குத்தான் என்னவொரு முதிர்ச்சி \nதேர்தல் தேரோட்டங்கள் கிழப்பிய தூசுப் போர்வையும் வெப்பமும் கலைந்து மறைந்த பின், நாட்டின் நாலாதிசைகளிலுமிருந்தும் ஒத்தடம் கொடுப்பது போல சாரல் ஏற்றி வந்த தென்றல்; அதனால் ஏற்பட்ட ஆசுவாசம்\nஇந்திய ஜனநாயகம் தந்த இந்த ஆசுவாசத்துக்கு என்ன விலை தந்தாலும் தகும்\nநன்ற��: நர்கிஸ் – தலையங்கம் – ஆகஸ்ட் – 2009\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nதித்திக்க… தித்திக்க… 30 வகை பாயசம்\nஇந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\nஒரே விலையில் தங்க நாணயங்கள் விற்பனை\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/209430", "date_download": "2019-01-20T17:10:41Z", "digest": "sha1:HI73235WUV5DNRQPQSJ4G5J5QLMKSROH", "length": 22764, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது\nபிறப்பு : - இறப்பு :\nமார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது\nபெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்த நோய் 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.\nமார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது\nபெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.\nபொதுவாக எல்லா வகை புற்றுநோய்களிலுமே, வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.\nபாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.\nஅதிவிரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.\nமார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nமார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nமார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.\nமார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.\nமார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.\nசிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.\nPrevious: இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு தொடங்கியது – முன்வரிசையில் சம்பந்தன், சுமந்திரன்\nNext: சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880���் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் ��ொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்கள��க்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236160", "date_download": "2019-01-20T17:16:31Z", "digest": "sha1:UD3BBKWRONYDF3Y2AOB2OQIGXDHNGG7I", "length": 23841, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "பாலியல் தொல்லை அளித்ததாக மதரஸா மேலாளர் கைது: உ.பி. போலீஸ் சோதனையில் 51 மாணவிகள் மீட்பு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபாலியல் தொல்லை அளித்ததாக மதரஸா மேலாளர் கைது: உ.பி. போலீஸ் சோதனையில் 51 மாணவிகள் மீட்பு\nபிறப்பு : - இறப்பு :\nபாலியல் தொல்லை அளித்ததாக மதரஸா மேலாளர் கைது: உ.பி. போலீஸ் சோதனையில் 51 மாணவிகள் மீட்பு\nஉ.பி.யின் மதரஸாவில் பாலியல் தொல்லை அளித்ததாக அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய சோதனையில் அதில் தங்கிப் பயிலும் 51 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.\nஉ.பி.யின் தலைநகரான லக்னோவில் பழைய நகரப் பகுதியில் யாசிர்கன்ச் அமைந்துள்ளது. இங்கு ‘ஜாமியா கதிஜத்-உல்- குப்ரா லிலாப்நத்’ எனும் பெயரில் ஏழை பெண்களுக்கான ஒரு ��தரஸா அமைந்துள்ளது. இதன் மேலாளரான முகம்மது தையப் ஜியா என்பவரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. அதன் மாணவிகளுக்கான விடுதியிலேயே தங்கி இருக்கும் ஜியா அன்றாடம் மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதை எவரும் வெளியில் கூறாதபடி அனைவரையும் ஜியா மிரட்டி வைத்துள்ளார். மேலும், மாணவிகளை வெளியில் அனுப்பாமலும், வெளியில் இருப்பவர்களும் உள்ளே வராதபடியும் சிறை போல் மதரஸா விடுதியை நடத்தி உள்ளார். கைப்பேசிகளை பயன்படுத்தவும் மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், அந்த மதரஸா நகரின் முக்கியப் பகுதியில அமைந்திருந்தும் உள்ளே நடப்பது தெரியாமல் இருந்துள்ளது.\nஇந்தநிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் தமது தொல்லைகளை பற்றி கடிதமாக எழுதி உள்ளனர். இவற்றை திரைப்பட பாணியில் அதை கசக்கி குப்பையை போல் ஜன்னல் வழியாக வெளியில் தூக்கி எரிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவற்றை பெரும்பாலும் குப்பை என்றே பலரும் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டனர். எனினும், அப்பகுதிவாசியான மோசின் கான் மட்டும் சந்தேகம் கொண்டு அதை தொடர்ந்து படித்து வந்துள்ளார். பிறகு அந்த கடிதங்களை அப்பகுதியின் ஷஹாதத்கன்ச் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதை அடுத்து அக்காவல் நிலையப் போலீஸார் நேற்று முன்தினம் இரவில் அந்த மதரஸாவில் திடீர் சோதனை நடத்தினர். இதில், ஜியாவின் சுயரூபம் வெளியாகி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது குறித்து ‘தி இந்து’விடம் லக்னோ மாவட்ட காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளரான தீபக் குமார் கூறும்போது, ”மதரஸாவில் 125 பேர் பயின்றாலும் சோதனையின் போது 51 மாணவிகள் மட்டும் இருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பகல் நேரங்களில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை உறுதி செய்து மேலாளர் ஜியா கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சில மாணவிகளை இரவு நேரங்களில் அழைத்து தம் முன் நடனமாடும்படியும் தொல்லை அளித்துள்ளார். இந்தத் தகவல் உ.பி. அரசின் குழந்தைகள் மேம்பாட்டு குழுவிற்கும் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.\nசனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபப்ட்ட ஜியா 14 நாட்களுக்காக நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியான பின் உ.பி. அரசு சிறுபான்மை கல்வித்துறை சார்ப��லும் மதரஸாவின் அங்கீகாரம் தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் மாணவிகளிடம் விசாரணை செய்து அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது\nPrevious: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்\nNext: பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை: 19 வயது மாணவியின் சாதனை\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்���ு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/category/computing", "date_download": "2019-01-20T17:42:10Z", "digest": "sha1:TN47TGFATKEK4SHIDM2TQTPQ6KSBVOPJ", "length": 15754, "nlines": 354, "source_domain": "venmathi.com", "title": "கணினி - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nச���தக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஜோதி��� ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56884-so-proud-of-you-my-love-anushka-sharma-tells-virat-kohli.html", "date_download": "2019-01-20T17:17:32Z", "digest": "sha1:H6SKDKE7FTLETZHKPXBI4AXXHK64RRTS", "length": 13788, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி! | So proud of you my love, Anushka Sharma tells Virat Kohli", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக���கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி\nகோலியுடன் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலிய வெற்றியைக் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇந்தியாவில் இன்று விராட் கோலி என்றால் தெரியாத இடமே இல்லை என்று சொல்லலாம். இந்திய அணியில் சேர்ந்த சிறிய காலத்திலேயே விராட் கோலி சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது பேட்டிங்கை பார்த்த அனைவரும், இவர் கண்டிப்பாக சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று சொன்னார்கள். அதன்பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியா மட்டும் அல்ல எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு ரன்களை குவிக்கும் ரன் மெஷினாக மாறினார் கோலி. 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு இவரது பேட்டிங் ஒரு முக்கியக் காரணம்.\nஅடுத்தடுத்த அதிரடி, அடுத்தடுத்த வெற்றிகள், களத்தில் ஆக்ரோஷம் என மைதானத்தில், கோலி ஒரு முகம் என்றால் அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் கோலி இன்னொரு முகம். காதல், குறும்பு என அனுஷ்கா சர்மாவுடன் அவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் வைரல் ரகம். கோலிக்கு போட்டியாக தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் அனுஷ்கா சர்மாவும் போட்டிப் போட்டு வருகிறார். விராட் கோலி பங்கேற்கும் போட்டிகளில் கலந்து கொண்டு அவரை ஊக்கப்படுத்துவது, வெற்றி தோல்விகளை களத்திலேயே பகிர்ந்து கொள்வது என அனுஷ்காவின் செயல்பாடுகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை தகர்த்தெறிந்தார் விராட் கோலி. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் பெற்றார்.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அனுஷ்கா கேக் வெட்டி கொண்டாடி தன் கணவரான கோலியை பாராட்டியுள்ளார். இந்திய அணியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா '' அவர்கள் வந்தார்கள். அவர்கள் வென்றார்கள், இந்தக் குழுவால் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது.\nவீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள். என்னுடைய அன்பான விராட் கோலியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் நண்பர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇந்திய அணி வெற்றி பெற்ற அன்றே மைதானத்தில் அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி வெற்றியை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி சமூக வலைத்தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nகோலியின் சாதனையை முறியடித்தார் ஆம்லா - ஆனால்\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\n“புஜாராவை சாய்க்க ஸ்பெஷலான வாள் தேவை” - கோலி புகழாரம்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி வழக்கை வி��ாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/p/fm.html?m=1", "date_download": "2019-01-20T17:02:20Z", "digest": "sha1:UJCIPOMUSFXS5R6FLFKZXHNDNJ7V2C5U", "length": 7193, "nlines": 96, "source_domain": "www.ragasiam.com", "title": "ரகசியம் வானொலி | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு| சற்று முன் | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | வேலை வாய்ப்பு | பொது அறிவு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நு��்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nayantara-new-party-started-118110900023_1.html", "date_download": "2019-01-20T17:53:34Z", "digest": "sha1:4Q33EL6G7FZ5TVAWF7K2KWHB2MKSSL4R", "length": 8092, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நயன்தாரா புதுக்கட்சி தொடங்கினாரா...?", "raw_content": "\nதமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை நயந்தாரா. இவர் நடிப்பில் இயக்குநர் கோபி நயனார் இயக்கத்தில் வெளியான அறம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் தற்பொழுது அறம் 2 படத்தை கோபி நயனார் எடுக்க உள்ளதாகவும் இதில் நயன்தாரா மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி போராட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.\nநடிகர்களும், நடிகைகளும் சினிமாவில் மட்டும் பேசுவதோடு நின்று விடுகிறார்கள். மக்கள் பிரச்ச்னைகள் கண்முன் வருகிறபோது கண்டும் காணாத மாதிரி இருந்து விடுகிறார்கள்.\nகோடி ரூபாய் மதிப்புள்ள கேரவனுக்குள் அடைந்து கொண்டு மக்களுக்காக போராடப் போகிறேன் என வசனம் பேசிக்கொண்டிருந்தால் கட்சி தொடங்கிய நிலையில் சில நடிகர்களை ஓரங்கட்டிய தற்போதைய மூத்த நடிகர்களைப் போலவே இவர்களையும் ஓரங்கட்டி விடுவார்கள்.\nகாவிரி, விவசாயம், வறுமை, போன்ற எதற்கும் குரல் கொடுக்காதவர்களிடம் யாரோ அரசியல் ஆசையைக் கிளப்பிவிட இப்போது இவர்களிடமும் அந்த அரசியல் மோகம் தொற்றிகொண்டது.\nஅரசியலில் கால் பதிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு பிறகு இதில் இறங்குவதுதான் நாட்டுக்கும் நல்லது அவர்களின் துறைக்கும் நல்லது. அவர்களின் வளர்ச்சிக்கும் நல்லது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nசர்காரின் சர்ச்சையை சமாளிக்குமா விஜய்யின் சர்கார்\nமெர்சலில் கொஞ்சம் அரசியல்; சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்\nவிஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்: பழ.கருப்பையா\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:31:01Z", "digest": "sha1:454NLHXKIDF5IFJJLJH6J7Z676K4VJ3L", "length": 61714, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமரிக்கண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமடகாசுகர், தென்னிந்தியா, ஆத்திரேலியா ஆகியவற்றை இணைக்கும் இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாசுகாரிலிருந்து ஆத்திரேலியா வரையான தொலைவு கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.\nகுமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு புராண இழந்த கண்டத்தைக் குறிக்கிறது [1]. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர். ஆபிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா மற்றும் மடகாசுகர் நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.\nபண்டைய தமிழர் நாகரிகம் இலெமுரியா கண்டத்தில் இருந்தது. அக்கண்டம் ஒரு பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்றது என்று இந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மூழ்கிய இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரித்துக் கூற ’குமரிக் கண்டம்’ என்ற பெயரை பயன்படுத்தினர். இலெமூரியா கண்டக் கோட்பாடானது பின்னர் கண்டறியப்பட்ட புவித்தட்டுகள் சீரமைப்புக் கோட்பாட்டால் வழக்கற்றுப் போனது. இருப்பினும் இந்த கருத்தாக்கம் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சியாளர்களிடையே பிரபலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வறிஞர்களின் கருத்துப்படி இலெமூரியாவில் ஆட்சிசெய்த பாண்டியர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய கல்வியாளர்கள் உருவாக்கிய இரண்டு சங்கங்கள் இங்கு இருந்ததாக கருதப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பழங்காலத்தை நிரூபிக்க உதவும் குமரி கண்டம் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என அவர்கள் கூறுகின்றனர்.\n2 பண்டைய இலக்கியங்கள் காட்டும் மூழ்கிய நகரங்கள்\n3 குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் பேச்சுக்கள்\n3.7 மயன் பற்றிய குறிப்புகள்\n3.8.1 கடல் கொண்ட தென்னாடு\n1890 களில் லெமுரியா என்ற கருத்துரு தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகமான பிறகு அவர்கள் அக்கண்டத்தின் பெயரை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப இலெமூரியா எனத் தமிழ்ப்படுத்தினர். 1900 களின் தொடக்கத்தில் அவர்கள் பண்டைய தமிழ் நாகரீகமான இலெமுரியாவின் இருப்பை ஆதரிப்பதற்காக கண்டத்தின் தமிழ் பெயர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1903 இல் பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூர்யநாராயண சாசுதிரி தமிழ் மொழியின் வரலாறு என்ற தன்னுடைய நூலில் முதன்முதலில் குமரி நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1930 களில் இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரிப்பதற்கு குமரிக்கண்டம் என்ற சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்கள் [2].\nசுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம். [3] உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்[4] அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.\nகடைச்சங்கத்தில் குமரியாறு மற���றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[5] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[6] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு. 1350 - 1420 காலப்பகுதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், சிகந்த புராணம் என்ற வடமொழி காவியத்தை தமிழில் கந்த புராணம் என்ற பெயரில் எழுதினார். இக்காவியத்தில் குமரிக் கண்டம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.[7]\nகந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப்படலத்தில் பிரபஞ்சம் என்பது பின்வரும் அண்டவியல் மாதிரியாக விவரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது. குமரிக் கண்ட கோட்பாடு டன் பிராமணிய-எதிர்ப்பும் சமசுகிருத எதிர்ப்பும் தமிழ் தேசியவாதிகளிடையே பிரபலமாகியிருந்தது. கந்த புராணம் உண்மையில் குமரிக் கண்டத்தை பிராமணர்கள் வசிக்கும் இடமாக விவரிக்கிறது, அங்கிருந்தவர்கள் சிவனை வழிபாடு செய்ததாகவும், வேதங்களை ஓதியதாகவும் கூறுகிறது. மீதமிருந்த பேரரசுகள் அனைத்தும் மிலேச்சர்கள் பிரதேசமாக விவரிக்கப்பட்டுள்ளது. [8] [9]. மேலும் கந்தபுராணத்தின் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் 'குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் தெரிகிறது.[10] இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த) அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா (20 மில்லியன் ஆணடுளுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்ற பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று ஆகும்.[11]\nகுமரிக் கண்டம் அல்லது குமரி நாடு என்ற சொற்களை விளக்க 20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள் பல்வேறு கோட்பாடுகளுடன் வந்தனர். தமிழ் தாயகத்தில் பாலினச் சமநிலை கொள்கை நிலவியதை மையப்படுத்தும் தொகுப்பு கூற்றுகள் அவற்றுள் ஒரு கோட்பாடாகும். உதாரணமாக 1944 ஆம் ஆண்டில் எம். அருணாசலம் என்ற எழுத்தாளர் அந்த நிலப்பகுதி குமரிகள் எனப்படும் பெண் ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். தங்களுக்குரிய கணவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழக்கமும், சொத்துகள் அனைத்திற்கும் அவர்களே அதிபதிகள் என்ற உரிமையும் இந்நிலப்பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு இருந்தது. எனவே தான் இப்பகுதிக்கு குமரி நாடு என்ற பெயர் வந்தது என்று டி சவரிராயன் பிள்ளை என்ற எழுத்தாளர் கூறியுள்ளார். இந்துக்களின் தெய்வமான கன்யா குமாரியை மையமாகக் கொண்டு குமரிக் கண்டத்தை விளக்கும் கோட்பாடும் அப்போது முன்னிலை பெற்றது. கந்தையா பிள்ளை என்பவர் குழந்தைகளுக்கான தன்னுடைய ஒரு புத்தகத்தில் கன்யா குமரி தேவிக்கு ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினார், குமரிக் கண்ட நிலப்பகுதிக்கு அத்தெய்வத்தின் பெயரே பெயராக இடப்பட்டது என்று கூறினார். குமரிக் கண்டம் வெள்ளத்தில் மூழ்கியபோது தப்பிப்பிழைத்தவர்களால் கன்னியாகுமரி கோவில் நிறுவப்பட்டது என்று அவர் கூறினார். இந்திய ஆரியர்கள் போன்ற இனக்குழுக்களின் தொடர்புக்கு முன்னர் இருந்த நாகரிகத்தினர் மற்றும் மொழியின் தூய்மையை கன்னி என்ற பொருள் கொண்ட குமரி என்ற சொல் குறிக்கிறது என கலாச்சார வரலாற்றாசிரியரான எழுத்தாளர் சுமதி ராமசாமி கூறுகிறார் [12].\nதமிழ் எழுத்தாளர்கள் தொலைந்த கண்டத்தை குறிப்பிட பல பெயர்களைப் பயன்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், சோமசுந்தரா பாரதி முதன்முதலில் லெமுரியியாவின் கருப்பொருளாகக் கொண்ட தமிழகம் என்ற ஒரு பெயரைப் பயன்படுத்தினார், பாண்டியர்கள் தொன்மை வாய்ந்தவர்கள் என்பதால் அப்பண்டைய நாகரிகத்தைக் குறிப்பிட பாண்டிய நாடு என்ற பெயரும் பயன்படு���்தப்பட்டது. சில எழுத்தாளர்கள் சம்புத் தீவென்ற பொருள் கொண்ட நாவலந்தீவு என்ற பெயரையும் பயன்படுத்தினர்[13].\nபண்டைய இலக்கியங்கள் காட்டும் மூழ்கிய நகரங்கள்[தொகு]\nமுதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென பண்டைய நூற்தகவல்கள் குறிக்கின்றன. குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. இவ்விலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிலவற்றையும் மூழ்கிய நகரங்கள் பற்றிய குறிப்பையும் கீழே காணலாம்.\nதேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர் [14] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து ஆகும்.\nபண்டைய மற்றும் இடைக்கால தமிழ் மற்றும் சமசுகிருத படைப்புகள் பலவற்றில் இருந்த தென்னிந்தியாவின் நிலப்பகுதி பற்றிய புராண ஆவணங்கள் கடலில் மூழ்கி மறைந்தன. பாண்டிய பேரரசு கடல்கோளால் அழந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. ஆரம்பகால தமிழ் வம்சத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் தமிழ்ச்சங்கம் தென் மதுரையில் 4400 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்தது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் அச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்ந்தனர் என்றும் கடவுளர்களான சிவன், முருகன் குபேரன் ஆகியோர் தலைமையில் அச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள��� காணப்படுகின்றன.\nஅதன் பிறகு 3700 ஆண்டுகள் கால அளவில் இரண்டாம் தமிழ்சங்கம் கபாடபுரத்தில் மலர்ந்ததாகவும்அகத்தியர் உள்ளிட்ட 59 புலவர்கள் அங்கிருந்து மொழிப்பணி ஆற்றியதாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. இவ்விரு சங்கங்களிலும் இயற்றப்பட்ட நூல்கள் அனைத்தும் கடல் கோளால் அழிந்துபட்டன என்றும் இதன்வழி அறியலாகிறது. உத்தர மதுரையில் தோன்றிய மூன்றாவது சங்கமான கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது[15][16][17].\nதென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் வழியாக நாமறியும் தகவல்களாகும்.\nஇரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, \"வட வேங்கடந் தென்குமரி\" குறிப்பதாகக் கருதுகின்றனர்.\nதெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்\"\n\"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி\" (புறம் 6:67)\n\"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்\nமெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட\" (கலித். 104)\nஎன்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.\nஇவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nகடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் நக்கீரரின் உரையில் குறிப்பிடப்படவில்லை. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்தான் முதன் முதலில் இக்கண்டத்தின் பரப்பளவு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்கில் பற்றுளி நதியில் இருந்து தெற்கில் குமரி ஆற்றின் கரை வரைக்கும் சுமார் 700 கவட்டம் அளவுக்கு இக்கண்ட நிலப்பகுதி இருந்ததாக அடியா��்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கண்டம் 49 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஏழு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டது என்றும் அறியமுடிகிறது[17]. சிலப்பதிகாரத்தில் \"பஃறுளியாறும்\", \"பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்\" \"கொடுங்கடல் கொண்டது\" பற்றிக் கூறுகின்றது. அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி\nவடிவே லெறிந்த வான்பகை பொறாது\nபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) பாண்டியனை வாழ்த்தும் பொழுது\n\"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த\nநன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே\" (புறம் 9)\"தொடியோள் பௌவம்\" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் \"தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.\" [18]\nகுமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் பேச்சுக்கள்[தொகு]\nஉண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் உரைகளை முன் வைக்கின்றனர்.\n1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.[19] முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோ��் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.[20]\nஅமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை மெய்ப்பிக்கச் சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மனித இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாகக் குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாகக் குறிப்பிடுகிறார்.[21] அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.\nஅகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் நூலில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.[22]\nஇடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான அடையாளங்கள் இராமாயணத்தில் தென்படுகின்றன[23]. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், இராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.\nகால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.\nதிருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.[24] சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது [25]. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான வாய்ப்புகள் மேலும்.\nசித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,\nகாகபுசுண்டர்[26] (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பத��க கருதப்படுகிறது[27])\nகுமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன்[30] பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.\nமயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.[31]\nவைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது. [32]\n1. மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.\nதமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம். இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.[33]\n1. ஆர்க்கிலத்திக் (அ) ப்ரைமார்த்தியல் லாரண்டியன், கேம்ப்ரியன், சைலூரியன் 70,000 அடி மாலசு தலை ஓடற்றவை இல்லை\n2. பழங்கற்காலம் டிவோனியன், நிலக்கரி, பெர்மியன் 42,000 அடி சூரல் காடுகள் மீன்கள் இல்லை\n3. நடுகற்காலம் திரியோசிக், சுராசிக், க்ரெட்டேசியசு 15,000 அடி தேவதார காடுகள் ஊர்வன இலெமூரியா\n4. கடைக்கற்காலம் இயோசீன், மியோசீன், பிளியோசீன். 5,000 அடி இலை உதிர் காடுகள் பால்குடிகள் அட்லாண்டியா\n5. சிலைக்கற்காலம் டிலூவியல், ப்ளீசுடோசீன், அலூவியல் 500 அடி பயிற்றப்பட்ட காடுகள் பால்குடிகள் ஆர்யம்\nஅதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும்.\nஇந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் கி.மு.2,00,000-50,000 வரை செல்லும்.\n“ANCIENT INDIA” நூலில் தென்னிந்தியாவும் குமரிக்கண்டமும் இணைந்த பகுதிகளின் யூக வரைபடங்கள் கி.மு.30000, கி.மு.8000, கி.மு.4400, கி.மு.3100 மற்றும் கி.மு.2700 வரை கிடைக்கிறது.\nசங்க அடையாளங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வடமொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருகின்றன.\nசடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற நூலில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம்\nகிருதம் - (4864) ஆண்டுகள்.\nதிரேதம் - (3648) ஆண்டுகள்.\nதுவம் - (2432) ஆண்டுகள்.\nகலி - (1216) ஆண்டுகள்.\nஅதன்படி முருகனின் கலியுகம் கி.மு.16475-15259 ஆகும். ISIACயின் “ancient India” நூலில் முருகனின் காலம் கி.மு.16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன.\n↑ தமிழரின் தோற்றமும் பரவலும் பேரா. இராமச்சந்திர தீட்சிதர்\n↑ குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், தேவநேயப் பாவாணர்\n↑ பற்பலவுஞ் சுருதிமுறை பயில்வு மேவி, மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை - (கந்தபுராணம் - 769, அண்டகோசப் படலம்-47).\n↑ குடிலைசிவை உமை தரணிசுமனை சிங்கை குமரியெனும்\nஎழுநதியுங் கொண்டு மேவும். - (கந்தபுராணம் - 778, அண்டகோசப் படலம்-56)\n↑ பஃறுளி முதல் யூப்ரட்டீஸ் வரை\n↑ ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 2-10 [1]\n↑ ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 8 [2]\n↑ பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம், சி. ஜெயபாரதன்\n↑ இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,\nதடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்\nநீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்\nஅந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்\n↑ சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.\n↑ \"குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து\nகுமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க\nஅமர் பொருள் ஆக்கம் கண்டான�� ஆற்றலும் ஆண்மை மிக்க\nஅமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே\"\n↑ \"குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்\nஅமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய்\nபல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப்\nபுக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும்\nஏழேழ் நாடென இயம்புறும் காலை\" - ஐந்திறம் – 812\n↑ \"பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே\nபெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே\nதிருவுறச் சூழ்ந்த தாலே செழுவளம் கெழுமிச்சூழ\nஒருபெரும் கண்ணிநாடு குமரிநா டெனஉரைத்தார்\"-(வை-864)\nஜெயமோகனால் குமரிக்கண்ட ஆதரவாளர்களை எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரை\nகாலச்சுவடு தளத்தில் குமரிக்கண்ட ஆதரவாளர்களை எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரை\nகிரகாம் ஃகேன்காக் செய்த ஆராய்ச்சியின் வெளியீடுகள்\nபூம்புகார் ஆராய்ச்சியின் மூலம் கொண்டு தமிழர்கள் பழமை பற்றி கீற்று இதழில் வெளியான கட்டுரை\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம், சி. ஜெயபாரதன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2019, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48131/bhavana-turns-to-be-janu-in-kannada-remake-of-96", "date_download": "2019-01-20T16:41:09Z", "digest": "sha1:RMCODYE353XCW3WWZB3TMQ2ZXCOIQM7O", "length": 6822, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘ஜானு’வாகும் பாவனா ! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா முக்கிய கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் ‘96’. இந்த படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த ஜானு கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் ‘96’ கன்னட மொழியில் ’99’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. ’ கன்னட ரீ-மேக்கை பிரீத்தம் குப்பி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரகரில் கணேஷ் நடிக்க, த்ரிஷா நடித்த ஜானு கேரக்டரில் பாவனா நடிக்கிறார். கணேஷ், பாவனா இருவரும் இதற்கு முன் ‘ரோமியோ’ என்ற கன்னட படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ‘99’ படத்தில் நடிக்க இருப்பது குறித்த ஒரு கேள்விக்கு பாவனா பதில் அளிக்கும்போது, ‘‘பொதுவாக எனக்கு ரீ-மேக் படங்களில் நடிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் ‘96’ படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கையில் நடக்கின்ற நிஜ சம்பவங்களோடு ஒத்துப்பொகிற மாதிரியான திரைக்கதை அமைப்பு என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதுமட்டும் இல்லாமல் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெங்களூருவிலேயே நடக்க இருப்பதும் எனக்கு வசதியாக அமைந்ததால் உடனே நடிக்க ஒப்புகொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்\nஇசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி\nஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி\nரஜினியின் ‘பேட்ட’யில் இணைந்த பிருத்திவிராஜ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக்,...\nமரணமாஸ் டிரைலருடன் ரிலீஸ் தேதியும் குறித்த ‘பேட்ட’\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியானது\nசீதக்காதி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/21/", "date_download": "2019-01-20T17:05:03Z", "digest": "sha1:CFLVHJG7MDGN6UCPGMX33JZK6S7FLUQO", "length": 12362, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2012 June 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nசளி, சைனஸ் என்றால் என்ன\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,638 முறை படிக்கப்பட்டுள்ளது\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி\nடெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி முயற்சி செய்து தான் பாருங்களேன்.\nஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\nபக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/category/modifications", "date_download": "2019-01-20T17:53:29Z", "digest": "sha1:7HVMFEP3L33OWG2HHYBONJ4KWDASCOQQ", "length": 27348, "nlines": 211, "source_domain": "estate-building.global-article.ws", "title": "திருத்தங்கள் | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nகுத்தகைதாரர் வீட்டு உரிமையாளர் திரும்புகையில்\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > திருத்தங்கள்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nநாம் அனைவரும் எங்கள் சொந்த ஒன்று வாங்க நாங்கள் இறுதியாக போதியளவு பணத்தைச் சேமிக்க வரை வாடகைக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகள் வாழ வேண்டும். இல்லை ஒரு வாடகை குடியிருப்பில் வசிப்பதாக எந்த பெரிய பிரச்சனை இல்லை என்று. ஆனால் எப்போதும் இந்த எங்கள் சொந்த இடம் இதுவல்ல என்று niggling உணர்வு உள்ளது; அது வேறு யாரையாவது சொந்தமானது என்று. நீங்கள் வீட்டில் எந்த நீண்ட கால மாற்றங்களும் செய்ய முடியாது. முக்கிய புனரமைத்தல் கேள்விக்கே இடமில்லை உள்ளன செய்தல். நீங்கள் கூட சரியான படுக்கை வெறுமனே ஏனெனில் Carr முதலீடு செய்ய ஆசை இல்லை ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசகாயமான மோட்டார் கார் காப்பீடு\nநீங்கள் பெறுவது மலிவான மோட்டார் கார் காப்பீடு பற்றி அடிப்படைகள் தெரியும். ஒரு பாதுகாப்பான மோட்டார் கார் ஓட்ட, பாதுகாப்பான இடத்தில் உங்கள் மோட்டார் காரை நிறுத்த. ஆன்டி-லாக் பிரேக்குகள் ஒரு மோட்டார் கார் வாங்க, காற்றுப் பைகள், மற்றும் தானியங்கி பாதுகாப்பு பெல்ட்கள். தற்போது இருக்கலாம் என்று மோட்டார் கார் சில அம்சங்களை சேர்க்கவும், அத்தகைய எதிர்ப்பு திருட்டு அமைப்புகள் போன்ற. எச்சரிக்கையுடன் போக்குவரத்து விதிகள் ஓட்டுநர் மற்றும் கீழ்ப்படிந்துதான் போக்குவரத்து மேற்கோள்களையும் விபத்துக்கள் தவிர்க்க, உங்கள் ஓட்டல் வரலாறு வளர்த்தெடுப்பதே. கூட இருந்து உங்கள் மோட்டார் கார் காப்பீட்டு பாலிசி வாங்கும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரொக்கமாக எடுத்துச் செல்ல கவலை மறக்க. வணிக கடன் அட்டைகள�� பயன்படுத்த\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு வீட்டு சமபங்கு கடன் கடன் ஒருங்கிணைப்பு உங்கள் பதில் காணமுடியாது என்ற\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி நீங்கள் அடமான மீட்பு ஒரு கடன் மறுசீரமைப்பு தடுக்க பயன்படுத்த முடியும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு கெட்ட வாகன கடன் நோக்கி ஆறு படிகள்\nஎவரும் ஒரு கார் கடன் ஒரு மோசமான ஒப்பந்தம் பெற முடியும். அது உண்மையில் மிகவும் எடுக்க முடியாது - எந்த தயாரிப்பு இல்லாமல் ஒரு பெற செல்ல. அது உங்கள் பணம் மற்றும் நீங்கள் தேவையான விட செலவிட இலவச. உண்மையில், ஒருவேளை நீங்கள் செய்யும். என்றால், எனினும், நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தம் வேண்டும் - இந்த விபத்து வர மாட்டேன் (குறைந்தபட்சம் அதை வாய்ப்பு இல்லை). இங்கே நீங்கள் ஒரு மோசமான வாகன கடன் பெற உதவும் என்று சில படிகள் - மற்றும் நீங்கள் ஒரு நல்ல ஒரு வேண்டும் என்றால் நீங்கள் அவற்றை தவிர்க்க வேண்டும். 1. உங்கள் கடன் அறிக்கை முதல் தாறுமாறாக சரிபார்க்க வேண்டாம், பிழை ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு அந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு தேர்வு\nமிச்சிகனில் மலிவு சுகாதார காப்பீடு\nஉங்கள் இலவச கடன் அறிக்கை பெற எப்படி\nநடத்தி எளிமை மற்றும் திறனுடைய பங்கு ஆராய்ச்சி\nவேலையற்றோர் காப்பீட்டு உடன் தெரியாத எதிராக பாதுகாக்க\nகடன் அட்டை: அது உங்களை கடன் பழுது செய்ய\nஒரேகான் கட்டுப்படியாகக்கூடிய நீண்ட கால பராமரிப்பு காப்புறுதி எவ்வாறு கண்டுபிடிப்பது\nகடன் மற்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோர்\nகுறைந்த வட்டி விகிதம் கடன் அட்டைகள்: தொடக்க சேமிப்பு இன்று\nலேட், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரியலி செலவு செய்யலாம்\nமேல் 5 காரணங்கள் payday கடன்கள் தவிர்க்க\nஉங்கள் முகப்பு உங்களை விற்க கழிக்கக் கூடாது என்பதற்கான\nஎன்ன ஊழியர் ஓய்வூதிய எளிதாக இருக்கும் (சோசலிச சமத்துவக் கட்சி) IRA இன்\nசொத்து வரி சட்டங்களின் படி பாதிக்கும் எப்படி\nஎப்படி நீங்கள் நல்ல ஆட்டோ காப���பீடு விகிதங்கள் பெற முடியும் குறிப்புகள்\nஎப்படி சிறந்த முகப்பு அடமான கடன் கண்டுபிடிக்க\nகல்வி கடன் பற்றி கல்வி\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (5)\nஒரு வீடு வாங்க (34)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (35)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (17)\nரியல் எஸ்டேட் விலை (33)\nரியல் எஸ்டேட் விலைகள் (33)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்ட��னிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/209431", "date_download": "2019-01-20T17:04:12Z", "digest": "sha1:WSB6RVVVZCYEAUV5RPGXJU7D5MQG5MCM", "length": 24621, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்க���யில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\nபிறப்பு : - இறப்பு :\nசானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\nநாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.\nசானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\nஇந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகிதப் பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை: 65 சதவிகிதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள்.\nநாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.\nநாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும். அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது. சிலர் பாலிமர் ஜெல்லுக்கு பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.\nநாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\n* மாதவிடாய் நாள்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகமுள்ள நாள்களில் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நலம்.\n* துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை, சோப்புப் போட்டு சுடுநீரில் அ��சி வெயிலில் காய வைக்கவும். பிறகு, மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.\n* காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nசானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\n* பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.\n* நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.\n* ஓர் அந்நியப் பொருளை உள்ளாடையில் வைத்திருக்கும்போது, அது தொடைகளை உரசுவதால் ஒரு சிலருக்குத் தொடைகளில் புண்கள் ஏற்படுதல், பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான ஆயின்மென்ட் தடவுவதன் மூலம் பாதிப்பிலிருந்து மீளலாம்.\nPrevious: மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது\nNext: தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு கிளியின் ‘சாட்சியத்தின்’ பின் நடைபெற்ற வழக்கில் ஆயுள் தண்டனை\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போக���றதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\n��லங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/07/blog-post_11.html", "date_download": "2019-01-20T17:17:16Z", "digest": "sha1:UL6W6YPY5NDI3RW4FE4ZOAMRVRODRD6G", "length": 19875, "nlines": 515, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நண்பனே நண்பனே நண்பனே", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 10:12 AM\nநட்பின் பெருமை சொன்ன இரத்தின கவிதை ஐயா\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nநன்றி ஐயா ...இந்த கவிதைக்கு உந்துதல் அளித்த சகோ ராஜேஸ்வரிக்கும் நன்றி\nநிறைவேற்றிய கவிஞருக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nநண்பரே நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்\nஉங்களால் மட்டும் தான் முடியும் இப்படி எழுத\nபுலவர் சா இராமாநுசம் July 12, 2011 at 5:40 PM\nவரிகள் கனகச்சிதம் ஐயா, வாழ்க,தொடர்க உங்கள் நடப்பு ...\nஅடுக்கி வந்த சொற்களில் ஆழநுழைந்து பார்க்கின்றேன். சொக்கத்தங்கம் போலவே ஜொலிக்குதென் உள்ளம் எங்கும்.\nகவிதையில் வார்த்தைகளும் நட்போடு கை கோர்த்து நான் உன்னுடன் என்கிறது.உங்கள் நட்பு இன்னும் தொடர என் அன்பு வாழ்த்துகள் \nவணக்கம் ஐயா.. இப்படிச் சொல்லி, மிகவும் சுருக்கமான கவிதையினூடாகத் தந்து எஸ் ஆகிட்டீங்களே..\nவித்தியாசமான ஒரு முயற்சி ஐயா. நண்பர்கள் தான் எம் அருகிருந்த் எங்களின் சில வெற்றிகளுக்கு உறு துணையாக இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் கவிதைப் பணிக்குப் பக்க பலமாக இருந்தோரை நினைவில் நிறுத்திக் கவி புனைந்திருக்கிறீங்க்.\nகவிதை நடையில் நண்பர்களைப் பற்றிய நினைவு மீட்டல் புலவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக இங்கே வந்துள்ளது.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-��ேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎன் காதல் கவிதையும் நீயும்..\nபடமும் பாடலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63748", "date_download": "2019-01-20T18:31:09Z", "digest": "sha1:K6X7B4VLTRBFZZ4YJO2K2S3FSA7FIAMD", "length": 8173, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "தேவபுரம் அரிசி ஆலை மீள இயக்கப்படும் ,பொருத்து வீடுகளுக்கான தொழிற்சாலை மட்டக்களப்பில் –ஸ்ரீநேசன் எம்.பி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதேவபுரம் அரிசி ஆலை மீள இயக்கப்படும் ,பொருத்து வீடுகளுக்கான தொழிற்சாலை மட்டக்களப்பில் –ஸ்ரீநேசன் எம்.பி\nபட்டிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (02.05.2018) நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன் ,சா.வியாலேந்திரன் ,சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் சகல திணைக்கள தலைவர்கள் ,உத்தியோகத்தர்கள் உள்ளூராச்சி சபை பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரோடு பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பாக அப்போது ஆராயப்பட்டது .\nஇதன் போது கைவிடப் பட்ட நிலையிலுள்ள தேவபுரம் அரிசிஆலை மீள புனரமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பாடுள்ளதாகவும் புனர்வாழ்வு,புனரமைப்பு,மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரணையில் அமைக்கப்படவிருக்கும் சீமேந்து பொருத்து வீடுகளுக்கான சீமேந்து பலகைகள் (cement blocks) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப�� படுவதாகவும் தெரிவித்தார்.இவற்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் ,யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nதேவபுரம் ,முறக்கெட்டான்சேனையில் சிறப்பாக இயங்கி பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி கிழக்கின் பொருளாதரத்தில் பெரும் பங்கு வகித்த ‘தேவபுரம் அரிசிஆலை ‘ கடந்த யுத்த காலத்தில் சேதமடைந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.இதன் இயந்திரங்கள் யாவும் சூறையாடப் பட்டு தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.\nஇதனை புனரமைத்து செயற்படுத்த பலரும் முயன்ற போதிலும் அது நிறைவேறவில்லை.எனினினும் நான் பல அமைச்சுகளோடும் தொடர்ந்து தொடர்பு கொண்டு எடுத்த முயற்சியினால் இதனை புனரமைத்து இயங்க வைப்பதற்கான சந்தர்ப்பம் கைகூடியுள்ளது.மிக விரைவில் இந்த ஆலை , அரிசி ஆலையாக மட்டுமல்லாது அரிசியில் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களையும் உற்பத்தி செய்யும் நிலையமாக நமது மக்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி தனது உற்பத்தியினை தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்\nPrevious articleமுன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்க வேண்டும் : உரிய நேரத்திற்கும் வழங்கவேண்டும்.\nNext articleபுலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஇனக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி: நாடு பிளவுபடுமென மஹிந்த தவறான பிரசாரம்\nபட்டிப்பளையில் முதியோருக்கான வைத்திய முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64639", "date_download": "2019-01-20T18:30:14Z", "digest": "sha1:44DKORMFPB35QMRYMZ5WTASH65ENDYZU", "length": 5664, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள���ர்.\nகடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ச இராணுவ முறைமைக்கு அமைய செயற்பட்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் அல்ல அவருக்கு பதிலாக சமல் ராஜபக்ச தகுதியானவராக இருப்பார் என எண்ணுவதாகவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.\nசமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதற்காக தான் இதனை கூறவில்லை எனவும் சமல் ராஜபக்ச நடுநிலையாக செயற்படக் கூடியவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(JM)\nPrevious articleவாழைச்சேனை தவிசாளர் களத்தில்.\nNext articleகிழக்கு மாகாணத்தில் தமிழ்கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் முதலமைச்சர் பதவி பறிபோகும்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nகாணாமல் போன 11 தமிழ் இளைஞர்கள்; கைதான கொமாண்டருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/investigation-commission", "date_download": "2019-01-20T17:44:37Z", "digest": "sha1:7QBIADRANWMVVUDAYZGHCN3RAG54FT3K", "length": 21667, "nlines": 227, "source_domain": "tamil.samayam.com", "title": "investigation commission: Latest investigation commission News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nஜெயலலிதா இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆணைத்தில் வாக்குமூலம்\nமுன்னாள் ஆளுநா் வித்யாசாகா் ராவின் உத்தரவின் பேரில் 2016 டிசம்பா் 5ம் தேதியே அடுத்த முதல்வா் பதவியேற்பதற்கான பணிகளை செய்து முடித்துவிட்டதாக வித்யாசாகா் ராவின் முதன்மை செயலாளா் ரமேஷ் சந்த் மீனா விசாரணை ஆணையத்தில் தொிவித்துள்ளாா்.\nஆளுநரை பாா்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா\nஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்போதைய ஆளுநா் வித்யாசாகா் ராவை பாா்த்து கை அசைத்தாரா என்று ஆணையம் விசாரணை செய்கிறது.\nடிச.3 வரை ஜெயலலிதா நலமுடன் இருந்தாா் – எய்ம்ஸ் மருத்துவா்கள் தகவல்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் 9 முறை பாா்த்ததாகவும், டிசம்பா் 3 வரை அவா் நலமுடன் இருந்ததாகவும் எய்ம்ஸ் மருத்துவா்கள் சசிகலா தரப்பு வழக்கறிஞா் செந்தூா் பாண்டியன் நடத்திய குறுக்கு விசாரணையில் தொிவித்துள்ளனா்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிாிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிாிழந்த கிளாஸ்டன் என்பவருக்கு நேரில் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது குடுபத்தினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவில் இன்று ஆய்வு..\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவில் இன்று ஆய்வு..\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் இன்று அப்பல்லோ மருத்த���வமனையில் ஆய்வு மேற்கொள்கிறது.\nஜெயலலிதா உடன் இருந்தவா்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nஜெயலலிதா ஆடியோ பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த அர்ச்சனா உள்பட 4 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.\nநிா்மலா தேவி விவகாரத்தில் பொதுமக்கள் புகாா் அளிக்க ஏற்பாடு\nபேராசிாியை நிா்மலா தேவி குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடா்பாக தகவல் தொிவிக்க விரும்புபவா்கள் நேரில் புகாா் தொிவிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nசிறைக்கு வந்து விசாரணை நடத்துவோம்: சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் கண்டனம்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக உடனடியாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால் சிறைக்கு வந்து விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை ஆணையம் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷன்; ராம மோகன ராவிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை\nஜெயலலிதா விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி, உரிய பதில் அளித்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.\nஅதிக ஸ்டீராய்டு மருந்து அளித்ததால் ஜெ., உடல்நிலை மோசமடைந்தது: அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டி\nஜெயலலிதாவிற்கு அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் அளிக்கப்பட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் – நீதிபதி கடிதம்\nமறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளாா்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்களுக்கு ஆணையம் சம்மன்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்கள் மற்றும் காவல்துறை அதிகாாிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ராஜேஷ்வரன் தொிவித்துள்ளாா்.\nசசிகலாவுக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்க கா்நாடகா அரசு முடிவு\nபரப்பன அக்ரஹாரா சிறையில் சலுகைகளை பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவா் மீது விசாரணை கமிஷன் அமைக்க கா்நாடகா ��ாவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜல்லிக்கட்டு கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை துவக்கம்\nசென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் இன்று தொடங்கியது.\nஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை நீதிபதி நியமனம்\nஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=08-19-12", "date_download": "2019-01-20T18:13:31Z", "digest": "sha1:SNE4DOMN2ZCGKUOHZSSGV5LHPLMDIMXZ", "length": 15003, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஆகஸ்ட் 19,2012 To ஆகஸ்ட் 25,2012 )\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\n1. \"ஹேர் டை' உபயோகித்தால், \"கேன்சர்' வருமா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST\nகேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் ..\n2. \"எந்த குரூப் ரத்தம் இருந்தால் மாரடைப்பு வரும்'\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST\nஎம். விஜயசங்கர், மதுரை: சாக்லேட் உண்பதால் இருதயத்திற்கு பாதிப்பு வருமாசாக்லேட் உண்பதால் இருதயத்திற்கு பல வழிகளில் நன்மை உள்ளதாக தெரியவந்துள்ளது. 'DARK CHOCALATE' உண்பதால் ரத்தஅழுத்தத்தின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மை குறைக்கப்படுகிறது. இதற்கு சாக்லேட்டில் உள்ள Flavenols என்ற பொருள் உதவுகிறது. ஆனால் சாக்லேட் உண்பதால் எடை கூடி, அதனால் வரும் பாதிப்புகளும் ..\n3. மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்கலாமா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST\n* க. சரவணன், தேனி: எனக்கு, 2 ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது எந்த தொந்தரவும் இல்லை. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. ரத்தத்தில், LDL என்ற அளவு, 120 மி.கி. என்ற அளவிலேயே உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து, ATORVASTATIN, 10 மி.கி., என்ற மருந்தை எடுத்து வருகிறேன். இது சரியான அளவுதானாரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை தான், LDL என குறிப்பிடுகிறோம். மாரடைப்பு, ..\n4. ரத்த அழுத்தம் கட்டுப்பட...\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST\n* எம். சந்திரசேகரன், மதுரை: எனக்கு வயது 69. இரு ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக NEBIVOLOL என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தொடர்ந்து எடுக்கலாமாNEBIVOLOL என்பது Beta Blocker என்ற மருந்து வகையை சார்ந்தது. இது ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் நல்ல மருந்து. இது முதியோருக்கு பல வழிகளில் பலன் அளிக்கிறது. பக்கவிளைவுகள் குறைவு. இதை நீங்கள் தொடர்ந்து ..\n5. \"டான்சில் பிரச்னை���ால் வாய் துர்நாற்றம்'\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST\nஎனது மகனுக்கு டான்சில் பிரச்னை உண்டு. இரவில் வாயை திறந்து தூங்குகிறான். வாய் துர்நாற்றமாக உள்ளது. என்ன செய்வதுடான்சில் என்பது வாயின் உள்ளே இருபக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. அடிக்கடி பாக்டீரியாவால் \"இன்பெக்ஷன்' ஏற்பட்டால் இவை வீங்கிவிடும். இந்த வீக்கம் மற்றும் மூக்கடைப்பால் இயற்கையான சுவாசம், தடைபட்டு வாய் வழியே மூச்சுவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. வாய் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45860/munthri-kadu-photos", "date_download": "2019-01-20T16:57:13Z", "digest": "sha1:2GAJ2S7PFIGS26QRXSVJHKTGHJDJRCFS", "length": 3781, "nlines": 64, "source_domain": "www.top10cinema.com", "title": "முந்திரிகாடு புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nடாக்டர் ராஜசேகர் தங்கை மகன் இயக்கி நடிக்கும் படம்\nடாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் படத்திற்கு ‘88’ என்று பெயரிட்டுள்ளனர். ‘ஜே.கே.மூவி...\nமயில்தேவர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மருதாண்டசீமை’\n‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நடிப்பில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய நிறுவனம் ‘தேவர்...\nயாழ்ப்பாணம் - பெயர் காரணம்\n'மிஸ்டிக் ஃபிலிம்ஸ்’ சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’. இந்தப்...\nசெம போத ஆகாதே புகைப்படங்கள்\nநடிகை சாய் பல்லவி புகைப்படங்கள்\nகரு ஆடியோ வெளியிட்டு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/07/1.html", "date_download": "2019-01-20T17:29:55Z", "digest": "sha1:RXMLBG46SWALIZ43VPF7SLI74OGSQ2GJ", "length": 23963, "nlines": 167, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: காமன் கூத்து- 1", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nமாசி மாதம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். இதனை மன்மத மாசம் என்று சொன்னாலும் தப்பில்லை.தமிழில் தை,மாசி மாதங்களை பின்பனிக் காலம் என்று அழைக்கிறார்கள். பின்பனிக் காலத்தில்தான் உலக காதலர் தினமும�� கொண்டாடப்படுகிறது.அதோடு தமிழர்களின் காதல் கடவுளான மன்மதனுக்கு விழா எடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. மாசி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் பிறையில் மன்மதனுக்கு கம்பம் நடும் நிகழ்வு தொடங்கி முப்பது நாட்களுக்கு காமன் கூத்து கலைக்கட்டத் தொடங்கிவிடும். 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வரும் இந் நிகழ்வு இந்திரன் விழா,வசந்த விழா.காமன் விழா,காதல் விழா போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nபின்பனி முடிந்து இளவேனில் தொடங்கும் காலமான பங்குனி,சித்திரை மாதத்தில் இந்த விழா நிறைவு பெறுவதால்,வசந்த விழா என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். வசந்தம் என்ற சொல்லிலிருந்து தோன்றிய வாசந்த்,வாசந்தி என்ற சொற்களுக்கு குயில்,தென்றல்,இனிமை,இளமை,காதல் என்று பல அர்த்தங்கள் இருக்கிறன.\nவசந்த காலம் என்பது காதலுக்குரிய மாதமாகும்.இதனைத்தான், “வாசந்தி பேசி மணம் புணர்ந்து” என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். வசந்தன் என்ற பெயரால் மன்மதன் அழைக்கப்படுவதால்.பனிக்காலத்தின் முடிவும் வசந்த காலத்தின் தொடக்கமும் மன்மதனுக்குரிய மாதமாக இன்றுவரை தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.\nமலையகத்திலும்,இரத்தினபுரி,களுத்துறை மாவட்ட சிறுதோட்ட பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் இவ் நிகழ்வு பொருளாதார வசதிக்கேற்ப மாறுபடுகிறது.\n“காமன் கூத்து கலையின் வேடங்கள்னு எண்ணிப்பார்த்தா 108 கதாபாத்திரங்கள் இருக்கு.இது இடத்துக்கு இடம் மாறுப்படுகிறது. சில இடங்களில ரதி,மதன்,வீரபத்திரன்,காளி,குறவன்,குறத்தினு ஆறு வேடங்களோட கூத்தை முடித்து விடுவார்கள். இப்போ றைகமையில முப்பத்தேழு வேடங்கள் போட்டு காமன்கூத்து நடைபெறுகிறது.” என்று சொல்லும் கூத்து பாடகர் சுப்ரமணியம் ராமர் மஸ்கெலியா லங்கா தோட்டத்தை சேர்ந்தவர்\n“எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து இன்றுவரை என்னோட பரம்பரையைச் சேர்ந்தவங்கதான் காமன் கூத்து பாடல்களை பாடி வருகிறார்கள். முறையான பயிற்சி பெற்றே இதை நான் செய்து வருகிறேன். எனக்குத் தெரிய எங்கப்பா கூத்துப் பாடல்களை பாடினார். அப்புறம் நான், அடுத்து என் மகன். கூத்து பாடல்களுக்கு என்று தனியான தாளக்கட்டு, சங்கதிகள் என்று நிறைய விசயம் இருக்கு.அவைகளை முறையாக கற்று பாடுவதே சிறப்பானதாக அமையும்.எக்காரணத்தை கொண்டும் கூத்து மரபை மீறிய சினிமா பாணியிலான பாடல்களை நாம் பாட மாட்டோம். நமக்கான பாரம்பரிய மரபுகளை சிதைக்கும் வேலையை ஒரு தூயத் தமிழன் செய்யத் துணியவும் மாட்டான்.” என்று ஒரு போடு போட்டார் ராமர்.\nகடந்த மாதம் இங்கிரிய,றைகமையில் நடைபெற்ற காமன் கூத்து பெருவிழாவை பிரமாண்டமான முறையில் நடாத்தியவர் கோயில் நிர்வாக குழுவின் தலைவர் பொன்.சரவணராஜா. “காலா காலமாக காமன் கூத்து எங்க ஊரில நடைபெற்று வருகிறது. காலத்துக்கு காலம் நிர்வாக தலைவர்களும்; மாறி வந்திருக்கிறார்கள். என்னோட தலைமையில இது வரை ஐந்து வருடங்கள் நடைபெற்று வந்திருக்கிறது.ஆரம்பத்தில் காமன் கூத்தை நடத்தியவர்கள் மொத்தம் ஆறு வேடங்களோடுதான் விழா நடாத்தியிருக்கிறார்கள்.அதன் பிறகு வந்தவர்கள் 32வேடங்கள் போட்டார்கள். இப்போ என்னோட தலைமையில இந்த ஆண்டு வேடங்களை முப்பத்தேழாக உயர்த்தியிருக்கிறேன். அன்மையில் மஸ்கெலிய லங்கா தோட்டத்துக்கு சென்று காமன் கூத்து வரலாறு எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தேன்.அங்கே 108 வேடங்களுடன் வரலாற்றை முழுமையாக நடாத்தினார்கள்.\nஅதை பார்த்த எனக்கு முழுத்திருப்;தி ஏற்பட்டது. நம்ம ஊரிலேயும் அப்படியே நடத்தலாம்னு முடிவு செய்து லங்கா தோட்ட கூத்து வாத்தியார் சுப்ரமணியம் ராமரின் துணையோடு மாற்றத்திற்கான முதல் முயற்சியாக வேடங்களை அதிகமாக்கியிருக்கிறேன். இனி வரும் காலங்களில் வேடங்கள் படிப்படியாக அதிகமாக்கப்பட்டு காமன்கூத்தின் முழுமையான வரலாறுக்கான 108 கதாபாத்திரங்கள் உருவாக்கப்படும் என்று நம்புகிறேன்.நமது தமிழர் பாரம்பரிய கூத்துக் கலைகள் எத்தினையோ அழிந்து போய்விட்ட நிலையில் மிச்சம் உள்ள காமன் கூத்தின் வரலாறுகளை சுருக்கி சின்னதாக்கி அதனை அழித்துவிடாமல் அதனை மேலும் பல மடங்காக விஸ்தரித்து, பரவாலாக்கம் செய்ய வேண்டியது நமது இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது.நமது இளைஞர்கள் அனைவரும் நமது பாரம்பரிய மரபுகளை காப்பாற்றுவதற்காக நமது களப்பணிக்கு அணித்திரண்டு வரவேண்டும்.இது வெறும் கூத்துதானே என்று விளையாட்டாக இருந்து விடக்கூடாது. நமது அடையாளத்தையும்,இருப்பையும் இப்படியான கலாசார நிகழ்வுகள்தான்; நிலைநாட்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.” என்று மிகவும் பொறுப்போடு பேசினார் சரவணராஜா.\nகூத்து பாடகர் கந்தையா மாஸ்டருடன் கலைஞர்கள்\nறைகமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான பாரம்பரிய கூத்து விழாவுக்கு வண்ண வானவில் ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.\n“இந்த வெள்ளைக்கார பயலுக கொண்டாடுகிற காதலர் தினத்துக்கு முன்னோடியே நம்ம காமன் கூத்துதாங்க”என்று கூத்து பார்க்க வந்த ஒரு பெருசு சொன்ன தகவலை காதில் உள்வாங்கி கொண்டு அதை அப்படியே நூல் பிடித்துக்கொண்டு சென்றோம்.\n‘காதலர் தினம் நமது கலாசாரத்துக்கு சரிவராது, நமது பண்பாட்டை அது சிதைத்துவிடும்’என்று ஆர்பரிக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கு நாம் சொல்லப்போகும் செய்தி கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.காதலர் தினம் மேற்கத்தேய கலாசார விழா என்றுதானே நீங்கள் இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்தீர்கள் அப்படி நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறான எண்ணம். உலகிலேயே முதன் முதலாக காதலர் தினம் நமது பண்டைய தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது.\nகி.பி.3ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ரோமனியர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் கி.மு.5ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே காதலர் தினத்தை இந்திர விழா,வசந்த விழா,காதல் விழா,காமன் விழா போன்ற பெயர்களில் கொண்டாடியிருக்கிறார்கள்.\nகி.மு.3ம் நூற்றாண்டுக்கு முன் பூம்புகாரின் பெருநிலப்பரப்பை ஆட்சி செய்த சோழன் செம்பியன் பொதிகை மலையில் குடியிருந்த தமிழ் முனிவனான அகத்தியனின் கட்டளையை ஏற்று காதலர் தினத்தை கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.\nசோழன் செம்பியனின் காலத்தில் காவிரிபூம்பட்டிணம் பிரமாண்டமான விழாக் கோலம்பூண்டு காதல் திங்கள் என்ற பெயரில் வருடந்தோறும் இருபத்தெட்டு நாட்கள் இந்த விழாவை கொண்டாடியிருக்கிறான். இதன் ஆரம்ப நிகழ்வு மாசித் திங்கள் மூன்றாம் பிறையில் கம்பம் நாட்டி கொடியெடுத்துள்ளனர்.கம்பம் நடும் நிகழ்வை ‘கால்கோள்’ கொண்டு கொடியெடுத்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது.\nசித்திரை விண்மீன் கூடிய நன்நாளாகிய பங்குனித் திங்கள் இருபத்தொன்பதாம் நாளில் விழாவை நிறைவு செய்திருக்கிறார்கள்.\nஇதனை மேலும் உறுதிப்படுத்துவது போல அகநானூறு 45,76,135,222,236,376 ஆகிய பாடல்களில் கரிகால் வளவனின் மகள் ஆட்டனந்தி, சேரனின் மகன் ஆதிமந்தியை காதலித்ததா���வும் காவிரிபூம்பட்டிணத்தில் காதல் திருவிழாவின் போது ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆதிமந்தியை ஆற்றுநீர் அடித்துச் சென்றுவிட தனது காதலனை காணாது தவித்த ஆட்டனந்தி காவிரி கரையோரமாக ஆதிமந்தியை தேடிச் செல்கிறாள்.அப்படி அவள் தேடிச் சென்றபோது காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்ததாக ஆட்டனந்தி தனது பாடலில் குறிப்பிடுகிறாள்.\nகாமன் கூத்துதான் காதல் விழாவாக பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கு சமர்பிப்பதற்காகவேதான் அகநாநூற்று பாடலில் குறிப்பிட்டிருந்த வரலாற்றை பகிர்ந்திருந்தோம்.இருந்தாலும், அந்த வரலாற்றின் முடிவையும் சொல்லிவிடுகிறோம். ஆற்றில் அடித்துச் சென்ற ஆதிமந்தியை மருதி என்பவள் காப்பாற்றுகிறாள்.பிறகு அழகில் மயங்கி தனது மனதை அவனிடம் பறிகொடுக்க இருவருக்கும் காதல் மலர்கிறது. பிறகு ஆட்டனந்தி, ஆதிமந்தியை தேடி வர உண்மையை உணர்ந்து கொண்ட மருதி ஆதிமந்தியை அவனின் காதலியான ஆட்டனந்தியிடமே ஒப்படைத்துவிட்டு துயரம் தாங்காமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாளாம்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nபறையிசை மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nராமன் சிரியாவை பூர்வீகமாக கொண்டவனா..\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்கலாமா\nகந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியும...\nதமிழ் அறிஞர் எல்லீஸின் மர்ம மரணம்.\nதஞ்சாவூரில் சிங்களப் பெண்ணுக்கு கோயில் கட்டிய தமிழ...\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186154/news/186154.html", "date_download": "2019-01-20T17:16:14Z", "digest": "sha1:QFGN2F6VP6VGLYMKALBMAF2ND5AN7XHZ", "length": 19784, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "மன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nமன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்\nஉடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு மெனக்கெடுகிறோமோ, அதே அளவு மன ஆரோக்கியத்தையும் வளா்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருமே இருக்கிறோம். மருத்துவத்துறையில் உடல் ஆரோக்கியத்திற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பல வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், மனநலத்திற்கு, ஆத்மாவை அமைதிப்படுத்துவதுதான் ஒரே வழியாக இருக்கிறது என்பதால் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகளை மன அமைதிக்கான வழிகளாக மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nஇவற்றை முறையாக செய்வது எப்படி, எங்கே கற்றுக் கொள்வது போன்ற ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. சமீபகாலமாக உடனடி மனநிறைவின் எதிர்பார்ப்பு, கவனச்சிதறல் போன்ற மனக்கோளாறுகளை தொழில்நுட்பத்தோடு அடிக்கடி தொடர்புபடுத்தி, அவை நம் அன்றாட வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறோம். உண்மையில் தொழில்நுட்பங்கள் நம் எதிரிகள் இல்லை. தொழில்நுட்பத்தை நாம் கையாளும் விதத்தில்தான் அவற்றின் நன்மைகளும் தீமைகளும் அடங்கியுள்ளன. அந்த வகையில், நம் மனநலத்தை வளர்த்துக்கொள்ள பயன்படும் சில தொழில்நுட்பங்களைப் பார்ப்போம்.\nமிகச்சிறிதாக இருக்கும் இந்த கருவியை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனோடு தொடர்புபடுத்துவதன் மூலம் ஒருவரின் மனப்பதற்ற நிலையை உடனடியாக\nஅறிந்துகொள்ள முடியும். கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே இந்த கருவியை வைத்துக் கொள்ளும்போது, தோல் தொடர்பின் வழியே ஒரு சில நிமிடங்களில் வெப்பம் அளவிடப்படுகிறது.\nஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் தெரியும் குளிர்கால உருவமானது, பயன்படுத்துபவரின் ஸ்ட்ரெஸ் லெவலுக்கு ஏற்றவாறு, வெப்பநிலை அதிகரித்து, மெல்லமெல்ல கோடைக்கால உருவமாக மாற ஆரம்பிக்கும். அதற்குத் தகுந்தவாறு நம் மன அழுத்த அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.\nஇந்த ஹெட்பேண்ட் உங்கள் மூளையில் என்ன ஓடுகிறது என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லிவிடும். இதை தலையில் அணிந்துகொண்டு மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும்போது மூன்று விதமான ஒலிகளை எழுப்பும். எழும்பும் ஒலிகளில், அலைகள் ஓசை என்றால் நல்லது. புயல் சத்தம் என்றால் கெட்டது பறவைகள் ஒலி என்றால் நடுநிலை. இந்த ஒலி வகைகள் நீங்கள் எந்த அளவு கவனம் செலுத்துகிறீர்கள், அல்லது அமைதியாக இருக்கிறீர்கள் என்பதைக் குறிப்பவை. புயல் சத்தம் கேட்டால், மனதில் புயலாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்திக்\nஇதில் பதியப்பட்டிருக்கும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகள், இதயத்தை வருடும் மெல்லிசை மற்றும் படுக்கைநேரக் கதைகளைக் கேட்டுக் கொண்டே உறங்கச் செல்வதால் மன அழுத்தம் குறைத்து தூக்கக் கோளாறு நோயை குணப்படுத்தலாம்.\nதியானம் செய்யும்போது உச்சரிக்கக்கூடிய மந்திரங்கள், மனதை அமைதிப்படுத்தும் இசையைக் கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாம். பிரபலமான தியானப் பயிற்சி முறைகள், மூச்சுப்பயிற்சி வகைகளும் இந்த அப்ளிகேஷனில் இருக்கின்றன. மனப்பதற்றம் அதிகமாக உணரும் தருணங்களில் எல்லாம் Calm app -ஐ பயன்படுத்தி மனதை அமைதியடைய செய்யலாம்.\nதியானம் செய்யும் முறைகள், கடுமையான வேளைப்பளு மிகுந்த நாளில் மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளியேறுவது போன்றவற்றை கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் சிறந்த App இது. இதிலிருக்கும் தினசரி வழிகாட்டியைப் பின்பற்றி தியானம் செய்ய, வெறும் 10 நிமிடங்களே தேவைப்படும். நினைவூட்டல் (Reminder) வசதியை பயன்படுத்தி தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். பிரபலமான யோக குருமார்கள் சொல்லித்தரக்கூடிய நூற்றுக்கணக்கான யோகப்பயிற்சி அமர்வுகள் இதில் இருக்கின்றன. உங்களின் பலவீனப்புள்ளிகளை கண்டறிந்து, அதற்குத் தேவையான அமர்வுகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் மனநலத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nமன அழுத்தத்திலிருந்து விடுவிக்கக்கூடிய மூச்சுப்பயிற்சிகளாக அடிவயிற்றிலிருந்து சுவாசித்தல் (Abdomon Breathing) மற்றும் விரைவான சுவாசித்தலை (Speed breathing) மனநல வல்லுனர்கள் இப்போது பரிந்துரைப்பதால், இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பவர்கள் மனஅழுத்த மேலாண்மைத் திறனை கற்றுக் கொண்டு உடலின் Fight-or-flight நிலையைக் கையாள முடிகிறது.\nமேலும், கோபம் மற்றும் மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தல், மனநிலையை சமநிலைப்படுத்தல் போன்றவற்றையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். The Anxiety and Depression Association of America அமைப்பு இந்த அப்ளிகேஷனுக்கு தரவரிசையில் Very Good என பரிந்துரைத்ததன் அடிப்படையில், அமெரிக்க ராணுவ��், ராணுவ வீரர்களின் மனநல மேலாண்மைக்கு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துகிறது என்பதே இதன் கூடுதல் சிறப்பு.\nசிலருக்கு படிக்கும்போதோ அல்லது அசைன்மென்ட்கள், புராஜக்ட்கள் என முக்கியமான வேலைகளை இசையைக் கேட்டுக் கொண்டே செய்யும்போது, அதிக கவனத்துடன் ஈடுபட முடியும்.\nஇதை கருத்தில் கொண்டு, நரம்பியல் ஆராய்ச்சி அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட [email protected] அப்ளிகேஷனில் கேட்கப்படும் சோதனைக் கேள்விகள் மூலம் உங்களின் ஆளுமை வகையை தீர்மானித்து, உங்கள் கவனத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான இசையை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தியவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் அவர்களின் கவன ஒருமுகப்படுத்தும் திறன் 200-400 சதவீதம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n‘நீருக்கடியில் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் உடல் லேசாகி, அப்படியே காற்றில் நடப்பதுபோல் இருக்கிறது, உங்களைச் சுற்றி உலகமே மெதுவாக நகர்கிறது’ இப்போது இந்தக்காட்சியை தியானத்திற்கான ஒரு புள்ளியாக கற்பனை செய்து பாருங்கள். நிஜ உலகின் அசாதாரண சூழல்கள் இல்லாத இந்த ஏகாந்தமான அனுபவத்தை, Virtual reality -ஆக Deep அப்ளிகேஷன் உங்களுக்கு கொடுக்கிறது. மூச்சுப்பயிற்சியின் மூலமாக உங்கள் அசைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.\nஇந்த அப்ளிகேஷனும் Virtual reality தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமைதியான இசையை அனுபவித்துக்கொண்டே, உடல் மற்றும் சுவாசத்தை காட்சிப்படுத்தக்கூடிய வகையில் இரண்டு புதுமையான அனுபவங்களைக் கொடுக்கிறது. அதேநேரத்தில், ஆழ்மனதின் அமைதியைக் கண்டறியக்கூடிய, உங்களுக்கான ரகசிய பூங்காவை நீங்களே வடிவமைத்துக் கொள்ளும் வாய்ப்பையும் இந்த\nஅயனி (ION) மாதிரிகளைக் கொண்டுள்ள Fitbit, மனதை தளர்வடையச் செய்யும் அப்ளிகேஷனாகும். இதைப் பயன்படுத்தும் பயனாளிகள், 3 முதல் 5 நிமிடங்கள் நீடிக்கும் மூச்சுப்பயிற்சியின்போது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு இரண்டின் வேகத்தையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதினந்தோறும் ஒரு சில நிமிடங்களாவது மனதை அமைதியாக வைத்துக்கொள்வதற்கு பயன்படும் பயிற்சி இது. ஒவ்வொரு நாளும் இதயத் துடிப்பின் வேகத்தை எந்த அளவிற்கு கட்டுப்படுத்துகிறீர்கள், அதன் மூலம் உங்கள் இதயம் மற்றும் மனநலம் எவ்விதம் முன்னேறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.\nமேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒருசில நிமிடங்களாவது உபயோகித்து உங்கள் மனநலத்தை வளர்த்துக் கொள்வது முக்கியம். அந்த தருணத்தை அனுபவிப்பதும், நாம் எதிர்கொள்ளும் சூழலை அப்படியே ஏற்றுக் கொள்வதும்தான் மனஅமைதிக்கான வழிகள். மனம் அமைதியடையும் போதுதான் ஒருவருடைய படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187441/news/187441.html", "date_download": "2019-01-20T17:40:31Z", "digest": "sha1:POLDHQLP4NQJYLBOQT4GB3DBWNZCMOSJ", "length": 6254, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nகணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.\nஇதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல் போன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.\nஇதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், அவர்கள் `டைவர்ஸ்’ வரை போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தனர் அந்த ஆய்வாளர்கள்.\nபின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருளலாம், புரளலாம்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2011/05/blog-post_05.html", "date_download": "2019-01-20T18:07:10Z", "digest": "sha1:KCDGMD75YHWLOYJ4IZATLVYMJHEEPI4E", "length": 54456, "nlines": 587, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்", "raw_content": "\nயூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்\nபரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் ”நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.\nயாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது “ யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்” இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் ”நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே”. கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற்று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.\nயூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 ”ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.” இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.\nயூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 ”ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.” என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.\nபூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 ”அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்.”\nபழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 ”ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்” யாத்திராகமம்:24:5,8 ”கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்”\nஇன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களு��்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.\nஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.\nஇந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.\nசில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை “தூரமானாள் உள்” என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.\nஅருமையான குறிப்பு நண்பரே. சில கேள்விப்படாதது. படங்களும் அருமை. தனது வலைத்தளத்திலும் இதனை எடுத்து வெளியிடலாமா (சிறிய மாற்றங்களுடன்)\nதேவன் உங்கள் ஊழியப்பணியை ஆசிர்வதிப்பாராக.\nகொல்வின், உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் விருப்பப்படியே நீங்கள் வெளியிடலாம். தேவ நாமம் மகிமைப்படட்டும்.\nஅன்பரே செமிடிக் ஹீப்ரு முதலான மதங்களின் தொ���ுப்பு தான் பழைய ஏற்பாடு ஆனால் ஒரு விடயம்.எல்லாமே வெளிநாட்டவரிடம் இருந்து தான் வந்தது என்றால் தமிழன் நாஹரிஹமற்ற காட்டு மிராண்டி என்றா எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே சிந்து வெளியில் தமிழன் நாகரிஹமாக வாழ்ந்தவன். தங்களுடைய மூதாதையர்களை நினைவு கூருங்கள்.உங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் அவர்கள் மோக்ஷமடைய வில்லையா நீங்கள் மனம் திரும்பினால் அது உங்களிடம் இருக்கட்டும். தயவு செய்து மதக்குளப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காயாதீர்கள்.\n\"தங்களுடைய மூதாதையர்களை நினைவு கூருங்கள்.உங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் அவர்கள் மோக்ஷமடைய வில்லையா\"\nஇந்து மதம் அளவமுடயாதது வெறும் கல்லை வணங்குதல் குதது விளக்குடன் மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் கீழ்தரமானது. இப்படி கீழ்தரமாக நடந்துகொள்ளும் உங்களுடைய மதம் எப்படி புனிதம் என்று கூறுகின்றீர் யூதரே\nதயவு செய்து கிறிஸ்துவத்தை ,பிராமணர்களோடு இணைக்காதீர்கள் ,அவர்கள் வேறு கிறிஸ்துவம் வேறு .கிறிஸ்துவம் சிலை வழிபாடு கூடாது என்கிறது ,அவர்களோ சிலையை வழிபடுபவர்கள் .அவர்கள் என்றைக்குமே கிறிஸ்துவை ஏற்பதில்லை .அவர்களுக்கும் கிறிஸ்துவதிற்கும் சம்பந்தம் கிடையாது .\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nஇந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் உருவாக்கப்பட்டதன் பின்னணி.\nபைபிளில் கூறப்படும் எசேக்கியேல் சக்கரமும், ஏலியன்களின் யூஎப்ஓ'க்களும்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பா��ல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nகனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\nஆசீர்வாதம் மே 2011 பத்திரிகை டவுண்லோட்\nயூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்\nபைபிளில் காணப்படும் இன்றைய நகரங்கள்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/26224742/1172799/Banned-tobacco-products-seized-2-arrested.vpf", "date_download": "2019-01-20T18:00:23Z", "digest": "sha1:DM3G6T64U4S6KVGFHGIQ3GJHT7L54PMJ", "length": 15014, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது || Banned tobacco products seized 2 arrested", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது\nஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாமல்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் மற்றும் போலீசார் நாமல்பேட்டையில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.\nஅதில் அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 88 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வைத்திருந்ததாக ஓசூர் நாமல்பேட்டையைச் சேர்ந்த கோபால் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 210 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇதே போல ஓசூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து ஓசூர் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nசெய்யாறு அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி\nபுதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது\nபணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: தந்தை- மகனுக்கு வலைவீச்சு\n10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர்- உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீது வழக்கு\nசிவகாசி அருகே ஜல்லிக்கட்டு- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/khatu-led-torch-functionality-mp3-player-pink-price-pjRRbe.html", "date_download": "2019-01-20T17:23:15Z", "digest": "sha1:YRVWYTPK7XMDRS7AWRN7A5Z4X544CEST", "length": 18945, "nlines": 380, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாட்டு மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க்\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க்\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 315))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் ச��ல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. காட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 482 மதிப்பீடுகள்\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் - விலை வரலாறு\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க் விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை 4 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 59 மதிப்புரைகள் )\n( 151 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 102 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 465 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 100 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 465 மதிப்புரைகள் )\nகாட்டு லெட் டார்ச் பியூன்க்ஷனாலிட்டி மஃ௩ பிளேயர் பிங்க்\n2.9/5 (482 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/", "date_download": "2019-01-20T17:11:16Z", "digest": "sha1:UTEKBUIFBR2LCB2XIOJBFGLNROZ2QYGT", "length": 32907, "nlines": 214, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi )", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nபாரதியார் - பாரதி யார்\nபாரதியார் - பாரதி யார்\nஇவ் ஆய்வு 13.09.04 அன்று அவுஸ்திரேலியா\nசெப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை வேதனைகள் தாம் எத்தனை தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி\nபசியாலும், பி���ியாலும் வாடி இறந்தவனை \"யானை அடித்து கொன்றது\" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல \"சுதேச மித்திரன்\" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு \"மனிதனுக்கு மரணமில்லை.\"\n\"காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்\" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை. பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபாரதியார் - பாரதி யார் அவரது சில சிந்தனைகளையும், கருத்துக்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.\nஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்\n\"தையல் சொல் கேளேல்\" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.\n\"தையலை உயர்வு செய்\" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.\n\"ஆறுவது சினம்\" என்றாள் ஒளவை. இவரோ\n\"நுப் போல் வளை\" என்றாள் ஒளவை.\nஇவரோ \"கிளை பல தாங்கேல்\" என்றார்.\n\"தொன்மை மறவேல்\" என்றாள் ஒளவை.\n\"தொன்மைக்கு அஞ்சேல்\" என்றார் பாரதி.\n\"போர்த் தொழில் புரியேல்\" என்றாள் ஒளவை.\n\"போர்த்தொழில் பழகு\" என்றார் இவர்.\n\"மீதூண் விரும்பேல்\" என்றாள் அவள்.\n\"ஊண் மிக விரும்பு\" என்றார் இவர்.\n\"போர்த் தொழில் புரியேல்\" என்று ஒளவையை பேச வைத்தன அவள் காலத்தில் தமிழ் மன்னர்களுக்குள் நடைபெற்ற போர்கள். பாரதி காலத்தில் அவன் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான வீரர்களை திரட்டுகின்ற வேலை அவனுக்கிருந்தது. ஆகவே தான் \"போர்த் தொழில் பழகு\" என்று சொல்லி வைத்தான்.\nஇருந்தும் \"ஈவது விலக்கேல்\", \"ஈகைத்திறன்\" என்று அவளோடு ஒத்துப்போன இடங்களுமுண்டு.\nஆகவே பெரும்பாலும் அவளிடமிருந்து கருத்தால் முரண்பட்ட நமது முண்டாசுப் புலவன் அந்த மூதாட்டியை வாழ���த்தி வரவேற்று அவளது கருத்துக்களின் செறிவான தாக்கத்தை எழுதி உணர்த்துகிறான் என்பதைப் பார்க்கிறோம்.\nகருத்தால் முரண்பாடு இருந்தாலும் அவள் தமிழ்ப்பாட்டி-அவள் சொன்னது அமிழ்தம் என்பதற்காகப் பாராட்டுகிறான். இக்காலத்தில் இப்படி ஆட்களைப் பகுத்து பார்த்துப் பாராட்ட வேண்டிய அம்சங்களிருந்தால் பாராட்ட வேண்டுவது மிகவே அவசியமாகிறது.\nமூடத்தனமான பக்தியை நம்பிக்கையைப் பாரதியார் மிக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார். அவரது கட்டுரையில் இருந்து இதோ ஒரு பகுதி:-\n\"நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிடம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும், விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.\nஇந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் - லக்னம் - முதலியன பார்த்தல்.\nசவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட மாஸப்பொருத்தம், பஷப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.\nசவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிற்கும், கால விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது.\n\"காலம் பணவிலை உடையது\" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின் அதனால் பணலாபம் கிடையாமல் போகும். இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமதப்படுத்தி வைப்பதனால் அந்தகாரியம் பலமான சேதமடைந்து போகும்.\n\"இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்கப்பட்டிருக்கின்றன\" என்றும், \"ஜனங்களுக்குப் படிப்பு கற்றுக்கொடுப்பதனால் இவை அழிந்து போய்விடும்\" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றென்.\nஆனால் பி.ஏ, எம்.ஏ பாPட்சைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகத்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்கள் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா\n\"பெண்பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்கு கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது\" என்றும் சிலர் முறையிடுகிறார்கள். பெண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திகள் பலனின்றிப் பிதற்றும் இடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு - ஆனால் உண்மையில் பாரதியின் தத்துவ தரிசனம் என்ன\nபாரதி கடவுள் உண்டென்ற கொள்கையுடையவன்தான். ஆயினும் அவன் \"ஒருவனே தேவன்\" என்பதையோ, \"கடவுள் இப்படியன், இவ்வண்ணத்தன், இந் நிறத்தன்\" என்பதையோ நிலைநாட்டுவதை முதற்பெருங் கொள்கையாகக் கொள்ளவில்லை.\nபாரதியின் இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால், தேசியப்பாடல்களையோ, தோத்திரப்பாடல்களையோ வேதாந்த பாடல்களையோ, இதர பாடல்களையோ எதை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த வாழ்வையும் இதில் மனித வர்க்கம் முழுவதும் உயர்நிலை எய்தி வாழ்வதையும் அதற்கான கால மாறுதலையும் பெருநோக்;காகக் கொண்டு நிற்கின்றான் என்பதைத் தெளிவாக காணமுடியும்.\nபேயுரையாமென்று ஊதடா சங்கம்\" (வேதாந்த-சங்கு)\nஇந்தப்பாட்டில், செத்தபிறகு வாழ்வு உண்டென்றோ, சிவலோகம், வைகுந்தம் உண்டென்றோ நினைக்கும் கருத்தை மண்டையிலடித்து நசுக்கி விடுகின்றான்.\nஇவ்வாறு \"வேண்டும்\" என்ற பாட்டில் சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை அது இங்கேயே தோன்ற வேண்டும் என்கிறான்.\n\"வீடு(மோட்சம்) வேறு எங்கேயும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது\" \"கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு\" என்று \"அறிவே தெய்வம்\" என்ற பாட்டில் பாடுகின்றான்.\nஎன்று \"ஜீவன் முத்தி\" என்ற பாட்டில் இந்த பிறப்பிலேயே விடுதலை உண்டு என்கிறான்.\nபாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.\n\"தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே ��ோகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.\nஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ\n\"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.\nஇவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்.\"\nஅதே வேளை தமிழ் மொழி குறித்துச் சற்று வித்தியாசமான கருத்துக்களையும், ஏன் கடுமையான கருத்துக்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். \"தமிழில் எழுத்துக் குறை\" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் \"தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்\" என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். தமிழ்க்குரல் அன்பர்களின் தமிழ்ப்பசிக்கு அவை தீனி போடுவதாகவே அமையும் என்பது எமது கருத்து அவற்றில் இருந்து சில வசனங்கள்:\n\"பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் - உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும்-உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்த நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்.\"\nஎன்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.\nதமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்\nஅதை வணங்கச் செய்தல் வேண்டும்.\nஅது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.\n\"தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்\"\nதமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும், பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.\nஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும் பாரதி வாழ்ந்த காலம் அப்படி பாரதி வாழ்ந்த காலம் அப்படி சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி\nஅவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான். நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். அவர் தன்னைப்பற்றி பாடிய பாடலை இந்த தினத்தில் அவருக்கு காணிக்கையாக்குகின்றோம்.\nஇந்த ஆய்வுக்குப் பாரதி பற்றிய பல நூல்கள் பயன்பட்டன. பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-28670012.html", "date_download": "2019-01-20T16:45:50Z", "digest": "sha1:R7YEENR4FSN7AX63CXPVFKRDBEQF7MP7", "length": 6870, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "கல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை\nமட்டக்களப்பு கருவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரிக்கு மிக விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்னுகாந்தன் மற்றும் அப்பாடசாலையின் பெற்றோர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து கலந்துரையாடிய போதே கல்வி அமைச்சின் செயலாளருக்கு இப்பணிப்புரையை விடுத்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வயலத்திற்கு உட்பட்ட இப்பாடசாலையில் 359 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் 37 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்தர வகுப்புக்கள் இருந்த போதிலும் இப்பாடசாலைக்கு ஒன்பது மாத காலமாக அதிபரொருவர் இல்லாமையினால் பாடசாலையின் நிர்வாக சீர்கேடுகள் நிலவுவதாகவும் பெற்றோர்கள் ஆளுநரிடம் குறைபாடுகளை முன்வைத்தனர்.\nஇதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மிக விரைவில் அதிபரை நியமிக்குமாறு கல்விச்செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கத���.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/674", "date_download": "2019-01-20T17:16:22Z", "digest": "sha1:W3BQV2LH2UFEIEX43P6MCKCZNFFBELBZ", "length": 4490, "nlines": 118, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "நீரின் நடனம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஇரு பக்கம் நீர் தெறிக்க\nதார்பாய் மூடிய சிறு கடை முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/category/software", "date_download": "2019-01-20T17:37:43Z", "digest": "sha1:V3KFEDSAXAUTIOPJKJOPFFS4RUG5KOAR", "length": 16257, "nlines": 354, "source_domain": "venmathi.com", "title": "மென்பொருள் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/05/blog-post.html", "date_download": "2019-01-20T18:29:58Z", "digest": "sha1:HMEFF6TGGFAV5P7WFTFV4LYYZXPDEMSZ", "length": 6570, "nlines": 91, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் மே 2018 இதழ் அட்டையில் வண்ணத்துப் பூச்சி, தேனீ முதலிய சிற்றுயிர் இனங்களின் படத்தைத் தாங்கி வருகிறது. விலங்குகளுக்கும், பிரஜ்ஞை உணர்வு உண்டு என்னும் கட்டுரையை இந்தப் படம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.\nஉடல் நலம் பற்றிய நிறைவான பன்முக வாழ்க்கை கட்டுரை வாசகர்களின் கவனத்திற்குரியது. இவ்விதழ் நசிகேதமன்றம் பகுதி சற்று மாறுபட்ட சுவையுடன் வெளி வருகிறது.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் ���ன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438340", "date_download": "2019-01-20T18:27:56Z", "digest": "sha1:DQMDRZ76RNSE3ZQO2NHWCSCBZ32IIAG6", "length": 7036, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை - 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்தது | YSR in Andhra Congress leader Jeganmohan padayatra - crossed 3 thousand kilometers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை - 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்தது\nஆந்திரா: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் நடத்திவரும் பாதயாத்திரை 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்துள்ளது.பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் இருந்து அவர் யாத்திரையைத் தொடங்கினார்.\n11 மாவட்டங்களில் 116 தொகுதிகளைக் கடந்து வந்துள்ள ஜெகனின் பாதயாத்திரை இன்று விசாகப்பட்டினத்தை வந்தடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த பாதயாத்திரையை அவர் நடத்தி வருகிறார். சந்திரபாபு ஆட்சியில் ஆந்திர��வில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெகன்மோகன் குற்றம் சாட்டினார்.\nஆந்திரா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை\nபொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nகுறிப்பிட்ட வயதினர் நேபாளம், பூடான் நாடுகளுக்கு செல்ல ஆதார் அட்டை பயன்படுத்தலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்\nமாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏ-வுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nஎதிர்கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி; நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணி...பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டம்\nமுடிவடைந்தது மகரவிளக்கு, மண்டல பூஜை..... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/cbse-plustwo-result-announce.html", "date_download": "2019-01-20T17:03:40Z", "digest": "sha1:AHLXNDKTXWID6DFFODPUIO2JY4NN3FE5", "length": 8983, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "சி.பி.எஸ். இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு கல்வி தகவல்கள் சி.பி.எஸ். இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.\nசி.பி.எஸ். இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின��� பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. சிபிஎஸ்இ பிளஸ்டூ பொதுத்தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் அறிவித்தன.\nஇதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ.யின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல��வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tamil-padam-2-director-cs-amudhan-tweet-on-sarkar-issue-118110900025_1.html", "date_download": "2019-01-20T16:41:15Z", "digest": "sha1:K3M66LUX5Y4HGNCJEMPXZDVDEM7RAVKC", "length": 8512, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நான் எவ்வளவு வச்சு செஞ்சேன்... என்னவிட்டு விஜய்க்கு மட்டும் ஏன்? சிஎஸ் அமுதன் டிவிட்!", "raw_content": "\nநான் எவ்வளவு வச்சு செஞ்சேன்... என்னவிட்டு விஜய்க்கு மட்டும் ஏன்\nசர்கார் பட விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ் படம் இயக்குனர் சி.எஸ் அமுதன் போட்டுள்ள டிவிட் தற்போது வைரலாகி வருகிறது.\nசர்கார் படத்தில், ஆளும் கட்சியை விமர்சிக்கும் வசனங்கள் இருப்பதகாவும், சில காட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதகாவும் உள்ளதால், இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.\nஇந்த போராட்டம் பூதாகாரம் ஆன நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை போல படம் மறுதணிக்கைக்கு சென்று காட்சிகள் நீக்கப்பட்டது. அதிமுகவின் போராட்டத்தை பலர் சர்காருக்கான ப்ரமோஷன் என்றே குறிப்பிடுகின்றனர்.\nஅந்த வகையில், என் படத்திற்கு ஏன் ப்ரமோஷன் கொடுக்கவில்லை என தமிழ் படம் 2 இயக்குனர் சிஎஸ் அமுதன் டிவிட்டரில் கேட்டுள்ளார். இந்த டிவிட்டிற்கு பலர் கேலியாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.\nதமிழ் படம் 2 படத்தில் ஓபிஎஸ் தியானம், பதவி பிரமானத்தின் போது அழுகை, சசிகலாவின் சபதம் ஆகியவற்றை கலாய்த்து சில காட்சிகளை படத்தில் வைத்திருந்தார். இதை மனதில் வைத்துதான் தற்போது எனக்கு மட்டும் ஏன் ப்ரமோஷன் கொடுக்கல என கேட்டுள்ளார். மேலும், சர்காருக்கு தனது ஆதரவைவும் வெளிப்படுத்தியுள்ளார்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nசர்ச்சை காட்சிகள் நீக்கம்: டம்மி சர்காராய் மீண்டும் திரையிடல்\nவிஜய்யின் செல்வாக்கை ஜெயலலிதாவே இருந்திருந்தாலும் அசைத்திருக்க முடியாது: பழ.கருப்பையா\nஅதிமுகவிற்கு தலைகுனிந்த சர்கார் படக்குழு - காட்சிகள் நீக்கும் பணி தொடக்கம்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது: முருகதாஸ்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-08/cardinal-parolin-telephones-us-vice-president-nicaragua.html", "date_download": "2019-01-20T17:20:38Z", "digest": "sha1:HAQ7AS7IQXX6JCNYNFJTBUZE4SY6BTW5", "length": 8907, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "நீதிக்காக போராடும் தலத் திருஅவை மீது அடக்குமுறை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nநீதிக்காக போராடும் தலத் திருஅவை மீது அடக்குமுறை\nநீதிக்காகவும், மக்களின் நியாமான போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருப்பதால், திரு அவை கட்டிடங்களும் அதிகாரிகளும் தாக்கப்படுதல்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nநிகராகுவா நாட்டின் வன்முறைகள் மற்றும் துன்பநிலைகள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருஅவையின் ஆழ்ந்த கவலையை அவரிடம் வெளியிட்டார்.\nகுடிமக்களுக்குரிய நல ஆதரவுத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத்தில் நிகராகுவா அரசுத் தலைவர் டேனியல் ஒர்த்தேகா அவர்கள், மாற்றங்களைக் கொண்டுவர முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெறுவது குறித்தும், மக்களுக்கு ஆதரவாக நிற்கும் தலத்திருஅவை ஒடுக்கப்படுவது குறித்தும், திருப்பீடச் செயலர் கவலையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.\nநீதிக்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவாகப் போராடிவரும் நிகராகுவா தலத்திருஅவையின் கோவில்களும், அதிகாரிகளும், கடந்த சில மாதங்களாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nகடந்த மாத இறுதியில், நிகராகுவாவின் மனித உரிமை நிறுவனங்களுக்கும், தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கும் உதவும் ���ோக்கில், 15 இலட்சம் டாலர்களை அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு\" சிறப்பு கூட்டம் பற்றி...\nமனித வர்த்தகம் குறித்து திருப்பீடம் வெளியிட்ட இரு நூல்கள்\nதிருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்\n\"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு\" சிறப்பு கூட்டம் பற்றி...\nமனித வர்த்தகம் குறித்து திருப்பீடம் வெளியிட்ட இரு நூல்கள்\nதிருத்தந்தையின் மரியன்னை பக்தி, வறியோர் மீது கவனம்\nபயங்கரவாதம், வன்முறை நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட..\nவாழ்வை ஆதரிக்கும் இளையோர், அமெரிக்க சமுதாயத்திற்குப் புத்துயிர்\nகொலம்பிய பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238144", "date_download": "2019-01-20T17:52:56Z", "digest": "sha1:KTXFLUR2O5NL65CSTF3YKOPXU3DXCM7G", "length": 20882, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி... நெஞ்சை உருக்கிய வார்த்தைகள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி… நெஞ்சை உருக்கிய வார்த்தைகள்\nபிறப்பு : - இறப்பு :\nஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி… நெஞ்சை உருக்கிய வார்த்தைகள்\nஇவர் நீதிக்காக போராடி வரும் நிலையிலும், இவருடைய வார்த்தைகளுக்கு நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இதுவரை செவி சாய்க்கவில்லை. இதனால் ஸ்ரீரெட்டி தற்போது புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.\nஇதுவரை தான் கூறும், குற்றச்சாட்டுகளுக்கு 90% சதவீதம் ஆதாரம் உள்ளதாக கூறும் ஸ்ரீரெட்டி, எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளார். மேலும் இந்த தகவல்களை நேரம் வரும் போது போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களிடம் ஒப்படைப்பேன் என்று கூறுயுள்ளார்.\nகடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ் நடிகரின் பெயரை வெளியிட்டு வந்த இவர் நேற்றைய தினம் தமிழ்லீக்ஸ்க்கு லீவ் விட்டு விட்டு, இவர் தமிழில் பேசிய டப்மேட்சுகளை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் மிகவும் உருக்கமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளது…” அம்மா உயிரோடு இருந்திருந்தால் நான் நீதி பெற்றிருக்க முடியும். ஏதேனும் ஒரு பார்வையாவது என்னை காப்பாற்ற வேண்டும். அம்மா நீங்கள் அனைத்து பெண்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கூறி, பாலியல் ரீதியான குற்றங்களை ‘cash commity’ என்கிற அமைப்பு மூலம் முன்னெடுத்து செல்லாம் என உச்ச நீதி மன்றமே உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் ஏன் என்னுடைய குரலை யாருமே கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nPrevious: மனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\nNext: பாலியல் பலாத்காரம் செய்யும் மிருகங்களை விடவும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள் இவர்கள்தான்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை ���ோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகி���்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விச��ட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/873", "date_download": "2019-01-20T18:06:48Z", "digest": "sha1:O2ZVFJ4IDXUVYK2UA5UI5EV65CYD3UXJ", "length": 3840, "nlines": 108, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "வெளியேறியது — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post தலைகீழ் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/04/1.html", "date_download": "2019-01-20T16:46:54Z", "digest": "sha1:4MSMA3PL6UW6E47LPKFOP3SCJHMPOR5Y", "length": 30100, "nlines": 209, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (1)", "raw_content": "\n - ஒரு தொடர் பார்வை (1)\n“அதிகமான மக்கள் தங்களின் மதங்களுக்காக சாக விரும்புகிறார்கள், ஆயினும் மிகச் சிலரே தாங்கள் சாக விரும்பும் மதங்களை சரியாக பின்பற்றுகிறார்கள்” சோபித தேரர்\nஅண்மைக்காலமாக இலங்கையில் பௌத்த மத பாதுகாவலர்களாக தங்களைச் சுயபிரகடனப்படுத்திக் கொண்ட சில பௌத்த மதகுருமாரின் வழிகாட்டலில் செயற்படும் பௌத்த தீவிரவாத சக்திகள் முஸ்லிம் மத அனுஷ்டானங்கள் , உடை உணவு நடைமுறைகள் பண்பாட்டு அம்சங்கள் , பலவற்றை கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.\nஅரசியலமைப்புச் சட்டத்தின்படி சகல இலங்கை பிரஜைகளுக்கும் பொதுவான அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான், தான் தேர்கின்ற நம்பிக்கையை அல்லது மதத்தை பின்பற்றும் உரிமை ; அந்த உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் 10ம் சரத்து மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குடியியல் உரிமை. இந்த உரிமையைப் பிரயோகிப்பதில் சகல பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதும் அவர்கள் சட்டத்தின் பாதுகாப்பிற்கு சமமான உரித்துடையவர்கள் . என்பதும், சகல பிரஜைகளும் மத , இன , மொழி, சாதி , பால், அரசியல் அபிப்பிராயம் என்ற எந்த அடிப்படையிலும் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 12ல் சொல்லப்பட்டுள்ளது.\nபடம்: இலண்டன் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம்\nஆனால் இன்று இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினை /மதத்தினைச் சேர்ந்த ஒரு பிரஜை அல்லது பிரஜைகள் இன்னுமொரு சமூகத்தினை /மதத்தினைச் சேர்ந்த பிரஜையின் அல்லது பிரஜைகளின் தனிமனித/சமூக உரிமைகளில் அத்துமீறல்களை /அடாவடித்தனங்களைச் செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் பெரும்பான்மை சமூக மத ஆதிக்க வெளிப்பாட்டினை அச்சமூகத்தில் அல்லது மதத்தில் உள்ள மிகச் சிறுபான்மையினரே மேற்கொள்கின்றனர். ஒரு சக இலங்கைப் பிரஜையின் தனிமனித ( தனித்துவ அடையாளக் குறியீட்டு வேறுபாடுகளுக்கு அப்பால் ) அடிப்படை உரிமை மீறலை இன்னுமொரு இலங்கைப் பிரஜை மேற்கொள்கின்றார் . அத்தகையோரின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளின் எதிர்வினை என்ன என்பதை முஸ்லிம் மக்களின் அல்லது சில முஸ்லிம் இயக்கங்களின் பொறுமையுடனான செயற்பாடுகள் மெதுவாக பலன் தர ஆரம்பித்திருக்கின்றன என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. மறுபுறத்தில் பௌத்த தீவிரவாத சக்திகள் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவை எத்ர்பார்த்தளவு பெற முடியவில்லை.\nஇலங்கையில் பௌத்த அமைப்புக்கள் மேற்கொள்ளும் முஸ்லிம் மக்கள் மீதான மத உரிமை மறுப்புக்கள் கூட இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டப்படி சம பாதுகாப்பு வழங்காமல் பாரபட்சம் காட்டுகிறது என்ற கோதாவில் அரசுக் கெதிராக அரசியலமைப்பு சட்ட மீறலுக்காக காத்திரமான சட்ட நடவடிக்கைள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை\nஆனாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலமும் பௌத்த முஸ்லிம் அடிப்படையிலான பரஸ்பர கருத்துச் சமர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இக்கருத்துச் சமர் மனித நாகரிக விழுமியங்களை தகர்த்து வருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.\nஇந்த பின்னணியில் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இலண்டனிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பாக பிரித்தானிய முஸ்லிம் குழுவொன்று பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் இலங்கை அரசும் இலங்கை முஸ்லிம்களை படுகொலை புரிவதாக , அவர்களின் மீது அடக்குமுறைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களை மட்டுமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களையும் சங்கடத்த��ற்குள்ளாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் அங்கு ஒரு இனப்படுகொலையே (Genocide) நடக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன் , இந்நிலை தொடர்ந்தால் தாங்கள் இலங்கைக்கெதிராக ஒரு புனித யுத்தம் (ஜிஹாத் ) செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் மியன்மாரில் (பர்மா) நடைபெறும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை , இனப்படுகொலை சிரியா அரசுக்கு எதிரான புனித யுத்தம் என கடந்த காலங்களில் பல புனித யுத்த பிரகடனங்களை விடுத்துள்ளனர்.\nமேலும் இலங்கை முஸ்லிம்கள் தங்களின் பிரதிநிதிகளாக இந்த இலண்டன் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை நியமித்துபோல அல்லது இலங்கை அரசு இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இவர்களை அங்கீகரித்து போல் இவர்கள் \" இலங்கை அரசுக்கு சமாதானம் தேவையென்றால் நாங்கள் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகவிருக்கிறோம் \" என்று வேறு பேச்சுவார்த்தைக்கு சமிக்ஞை காட்டியும் இருக்கிறார்கள். அதேவேளை \" முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்து ; . இலங்கை அரசு முஸ்லிம்களின் எதிரி ; . இலங்கை அரசு முஸ்லிம்களின் எதிரி.; முஸ்லிம்களே அடக்குமுறைக் கெதிராக கிளர்ந்தெளுங்கள்' இலங்கை அரசை அகற்றுங்கள்.; முஸ்லிம்களே அடக்குமுறைக் கெதிராக கிளர்ந்தெளுங்கள்' இலங்கை அரசை அகற்றுங்கள் ; கொடுங்கோன்மையை ஒழியுங்கள் என்றெல்லாம் பதாதைகளை சுமந்ததுடன் கோஷங்களும் எழுப்பியிருந்தனர். உலக முஸ்லிம் ஆதிக்கம் எனும் கோட்பாட்டின் இந்த தீவிரவாத முஸ்லிம் குழுவினர் இலங்கையில் நடைபெறும் பௌத்த தீவிரவாத சக்திகளின் பௌத்த மேலாதிக்க அடக்குமுறைகளை அறிந்து கொண்டோ அல்லது சுயமாகவோ இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்களா என்று கேள்வி எழுகின்றபோது அவர்கள் உலக முஸ்லிம் சகோதரத்துவம் உலக முஸ்லிம் தேசியம் என்றெல்லாம் தாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்கான முகாந்திரத்தைச் சொல்லி தாங்கள் வரிந்துகொண்ட உரிமையை எடுத்தியம்பியிருக்கிறார்கள்.\nஆனாலும் இவர்கள் எப்படி பொத்தாம் பொதுவாகவே பௌத்தர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கிறார்கள், முஸ்லிம்களை பௌத்தர்கள் கொலை செய்கிறார்கள். இனப்படுகொலை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டமுடியும். முஸ்லிம்களுக்காக ��ுனித யுத்தம் புரியப்போவதாக கூறும் அல்லது அதனை செய்யும்படி முஸ்லிம்களை கிளர்ந்தெழச் சொல்லும் இந்த பிரித்தானிய முஸ்லிம் குழுவினர் எப்படி உண்மையை தெரிந்துகொள்ளாமல் ஒரு பிற மத சமூகத்தினர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்கிறார்கள் என்று கூற முடியும் . ஒரு சமூகத்தின் மீது அபாண்டமாக குற்றம் கூறும் பிறிதொரு சமூக.சமய மக்கள் என்ற வகையில் ஒரு புனித யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்.\nஅடிப்படையிலே ஒரு பொய்யை (இனப்படுகொலை ) சொல்லி புனித யுத்தத்திற்கு எப்படி ஏனைய முஸ்லிம்களை அழைக்க முடியும். அது போகட்டும் இவர்கள் மியன்மார் தூதுவராலயத்தின் முன்பும் இதற்கு முன்னர் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியிருந்தார்கள், அதிலும் இதே விதமான குற்றச்சாட்டுக்களை யுத்த முரசு அறைதலை செய்திருக்கிறார்கள். அங்கும் இவர்கள் புனித யுத்தம் செய்யப்போகிறோம் என்று எச்சரிக்கை செய்தனர். மியன்மார் தூதுவராலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இலங்கை தூதுவராலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் யாரும் ஜிஹாத் செய்ய பர்மாவிற்கு போனதாக தென்படவில்லை , போயிருந்தால் புதியவர்கள் பலரை இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.\nஐக்கிய இராச்சியத்திலிருந்து சில முஸ்லிம் இளைஞர்கள் உலகில் முஸ்லிம்களுக் கெதிராக நடைபெறும் அடக்குமுறைகள் யுத்த நிலையினை அடைந்தபொழுது அவ் யுத்தங்களில் கலந்து கொண்டுள்ளனர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் கூட அடக்குமுறையாளர் எனப் பெரும்பான்மை சுதேசிய மக்களால் குற்றம்சாட்டப்பட்டு அந்நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்களில் கூட புனித யுத்தம் புரிவதாக பிரகடனப்படுத்திக் கொண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சில முஸ்லிம் இளைஞர்களும் அந்நாடுகளுக்கு சென்று அங்கு போர்களில் பங்கு கொண்டுள்ளனர் என்று தகவல்கள் உண்டு. ஆனாலும் இந்த முஸ்லிம் அமைப்பின் அங்கத்தவர்கள் போய் அப்படியான புனித யுத்தம் புரிந்ததாக செய்திகள் வெளிவரவில்லை. அதனால்தானோ என்னவோ இவர்கள் இப்படி புனித யுத்தம் செய்யப்போவதாக கூறுகின்ற போதிலும் இவர்களை பிரித்தானிய அரசு கண்டு கொள்வதில்லை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டி நிற்கிற பல சர்வதேச நிறுவனங்கள் ஊடகங்கள் என்பவற்றுடன் இந்த முஸ்லிம் அமைப்பு கைகோர்த்திருக்க நியாயமில்லை, அப்படி நடக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும் இவ்வமைப்பின் கோஷங்கள் இலங்கையில் அரசு மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பது ஆச்சரியமானதே. ஹிஸ்-புத்-தாஹிர் எனும் ஒரு முஸ்லிம் அமைப்பு இந்த ஆர்ப்பட்டக்காரர்களின் மூல இயக்கமாக இருக்கிறது . இவர்கள் உலக முஸ்லிம் ஆட்சி அதிகாரம் பற்றிய பகிரங்கமாக பேசுபர்கள், அந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் எச்சரிக்கைகள் இலங்கையில் எவ்வித எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., ஆனாலும் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இலங்கை முஸ்லிம்கள் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இந்த அமைப்பினர் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் தமது தீவிர கருத்துக்களுடன் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனாலும் இவர்கள் பிரித்தானியாவில் 90களின் ஆரம்பத்தில் ஓமர் பக்ரி என்பவரின் தலைமையில் செயற்பட்டனர்.\nஓமர் பக்ரி லெபனான் சென்றிருந்த பொழுது மீண்டும் இவர் பிரித்தானிய திரும்புவதை பிரித்தானிய அரசு தடை செய்தது என்பதால் இவர் லெபனானில் இப்பொழுது வாழ்கிறார். ஆனால் கடந்த தசாப்தத்துள் நடந்த முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் படுகொலைகளையோ மூதூர் வெளியேற்றம் போன்ற இனச் சுத்திகரிப்புக்களையோ இந்த அமைப்பினர் மட்டுமல்ல ஐக்கிய ராச்சியத்தில் உள்ள எந்த முஸ்லிம் அமைப்பும் கண்டு கொள்ளவில்லை. உண்மையின் அடிப்படையில் ஆதரவுக் குரல்களை தெரிவிப்பது என்பது வேறு , ஆடசி மாற்றமும் , யுத்தப் பிரகடனமும் செய்வதென்பது வேறு. முதலாவது அக்கறையுடன் தொடர்புபட்டது, பின்னையது ஆபத்தை விளைவிக்கக் கூடியது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை\nஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பொன்றை ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nவெண். ப்ரஹ்மான்வத்த சீவலி தேரருடன் ஒரு சந்திப்பு.\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nஜனாதிபதித்தேர்தலும் புலிகளின் வன்முறைகளும் - தமிழ...\nஅமீர் நினைவுச் சொற்பொழிவு-உதயன் அக்டோ-நவம் 2006\nலண்டனில் இன உறவுகளை வலுப்படுத்த முயறசி -உதயன் Mar ...\n\"யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல கிழக்க...\nஇனவாதத்தை தூண்டாதீர்கள் -முஸ்லிம்கள் -உதயன் மாசி 2...\nசமஸ்டித்துவம் -முஸ்லிம் சமாதான மாநாடு-தேசம் இதழ் ஜ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவ...\n - ஒரு தொடர் பார்வ...\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nவட கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றியத்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எஸ்...\nநியூ யார்க் கார்நெல் பல்கலைக் கழகத்தில்- 8/2/2003\nஆய்வு முனைப்புடன் இனிதே முடிவுற்ற லண்டன் தமிழ் - ம...\n - ஒரு தொடர் பார்வ...\nஇலங்கை முஸ்லிம் சமூக சங்கம் -1998\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:31:55Z", "digest": "sha1:24C6EA33S6YIW6LXB2SB6S6QBJOAGNF7", "length": 21608, "nlines": 119, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய இயக்கம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இஸ்லாமிய இயக்கம்\"\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nகுஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் த��ைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா\nரஜப் 04, 1438 (2017-04-01) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், மதச்சார்பின்மைவாதம்0 comment\n“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”\nசையித் குதுப்: ஓர் அறிமுகம்\nதுல் கஅதா 22, 1437 (2016-08-25) 1440-01-13 (2018-09-23) ஹமீத் அல்கர், உவைஸ் அஹமது 'மஆலிம் ஃபீ அத்-தரீக்' (மைல்கற்கள்), ஃபீ ழிலால் அல்-குர்ஆன், அப்துஸ் சலாம் ஃபறஜ், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்லாமிய இயக்கம், சஅது ஸக்லூல், சையித் குதுப், ஜமால் அப்துந் நாசர், ஜெனரல் முஹம்மது நஜீப், ஷம்ஸ் பத்றன், ஷெய்ஃக் உமர் அப்துர் றஹ்மான், ஹமீத் அல்கர், ஹம்கா0 comment\nசிறையிலிருந்த காலத்தில் பல முக்கிய ஆக்கங்களை சையித் குதுப் எழுதி முடித்தார். அவை அனைத்திலும் பிரதானமாக, அவர் 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய ‘ஃபீ ழிலால் அல்-குர்ஆன்’ (‘திருக்குர்ஆனின் நிழலில்’) என்ற திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கமும் இதில் அடக்கம். அவருடைய வாழ்வின் அன்றாட போராட்ட மோதல் சூழ்நிலைகளால் இவ்விரிவுரை பெருமளவு தாக்கத்திற்கு உள்ளானது எனலாம். ஒவ்வொரு வசனத்திலும் இடம்பெறும் மொழியியல் மற்றும் வரலாற்று விவரணங்களைக் குறிப்பிடுவதிலும், விரிவான மேற்கோள்களையும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எடுத்துக் கூறுவதிலுமே கவனத்தைக் குவிக்கும் ஏனைய மரபுமுறை விரிவுரை ஆக்கங்களிலிருந்து இது மிக அடிப்படையிலேயே மாறுபடுகின்றது.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1\nஷவ்வால் 16, 1437 (2016-07-21) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, இஸ்லாமிய இயக்கம், கிலாஃபா, தக்ஃபீரிசம், மிதவாதம்0 comment\n‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.\nரமழான் 28, 1437 (2016-07-03) 1440-03-29 (2018-12-07) உவைஸ் அஹமது அரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கம், உம்மத், தேர்தல்0 comment\n‘இஸ்லாமிய இயக்கம்’ என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு அல்லது பல ‘அரசியல் கட்சி’ அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக, அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே ‘இஸ்லாமிய இயக்கம்’ அதன் அசல் பொருளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, அண்ணல் நபிகள் அவர்கள்தான்.\nஅண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 22, 1437 (2016-06-27) 1440-03-09 (2018-11-17) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இஸ்லாமிய இயக்கம், கிரசண்ட் இன்டர்நேஷனல், சீறா, மென்னதிகாரம், வல்லதிகாரம், ஸஃபர் பங்காஷ்0 comment\nஇறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33972", "date_download": "2019-01-20T17:37:34Z", "digest": "sha1:WG3OXEXMHBIJ3RNJWS4TEJBHFPM5JYKD", "length": 9694, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nகளுபோவில பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றில் இன்று(27-05-2018) அதிகாலை 4.10 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது. இதில் வங்கியின் முன் பாகம் மற்றும் பணம்பெறும் இயந்திரம் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகளால் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொஹூவல பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nகளுபோவில தனியார் வங்கி அதிகாலை தீ\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/133723-come-and-do-something-in-five-minutes-slams-kamal-in-episode-56-of-bigg-boss-season-2.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T17:09:20Z", "digest": "sha1:432XW3FCWOXPCWQ2755UYI3NV4M4LT4N", "length": 62852, "nlines": 536, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"'5 நிமிஷத்துல கிழிச்சிடுவேன்னு சொன்னீங்க..!\" - செம ஆங்ரி கமல் #BiggBossTamil2 | Come and do something in five minutes, slams Kamal in episode 56 of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:30 (12/08/2018)\n\"'5 நிமிஷத்துல கிழிச்சிடுவேன்னு சொன்னீங்க..\n‘பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் குறிப்பிடும் அளவிற்கு எந்தவொரு சர்ச்சையோ, சம்பவமோ நிகழவில்லையே… வார இறுதியில் வரப்போகும் கமல், எதைப் பற்றித்தான் பேசப் போகிறாரோ என்று நேற்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், கோடு போட்டால் மேடு போட்டு விடும் அபாரமான கதைசொல்லி என்பதை கமல் நிரூபித்தார். ‘என்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கை முன்னிட்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பல கோணங்களில் பிழிந்தெடுத்தது சிறப்பு.\n‘Weird’ என்று சொல்லக்கூடிய விஷயங்களும் நடந்தன. பொன்னம்பலம் பற்றி கமலுக்கு எழுதிய அநாமதேய பிராதைப் பற்றி விசாரிக்கும் போது முன்னும் பின்னுமாக பேசி மறுத்து குழப்பினார், டேனி. சபை நாகரிகமின்றி, நாடகத்தனமாக கமல் அந்தக் கடிதத்தை தூக்கி எறிந்தாலும் ‘என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று கோபித்துக்கொண்டது ஒருவகையில் நியாயமானது.\n‘எனக்கு அஞ்சு நிமிஷம் போதும். இங்க இருக்க எல்லோருடைய முகத்திரையையும் கிழிச்சிருவேன்’ என்று கொலைவெறியுடம் ஆவேசமாக கூறிய வைஷ்ணவி ‘சரி அஞ்சு நிமிஷம். நான் தர்றேன். கொசஞ்சம் கிழிங்களேன்’ என்று கமல் சொன்னதும்.. ‘அது வந்து.. என்னால பண்ண முடியும்’னுதான் சொன்னேன். ஆனா எனக்கு விருப்பமில்லை’ என்று மறுத்தார். (வாடா.. வாடா.. என் ஏரியாவிற்கு வாடா..) பிறகு தான் புண்பட்ட காரணத்தைச் சொன்னபோது அது அத்தனை ஒன்றும் பெரிதாக இல்லை. வாய்ப்பு காலிங்பெல்லை அடிக்கும்போது எழுந்து போய் மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்வது முறையாகாது. அதனால் ஏற்படும் இழப்பு நமக்குத்தான்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nயாஷிகாவிற்கும் மஹத்திற்கும் உள்ள உறவைப் பற்றி, ஒரு தகப்பனுக்கே உள்ள கவலையும் கருணையும் கண்களில் தெரிய யாஷிகாவிற்கு கமல் செய்த உபதேசம் அட்டகாசம். ‘அன்பு கிடைக்குதோ, இல்லையோ. கொடுத்துடணும்’ என்று அவர் சொன்னது வேத வாக்கியத்திற்கும் மேலே.\n“எனக்குப் புரியும். நானும் இந்த மாதிரி நிறைய அன்பு கொடுத்திருக்கேன். சிலது திரும்பி வரல. அதனாலதான் கவிதை வருது. கண்ணீர் வருது. ‘’ச்சீ.. இந்தப் பசங்களே இப்படித்தான்னு ஒரு கிழவன் மாதிரி முகஞ்சுளிக்க மாட்டேன். எனக்குப் புரியும்” என்று அவர் சொன்னது கிழவர்களுக்கு மட்டுமானதல்ல, பழமைவாத இளைஞர்களுக்கும் சேர்ந்தது.\nஇன்றைய நாளில் வேறென்ன நிகழ்ந்தது என்பதைப் பார்ப்போம்.\nகமல் அரங்கத்தில் நுழையும் போது பின்னணயில் ஒலிக்கும் இசை இல்லை. அமைதி. இதற்கான காரணம் வெளிப்படை. திரு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரையும் எழுந்து நிற்க வேண்டினார் கமல். ‘தமிழ் உலகில் ஒரு பிக் பாஸ் – கலைஞர்’ என்று தன் அஞ்சலிக்குறிப்பைத் துவங்கிய கமல், திரைத்துறையில் அற்புதமான வசனங்களின் மூலம் கருணாநிதி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். காஃபி வித் அனு நிகழ்ச்சியில், கமலின் கவிதைத் திறனை அவர் பாராட்டிய காணொளியை வெளியிட்டு நெகிழ்ந்து போனார்.\nஇதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் 55வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின. காலையில் பிக்பாஸ் வீட்டின் சுப்ரபாதம் ஒலித்தது. சென்றாயனால் வாழ்க்கை முழுவதும் மறக்கவே முடியாத பாட்டு. ‘டேரா... டேரா... டேரா பைட்டா காதல் இருக்கு’\n‘நான் என்ன இந்த வீட்டில் ஸ்பெஷல் ட்ரீட��மெண்ட் எதிர்பார்க்கிறேனா’ என்று சொல்லிக்கொண்டிருந்த மும்தாஜ், காலையுணவைப் பற்றி டேனியிடம் விசாரித்து, ‘அது வேண்டாம்’ வேறு செய்து கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். ‘மைதா வேணாம். ஒத்துக்காது. கோதுமை வாங்கலாம்னு இதுதான் சொல்லிச்சு. இப்ப மாத்திச் சொல்லி தொல்லை பண்ணுது. கமல் சார் கிட்ட சொல்லிட வேண்டியதுதான்” என்று சென்றாயனிடம் புலம்பினார், டேனி.\n‘கடந்த வாரத்தில் வந்த விருந்தினர்களை விடவும் இந்த வாரம் வந்த ஹரீஷ் – ரைசாவைப் பார்த்தவுடன் பிக் பாஸ் வீட்டில் சிலரிடம் மாற்றம் தெரிகிறது’ என்று சொல்லிக்கொண்டிருந்தார், பாலாஜி. ‘ஹீரோவாகி விட்ட ஹரீஷை, மஹத் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாராம். வைஷ்ணவி உடற்பயிற்சியெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்’. (ஆல் தி பெஸ்ட் வைஷ்ணவி\nஅகம் டிவி வழியே அகத்திற்குள் வந்தார், கமல். ‘நேரா எவிக்ஷன்னுக்கு போயிடலாமா” என்று சிறிது நேரம் போக்கு காட்டிவிட்டு ‘அப்படில்லாம் உடனே சொல்லிடுவேனா’ என்று போட்டியாளர்களை சத்தாய்த்துவிட்டு கிளம்பினார்.\nதிரும்பி வந்த அவர், ‘எனக்கு அட்ரஸ் பண்ணி ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு. யார் எழுதினது. அவங்களா ஒத்துக்கிட்டா பெரிய மனுஷன். இல்லைன்னா. வெறும் மனுஷன்’ என்றதும் சில தயக்கங்களுக்குப் பிறகு ‘நான்தான்’ என்று டேனி ஒப்புக்கொண்டார். ‘பொன்னம்பலம் பெண்களைப் பற்றி தவறாக பேசுகிறார். என்னைப் பற்றியும் கமல் சாரிடம் தப்புத்தப்பாக சொல்கிறார். அவரிடம் பொய்த்தனம் இருக்கிறது’ என்பது அந்தக் கடிதத்தின் சாரம்.\n“முன்ன அவர் மேல கோபம் இருந்துச்சு சார். இப்ப இல்ல. கடிதம் எழுதும்போது அது பொய். எந்தவொரு விஷயத்திற்கும் இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக வருவதில்லை. அதை சோதித்துப் பார்க்கத்தான் எழுதினேன். கடிதம் எழுதி ஒரு வாரமாச்சு. அன்பு வந்து மூணு வாரமாச்சு” என்று குழப்பமாக கூறினார் டேனி. ‘இந்த உலகத்திற்கு அவர் ஏதோ சொல்ல வர்றார்’ என்பதுதான் புரிந்ததே தவிர, என்ன சொல்கிறார் என்று கமலைப் போலவே எனக்கும் புரியவில்லை. கடிதத்தை விட்டெறிந்த கமல், ‘இனி என் நேரத்தை இம்மாதிரி வீணடிக்காதீர்கள்’ என்றார்.\nஇதைப் போலவே வைஷ்ணவியும் தனக்கு தரப்பட்ட வாய்ப்பை வீணடித்தார். ‘அஞ்சு நிமிஷத்துல கிழிச்சுடுவீன��னீங்களே.. இப்ப என்னதான் கிழிக்கறீங்கன்னு பார்க்கலாம்’ என்று கமல் சொன்னதற்குப் பிறகு அவரால் எதையும் கிழிக்க முடியவில்லை. ‘என்னால முடியும் சார். ஆனா செய்ய மாட்டேன்’ என்றது வெட்டி வீறாப்பு. இது ஒருபக்கம் அவரது நல்லியல்பை சுட்டினாலும் மனதில் உள்ளதை வாய்ப்பு கிடைக்கும் போது கொட்டிவிடுவதும் முக்கியமானது. ‘அப்ப இப்படியேதான் மனசுல இருக்கற சொல்லாத நடிச்சிட்டு இருக்கப் போறீங்களா’ என்று கமல் சுட்டிக்காட்டியது சரியானது.\n“சண்டை போடறவங்களை இந்த வீட்ல மறுபடியும் பார்க்க வேண்டியிருக்கு’ என்றொரு காரணத்தை டேனி சொன்னதும் ‘உலகமும் அப்படித்தானே. மறுபடியும் அவர்களை பார்க்க வேண்டியிருக்கும். ஸாரி, தாங்க்யூ சொல்ல வேண்டியிருக்கும் பாலாஜி –நித்யா விவகாரமும் அதானே’ என்றார் கமல்.\n“மஹத்கிட்ட திறமை இருக்கு. ஆனால் சட்டென்று வருகிற கோபம் பெரிய பலவீனம். அதைச் சுட்டிக்காட்டத்தான் அவருடைய பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்றார் பொன்னம்பலம். “மிமிக்ரில பாத்தீங்கன்னா, அது செய்யப்படுபவர் அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ‘என் குரல் மாதிரி இல்லையே’ என்று அழிச்சாட்டியம் செய்வார். கொஞ்சம் சாயல் இருந்தாகூட நான் கைத்தட்டுவேன். மஹத்தின் வயதில் விமர்சனங்களை ஏற்க முடியுமா’ என்று சொன்ன கமல் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார்.\n” என்றதும் ‘தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா...’என்கிற ஜனகராஜின் காமெடியைப் போல ‘ஐஸ்வர்யா என்னை நாய்’னு சொல்லிட்டாங்க சார்” என்று கடந்த வார புராணத்தை மறுபடி ஆரம்பித்தார். அந்த ‘நாய்’ மிக நன்றியுள்ளது போல... அவர் மனதிலிருந்து இன்னமும் நகராமல், அங்கேயே இருக்கிறது. கமல் எடுத்துக்கொடுத்தும் அவரால் பாயின்ட்டிற்கு வர முடியவில்லை. ‘வைஷ்ணவி இன்னுமும் திருந்தலை’ என்றார் அடுத்தபடியாக.\nபிறகுதான் விஷயத்திற்கு வந்தார். “ஆமாம் சார். பாத்ரூம் கழுவுவதற்கு இந்த வீட்டில் பலர் ஆர்வமாக முன்வருவதில்லை. ‘பாத்ரூமா... மசாஜ்ஜான்னா... வைஷ்ணவி புள்ள மசாஜ் செய்யப் போயிடும்” என்ற சென்றாயனின் புகாரை மறுத்தார் வைஷ்ணவி. தன்னுடைய ஆரோக்கிய பிரச்னையை வழக்கம் போல் சுட்டிக் காட்டிய மும்தாஜ் ‘வீட்ல எல்லாம் நான்தான் பண்ணுவேன். இப்ப குனிய முடியதில்லை’ என்றார். “பழைய பாத்ரூம��� இருந்தா ரொம்ப குனியணும்.. இப்ப அப்படியில்லையே. ஒண்ணு பிரஷ் நீளமா இருக்கணும். இல்லைன்னா, டாய்லெட் உயரத்தை அதிகப்படுத்தணும். அப்படிப் பண்ணிட்டா உபயோகிக்கறது கஷ்டம்” என்று பல விதங்களில் மும்தாஜை நையாண்டி செய்தார் கமல்.\nஇந்த வீட்டில் இதுவரை கழிவறைப் பணியில் ஈடுபடாதவர்கள் மும்தாஜூம் பொன்னம்பலமும். ‘நான் வீட்லலாம் செஞ்சிருக்கேன் சார். எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்’ என்றார் பொன்னம்பலம். நன்று. ஆனால் சிலர் தங்கள் வீட்டின் கழிவறை என்றால் தேய்.. தேய்.. என தேய்த்து சுத்தம் செய்வார்கள். ஏனெனில் அது அவர்களது அழுக்கு என்பதால். இதுவே பொதுவிடம் என்றால் தண்ணீர்கூட ஊற்றாமல் அருவருப்புடன் கிளம்பிவிடுவார்கள். ஏனெனில் அது மற்றவர்களின் அழுக்கு.\n“சரி.. என்னைப் போல் ஒருவன் டாஸ்க் படி உங்க டீஷர்ட்டை மாத்திக்குங்க.. இப்ப வர்றேன்’ என்று கிளம்பிய கமல், முன்பு வீசியெறிந்த கடிதத்தை கீழே குனிந்து எடுத்துச் சென்றது நல்ல முன்னுதாரணம்.\nதிரும்பி வந்த கமல், அகத்திற்குள் நுழைவதற்கு முன், பார்வையாளரிடம் ‘உள்ள பயங்கரமா டூப் அடிக்கறாங்கள்ல’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.\n“உள்ளே போய் யோசிச்சுப் பார்த்தேன். ‘ஒரு புகார்’னு சொல்லி எனக்கு கடிதம் எழுதியிருக்கீங்க. சபைல அதைப் படிச்சு.. விசாரிக்கலாம்னு வந்தா.. சும்மா லுலுவாய்க்கு எழுதினோம்-ன்றீங்க.. என் நேரத்தை வீணடிக்காதீங்க. நீங்க ஜெயிக்கறதுக்காக வந்திருக்கீங்க. நான் ஜெயித்ததனால் வந்திருக்கிறேன். உங்களைப் போலவே என்னை மாத்திடாதீங்க. இந்த வீட்டு மேல எனக்கு உண்மையாவே அன்பு இருக்கு. என்னால் பொய்யாக நடிக்க முடியாது” என்ற கமலின் குரலில் வருத்தமும் கண்டிப்பும் இருந்தது.\n‘அஞ்சு நிமிஷத்துல கிழிச்சுடுவேன்னாங்க. வைஷ்ணவி.ஆனால ஒண்ணும் பண்ணலை’ என்றதற்கு அதே பதிலை மறுபடியும் கூறினார் வைஷ்ணவி. ‘மத்தவங்க முதுகு மேல ஏறி நின்று விளையாட விரும்பவில்லை. நேர்மையாக விளையாட முடிவு செய்திருக்கிறேன்’ என்றார். ஆனால் வைஷ்ணவி சொல்லத் தயங்கியதை பாலாஜி எடுத்துக் கொடுத்தார். பிறகுதான் வைஷ்ணவி பேச ஆரம்பித்தார்.\n“மும்தாஜ் மேடம் சொன்ன அட்வைஸ்னாலதான் நான் எதுவும் சொல்லலை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடுன்னு சொன்னாங்க. முன்ன ஒரு பிரச்னை இருக்கும் போதே டேனி கிட்ட பேசினேன். கத்திப் பேசறாரு. அவரோட தமிழ் கமாண்ட் என் கிட்ட இல்ல. அதனால நான் பிரேக் ஆயிடறேன்’ என்றதும்.. “டேனி.. இப்ப சும்மா இருக்கணும். உங்க தமிழ் வன்மையையெல்லாம் காட்டக்கூடாது. இப்ப சொல்லுங்க’ என்றார் கமல் கிண்டலாக.\n“பொதுவுல இருக்கும் போது ஒருத்தரைப் பற்றி ஜாடையாக சொல்லி விடுகிறார். இதனால் ‘புறம் பேசி விட்டார்’ என்கிற குற்றச்சாட்டில் இருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார். ‘என்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கில் நான் சொன்ன ஐடியாக்களை எடுத்துக் கொள்ளவில்லை’ என்ற வைஷ்ணவியின் புகாரைத் தொடர்ந்து டேனியை விசாரித்தார் கமல். ‘வேணுமின்னா மத்த டீம் மேட்ஸ் கிட்ட விசாரிச்சுப் பாருங்க’ என்றார் டேனி. ‘அவர் அப்படியொண்ணும் மத்தவங்க பாயிண்ட்ஸை அமுக்கற மாதிரி தெரியலை’ என்றார் சென்றாயன். ‘வைஷ்ணவிக்கும் டேனிக்கும் இடையே ஒரு பனிப்போர் இருக்கிறது” என்றார்கள் மஹத்தும் ஐஸ்வர்யாவும்.\n“ஆனா இந்த டேனி – வைஷ்ணவி சண்டையை நம்ப முடியாது சார். ஒரு நிமிஷம் சண்டை போட்டுட்டு மறு நிமிஷமே பேசிடறாங்க.. இன்னொன்னு.. நான் பொன்னம்பலம் வேஷத்துல இருக்கும் போது பாலாஜி என்னை நிறையத் திட்டினார். நான் பாலாஜியை நேராகத் திட்ட முடியாது என்பதால் ‘பொன்னம்பலத்தின்’ பாத்திரத்தை உபயோகித்து பதிலுக்கு நிறையத் திட்டினேன். நியாயமாக பாலாஜிதான் இதற்கு கோபித்துக் கொள்ள வேண்டும். ஆனால் பாலாஜியின் வேடத்தில் இருந்த வைஷ்ணவி கோபித்துக் கொள்கிறார். இந்த லாஜிக் புரியலை’ என்று சென்றாயன் விளக்கமளித்ததும்.. ‘இது என்னமோ சுத்தி சுத்தி வருது. சரி விளையாட்டுக்குப் போவோம்’ என்று டிஷர்ட் விளையாட்டுக்குள் நுழைந்தார் கமல்.\nஅந்தந்த டிஷர்ட் அணிந்திருக்கும் நபர்களை நோக்கி கமல் சில கேள்விகள் கேட்பார். அந்தப் பாத்திரத்தில் இருந்து கொண்டு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.\nமும்தாஜ் பாத்திரத்தில் நடித்த மஹத்திடம் கேள்விகள் துவங்கிய உடன் ‘பெண்மைத்தனத்துடன்’ நாணிக் கோணி பதில் சொல்ல ஆரம்பித்தார் மஹத். (கலைஞன்டா). “உங்கள் நட்சத்திர அந்தஸ்தை மற்றவர்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்களா). “உங்கள் நட்சத்திர அந்தஸ்தை மற்றவர்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க���றீர்களா’ என்பது முதல் கேள்வி. “அப்படி கிடையாது சார். என்னோட ஹெல்த் இஷ்யூஸ் இருக்கு. அதனால அப்படி நெனச்சுக்கறீங்க” என்று பதில் வந்தது. ‘இந்த வீட்டில் ஒருசிலரை மட்டம் தட்டுகிறீர்களா’ என்பது முதல் கேள்வி. “அப்படி கிடையாது சார். என்னோட ஹெல்த் இஷ்யூஸ் இருக்கு. அதனால அப்படி நெனச்சுக்கறீங்க” என்று பதில் வந்தது. ‘இந்த வீட்டில் ஒருசிலரை மட்டம் தட்டுகிறீர்களா” என்பதற்கு ‘நான் ஒரு மிரர் மாதிரி. மத்தவங்க என்ன தர்றாங்களோ.. அதையேதான் திருப்பிக் காட்டுவேன்” என்று மஹத் சொன்னதும் ‘இப்ப அந்தக் கண்ணாடில என்ன தெரியுது மும்தாஜ்’ என்கிற கமலின் கேள்வியை விளங்கிக் கொள்ள முடியாத மஹத், வெட்கிச் சரண் அடைந்து ‘அடுத்த கேள்விக்குப் போயிடலாம் சார்” என்றார்.\n“டாஸ்க் செய்யாமலிருக்க உடல்நிலையை காரணம் காட்டுகிறீர்களா” என்ற கேள்விக்கு “அப்படில்லாம் இல்லை சார். உடல்நிலைதான் காரணம்” என்று மஹத் சொன்னதும் “அப்ப பானை மேலலாம் நடந்தீங்களே.. அப்போ” என்ற கேள்விக்கு “அப்படில்லாம் இல்லை சார். உடல்நிலைதான் காரணம்” என்று மஹத் சொன்னதும் “அப்ப பானை மேலலாம் நடந்தீங்களே.. அப்போ” என்று கமல் மடக்க முயல ‘அப்போ உடல்நிலை பரவாயில்லாமல இருந்திச்சு சார்” என்றார் மஹத் என்கிற மும்தாஜ்.\nஅடுத்ததாக டேனி என்கிற பாலாஜி. இதைக் கேட்டவுடனே முடியைக் கலைத்துக் கொண்டு தயாரானார் பாலாஜி. அவர் அவ்வப்போது அப்படிச் செய்யும் போது டோப்பா முடி மாதிரி இருக்கிற அவரது சிகை, கையோடு வந்து விடுமோ என்று கலவரமாக இருந்தது. ‘இந்த வீட்டின் பலமான போட்டியாளர் யார்” என்று கமல் கேட்டதும் ‘நான்தான் சார்’ என்று தலையைக் கலைத்துக் கொண்டு சொன்னார் பாலாஜி. “நீங்கள் ஏதோவொரு உத்தியைப் பயன்படுத்துவதாக சொல்கிறார்களே. அதைப் பற்றி..” என்ற கேள்விக்கு ‘கடவுள் என்ன கொடுத்திருக்கிறாரோ அதுதான் கிடைக்கும். என்னுடைய ஏரியாவில் நான் நடித்துக் கொள்கிறேன்.. Attention seeking-ஆ இருக்கேன். மத்தவங்க உத்தின்னு நெனச்சிக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று உடம்பை குலுக்கிக் கொண்டு பாலாஜி சொன்னதைப் பார்த்து ரசித்து சிரித்தார் டேனி.\nஅடுத்ததாக மும்தாஜ் என்கிற ஐஸ்வர்யா. ‘சர்வாதிகாரி டாஸ்கைப் பயன்படுத்தி தனிப்பட்ட பழிவாங்குதலில் ஈடுபட்டிருக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டார் மும்தாஜ். டேனி என்கிற யாஷிகாவிடம் நகர்ந்தார் கமல் ‘உங்கள் உடை ஆபாசமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டார் மும்தாஜ். டேனி என்கிற யாஷிகாவிடம் நகர்ந்தார் கமல் ‘உங்கள் உடை ஆபாசமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா’ என்றதும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்லத் துவங்கினார் டேனி. ‘அது என் சுதந்திரம். ஆபாசம் –ன்றது உங்க கண்லதான் இருக்கு” என்று பதில் வந்தது. “மஹத்தோடு உங்களுக்கு உள்ளது வெறும் நட்புதானா’ என்றதும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்லத் துவங்கினார் டேனி. ‘அது என் சுதந்திரம். ஆபாசம் –ன்றது உங்க கண்லதான் இருக்கு” என்று பதில் வந்தது. “மஹத்தோடு உங்களுக்கு உள்ளது வெறும் நட்புதானா” என்ற கேள்விக்கு ‘beyond the relationship’ சார்’ என்றார் டேனி. ‘அதையும் தாண்டி புனிதமானதா” என்ற கேள்விக்கு ‘beyond the relationship’ சார்’ என்றார் டேனி. ‘அதையும் தாண்டி புனிதமானதா” என்று கிண்டலடித்தார் கமல். “இந்த வீட்டின் கடைசி போட்டியாளர் ஐஸ்வர்யா என்றால் விட்டுத் தருவீர்களா” என்று கிண்டலடித்தார் கமல். “இந்த வீட்டின் கடைசி போட்டியாளர் ஐஸ்வர்யா என்றால் விட்டுத் தருவீர்களா’ என்ற கேள்விக்கு ‘இல்லை சார். போட்டி வேற. ஃபிரெண்ட்ஷிப் பேற’ என்று டேனி பதில் சொன்னதும் ‘சோல் வேற ஆள் வேற –ன்றீங்களா’ என்ற கேள்விக்கு ‘இல்லை சார். போட்டி வேற. ஃபிரெண்ட்ஷிப் பேற’ என்று டேனி பதில் சொன்னதும் ‘சோல் வேற ஆள் வேற –ன்றீங்களா என்று சொல்லி அசத்தினார் கமல். ரித்விகா பற்றி… என்று கேட்கப்பட்டதும், தடுமாறிய டேனி “இருங்க சார். காரெக்ட்டரில் இருந்து வெளியே வந்துட்டேன்’ என்று வழிந்து.. பிறகு சுதாரித்து “அவங்க பண்றது அவங்களுக்கு சரியா தெரியலாம். மத்தவங்களுக்கு தெரியாது’ என்று எதையோ சொல்லி முடித்தார்.\nஅடுத்ததாக வைஷ்ணவி என்கிற பாலாஜி. கமல் கேட்கத் துவங்கியுடன் கைவிரல்களில் தாளம் போட்டுக் கொண்டு பாலாஜி பாத்திரத்திற்குள் புக ஆரம்பித்தார் வைஷ்ணவி. “ஐஸ்வர்யா.. உங்களைப் பழி தீர்த்துக்கிட்டாரா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தது. ‘தந்தை –மகள்’ சமரசம் உண்மையா, நடிப்பா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தது. ‘தந்தை –மகள்’ சமரசம் உண்மையா, நடிப்பா’ என்ற கேள்விக்கு ‘என் பொண்ணு மாதிரிதான் நெனக்கறேன். என்னளவில் அது உண்மைதான்’ என்று பதில் வந்தது. அடுத்தது சென்றாயனாக நடித்த ஜனனிக்கு சில கேள்விகள். சென்றாயனின் பாணியில் பதில் சொன்னார் ஜனனி.\nமஹத்தாக வாழ்ந்த பொன்னம்பலத்திடம் அடுத்த கேள்வி. ‘உங்கள் காதலிக்கு நீங்கள் சொல்லும் செய்தி’ என்றவுடன் ‘பூபூ- ஐ லவ்யு’’ என்று சொல்லி வெட்கத்துடன் நாக்கை கடித்துக் கொண்டார் பொன்னம்பலம்.\nபொன்னம்பலமாக நடித்த சென்றாயனிடம் சில கேள்விகள். ஆரம்பித்ததுமே ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கும்பிடு போட்டு காரெக்ட்டருக்குள் ஆவேசமாக புகுந்தார் சென்றாயன். ஆனால் கமல் கேட்ட கேள்விகளுக்கு பொன்னம்பலமாக அல்லாமல், ‘சென்றாயனின்’ பாணியில் நகைச்சுவையாக பதில் தந்தார்.\nஜனனியாக நடித்த ஐஸ்வர்யாவிடம் கேள்விகள் சென்றன. ‘நாசூக்காக சண்டை மூட்டி விடுவது உங்கள் உத்தியா” என்கிற கேள்விக்கு, சுற்றி வளைத்து ‘அப்படித்தான்’ என்பது போல் பதில் சொன்னார் ஐஸ்வர்யா. ‘வெறுக்கும் நபர்’ என்ற கேள்விக்கு ‘எல்லோரும் பிடிக்கும். ஆனா யாஷிகா –ஐஸ்வர்யா கொஞ்சம் பிடிக்கும்” என்று கொஞ்சி கொஞ்சி பதில் சொன்னார் ஐஸ்வர்யா.\nஅடுத்ததாக வைஷ்ணவி என்கிற யாஷிகா. முதல் கேள்வியே கிடுக்கிப்பிடி போல் இருந்தது. ‘இந்த வீட்டில் உங்களைத் தவிர புறம் பேசும் இன்னொரு நபர் யார்” என்கிற அந்தக் கேள்வியைக் கவனித்தால் வைஷ்ணவி புறம் பேசுவது உண்மை என்பது போல அடங்கியிருக்கிறது. “டேனியல்’ என்று பதில் அளித்தார் யாஷிகா. ‘உங்களுக்கு ஒரு நண்பராவது இந்த வீட்டில் இருக்கிறாரா” என்கிற அந்தக் கேள்வியைக் கவனித்தால் வைஷ்ணவி புறம் பேசுவது உண்மை என்பது போல அடங்கியிருக்கிறது. “டேனியல்’ என்று பதில் அளித்தார் யாஷிகா. ‘உங்களுக்கு ஒரு நண்பராவது இந்த வீட்டில் இருக்கிறாரா” என்ற கேள்விக்கு சமீபத்திய ஆலோசகரான மும்தாஜை குறிப்பிட்டார் யாஷிகா. ‘தன்னை அதிகம் ஒதுக்கும் நபர்’ என டேனியலை குறிப்பிட்டார்.\n‘இரண்டாம் வாய்ப்பு தரப்பட்ட பிறகு வைஷ்ணவியிடம் மாற்றம் தெரிகிறதா” என்கிற பொதுவான கேள்விக்கு பொன்னம்பலம் ஆம் என்றார். ஆனால் “துளி கூட அவங்க மாறலை. இன்னமும் மோசமாயிருக்கு” என்று சென்றாயன் சொன்னதும் கைத்தட்டல்கள் கேட்டன. வைஷ்ணவியின் முகம் இருள் அடைந்தது. (பாவம்.. எவ்ளதான் அந்தப் புள்ளய அடிப்பீங்க” என்கிற பொதுவான கேள்விக்கு பொன்னம்பலம் ஆம் என்றார். ஆனால் “துளி கூட அவங்க மாறலை. இன்னமும் மோசமாயிருக்கு” என்று சென்றாயன் சொன்னதும் கைத்தட்டல்கள் கேட்டன. வைஷ்ணவியின் முகம் இருள் அடைந்தது. (பாவம்.. எவ்ளதான் அந்தப் புள்ளய அடிப்பீங்க) ‘வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை’ என்பதை டேனியும் அழுத்தமாக தெரிவித்தார். ‘அவங்களுக்குள்ள ஏதோ ஒரு stress இருக்கு’ என்று பாலாஜி தெரிவித்தார். “சார்.. அவங்க சீக்ரெட் ரூம்ல இருந்து வெளியே வந்ததும் நாங்களாத்தான் அவங்க கிட்ட போய் விவரங்கள் கேட்டோம்’ என்று வைஷ்ணவிக்கு ஆதரவு தந்தார் ரித்விகா. இருவருக்கும் ‘நன்றி’ என்றார் வைஷ்ணவி.\nமும்தாஜாக நடித்த மஹத்தின் சேஷ்டைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை கோபமும் சிரிப்பும் கலந்து சொன்னார் மும்தாஜ். பத்து சதவீத கேரக்ட்டரை மட்டுமே மஹத் செய்திருக்கிறாராம். இந்த டாஸ்க்கில் மனம் புண்பட்டவர்களாக ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் இருந்தார்கள். பிறகு மும்தாஜூம் வந்து இணைந்தார்.\nரசம், பொறியல், வடகறி என்கிற சங்கேதப் பெயர்களைப் பற்றி விசாரித்த கமல் ‘பாருங்க.. டேனி.. நீங்க பண்ணும் போது கோபப்படறாங்க.. அன்பா குறும்பு பண்ணுங்க. ஒத்துக்குவாங்க” என்று உபதேசம் செய்தார். பாலாஜி என்ன நக்கலடித்தாலும் அது சொல்லப்படும் தொனியால் தான் அவற்றை எளிதாக கடந்து விடுவதாக வைஷ்ணவியும் தெரிவிக்கிறார். எனவே டேனி இதைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.\n“இங்க வந்தப்ப டேனி, பாலாஜி.. சென்றாயன்.. போன்ற நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால் வீடு கலகலப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டீங்க.. பட்டப்பெயர் வெக்கறதுலாம் என்னைப் பொறுத்தவரை ஜாலிதான். ஆனா மத்தவங்க ஹர்ட் ஆகாம பார்த்துக்கங்க.. ஜாலியாக இருங்க” என்றார் கமல். ஆம் அதையேதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். பூனைகள் மாதிரி எப்போதும் பிராண்டிக் கொண்டிருப்பது சலிப்பூட்டுகிறது.\nமஹத் –யாஷிகா உறவு பற்றி உண்மையான கவலையுடனும் அக்கறையுடனும் கமல் சொன்ன உபதேசங்கள் இளம் தலைமுறைக்கு மட்டுமல்ல சென்ற தலைமுறைக்குமானது.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்���ரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘போன வாரம் இயல்பா ஷாரிக்கை நாமினேட் செஞ்சீங்க.. அது உண்மையாயிடுச்சு.. இந்த வாரம் ஜனனியை யாஷிகா நாமினேட் செஞ்சிருக்காங்க” என்று பொடி வைத்து பேசுவதின் மூலம் ‘ஜனனி’ வெளியேறுவார் என்கிற பாவனையை கமல் துவங்கி வைத்தார். ‘எதுன்னாலும் சரி’ என்கிற ஜென் நிலையை ஜனனி காட்டினார். ‘நாளைக்கு சொல்றேன்’ என்று இன்றைய நிகழ்ச்சியை முடித்து விட்டார். ‘உங்களில் நான்’ என்று வழக்கமாக சொல்வதை மறந்து ‘bye bye’ சொல்லி விட்டார்.\nஆனால் – நீண்ட காலமாக டபாய்த்து வந்த பொன்னம்பலம்தான் இந்த வார பலியாடு என்கிற தகவல் காற்றில் வந்திருக்கிறது. உறுதியான தகவல்தானா என்பதை இன்று பார்த்து விடுவோம். ஜெய்ஸ்ரீராம்\nடியர் கமல்... அப்படி மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டா��ினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-01-20T17:35:58Z", "digest": "sha1:LBB2UWBUCK4MDVZNIV5UVJXRLRFYHTNU", "length": 14209, "nlines": 426, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீபூத்தீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராந்திய மொழிகள் ஆபார், சோமாலி\n• அதிபர் இசுமாயில் உமர் குயில்லா\n• பிரதமர் தைலிதா முகம்மது தைலிதா\n• நாள் 1977 ஜூன் 27\n• மொத்தம் 23,200 கிமீ2 (149வது)\n• 2007 யூலை கணக்கெடுப்பு 496,374[1] (160 ஆவது)\n• 2000 கணக்கெடுப்பு 460,700\n• அடர்த்தி 34/km2 (168 ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $1.641 பில்லியன் (164 ஆவது)\n• தலைவிகிதம் $2,070 (141 ஆவது)\nதாழ் · 149 ஆவது\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)\nசீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.\n↑ 1.0 1.1 \"Djibouti\" (HTML). த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (2007-09-06). பார்த்த நாள் 2007-09-18.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-meteorological-department-s-weather-prediction-1-333809.html", "date_download": "2019-01-20T17:45:33Z", "digest": "sha1:MOILIJVYMX3YVBS6S7LWKV6HMBONCVPK", "length": 15697, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவம்பர் 10 - 13 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்... திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு! | Chennai meteorological department's weather prediction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nநவம்பர் 10 - 13 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்... திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்-வீடியோ\nசென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் பரவலாக லேசான மழையும், தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nவடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மழையை கொடுக்காவிட்டாலும் இனி வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது : நேற்று தாய்லாந்து வளைகுடாவை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.\nஇதனால் நவம்பர் 10ல் அந்தமான் மற்றும் தென்கிழக்குக் கடல் பகுதி, நவம்பர் 11ல் வங்கக்கடல் பகுதி, வடஅந்தமான் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, நவம்பர் 12ல் மத்திய மேற்கு, தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nவளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி குமரிக்கடல் இலங்கைக் கடல் மற்றும் இந்தியப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . அவ்வபோது லேசான சாரல் மழை மட்டுமே வரக்கூடும் என்று புவியரசன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-oct-03/poems/144524-poetry.html", "date_download": "2019-01-20T17:03:30Z", "digest": "sha1:U3LJZXF44WFS2R3R5PE4XKCRVGM5TBS5", "length": 19027, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆனந்த விகடன் - 03 Oct, 2018\nகாந்தி 150 : கடைப்பிடிக்கவும் கற்றுக்கொள்ளவும்\nகடிதங்கள்: நேரில் பார்த்த உணர்வு\n“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை\n“திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக வெயிட்டிங்...” - சவால்விடும் சண்டக்கோழி விஷால்\nராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்\nசாமி 2 - சினிமா விமர்சனம்\nபடம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்\n“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது\nஇசை இங்கே இருந்துதான் வருது\n - அரசுப்பள்ளிகள் ஓர் அலசல்\nஉயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்\nகாந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது\nநான்காம் சுவர் - 6\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nவீரயுக நாயகன் வேள்பாரி - 102\nவாகன கண்டம்... வாய்ல கண்டம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யார��யும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2015-aug-01/motor-clinic/108849.html", "date_download": "2019-01-20T17:46:54Z", "digest": "sha1:ZP3II75YM6JX667A25DYASICCSPKV7PN", "length": 29489, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "மோட்டார் கிளினிக் | Motor clinic - Motorvikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமோட்டார் விகடன் - 01 Aug, 2015\nமிஷ்லின் - டிவிஎஸ் புதுக் கூட்டணி\nமினி கம்பெனியில் டாடாவின் மெகா முதலீடு \nசூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி \n“ ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி ...”\nநான் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தினமும் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் 50 கி.மீ தூரம் பயணம் செய்கி���ேன். அதனால், இப்போது கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு பெட்ரோல் இன்ஜின் மாடல்தான் வேண்டும். ஹூண்டாய் எலீட் i20 அல்லது ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய இரண்டு கார்களில் எந்த காரை வாங்கலாம்\nஇந்த செக்மென்ட்டில் மிகச் சிறந்த கார் ஹூண்டாய் எலீட் i20தான். போலோவுடன் ஒப்பிடும்போது இடவசதி அதிகம் என்பதோடு, ஏராளமான சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது i20. ஹூண்டாய் என்பதால், சர்வீஸ் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. தினமும் அலுவலகத்துக்குச் சென்றுவர மிக வசதியான கார், நகர டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவதும் மிகவும் ஈஸியாக இருக்கும். i20 நகருக்குள் 12 கி.மீ வரை மைலேஜ் தரும்.\nநான் 2003-ம் ஆண்டு மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ காரைப் பயன்படுத்தி வருகிறேன். இதுவரை 95,000 கி.மீ ஓடியிருக்கிறது. இன்ஜின், கியர்பாக்ஸில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சஸ்பென்ஷன் சரியாக இல்லை. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அதிகமாகக் குலுங்குகிறது. இது தவிர, மியூசிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை, வாஷர் மோட்டார் வேலை செய்ய வில்லை என்பது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் உள்ளன. இதைச் சரி செய்ய எவ்வளவு ஆகும் என்று ஹீண்டாய் சர்வீஸ் சென்டரில் விசாரித்தேன். சஸ்பென்ஷன் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் சரிசெய்ய 60,000 ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பழைய காருக்கு 60,000 ரூபாய் செலவு செய்வது சரிதானா இல்லை விற்பனை செய்துவிட்டு, புது கார் வாங்கலாமா\n12 ஆண்டுகள் பழைய சான்ட் ரோவின் மதிப்பே கிட்டத்தட்ட 60,000 ரூபாய்தான் இருக்கும். அதனால், அந்த விலைக்குச் செலவு செய்வது தேவையில்லை. சின்னப் பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு இன்ஜின் செலவு வைக்காத வரை சான்ட்ரோவைப் பயன்படுத்தலாம். இல்லை என்றால், அந்த காரை விற்பனை செய்துவிட்டு புது கார் வாங்குவதுதான் நல்ல முடிவாக இருக்கும்.\nநான் வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் இதன் விற்பனை குறைவாக இருப்பதாகவும், பியாஜியோ நிறுவனம் நீண்ட காலம் இந்தியாவில் இருக்காது என்றும் சொல்கிறார்களே...இது உண்மையா\nவெஸ்பா ஸ்கூட்டரின் விலை அதிகம் என்பது உண்மை. ஆனால், பியாஜியோ இந்தியாவில் இருந்து ஓடிவிடும் என்ற செய்தியில் உண்மை இல்லை. தொடர்ந்து பல ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது பியாஜியோ. அதனால், தாராளமாக வெஸ்பாவை வாங்கலாம்.\nநான் 7 சீட்டர் எம்பிவி கார் வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். நான் ஃபியட் கார்களின் ரசிகன். ஃபியட் புதிதாக எம்பிவி கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரவிருப்பதாக ஆன்லைனில் படித்தேன். இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் இதற்காகக் காத்திருக்கலாமா அல்லது வேறு ஏதும் கார் வாங்கலாமா\nஃபியட், எம்பிவி காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக புதிய பிளாட்ஃ-பார்மை உருவாக்கி வருகிறது என்பது உண்மை. ஆனால், இது விற்பனைக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகிவிடும். அதனால், இப்போதைக்கு 7 சீட்டர் எம்பிவி கார்களில் சிறந்த காராக இருக்கும் ரெனோ லாஜியை வாங்கலாம். நீங்கள் ஃபியட்டில் எதிர்பார்க்கும் பில்டு குவாலிட்டி, நம்பகத்தன்மை அனைத்தும் இந்த ரெனோவிலும் உண்டு.\nநான் புதிதாக 150சிசி பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். பஜாஜ் பல்ஸர் 150 மற்றும் சுஸூகி ஜிக்ஸர் ஆகிய இரண்டு பைக்குகளையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். எனக்கு ஜிக்ஸரைவிட பல்ஸரின் ஓட்டுதல் தரம் மிகவும் பிடித்திருக்கிறது. பல்ஸரில் சஸ்பென்ஷன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், எனக்குத்தான் இதுபோல் தோன்றுகிறதா ஜிக்ஸரைவிட பல்ஸர்தான் சிறந்த பைக்கா எனக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.\n- ரஜாப் முகமது, திருப்பூர்.\nநீங்கள் சொல்வது உண்மைதான். பல்ஸரின் சஸ்பென்ஷன் செட்-அப் சாஃப்ட்டாக இருக்கும். இதனால் மேடு பள்ளங்களில் ஓட்டும்போது, ஓட்டுதல் தரத்தில் சிறந்த பைக்காக இருக்கிறது பல்ஸர். ஜிக்ஸரின் சஸ்பென்ஷன் செட்-அப் ஸ்டிஃப்பாக இருக்கும். இதனால் ஓட்டுதல் தரம் சுமாராக இருந்தாலும், வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்ட, கையாளுமையில் சிறந்த பைக்காக இருக்கிறது ஜிக்ஸர். இரண்டு பைக்குகளுமே மார்க்கெட்டில் சிறந்த பைக்குகள். உங்களுக்குப் பிடித்த பைக்கைத் தேர்வு செய்யுங்கள்.\nகடந்த இதழ் மோட்டார் விகடன் கவர் ஸ்டோரியான ‘டாப் 25 பாதி விலை கார்கள்’ படித்தேன். இதில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிப் போடவில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் 2007 மாடல் எலான்ட்ரா பெட்ரோல் கார் வைத்திருக்கிறார். இதுவரை கார் 75,000 கி.மீ ஓடியிருக்கிற���ு. காரை மிகவும் முறையாக சர்வீஸ் செய்து அவர் பராமரித்து வருவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர் இப்போது அந்த காரை விற்பனை செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். இந்த காரை என்ன விலைக்கு வாங்கலாம்\nகார் சிறப்பான கண்டிஷனில் இருக்கும் பட்சத்தில், 3 லட்சம் ரூபாய்க்கு எலான்ட்ராவை வாங்கலாம். ஆனால், பெட்ரோல் கார் என்பதால், இது நகருக்குள் 8 கி.மீ வரைதான் மைலேஜ் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஎன்னுடைய பட்ஜெட் 1 லட்சம். ஸ்போர்ட்டியான, அதேசமயம் கொடுக்கும் விலைக்கேற்ற தரமான பைக்காகவும் இருக்க வேண்டும். என்ன பைக் வாங்கலாம்\n- நவீன் பிரகாஷ், திருப்பத்தூர்.\nயமஹா FZ வெர்ஷன் 2.0 பைக் வாங்கலாம். ஸ்போர்ட்டியான பைக் என்பதோடு, 1 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் சிறந்த ஆல்ரவுண்டர் பைக் இது. சர்வீஸ் செலவுகள் பெரிதாக இருக்காது என்பதோடு, மைலேஜும் லிட்டருக்கு 40 கி.மீ வரை கிடைக்கும். தற்போது இந்த பைக் ஃப்யூல் இன்ஜெக்‌ஷனோடு கிடைப் பதால், இன்ஜினின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/creativity/page/45/", "date_download": "2019-01-20T17:57:02Z", "digest": "sha1:VR2ZIY65NIHI4FSSOJ7JBBO4ZK6KNPTT", "length": 7256, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "படைப்புகள் Archives - Page 45 of 53 - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப��ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nவே.நடனசபாபதி.\t3 years ago\tin படைப்புகள்\t0\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nதமிழ் படும்பாடு in தமிழ்நாடு killergee.blogspot.ae\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nநெல்லை மட்டன் தக்கடி சமைத்து அசத்தலாம் rahmanfayed.blogspot.in\nகுறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல் enselvaraj.blogspot.in\nகவனிக்க வேண்டிய புத்தகங்கள் – தி இந்து நாளிதழ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியல் enselvaraj.blogspot.in\nமுதல் பார்வை – தினமணி நாளிதழ் – புத்தகங்கள் பற்றிய தொகுப்பு enselvaraj.blogspot.in\nபுதிய ஊற்று – வலைத்திரட்டி விரைவில் வெளிவரும் ootru1.blogspot.com\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30 puthur-vns.blogspot.com\nவே.நடனசபாபதி.\t3 years ago\tin படைப்புகள்\t0\nநம்மோடு வந்து சேரும் நன்மையை சேர்த்து வைத்தால் nidurseasons.blogspot.in\nஞானவெட்டியான்\t3 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27736", "date_download": "2019-01-20T17:33:13Z", "digest": "sha1:U2MBOSBIJZMMIDNML7M5UCVLXZKYBE4M", "length": 15130, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "எம்.பி.க்கள் 45 பேரை பதவி நீக்க சதி சட்டரீதி­யாக எதிர்­கொள்ளத் தயார் : ஜீ.எல்.பீரிஸ் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஎம்.பி.க்கள் 45 பேரை பதவி நீக்க சதி சட்டரீதி­யாக எதிர்­கொள்ளத் தயார் : ஜீ.எல்.பீரிஸ்\nஎம்.பி.க்கள் 45 பேரை பதவி நீக்க சதி சட்டரீதி­யாக எதிர்­கொள்ளத் தயார் : ஜீ.எல்.பீரிஸ்\nகூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தைந்து பேரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் சூழ்ச்சி செய்து வரு­கி­றது. எனினும் அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அதனை அர­சியல் ரீதி­யா­கவும் சட்ட ரீதி­யா­கவும் எதிர்­கொள்­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தயா­ராக உள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.\nகூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nநல்­லாட்சி அர­சாங்கம் கூட்டு எதிர்க்­கட்சி மீது அச்சம் கொண்­டுள்­ளது. அத­னால்தான் கூட்டு எதிர்க்­கட்­சியை அடக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. எனவே கூட்டு எதிர்க்­கட்­சியில் இணைந்­தி­ருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் உடன்­ப­டிக்கை ஒன்­றுக்கு வராத­வி­டத்து அவர்­களை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அச்­சு­றுத்தல் விடுக்­கின்­றனர்.\nகுறித்த உறுப்­பி­னர்கள் உடன்­ப­டிக்­கைக்கு வரா­த­வி­டத்து அவர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்றி, அதன் பின்னர் அவர்­களின் தொகு­தி­களில் சிக்கல் நிலையை கொண்­டு­வந்து பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர்.\nமக்­க­ளினால் தெரி­வு­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தைந்து பேரை பாரா­ளு­மன்­றி­லி­ருந்து வெளி­யேற்­று­வது இல­கு­வான விட­ய­மல்ல. மேலும் அர­சாங்கம் மக்­களின் அபிப்­பி­ர­ாயங்­க­ளுக்கு ஒரு­போதும் செவி­சாய்ப்­ப­தாக இல்லை. மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட 10 இற்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்றில் தற்­போதும் அங்கம் வகிக்­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் மேலும் மக்­க­ளினால் தெரி­வு­செய்­யப்­பட்ட 45 உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்­றி­லி­ருந்து விலக்­கி­விட்டு அதற்குப் பதி­லாக மக்கள் நிரா­க­ரித்த உறுப்­பி­னர்­களை உள்­வாங்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர்.\nஆகவே மக்கள் தொடர்பில் கரி­சனை காட்டும் உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்றில் வைத்­தி­ருப்­ப­தற்குப் பதி­லாக அர­சாங்­கத்­திற்கு முட்­டுக்­கொ­டுக்கும் உறுப்­பி­னர்­களை பாராளுமன்றில் வைத்திருப்பதற்கே அரசாங்கம் முனைகிறது.\nகூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அச்சமூட்டி அவர்களை உடன்பாட்டுக்கு கொண்டுவர முடியாது என்பதை அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ���ரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.co.in/books/about/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE.html?id=5ZT_rQEACAAJ&hl=en&output=html_text", "date_download": "2019-01-20T17:08:47Z", "digest": "sha1:FTE3L4O4JE3Q5HNLVTNUKZK4POWF5RV3", "length": 3312, "nlines": 23, "source_domain": "books.google.co.in", "title": "சுவடிப்பாதுகாப்பு வரலாறு - ப பெருமாள் - Google Books", "raw_content": "\nமிகச்சிறந்த முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக்கம் பெற்றுள்ளது. சுவடித்துறையில் பல்லாண்டு அனுவம் பெற்றவர் நூலாசிரியர். நூல்களைப் படிப்போரும், பாதுகாக்க விரும்புவோரும் இந்நூலைப் படிக்கவேண்டியது அவசியம். சுவடிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடங்கி இக்காலகட்டம் வரையிலான அதன் வளர்ச்சி ஆய்ந்து நுண்ணோக்கி இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாணினியும், தொல்காப்பியமும் சங்க இ��க்கிய நூல்களும் நமக்கு இன்றைக்குக் கிடைப்பதற்குக் காரணம் தொன்றுதொட்டு இருந்துவரும் படியெடுத்தல் என்னும் பழக்கம் எப்தை அறியும்போது மிகவும் வியப்பாக உள்ளது. காலங்காலமாக சுவடி வடிவில் நம் முன்னோர்கள் இவற்றைக் காத்து நமக்கு அளித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பாதுகாப்புப்பொருள்கள் மற்றும் எளிய முறைகள் பற்றி நூலில் கூறப்பட்டுள்ளது. - பா.ஜம்புலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/recent-stories/page/4/", "date_download": "2019-01-20T17:21:11Z", "digest": "sha1:ONIZKKZGXDHMQ2EUUOZHHSKG45NAT37N", "length": 9698, "nlines": 122, "source_domain": "tamilthiratti.com", "title": "Recent Stories - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nநாய்குட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய கார் டெக்னாலஜி ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது autonews360.com\nசுரங்கப்பாதை போக்குவரத்துக்கான அதிவேக EV-ஐ காட்சி படுத்தினார் எலோன் மஸ்க் autonews360.com\nவரும் ஜனவரி 24ல் அறிமுகாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் autonews360.com\nரியர் டிஸ்க், டூயல் சேனல் ABS-களுடன் அறிமுகமானது ஜாவா, ஜாவா 42 autonews360.com\n இதோ உங்களுக்கான டிப்ஸ் autonews360.com\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஅமெரிக்காவில் குறையும் பெட்ரோல் விலை autonews360.com\nவெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி : முனைவர் சோ.கண்ணதாசன் drbjambulingam.blogspot.com\nஇந்தியாவில் தொடங்கி��து கேடிஎம் 790 டியூக் பைக் புக்கிங் autonews360.com\nமாருதி சுசூகி கார்களுக்கான ஆண்டு இறுதி டிஸ்கவுண்ட் மற்றும் ஆப்பர்கள் autonews360.com\nசென்னை: இன்றைய (21-12-2018) பெட்ரோல், டீசல் விலை முழு விவரம் autonews360.com\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை துஸ்பிரயோகம் செய்து கொன்ற தம்பி news.tamilbm.com\n2019 பிப்ரவரி அறிமுகத்திற்கு முன்பு வெளியானது மகேந்திரா XUV300 autonews360.com\nசென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை autonews360.com\nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110 autonews360.com\nஜனவரி 18ல் அறிமுகமாகிறது டொயோட்டா காம்ரே ஹைபிரிட் autonews360.com\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை bharathinagendra.blogspot.com\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள் autonews360.com\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா வாகன ஓட்டிகள் கேள்வி autonews360.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19680", "date_download": "2019-01-20T18:26:08Z", "digest": "sha1:3JVFOTZTR4FFDCJFCJJ63GJZ5XNGGJOT", "length": 5024, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தைப்பூசத்தில் சர்க்கரைப் பொங்கல் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nசிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் தைப்பூசத் திருவிழா’வும் ஒன்று. தைப்பூசத் தன்று ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவைக் கொண்ட ‘பொங்கல் திருவமுது’ தயார் செய்து ‘தைப்பூசத் திருப்பாவை’ வைபவத்தின் போது இறைவனுக்குப் படைப்பார்கள். இதற்காக சோழ மன்னர் காலத்தில் நிலம் தானம் செய்யப்பட்ட கல்வெட்டு சாசனக் குறிப்புகள் கோயிலில் உள்ளன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமனப்பூசல் நீக்கும் தைப்பூச விரதம்\nகுன்றத்து முருகன் கேட்ட வரம் தருவார்\nபெற்றோர் பிள்ளைகள் பிணக்கு போக்கும் தலம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/indianopen-waterskating-chennaileading.html", "date_download": "2019-01-20T17:38:56Z", "digest": "sha1:NTNMPRX7V5B4U3K3QY7KVQRUAL3NGALJ", "length": 11396, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டியில் சென்னை வீரர்கள் ஆதிக்கம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு விளையாட்டு இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டியில் சென்னை வீரர்கள் ஆதிக்கம்.\nஇந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டியில் சென்னை வீரர்கள் ஆதிக்கம்.\nஇந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டி கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சசிஹிதுலு கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று சென்னை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பல்வேறு பிரிவுகளின் அரைஇறுதிக்கு அவர்கள் முன்னேறினர்.\n17 முதல் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ஜூனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் 23 பேர் கலந்து கொண்டனர். இதில் சென்னையை சேர்ந்த மணிவண்ணன், சூர்யா, அஜித் கோவிந்த், ராகுல் கோவிந்த், சதீஷ் ஆகியோருடன் கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்ற வீரரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.\nமகளிருக்கான ஓபன் பிரிவில் 8 வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறினர். மங்களூருவை சேர்ந்த தன்வி ஜெகதீஸ், அனீஷா நாயக், சின்சானா கவுடா, சென்னையை சேர்ந்த விலாசினி சுந்தர், சிருஷ்டி செல்வம், பாண்டிச்சேரியை சேர்ந்த சுகாசினி தயமன், மணிபாலை சேர்ந்த இஷிதா மால்வியா, ரஷ்யாவின் ஓல்கா கோசன்ஸ்கோ ஆகியோர் அரை இறுதியில் நுழைந் தனர்.\nஆடவருக்கான சீனியர் பிரிவில் (22 முதல் 30 வயது வரை) 8 பேர் அரை இறுதிக்கு முன்னேறினர். இதில் சேகர் பட்சாய், தரணி செல்வகுமார், மணிகண்டன் அப்பு தேசப்பன், விக்னேஷ் விஜயகுமார் ஆகிய 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். மகாபலிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் மூர்த்தி, ராகுல் பன்னீர்செல்வம், கோவாவை சேர்ந்த சுவப்னில் பிங்கே, கேரளாவின் வர்கீஸ் அந்தோணி ஆகியோரும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.\n16-வது வயதுக்கு உட்பட்டோருக்கான குரோம்ஸ் பிரிவிலும் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சென்னையை சேர்ந்த சந்தனகுமார், எம்.மணிகண்டன், அஜீஸ் அலி, மணிகண்டன், மகாபலிபுரத்தை சேர்ந்த சுனில் தயாளன், சிவராஜ் பாபு ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இந்த 4 பிரிவுகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என��பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2018/nov/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3030885.html", "date_download": "2019-01-20T17:41:40Z", "digest": "sha1:EG4YYGYDRE5GXFOBKEFELY7AF4IHK72G", "length": 11600, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "நெற்பயிரில்: குருத்துப்பூச்சித் தாக்குதல்- Dinamani", "raw_content": "\nPublished on : 01st November 2018 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம்: நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், பாஸ்கரன்ஆகியோர் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, அவர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள்:\nதற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே குருத்துப் பூச்சியின் தாக்குதல் காணப்படுகின்றன.\nகுருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்கள் இலைகளின் நுனிகளில் பழுப்பு நிறத்தில் காணப்படும்.\nவளர்ந்த அந்துப்பூச்சிகளானது மஞ்சள் நிறத்தில் கூரிய மூக்கு போன்ற அமைப்போடு இலைகளின் நுனிகளில் அமர்ந்திருக்கும். அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படும்.\nநாற்றங்கால் மற்றும் நடவு வயலிலுள்ள இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை இப்பூச்சிகள் தாக்கும்போது நடுக்குருத்து காய்ந்து விடும் அல்லது இறந்த குருத்துக்கள் உண்டாகும் அதனை பிடித்து இழுத்தால் எளிதாக கையோடு வந்துவிடும்.\nபயிர் நன்கு வளர்ந்து பால்பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் காணப்படும்போது, நெற்கதிருக்கு செல்லும் உணவு தடைப்பட்டு, நெல் மணிகள் பால் பிடிக்க முடியாமல் வெளிவரும் கதிர்கள் அனைத்தும் வெண் அல்லது சாவி கதிர்களாக மாறிவிடும்.\n1. நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளைக் கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.\n2. இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து ஆண் குருத்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.\n3. டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை 2சிசி (40,000 முட்டைகள்) என்ற அளவில் இரு முறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37-ஆவது நாட்களில் வயலில் வெளியிட வேண்டும்.\n4.வேப்பெண்ணெய் 3 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டைக் கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவேண்டும்.\n5. குருத்துப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும் போது, ஓர் ஏக்கருக்கு ஃப்ளுபென்டியாமைட் 20 டபிள்யூ.ஜி- 50கிராம், ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி - 20 மிலி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50எஸ்.பி.- 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.- 60 மிலி, பிப்ரோனில் 5 எஸ்.சி.- 400 மிலி ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான்கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.\n6. வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், தரை வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்பேன், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள் போன்றவற்றை பாதுகாத்து, பெருக்குதல் போன்றவற்றினால் இயற்கையாகவே கட்டுப்பாடு கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளிய���டு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/sports-news-in-tamil/tamilnadu-won-bronze-medal-national-powerlifting-match-118091100035_1.html", "date_download": "2019-01-20T17:22:43Z", "digest": "sha1:DN3S3CORYYHSNNZJS4B2FDJDEO4LV57N", "length": 7408, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வலு தூக்குதல் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கல பதக்கம்", "raw_content": "\nவலு தூக்குதல் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கல பதக்கம்\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (16:42 IST)\nசத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.\nசத்தீஷ்கர் மாநிலத்தில் 43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர். தமிழகத்திலிருந்து இதில் 22 பேர் கலந்து கொண்டனர்.\nஆண்களுக்கான 93 கிலோ பிரிவில் 690 கிலோ தூக்கி சென்னை வீரர் எம்.நந்தகுமார் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார். அதேபோல் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 47 கிலோ பிரிவில் சேலத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் 237.5 கிலோ தூக்கி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றார்.\nஇதன்மூலம் தமிழகம் தேசிய வலுதூக்குதல் போட்டியில் 2 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.\nசாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...\n புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்\nஎன் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஅவசரமாய் கூடும் அமைச்சரவை: சிபிஐ ரெய்ட் எதிரொலியா\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகிளை ஆட்சி என்ற ஆணவமா\nதமிழகத்தை போல நாமும் ஆள வேண்டும்: தெலுங்கானா முதல்வர்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ...வேகப்பந்து வீச்சாளர் விலகல்...\nஇந்தியாவுக்கு வெறும் கோப்பை மட்டும்தானா .. – கவாஸ்கர் காட்டம் \nமீடூ: பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - பி.வி. சிந்து\nஎந்த இடத்திலும் இறங்கத் தயார் – தொடர்நாயகன் தோனி கருத்து…\nசாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/10/blog-post_37.html", "date_download": "2019-01-20T16:43:24Z", "digest": "sha1:AU5US6RH3AC4KI6H3FZPZDKARC2CNRZM", "length": 8530, "nlines": 194, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக !!", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக \nகள்ளியங்காடு பள்ளிவாசல் நிர்வாகிகளின் மனு மீதான நீதிமன்ற முன் விசாரணையில் ஆஜரான பின்னர் -\nகள்ளியங்காடு பள்ளிவாசல் தொடர்பான பதிவுகள்\nமுஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய கதையும் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் பிந்திய கதையும்\nகள்ளியங்காடு பள்ளிவாசல் விவகாரம் -ஒரு மனித உரிமை மீறல்-பார்வைகள்-11/11/2011\nபிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் \nநிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்\nஇ லங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்பு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் -தேசம் சிறப்பு மல...\nபணம் ஈட்டுவதற்காக தமிழ் சட்டத்தரணிகள் உடற்காயங்களை...\nவை சி கிருபானந்தன் நினைவாக \nஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா\nமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக \nஐரோப்பாவில் இருந்து சென்ற புலம் பெயர் பிரதிநிதிகள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444383", "date_download": "2019-01-20T18:29:10Z", "digest": "sha1:6WKFNCVJAME3AX6JJXMW5I2FXM56LA5A", "length": 7419, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு | TNPSC has been asked to answer the ban on selection of engineering graduates - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு\nசென்னை : மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nமோட்டார் வாகன ஆய்வாளர் டி.என்.பி.எஸ்.சி பொறியியல்\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலி���லை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/56859-xiaomi-redmi-note-7-spotted-on-geekbench-january-10-launch-tipped.html", "date_download": "2019-01-20T18:02:51Z", "digest": "sha1:7DIN7DQPKJBZ2JI7YR2QCXNIHY6INW2L", "length": 11214, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள் | Xiaomi Redmi Note 7 Spotted on Geekbench, January 10 Launch Tipped", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி ந��ளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.\nதற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nஎனவே அதற்கேற்றவாறு தங்களை அழகாக காட்டும் கேமராக்களை கொண்ட போனிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனை அறிந்து சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. அதனை ‘ரெட்மி நோட் 7’ என்ற மாடலாக நாளை மறுநாள் அந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் விலை சுமார் ரூ.11 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nரேம் : 6 ஜிபி\nடிஸ்ப்ளே : 6.26 இன்ச்\nகைரேகை பதிவு : உண்டு\nஇண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : பின்புறம் 12 எம்பி + 5 எம்பி. ஆனால் 48 எம்பி சென்சார் உள்ளது.\nசெல்ஃபி கேமரா : 24 எம்பி\nபேட்டரி : 4,000 எம்.ஏ.எச்\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\n சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்கல் அன்று தொடங்கும் ஹானர் “வீயூவ் 20” புக்கிங் - சிறப்பம்சங்கள் என்ன\nஇந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\n‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nஇன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் க���லி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\n சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/140216.html", "date_download": "2019-01-20T17:46:48Z", "digest": "sha1:67YP7YQWGOWTVGWP3DSXJEIWB5INE3XZ", "length": 12254, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எசுக்கு டில்லியில் கல்லூரி வளாகத்தில் பயிற்சியாம்!", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்���ுச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nபக்கம் 1»காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எசுக்கு டில்லியில் கல்லூரி வளாகத்தில் பயிற்சியாம்\nகாந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எசுக்கு டில்லியில் கல்லூரி வளாகத்தில் பயிற்சியாம்\nடில்லி, மார்ச். 25 டில்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் Ôஞான சங்கம்Õ என்கிற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். கருத்தரங்கு பயிற்சி முகாமை நடத்து கிறது. இக்கல்லூரி டில்லி பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கிவரும் கல்லூரி யாகும். டில்லி பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் சார்பில் Ôஞான சங்கம்Õ எனும் தலைப்பில் மார்ச் 25,26 ஆகிய இரு நாள்களில் நடத்தப்படுகின்ற கருத்தரங்கில் Ôகாலனிய வழிமுறைÕ களை பின்னுக்குத் தள்ளி, Ôநாட்டின் மதிப்புகளைÕ மாணவர்களிடையே புகுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.\nகருத்தரங்கில் நாடுமுழுவதுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணி யாற்றக்கூடியவர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்களுமாக உள்ள நூற்றுக் கணக்கான ஆசிரியர்களிடம் ஆர்.எஸ்.எஸ்-. தலைவர் மோகன் பகவத் சில பாடப்புத்தகங்களை அளிக்கிறார்.\nகருத்தரங்கத்தில் உரையாற்றுவோ ரில் ஆர்.எஸ்-எஸ்- தலைவர் மோகன் பகவத், இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் உள்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.\nகாலனித்துவ மதிப்புகளைக்கடந்து, தேசிய மதிப்புகளை புகுத்தக்கூடிய இலவசக் கல்வி முறையை உள்ளடக்க மாகக் கொண்டிருக்கவேண்டும் என் பதே கருத்தரங்க¤ன் மய்யக்கருத்து என்று ஆர்.எஸ்.-எஸ். தரப்பு கூறுகிறது.மேலும் கருத்தரங்கின் நோக்கமாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் பேசியவர் கூறியதாவது:\n\"இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக் கும் மேலாக பழைமையான கல��வி முறையையும், கல்வி மய்யங்களையும் அந்நிய சக்திகள் ஒழித்துவிட்டன. நம் முடைய நூலகங்களை எரித்துவிட் டார்கள். பழைமைவாய்ந்த நம்முடைய அறிவாற்றலை இழிவுபடுத்தினார்கள். ஒரு பக்கத்தில் துருக்கியர்களும், முகலாயர்களும் ஆக்கிரமிப்பாளர்களாக நாட்டில் நுழைந்து கோயில்களை அழித்தார்கள். ஆங்கிலேயர்கள் கல்வி முறையை நிலைநிறுத்தியதால், இந்திய கல்வி முறைமீதான நம்பிக்கையை இழக்கச் செய்தார்கள்.\nஇந்தியாவை Ôசமூகம் மற்றும் அறிவில்Õ வளர்க்க வேண்டுமானால், இது போன்ற நோக்கத்தை இன்றைய தலை முறையினருக்கு அளித்தால்தான் அவர் களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடி யும். காலனித்துவ மதிப்பீடுகளிலிருந்து விலக்கி, மாணவர்களிடம் தேசிய மதிப் பீடுகளை நிலைநிறுத்திட வேண்டும்.\nஅரசியல் அறிவியல், பன்னாட்டு உறவுகள், வரலாறு, தொல்பொருளியல், அறிவியல், சமூகவியல், தொடர்புகள், கலை, இலக்கியம் மற்றும் பொருளா தாரம் போன்ற பாடங்கள்குறித்து கருத் தரங்கில் விவாதங்கள் நடைபெறுகின்றன’’ என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/", "date_download": "2019-01-20T18:12:29Z", "digest": "sha1:2GH6BO5GOKMXTIOHOJQAT65LNO54FZTI", "length": 592177, "nlines": 2607, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா | நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா ! – விவேகானந்தர்", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nஎனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.\nகிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]\nஉயிர் வாயு, எரிவாயு பெறலாம் \nகூடிய வெப்பம், துருவப் பகுதியில்\nநீர், மின்சக்தி சேமிக்க வழி.\nதிட்டமிடும் நாசா, ரஷ்யா, சைனா \nதவ்வும் விமானி கட்கு அங்கும்\nமீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு ஏக\nநிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம்.\nநாசா அடுத்துச் செவ்வாய்க் கோளில் குடியேற முதற்படித் திட்டங்களை நிலவிலே அமைக்க திட்டமிடுகிறது. நிலவில் விண் வெளிப் பயணிகள் ஓய்வெடுக்கவோ, தங்கவோ, எரிவாயுக்கள் நிரப்பிக் கொள்ளவோ, விண்கப்பல்களைப் செப்பணிடவோ, முதலில் நிலவுக் குடியிருப்புக் கூடங்கள் அமைப்பு. அப்பணிகள் நிறைவேற நிலவில் விண்வெளி வினைகள் நிகழும் போது, நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம் [Lunar Orbital Platform – Gateway] [நிலையம்] ஒன்றைக் கட்டி முடிக்கத் திட்டம் இடுகிறது. பூமியைச் சுற்றிவரும் அகில் நாட்டு விண்வெளி நிலையம் போன்று, நிலவைச் சுற்றும் நாசா விண்வெளி நுழைவு நிலையமும் தணிந்த சுற்றுப் பாதையில்தான் இயங்கி வரும். நாசாவுக்கு இந்த கருத்தோட்டம் 2017 ஆண்டு முதலே உருவாகி, அமெரிக்க அரசாங்கமோடு பன்முறை நாசா உரையாடி உள்ளது.\n2018 ஆண்டு மைய மாதங்களில் நிலவுக்குப் பயணம் செய்ய ஏவுகணைகள் தயாரிப்புக்கும், நான்கு பேர் தங்கும் விண்சிமிழ் தயாரிப்புக்கும் டிசைன் ஏற்பாடுகள் நடந்து வந்தன. பூமியைச் சுற்றும் அகில நாட்டு விண்வெளி நிலையம் போல், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தில் எப்போதும் விமானிகள் இருக்க மாட்டார். அது புறக்கட்டுப்பாட்டு முறையில் சுய இயக்கம் உள்ளதாக நிலவைச் சுற்றிவரும். 2018 ஆகஸ்டில் அமெரிக்கத் துணை அதிபதி மைக் பென்ஸ் 2024 ஆண்டுக்குள், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார். அதற்கு ஆகும் செலவு 1960 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்ற அப்பொல்லோ [Apollo Missions] செலவு திட்டத்தில் 0.5% பங்கே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.\n2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.\nகடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார். முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும் சேர்ந்து, இன்னும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇச்சிறப்பு வெளியீடு புவ���க்கு அப்பால் நிலவை நோக்கிக் குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே. 2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம் நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது. நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது. நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.\nநமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.\nஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.\nநாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவ��� உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.\nசெவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.\nஅடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்\nஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.\n‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.\nஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.\n2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nடெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]\nஅண்டவெளித் தேடலின் ���ிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.\nநிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.\nநிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்\n1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நி���வுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.\nநிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.\n“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nஎழுதிச் சென்ற ஊழியின் கை \nஇருபத்தி யெட்டு வயது வரை\nதிருமணத்தில் கைப் பற்றிய நான்,\nஎரியும் மின்சார நெருப்பிலே நான்\nகாலன் என்றோ குறித்து வைத்த\nPosted in இலக்கியம், கவிதைகள், காவியங்கள், சூரியக்கதிர் கனல்சக்தி\t| Leave a reply\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nஎண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.\nஉங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.\nஎன் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\nதுணைவியின் இறுதிப் பயணம் – 2\nஎனக்காகப் பூத்தாள், ஒருமுறை நான் பார்த்து ஒப்பிய திருமணம்.\nஐம்பத் தாறு ஆண்டுகள் என் வானில் ஆதவன் உதித்தான் \nகை கடுக்க, கால் கடுக்க\nசெய்யும் விடா முயற்சி கண்டேன் வாழ்க \nஎப்படி அவள் கதை முடியும்\nஇப்படித் தான் குமுறிக் குமுறித்\nதொட்ட இடம், துடைத்த இடம்\nஇதே நேரம், இதே நாளில்,\nநவம்பர் 9 ஆம் நாள்,\nஇதுவுமோர் 9/11 ஆபத்து தான்\n[டிசம்பர் 9 ஆம் நாள்]\nபெரிய துக்க நாள் அது \nஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nபயண முடிவுக்கு நான் வந்த பிறகு\nபரிதி எனக்கு அத்தமித்த பிறகு,\nகருமாதி எதற்கு துக்க அறையில்,\nகதறல் எதற்கு விடுபடுது ஆத்மா \nஎன்னை இழப்பது சிறிது காலம், ஆனால்\nஇழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,\nநினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,\nஇழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.\nஇப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,\nஇப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,\nஊழித் தளபதி இடும் திட்டம் இவையெலாம்.\nஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.\nதனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது\nஉனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,\nஉன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை.\nஎழுதிச் சென்ற ஊழியின் கை \nஒரே ஒரு வினா மட்டும்\nஇருபத்தி யெட்டு வயது வரை\nPosted in இலக்கியம், காவியங்கள்\t| 2 Replies\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஎன்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்\nதோற்றம் : அக்டோபர் 24, 1934\nமறைவு : நவம்பர் 18, 2018\nஎண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.\nஉங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.\nஎன் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\nநெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்\n[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]\nதுடி துடித்துப் போனதே என்\nஅடி அடித்துப் போனதே என்\nஇடி இடித்துப் போனதே என்\nகை பிடித்துப் பிரிந்ததே என்\nஇதய வீணை கை தவறி\nபுதிய கீதம் இனி அதிலே\nஉதய சூரியன் எனக்கினி மேல்\nவிதி எழுதி முடித்த கதை\nஎனக்காகப் பூத்தாள், ஒருமுறை நான் பார்த்து ஒப்பிய திருமணம்.\nஐம்பத் தாறு ஆண்டுகள், ஆதவன் உதித்தது \nஎன் மனம் தினம் இப்படி\nகுமிழ் உப்பிக் கிழிந்து குருதி கொட்டும் \nகை கடுக்க, கால் கடுக்க\nசெய்யும் விடா முயற்சி கண்டேன் வாழ்க \nஎப்படித் துவங்கும் அவள் இறுதிப் பயணம் \nஎப��படி அவள் கதை முடியும்\nஇப்படித் தான் குமுறிக் குமுறித்\nபாரமாய்க் கனத்து, பாரெங்கும் பரவி\nPosted in இலக்கியம், கவிதைகள், காவியங்கள், கீதாஞ்சலி\t| 3 Replies\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nசூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் மூலம் நாசா பொறியியல் நிபுணர் & விஞ்ஞானிகள் அறிந்த முதல் தகவல் இலக்கங்கள்\n2007 ஜனவரியில் முதன்முதல் நாசாவின் சூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் [NASA’S STEREO SPACECRAFTS A & B] [SOLAR TERRESTRIAL RELATIONS OBSERVATORY (STEREO)] மூலம், வால்மீன் நீண்ட பல்வேறு வால்களைப் பற்றி புதிய தகவல் இலக்கம் [New Data] கிடைத்ததை, தலைமை நகர் வாஷிங்டன் நேவல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளும் பொறியியல் நிபுணரும் ஆராய்ந்தனர் [Naval Research Lab. Washington, D.C.]. அப்போதுதான் முதன்முதல் விண்ணுளவியின் கருவிகள் வால்மீன் வாலைப் பற்றி அறிய இயங்க ஆரம்பித்தன. அவர் அனைவரும் கண்டது விரிந்த வெண்மை நிறமில்லை. மயில் தோகைகள் விரித்ததைப் போல் வால்மீனின் பற்பல வால்கள் கண்ணைக் கவர்ந்தன.\nஅந்த அரிய மயில்தோகைக் காட்சி தன்னை “வால்மீன் மெக்னாட்” [Comet McNaught]. முதன் முறை கண்டதுபோல் பின்னால் பலமுறை கண்டார். 2006 ஆகஸ்டில் அதைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் மெக்னாட். கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்ட ஒளிமிக்க வால்மீன்களில் இதுவும் ஒன்று. பூமியிலிருந்து நேராகவே இதைக் காண முடிந்தது. அதன் சீரிய வால் ஒழுங்கமைப்பு 100 மில்லியன் மைலுக்கும் நீண்டது. ஒரு மாதம் கடந்து ஈசா & நாசாவின் விண்ணுளவி “யுலிசிஸ்” கண்ணிலும் பட்டிடிருக்கிறது.\nவால்மீனின் வால்கள் எப்படி இவ்விதம் பிரிந்தன என்று நிபுணரால் விளக்க முடியவில்லை. அதுபோல் 1744 இல் தெரிந்த மாபெரும் வால்மீன் ஆறு வால்களைக் காட்டி யுள்ளது. அவை அனைத்தும் சூரிய ஒளி வால்மீன் தூசி மீது பட்டுத்தான் அவ்வித மயில் தோகைக் காட்சியை அளித்துள்ளது என்று ஆலிவர் பிரைஸ் [Oliver Price] – பிரிட்டன் லண்டன் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞான பிஹெச்டி மாணவர் கூறியுள்ளார். அந்தப் படம் எடுத்த போது வால்மீன் விநாடிக்கு 60 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் போனது.\n“நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்ட்லியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிர��ிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.”\n“ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது. அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன.”\n“ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது.”\nநளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)\n“விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, சிறிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அ��ைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது\n“பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்.”\n“வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம் பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்\n“ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது\nகார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]\n“பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது.”\nஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]\nவால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி\n2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது. அக்டோபரில் அந்த வால்மீன் 98 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியைச் சுற்றி நீள்வட்டத்தில் 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வலம் வந்தது. முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியி லிருந்து சையனைடு (Cyanide Jet – CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது. மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. “ஆழ்மோதி” (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது. 2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதிகரித்து வால்மீன் ஹார்ட்லியை நோக்கிச் சென்றது. ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது. “எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.” என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.\nநாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது. நாசா இட்ட “எபோக்ஸி” (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization – EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI). மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும். அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) —> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது. புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். இந்த மூன்று வால்மீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).\nநாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்\n4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம். ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா. பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் இருந்த போது நாசாவின் புதிய திட்டம் ஆரம்பமானது. 2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது. அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது. அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது. இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன். அதன் அகலம் 1.5 மைல் விண்கப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல். 1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.\nநாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும். அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது. ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது. அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது.. மூன்றாவது திட்டம்தான் -“ஆழ்மோதி” எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\nசுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.\n2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது. ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள். சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது. இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது. ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது. துணைக்கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 – 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன. வியப்பாக வால்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது. மேலும் நீர் உற்பத்தி ���ால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet’s Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது. வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) \nஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் \nபூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது. அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது. விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet – CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. “வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது.” என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார். வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். அதாவது 2010 அக்கோடபர் – நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொட்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் \nவால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் விண்மீன்தூசித் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். 2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\n2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது\nபூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்\nபூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வர��கிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும். 2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nநூறு மெகாவாட் பேராற்றல் உடைய\nசூழ்வெளித் தூய புது எரிசக்தி \nபரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்\nவாரி வாரி அளிக்கும் மின்சக்தி கடல் நீரைக் குடி நீராக்கின்\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்கள் தொடர்ந்து பறந்து\nஅகில உலகினைச் சுற்றி இறங்கியது \nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nசூழ்வெளித் தூய பசுமைப் புரட்சி மீள்சுழற்சி எரிசக்தி வளங்கள்\nசூரியனின் கதிர்க்கனலும், கடலின் அலை ஆற்றலும் உள்ளவரை உலக மானிடருக்கு எரிசக்தி தேவைக்கும், குடிநீர் உற்பத்திச் செழுமைக்கும் பஞ்சம் ஏற்படாது. பெருமளவில் கதிர்ச்சக்தியில் மின்சாரம் எடுத்துச் சேமிப்பதிலும், கடல்நீரில் உப்பு நீக்கிக் குடிநீர் ஆக்குவதிலும் சவாலான தேவைகள் உள்ளன. முதற்கண் அவற்றுக்கு பொறியியல் நுணுக்கமும், மலிவான, மின்சார / யந்திர சாதனங்களும் தேவை. சாதனங்களை விற்கும் வணிக பூர்வமான தொழிற் துறை அமைப்புகள் தேவை. சூரியக் கதிர்க் கனல் மின்சக்திச் சாதனங்கள் இப்போது கிடைக்கின்றன. ஆனால் மலிவாகக் கடல் அலை அடிப்புகள் ஆற்றல் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் மேலை நாடுகளில் துவக்கம் ஆனது போல், முப்புறம் கடல் சூழ்ந்த இந்தியாவில் இதுவரை ஆரம்பமாக வில்லை. கடற்கரை ஊர்களில் மின்சக்தி உற்பத்தி செய்யவும், உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்கவும், இப்போது நம் கைவசம் திறமை இருந்தும், பயன்படாமல் காத்திருப்பது கடல் அலை அடிப்புகள்.\nஉலக நாடுகளில் உள்ள கடல் அலை அடிப்பு ஆற்றல் நிலையங்கள்.\nகடல் அலை அடிப்பு ஆற்றல் பண்ணைகள் [Wave Forms] விரல் விட்டு எண்ணும் வகையில் 2018 இல் இருப்பவை : நான்கு. பிரிட்டன், போர்ச்சுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா. முதன் முதலில் 2000 ஆண்டு தேசீய மின்வட இணைப்பில் [National Power Grid] மின்சாரம் அனுப்பியது பிரிட்டன். 2007 பிப்ரவரியில் 3 மெகாவாட் சிற்றளவு கடல் அலை அடிப்பு நிலையம் 4 மில்லியன் பவுண்ட் [5.2 மில்லியன் டாலர் ] செலவில் ஸ்காட்லாண்டில் அனுமதி பெற்றது. பிறகு கார்ன்வாலில் [இங்கிலாந்து] 20 மெகாவாட் நிலையம் நிறுவகமானது. பிறகு அது 40 மெகாவாட் ஆற்றல் பெருகும் நிலை பெற்றது.\nபோர்ச்சுகள் நாட்டில் 2008 இல் 2.25 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் இயங்கத் துவங்கியது. ஆஸ்திரேலியாவில் 19 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் AU$ 66.5 மில்லியன் செலவில் 2015 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்தது. அமெரிக்கா வில் முதன் முதலில் 45 டன் கடல் அலை ஆற்றல் மாற்றி நிறுவகம் [45 ton Wave Energy Converter] ஆனது.\n2016 அறிக்கைப்படி, அமரிக்க நாட்டின் இருபுறக் கடல் அலை அடிப்பு ஆற்றல் அளவு எதிர்பார்ப்பு, ஆண்டுக்கு 2640 டெராவாட் ஹவர்ஸ் [terawatt-hours]. [one terawatt = 10^ 12 watts =[1000 gegawatts]. அதாவது 1 terawatt-hour மின்சார ஆற்றல் 93,000 அமெரிக்க வீடு களுக்கு ஓராண்டு பரிமாறும்.\nகடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வது எளிதாகத் தெரிந்தாலும் அவற்றை அமைப்பதிலும் சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உள்ளன, கடல் அலை அடிப்புகள், கடல் அலை உயர்ச்சிகள் [Waves & Tides] சூரிய – சந்திர நகர்ச்சிக்கு ஏற்ப அனுதினம் மாறுபவை. உப்புக் கடல் நீர் தீவிரமாய் உலோகங்களில் துரு ஏற்றுவது. பருவ நிலை மாறுபாட்டில், ஆண்டு தோறும் சூறாவளி, பெருமழை, ச��னாமி, ஹர்ரிக்கேன் தாக்கிப் பேரிடர் விளைவிப்பவை.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகன���்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nPosted in கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம்\t| Leave a reply\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\nசூரியனில் நேரும் பிணைவு போல்\nபோரான் – நீரக வாயு\nஅணுப்பிணைவு சக்தி உற்பத்தியில் நேரும் இடர்ப்பாடுகள்\nவணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வர முடியாமல் பல சிக்கல்கள், பிரச்சனைகள் நேர்ந்து வருகின்றன. 2016 மே மாதம் 20 தேதியில் ஒர் எரிசக்தி ரிப்போர்ட்டர் நியூஜெர்ஸி பிரின்ஸ்டன் பிளாஸ்மா பௌதிக ஆய்வுக்கூடம் சென்று, சமீபத்தில் மேம்படுத்தப் பட்ட தேசீய வளையக் கோள் சோதனை கூடத்தைக் [ National Spherical Torus Experiment (NSTX-U) ] காணச் சென்றார், அது உலகிலேயே மிகையான ஆற்றல் கொண்ட உருண்டை டோகாமாக் [Spherical Tokamak]. அறுத்த ஆப்பிள் போல் தெரியும் அது, 85 டன் பளுகொண்ட அசுர யந்திரம். அந்த டோகாமாக் உயர்சக்தி துகள்களைப் பயன் படுத்தி, ஹைடிரஜன் அணுக்களை 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தை உண்டாக்குகிறது. அந்த உஷ்ணம் நமது சூரியனின் உட்கரு உஷ்ணத்தை விட மிகச் சூடானது. அந்த பேரளவு உஷ்ண பிளாஸ்மாவை[ஒளிப்பிழம்பு] காந்த அரணுக்குள் அடைக்கச் சுற்றிலும் தாமிர வடங்கள் [Cooper Coils], பூமியைப் போல் 20,000 மடங்கு வலுவான ஒரு பூத காந்த மண்டலத்தை உண்டாக்கும்.\nமின்காந்த அரணுக்குள் சில நிமிடங்கள் நீடித்த அணுப்பிணைவு சக்தி\nஒருசில நிமிடங்களில் ஹைடிரஜன் அணுக்கள் முட்டி மோதிப் பிணைந்து வெப்ப சக்தியை வெளியாக்கும். சொல்வதற்கு எளிதாய் உள்ளது. பிரச்சனை என்ன வென்றால், அப்பிணைவு சக்தி முதலில் அதிக அழுத்தமுள்ள காந்த அரணுக்குள் அடைக்கப் பட வேண்டும். இயக்கத்தில் உண்டாகும் நியூட்ரான்கள் எல்லா திசைகளிலும் பாய்ந்து சுவர்களை தாக்கும். அணுப்பிணைவு சக்தி வெளியீடு நீடிக்கப்பட வேண்டும். சீராகத் தொடரவேண்டும்.\nசூரியனில் உள்ள பிளாஸ்மா [ஒளிப்பிழம்பு] பேரளவு வாயு அழுத்தத்தில் நீடிக்கிறது; தொடர்கிறது. அதுபோல் புவியில் நேர்ந்திட ஆற்றல் மிக்க காந்தங்களோ அல்லது லேசர் ஆற்றலோ தேவைப்படும். ஒரு சிற்றளவு பிளாஸ்மா சாதனத்தில் எங்கோ கசிந்தாலும் அணுப்பிணைவு இயக்கம் உடனே நிறுத்தம் அடையும். அணுப்பிணைவு இயக்கத்தைச் சைனா 2017 ஆண்டு துவக்கத்தில் தனது உயர்கடத்திப் பிணைவு அணு உலையில் [Superconducting Fusion Reactor] 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில், 102 வினாடிகள் நீடிக்க முடிந்தது.\nமுதன் முதலாக 2016 இலையுதிர் காலத்தில் ஜெர்மனி தனது வெண்டெல்ஸ்டைன் அணுப்பிணைவு உலையில் [Wendelstein X-7 Stellarator] உலக முதன்மை முத்திரையைத் தாண்டி 30 நிமிடங்கள் பிணைவு இயக்கம் நீடித்தது. அணுப்பிணைவுச் சோதனையில் இது ஒரு பெரிய வரலாற்று மைல் கல் ஆகும். விஞ்ஞானிகளின் குறிக்கோள் அணுப்பிணைவு இயக்கம் சூரியனில் நிகழ்வது போல் நிற்காமல் நீடிக்க வேண்டும் என்பதே. இதுவரை அப்படி ஓர் ஏற்பாடும் செய்து காட்ட முடியவில்லை.\nஅடுத்த பெரும் இடர்ப்பாடு பல மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ண பிளாஸ்மாவைத் தொடர்ந்து தாங்கும் அணு உலைக் கோளம். அதிவேக ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் அடிப்பில் நெளிந்து முறிந்து போகாத கவசங்கள் கிடைக்காதது. நியூஜெர்சி பிரின்ஸ்டன் அணு உலைக் கவசமாக தற்போதுள்ள கார்பன் கிராஃபைட்டை நீக்கி விட்டு, நீடித்த துருப்பிடிப்பு நேராது, திரவ லிதியம் பயன்படுத்தப் போகிறது.\nஇந்த இடர்ப்பாடுகள் நீக்கப்பட்டு எப்போது, வணிவ வடிவத்தில் நீடித்து இயங்கும் அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிறுவகமாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. 10 -15 ஆண்டுகள் ஆகலாம்; இல்லை 25 ஆண்டுகள் கூட எடுக்கலாம். ஐயமின்றி அவை நிச்சயம் வரப் போகின்றன. பிரான்சில் ITER பல நாட்டுக் கூட்டுறவில் அணுப்பிணைவு நிலையம் 2005 ஆண்டு முதல் அடித்தளம் இட்டு 40 பில்லியன் டாலர் செலவில் 2030 இல் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது .\nசூட்டுப் பிணைப்பு மூலம் போரான் – நீரக வாயு அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் பேரளவு வெப்பசக்தி உற்பத்தி.\n2017 டிசம்பர் 28 ஆம் தேதி ஜெர்மன் நாட்டு மாக்ஸ் பிளாங்க் ஒளிப்பிழம்பு பௌதிக ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute for Plasma Physics] ஆய்வுக்குழுவினர் முதன்முதலாய்ப் புதிய முறையில் அணுப்பிணைவு இயக்க மூலம் பேரளவு வெப்பசக்தி உண்டாக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டு களாய் இதுவரை அணுப் பிணைவு [Nuclear Fusion] இயக்கத்துக்கு ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலங்கள் [Isotopes] எனப்படும் டிரிடியம் & டியுட்டீரியம் [Tritium & Deuterium Isotopes] கதிரியக்க மூலகங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இப்போது ஜெர்மன் அணுக்கரு பௌதிக ஆராய்ச்சியாளர் போரான் & நீரக வாயுவை [Boron & Hydrogen] எரிக்கருவாக எளிய ஓர் கோள வடிவுச் சாதனத்தில் பயன்படுத்தி வெப்பசக்தி உண்டாக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள். இப்போது கூட்டு முயற்சியில் பிரான்சிலும், மற்ற உலக நாடுகள் தனியாகவும் செய்துவரும் சோதனைகள் வெற்றி அடையும் முன்பே, போரான் – நீரக வாயு பிணைப்பியக்கம் மின்சக்தி உற்பத்தி செய்யும் என்று உறுதி யாக நம்பப்படுகிறது. இந்தப் புதிய அணுப்பிணைவுத் திட்டத்தை 2017 டிசம்பர் 12 ஆம் தேதி ஹையன்ரிக் ஹோரா [Heinrich Hora] என்பவர் லேசர் & துகள் கற்றை வெளியீட்டில் [Journal of Laser & Particle Beams] அறிவித்துள்ளார்.\nஹையன்ரிக் ஹோரா சொல்கிறார் : நீரக வாயு & போரான் -11 மூலகம் [Hydrogen -0] [One Proton and Boron -11 (Boron with 6 Neutrons)] இரண்டையும் திணிவு மிகுத்த நிலையில் [100,000 times More density than ITER Fuel], பேரளவு உஷ்ணமுடன் [5 பில்லியன் டிகிரி F (3 பில்லியன் டிகிரி C)], ஒரு கோள வடிவான அரணில் அழுத்திப் பிணைத்தால், மூன்று ஹீலியம் [Helium -4] உண்டாகும். அந்த இயக்கத்தில் எழும் ஒளிப்பிழம்பிலிருந்து [Plasma], நேராக மின்சாரம் தயாரிக்கலாம். தற்போது நடைபெறும் சோதனைச் சாதனங்கள் பெரிய துளைவடை வடிவு [Donut – Shaped Chambers] உடையவை. பெருத்த மின் காந்தச் சுவர்கள் சூழ்ந்து இருப்பவை. அந்த சாதனத்தில் டியுடீரியம் & டிரிடியம் ஏகமூலங்கள் [Deuterium & Tritium Isotopes] பேரளவு சூடாக்கப்பட்ட ஒளிப்பிழம்பால் [Superheated Plasma] அழுத்தப்பட்டு பிணைக்கப் படுகின்றன. இந்த விதமான அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் ஹீலியம் உண்டாகி வெப்பசக்தியும் கூடவே ஒரு நியூட்ரான் விளைகிறது. இந்த உயர் சக்தி நியூட்ரான் [High Energy] அருகில் உள்ள உலோகச் சாதனங்களில் பட்டு சிறிதளவு கதிரியக்கம் உண்டாகிறது.\nபோரான் – நீரக வாயு சூட்டுப் பிணைப்பு அணு உலை\n2017 டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய எரிக்கரு அணு உலை [Nuclear Fuel Reactor] பயன்படுத்தும் எரிக்கரு ஹைடிரஜன் -1 & போரான் -11 [Hydrogen -1 & Boron -11]. இந்த எரிக்கரு 1 பில்லியன் டிகிரி உஷ்ணத்தில், பேரளவு அழுத்தத்தில் பிணைப்பியக்கம் தூண்டப் படுகிறது. இந்த இயக்கத்தில் உண்டாகும் வெப்பசக்தி அனைத்தும் 3 ஹீலியம் -4 மூலகமாய் [ஆல்ஃபா கதிர்வீச்சாக] [Alpha Radiation] ஒவ்வொன்றும் 8 MeV அளவில் வெப்பசக்தியாய் வெளியாகிறது. ITER மாடல் அணு உலைபோல், H–B பிணைவு அணு உலையில், உயர் சக்தி நியூட்ரான்கள் [High Energy Neutron] வெளியேறா. இப்புதிய போரான் – ஹைடிரஜன் அணுப்பிணைவு அணு உலை முன்னோடி மாடல் இன்னும் உலகில் தயாரிக்கப் படவில்லை. ஆனால் புதிய போரான் – நீரக வாயு அணு உலைகள் விரைவில் கட்டப்படும் என்று உறுதியாக எதிர்ப���ர்க்கலாம்.\nநாங்கள் செய்யப் போவது இதுதான்: ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet] Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி. அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet] அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப் பிணைவு இயக்கம் தூண்டப்படும்.\nஎக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது. ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room] தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.\nஇரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.\n“அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”\nஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)\nஅணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை\nகாலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில் [Dept of Energy’s Lawrence Livermore National Lab] [National Ignition Facility- NIF] ஆராய்ச்சியாளர்கள் அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர். தேசீய அணுப்பிணைவுத் தூண்டல் யந்திரத்தில் [National Ignition Facility – NIF] ஒருமித்த ஆற்றல் மிக்க 192 லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர். இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும். அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்மு��ல் உண்டாக்கி விட்டார்.\nசூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர். இவ்வரிய தகவல் செய்தி, பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில் [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஆயினும் அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்தி வாணிப நிலைக்கு வர, இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.\nசுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :\nபிளாஸ்மா ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும். இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு. அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு. அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.\nபிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு முதல் வடிவத்துக்கு மீள வேண்டும். இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும். பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.\nதுகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும். அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].\nஅணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம். எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மின் விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\n“சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”\nபேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)\n“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்��ன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”\n“கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”\n“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”\nநரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)\nபிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்\nமுதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) \nபதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).\nஅகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்\nவியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் \nஅணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.\n— நிலைய மின்சார உற்பத்தி : 500 MW\n— காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter\n— பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.\n— பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்\n— பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)\n— பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.\n— வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)\n— நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW\n— நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)\nஅணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது \nசூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது \nஅணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது \n1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.\n2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.\n3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.\n4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.\nமூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:\n1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)\nசூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து\nசூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor] அ���்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா \n1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்�� அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானி யாலும் இதுவரை முடியவில்லை அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது\nஅணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது \nஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதா���், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.\nஇருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும் இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.\nமூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது அடுத்தது, ‘க���ந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது.\nஇம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.\nபிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்கா��ு பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது\nஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும் அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும் விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.\nஅணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்\nஅணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான் உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை\nவெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் \nஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.\nmodule=displaystory&story_id=40203101&format=html(அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)\nmodule=displaystory&story_id=40303172&format=html(இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)\nmodule=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)\nmodule=displaystory&story_id=40709271&format=html(கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)\nPosted in அணுசக்தி, கதிரியக்கம், சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம்\t| Leave a reply\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nநூறு மெகாவாட் ஆற்றல் உள்ள\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்களில் உலகைச் சுற்றியது.\nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nஇந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும்.\n2022 ஆண்டுக்கு��் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.\n2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட்.\nஇந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]\nசூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட்.\nஉள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர்.\nராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்\nஇந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்\nசூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல \nஇந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.\nஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை\nஉலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது.\nசூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.\nசூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.\n2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு\nமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.\nஅதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]\nஉதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேற�� உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்ச��ரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nPosted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nபுதிய ரஷ்ய சோயூஸ் ராக்கெட்\nபாதுகாப்பாய் மீண்ட ரஷ்ய & அமெரிக்கத் தீரர்\nகுறிப்பணி தவறிய சோயுஸ் ஏவுகணை விண்சிமிழ் புவிக்குப் பாதுகாப்பாய் மீண்டது\n2018 அக்டோபர் 11 இல் ரஷ்யாவின் காஸக்ஸ்தான் [ Baikonur Cosmodrome, Kazakhstan] விண்சிமிழ் ஏவு தளத்தில், அகில நாட்டு விண்வெளி நிலையம் [International Space Station] நோக்கிக் கிளம்பிய சோயுஸ் [Soyuz MS-10] ஏவு கணையில் ஏவிய 2 நிமிடங்களுக்குள் ஏதோ திடீர்ப் பழுது ஏற்பட்டுப் பயணம் அபாய நிறுத்தம் அடைந்து, விண்சிமிழ் திருப்பமாகி, பாதுகாப்பாகத் தரையில் இறங்கி விமானிகள் இருவர் உயிர் பிழைத்தனர். இது ரஷ்ய ராக்கெட் பொறியியல் நுணுக்கத்தில் சீர்கேடாயினும், அபாய மீட்சி [Emergency Landing] நுணுக்கத்தில் பாதுகாப்பாய் விண்சிமிழும், விமானிகள் இருவரும் தரையில் இறங்கியது பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம் ரஷ்யத் தோல்வி. மறு பக்கம் ���ாபெரும் ரஷ்ய வெற்றி உயிர் பிழைத்த விண்சிமிழ் விமானிகளுள் ஒருவர் ரஷ்யர். மற்றவர் அமெரிக்கர். தேடிப் பிடிக்கும் குழுவினர் [Search & Rescue Crew] அபாய மீட்சி அறிந்து, உடனே புறப்பட்டு, விண்சிமிழைக் கண்டுபிடித்து, இரண்டு விமானிகளை வெளியே கொண்டுவந்தார். 150 அடி உயரமுள்ள, பழுதடைந்த ரஷ்ய ராக்கெட்டின் பெயர் : Soyuz FG, வாகன ஏற்பாடு : Soyuz MS-10. ரஷ்ய விண்வெளி விமானி: Russian Cosmonaut Aleksey Ovchinin] & American Astronaut Nick Hague.\n2011 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வான போது, அகில நாட்டு விண்வெளி நிலை யத்துக்குப் போய்வர, ஜப்பான் & ரஷ்ய ஏவுகணை ஏற்பாடுகள் பயன்பட்டன. ஜப்பான் விண்சிமிழ்கள் மனிதர் இயக்காத சுய ஏற்பாடுகள். ரஷ்ய ஏவுகணை விண்சிமிழ்கள் மனிதர் இயக்கு பவை, மேலும் தரையில் இறங்குபவை. இப்போது நேர்ந்தது என்ன தவறு, எதனால் ஏற்பட்டது என்று உளவும்வரை ரஷ்ய ராக்கெட் சோயூஸ் MS-10 முடக்கமானது. விரைவில் இது தெரியப் பட வேண்டும்.\nஅமெரிக்க ஏவுகணைக் கம்பேனிகள் [SpaceX & Boeing] தீவிரமாக தமது விண்சிமிழ்களைத் தயாரித்து வந்தாலும், அவை 2019 ஆண்டில்தான் அகில் நாட்டு விண்வெளி நிலையப் போக்கு வரத்துக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது. 1967 முதல் சோயுஸ் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி வந்தாலும், நம்பத் தகும் ஏவுகணையாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.\nரஷ்யன் & ஆமெரிக்கன் விண்வெளித் தீரர்\nதற்போது நேர்ந்த யந்திரப் பழுது, முதன்முறை ஏற்பட்டதன்று. சோயுஸ்-1 முதன்முதல் 1967 இல் பயிற்சியில் பயணம் செய்து மீளும் போது, விண்சிமிழ் குடை விரிக்காமல் விழுந்து, அதிர்ச்சியில் ரஷ்ய விண்வெளி விமானி விளாடிமிர் கோமாரோவ் மாண்டார். இதையும் சேர்த்து இதுவரை நான்கு பயணத் தவறுகள் / முறிவுகள் [Soyuz-1 in 1967, Soyuz-18 in 1975, Soyuz T-10-1 in 1983, Soyuz MS-10 in 2018] நேர்ந்துள்ளன.\nஇதுபோல் ஸ்பேஸ் எக்ஸ் [Space X] ஏவுகணை வாகனங்களும் பன்முறை தவறி பயணம் தோல்வியுற்று வந்துள்ளன. 2015 இல் ஏவிய CRS-7 விண்சிமிழ், ஃபால்கன் 9 [Falcon 9] ராக்கெட்டில் வெடித்தது. அடுத்து 2016 இல் மற்றுமோர் ஃபால்கன் -9 ஏவுகணை ஏவும் முன்பே வெடித்தது.\n100 பில்லியன் டாலர் மதிப்புள்ள அகில் நாட்டு விண்வெளி ஊர்தி நிலையத்ததில் பொதுவாக மூவர் எப்போதும் வேலையில் மூழ்கி இருப்பவர். நிலைய ஆய்வாளர் தவணை மாதங்களுக்குப் பிறகு மாற்றப்படுவார். அவருக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், சாதனங்கள். அடிக்கடி நிரப்பப் படவேண்டும். 18 ஆண்டுகளாய் நிலையத்தில் விண்வெளி விமானிகள் வந்து போய் உள்ளார்.\n“ஜப்பான் பளு தூக்கி (H-II Transfer Vehicle – HTV-1) முதன்முதல் விண்வெளி இயக்கத்தையும் போக்குவரவையும் சோதித்து நிரூபிக்க அனுப்பப் பட்டது. இந்தக் குறிப்பணியை முடித்ததும் நாங்கள் சராசரி ஆண்டுக்கு ஒருமுறை 2015 ஆண்டு வரை இவ்விதம் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.”\n“விண்வெளி விமானிகள் பளு தூக்கி வாகன நகர்ச்சியை நிறுத்தவோ, பின் தள்ளவோ, தடை செய்யவோ முடியும். நிலையத்தின் முனையுடன் சேர்ப்பதில் பிரச்சனை இருக்குமாயின் கனடா கரம் வாகனத்தைத் துண்டித்துக் கொள்ளவும் முடியும்.”\n“ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கியின் பக்கத்தில் உள்ள லேஸர் கருவி எதிரொலிப்பிகளை நோக்கிக் லேஸர் கதிர்களை ஏவும். இடைத் தூரத்தையும், கோணத்தையும் அளந்து மீளும் சமிக்கையால் அகில நாட்டை விண்வெளி நிலைய பிணைப்பு முனையின் ஒப்பான XYZ இடத்தை (நேர், மட்ட, ஆழத் தூரங்கள்) அறிய முடியும்.”\n“மற்ற புது விண்வெளி வாகனங்களுக்காக தேவைப்படும் நூதன பொறி நுணுக்கங்கள் அனைத்தும் வரவேற்கப் படுகின்றன (அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு) புதிய வாகன ஏற்பாடு வரப் போவதோடு எதிர்கால ஏற்பாடுகளுக்கு வேண்டிய புதிய நுணுக்க முறைகளைச் சோதிக்கவும் தயாராக இருக்கிறோம்.”\n“பளு தூக்கியைப் ‘பிணைக்கும் தொடர் முறைப்பாடு’ அதைத் தன்வசம் இழுக்கும் பொறி நுணுக்கம் (Rendezvous Sequence & Capture Technique) புரிவதில் எமக்குப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. முக்கிய கட்டுப்பாடு முயற்சிகளில் எல்லாம் ‘பூஜியப் பிழைப் பொறுப்புக்’ (Zero-Fault Tolerance) கொள்கையைக் கையாள்வதால், அபாய வேளைகளில் பளு வாகனம் தானாக இயக்கத்தைத் துண்டித்துக் கொள்ளும்.”\nமுறிவு ராக்கெட் சோதனை வெற்றி “ஓரியன் விண்வெளி ஒளிமந்தைத் தேடல் திட்டத்தின்” (Abort Motor Testing in Orion Constellation Program) ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி ஓரியன் விண்வெளி விமானிகள் 2015 இல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கே தங்கி, நிலவில் ஓய்வெடுத்து அடுத்து 2020 இல் செவ்வாயை அடைந்து மனிதர் பூமிக்குத் திரும்ப வசதி உண்டாக்கும். உந்துகணை ஏவுதல் முறிவு ஏற்பாடு ராக்கெட்டில் எந்த விதப் பழுதுகள் நேரினும் விண்சிமிழைத் துண்டித்துப் பாதுகாப்பாக விமானிகளை நிலத்தில் இறக்கி விட���ம்.”\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை அண்டிய ஜப்பான் பளு தூக்கி\n2009 செப்டம்பர் 17 ஆம் தேதி ஜப்பானுடைய மனிதரற்ற விண்வெளிப் பளு தூக்கி (Unmanned Space Freighter) முதன்முதல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துடன் பிணைத்துக் கொண்டது. அந்த விண்வெளி வாகனத்தின் பெயர் (HTV) (H-II Trandfer Vehicle). வாகனம் விண்வெளி நிலையத்துக்கு 10 மீடர் (சுமார் 33 அடி) அருகில் வந்ததும் நிலையத்தின் கனடா சுய நகர்ச்சிக் கரம் (Canada’s Robotic Arm) பற்றிக் கொண்டது. கனடா கரத்தை நிலையத்தின் உள்ளிருந்து இயக்கிய விமானிகள் நிக்கோல் ஸ்காட் & ராபர்ட் திர்ஸ்க் (Nicole Scott & Robert Thirsk). பற்றிய பளு தூக்கியை மெல்ல இழுத்து நிலையத்தின் பிணைப்பு வாயிலுடன் (Docking Port) இணைத்தனர்.\nஜப்பானின் 16. 5 டன் எடையுடைய பளு தூக்கியை ஏந்திச் சென்றது ஜப்பானின் ராக்கெட் H–IIB. 2009 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் தேசத்தின் தென்பகுதியில் உள்ள ராக்கெட் ஏவு தளமான தனேகஷிமாவில் (Tanegashima Launch Base) வெற்றிகரமாக ராக்கெட் ஏவப்பட்டது. வாகனம் விண்வெளி நிலையத்துக்காகத் தன் முதுகில் 4.5 டன் சாதனங்களை ஏந்திக் கொண்டு சென்றது. ஜப்பானின் மனிதரற்ற பளு தூக்கி இதுவரை நிலையத்துக்குச் சென்ற ரஷ்ய, அமெரிக்க விண்கப்பல்கள் போல் நேராகப் பிணைப்பு வாயிலை நோக்கிச் செல்லாமல், முதலில் தற்காலியமாக நிலையத்தின் கீழே அருகில் பயணம் செய்தது. அப்போது நிலையத்தின் சுய நகர்ச்சிக் கரம் அதைப் பற்றி இழுத்து பிணைப்பு முனையுடன் பூட்டப் பட்டது.\n2010 அல்லது 2011 ஆண்டு ஆரம்பத்தில் நாசா தன் பூதவடிவ விண்வெளி மீள்கப்பல்களுக்கு (Space Shuttles) ஓய்வளிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்து விண்வெளி நிலையங்களுக்குச் சாதனங்களை ஏற்றிச் செல்ல புதிதாக “ஓரியன் விண்சிமிழ்” (Orion Capsule) தயாராகி வருகிறது. அதை ஏந்திச் செல்லும் “ஏரிஸ்” (Ares -5 Rocket) எனப்படும் புதியதோர் ராக்கெட் சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டு வருகிறது. ஓரியன் விண்சிமிழ் நான்கு விண்வெளி விமானிகளைத் தூக்கிச் செல்லும் தகுதி உள்ளது. ஆனால் ஓரியன் விண்சிமிழ் 2015 ஆண்டில்தான் பயணம் செய்யத் தயாராகும். அதுவரை நாசா நிலைய விமானிகளைக் கண்காணித்து உணவளிக்க ரஷ்யாவின் துணையை நாடும். இப்போது ஜப்பானின் பளு தூக்கி வெற்றிகரமாக பிணைப்பைச் செய்து காட்டியுள்ளதால் நிலையத்துக்கு மனிதரற்ற அதன் விண்வெளிப் பயணம் தொடரும். 2015 ஆண்டு வரை ஜப்பான் தனது பளு தூக்கியை ஆறு தடவைகள் அனுப்பிட ஒப்பியுள்ளது. 2010 ஆண்டிலிருந்து ஈசாவின் ‘சுயக் கடத்தி வாகனம்’ (Automated Transfer Vehicle -ATV) நான்கு தடவைச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ஆகஸ்டின் குழுவினர் (Augustian Panel) நாசாவின் ஓரியன் விண் மீள்கப்பல் நிரப்புத் திட்டங்கள் 3 பில்லியன் டாலர் நிதிக் குறைப்பு முறையில் பின்தங்கித் தாமதப் பட்டு வருவதாக குறை கூறியுள்ளது \nஜப்பான் பளு தூக்கியில் அமைந்துள்ள பகுதிகள்\n9.8 மீடர் நீளமும், 4.4 மீடர் விட்டமும் உச்சப் பளு எடை 10.5 டன் தூக்கும் தகுதியுள்ள ஜப்பான் பளு தூக்கியில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன.\n1. அழுத்தக் கலன் (Pressurised Carrier) : இதில் நிலைய விமானிகளுக்கு உணவுப் பண்டங்கள், உடைகள், தண்ணீர், மடிக் கணனிகள், விஞ்ஞானச் சாதனங்கள் கொண்டு செல்லலாம். இது நிலையத்துடன் பிணைக்கும் தகுதியுடையது.\n2. அழுத்தமற்ற கலன் (Unpressurised Carrier) : வெளிப்புறச் சோதனைகள் புரியும் சாதனங்களைக் கொண்டு செல்லலாம். HTV-1 இல் பூதளக் கடல், சூழ்வெளி ஆய்வுக் கருவிகள் அமைந்துள்ளன. இது நிலையத்துடன் பிணைக்கும் தகுதி இல்லாதது.\n3. பயணக் கலன் (Avionics Module) : பயணப் பறப்புப் பாதையில் புகுத்தும் கருவிகள் கொண்டது.\n4. உந்துகணைக் கலன் (Propulsion Module) : பளு தூக்கியை நகர்த்தும் சிறு ராக்கெட்டுகள்\nஜப்பான் பளு தூக்கியின் பணிகள் என்ன \nஜப்பான் பளு தூக்கி விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு நாசாவின் துணைக் கோள்களைப் பயன்படுத்திப் ‘பூகோள வழி நகர்ச்சி ஏற்பாடு’ (Global Navigation Satellite System) OR (Global Positioning System -GPS) மூலம் கட்டளை இடப்பட்டது. நிலையத்தின் அருகில் வரும் போது பளு தூக்கியின் வேகம் விநாடிக்கு ஓரங்குல வீதத்தில் நகர்ந்து மெதுவாகப் பிணைக்க நெருங்கும்.\nஜப்பான் பளு தூக்கிச் சாதனங்களை நிலையத்தில் இறக்கிய பிறகு இரண்டு (NASA & JAXA) விண்வெளிச் சோதனைகளைச் செய்யும் :\n1. நாசாவின் கடல், சூழ்வெளிச் சோதனைகள் (NASA’s HREP Payload 839 பவுண்டு கருவி அடுக்கு). நாசாவின் HREP உளவி கடற்தளப் பண்பாடுகளையும் அயனோக் கோளத்திலும், வெப்பக் கோளத்திலும் சூழ்வெளிப் புறவூதாக் கதிர்களைக் (Ultraviolet Rays in Ionoshere & Thermoshere) காணும்.\n2. ஜப்பானின் ஓஸோன் அடுக்கில் (Ozone Layer) வாயுக்களை அறிதல் (JAXA’s SMILES Payload 1049 பவுண்டு கருவி அடுக்கு). இது மனித வினைப்பாடுகளால் ஓஸோன் அடுக்குகளில் நேரும் விளைவுகளைக் காணும்.\nஅகில நாட்டு விண்வெளி நிலைய விமானிகளுக்கு உணவுப் பண்டங்களும், சாதனங்களும் நாலரை டன் எடையில் கொண்டு செல்லும் பளு தூக்கி மீளும் போது காலியாக வராமல் நிலையத்தின் குப்பை கூளங்களைச் சுமந்து வரும். வாகனம் ஆறு வாரங்கள் நிலையத்துடன் இணைப்பாகிப் பிறகு துண்டித்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பும். பசிபிக் கடல் மேலே பயணம் செய்யும் போது குப்பை கூளங்களை அவிழ்த்து விட்டுக் கட்டுபாடான வகையில் அவற்றை எரித்துச் சாம்பலாக்கும்.\nநாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்\nமுதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது. ஏற்கனவே நிலையத்தில் பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.\nஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான புதிய விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பப் பயிற்சிகளைச் செய்து வருகிறது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.\nஓரியன் ஒளிமந்தை விண்கப்பல் திட்டம்\n21 ஆம் நூற்றாண்டில் நாசா புது நுணுக்க விண்வெளி தேடும் நூதனக் கப்பலைப் படைத்து வருகிறது. “ஓரியன் ஒளிமந்தைத் திட்டம்” (Orion Constellation Program) எனப்படும் இது முதலில் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு 2020 ஆண்டுகளில் நான்கு விண்வெளி விமானிகள�� ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது. முதன்முதல் 1969 இல் சந்திரனில் தடம் வைத்த அப்போல்லோ-11 விண்கப்பலில் மூவர்தான் அமர்ந்து செல்ல முடிந்தது. அடுத்தடுத்து ஓரியன் விண்கப்பல் எதிர்காலத்தில் சூரிய மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு மனிதப் பயணம் செய்யத் தயாரிக்கப்படும்.\n2010 ஆம் ஆண்டில் விண்வெளி மீள்கப்பல் ஓய்வெடுத்ததும் ஓரியன் விண்கப்பல் உணவுப் பண்டங்களையும், உதவும் சாதனங்களையும் விண்வெளி நிலையப் பயிற்சி விமானிகளுக்கு நிரந்தரப் பணிசெய்ய ஆரம்பிக்கும். அதற்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட (Spaceship Docking or Rendezvous) ஓரியன் விண்கப்பலில் சாதனங்கள் அமைக்கப்படும். மேலும் சந்திர தளத்தில் இறங்கும் இரதத்தை (Lunar Landing Module) ஏந்திச் செல்லும் தூக்குச் சாதனங்களும் இணைக்கப் படும். ஒருநாள் செவ்வாய்த் தளத்தில் இறங்கும் விண்ணுளவிகளைக் கொண்டு போகும் எந்திர அமைப்புகளும் கட்டப்படும். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஓரியன் விண்கப்பல் விமானிகள் நிலவுக்குப் போய் வரவோ அல்லது செவ்வாயிக்குப் போய் வரவோ அவற்றுக்கு ஏதுவான இரட்டை வசதி உள்ளது. அத்துடன் ஓரியன் விண்கப்பல் 21 ஆம் நூற்றாண்டு ராக்கெட், பொறியியல், மின்னியல், மின்கணினி, பாதுகாப்பு, கவச முற்போக்குச் சாதனங்களை உடையது.\nஓரியன் விண்வெளிக் கப்பலின் அமைப்புகள்\n20 ஆம் நூற்றாண்டு அப்பொல்லோ விண்சிமிழ்கள் போல் வடிவம் இருப்பினும், ஓரியன் விண்கப்பல் பெரியது. ஓரியன் அடித்தட்டு 16 அட் 6 அங்குலம் விட்டமும், 11 அடி உயரமும் கொண்டது. அதன் எடை 25 டன். ஓரியன் விண்கப்பல் கொள்ளளவு அப்பொல்லோ சிமிழ் போல் இரண்டரை மடங்கு உள்ளது. ஓரியனில் நிலவுக்குச் செல்லும் போது நால்வர் இருக்கலாம். விண்வெளி நிலையத்துக்கோ அல்லது செவ்வாயிக்கோ போகும் போது ஆறு பேர் அமர்ந்து செல்லலாம். ஓரியன் கப்பலின் முதல் பயணம் விண்வெளி நிலையத்துக்கு 2010 ஆண்டிலும், நிலவை நோக்கி 2014 ஆண்டிலும், செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டிலும் இருக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளன.\nஓரியன் விண்கப்பலை சுமார் 350 அடி உயரமுள்ள ஏரிஸ்-1 (Ares-1) ராக்கெட் ஏந்திச் செல்லப் போகிறது. ஏதாவது பழுதுகள் ஏற்பட்டுப் பாதகம் விளையும் முன்பே அதைத் தடுத்து விமானிகளைப் பாதுகாக்க விண்சிமிழின் மேல் “ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு” (Launch Abort System) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஓரியன் உந்துகணை அமைப்புச் சாதனங்கள் விண்சிமிழின் கீழ் “பணித் தேரில்” (Service Module) உள்ளன. விண்வெளி நிலையத்துடன் பிணைக்கப் பட்டுள்ள போது ஓரியன் விண்கப்பல் ஆறு மாதங்கள் இணைந்திருக்க முடியும். எப்போது வேண்டுமாலும் ஓரியன் மீண்டு பூமிக்கு இறங்கலாம். அதுபோல் நிலவில் உள்ள போதும் அது ஆறு மாதங்கள் தங்கியிருக்க முடியும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\nசூரிய மண்ட லத்தின் காந்த\nசின்னமாய் எடுத்துச் செல்லும் நமது\nநாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]\n[2018 அக்டோபர் 5 ]\nநாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2 நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் பயணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும் தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது. 2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause] விண்ணுளவி வந்தடையும். அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1 சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.\nசென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும் அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை. இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும் 5% மிகையான தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள���ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வ���யேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங��களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும�� போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nமேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும்.\n“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”\nகாற்றடிப்புத் திசைபோகும் கதிரியக்கப் பொழிவு\nபுகுஷிமா அணுமின் உலை வெடிப்பு விளைவால் முதல் ஜப்பான் ஊழியர் மரண அறிவிப்பு\n2018 செப்டம்பர் 5 ஆம் தேதி ஜப்பான் அரசாங்கம் முன்வந்து 2011 மார்ச்சு மாதம் நேர்ந்த சுனாமிப் பேரலைத் தாக்குதலால், வெப்பத் தணிப்பு நீரின்றி, புகுஷிமா அணுமின் உலைகள் வெடித்ததில் பேரளவு கதிரியக்கம் பரவி, ஏழு வருடங்கள் கடந்து புற்றுநோயால் முதல் ஊழியர் ஒருவர் இறந்து போனதை வெளியிட்டுள்ளது. ஊழியர் வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். 2011 இல் 9.0 ரிக்டர் அளவு கடற்பூகம்பம் ஏற்பட்டு ஓர் அசுரச் சுனாமி எழுந்து, 18,000 ஜப்பானியர் மரணம் அடைந்தார். கடற்கரையில் இயங்கிக் கொண்டிருந்த புகுஷிமா அணுமின் உலைகள் உடனே நிறுத்தம் அடைந்தாலும், எரிந்து கொண்டிருந்த யுரேனிய எரிக்கோல்களுக்கு வெப்பத் தணிப்பு நீரோட்டத்தை ஜப்பான் பொறியியல் அதிகாரிகள் உண்டாக்க முடியவில்லை. அதனால் நீராவி அழுத்தம் கூடி கட்டடம் வெடித்து, கதிரியக்க மூட்டம் சூழ்வெளி எங்கும் பரவியது. 2011 இல் நேர்ந்த புகுஷிமா அணுமின் உலை வெடிப்புகள் 1986 இல் சோவியத் ரஷ்யா செர்நோபிள் அணு உலை வெடிப்பை விடப் பன்மடங்கு தீவிர மானது, தீங்கிழைப்பது, நெடுங்காலம் நீடிப்பது. செலவைக் கொடுப்பது\nகதிரியக்க அடிப்பும், உடல்கூறு விளைவுகளும்\n.இப்போது ஜப்பானின் தொழில் ஊழியர் உடல்நலச் சீரமைப்பு அமைச்சகம், புப்புசப் புற்று நோயில் இறந்த அந்த ஊழியருக்கு நட்டயீடுத் தொகை அளிக்க சட்டமிட்டு முன் அறிவித்துள்ளது. இறந்த ஊழியர் ஜப்பானில் உள்ள புகுஷிமா, மற்றும் உள்ள சில அணுமின் உலைகளில் 35 ஆண்டுகள் வேலை செய்தவர். அவரது புற்றுநோய் பீடிப்பு 2016 பிப்ரவரியில் கண்டு பிடிக்கப் பட்டது. அவர் விபத்து நேர்ந்த 2011 மார்ச்சு முதல் டிசம்பர் வரை அவசரத் தீவிர வேலைகளில் நேரடியாக ஈடுபட்டவர். ஜப்பான் உடல்நலச் சீரமைப்பு அமைச்சகம் இதற்கு முன்பு புகுஷிமா விபத்தில் நான்கு ஊழியர் மிகையான கதிரடிப்பில் தாக்கப் பட்டிருந்ததை அறிவித்திருந்தது. ஐந்து நபர்களில் ஒருவரே இறந்துள்ளதாகத் தெரிகிறது. சுனாமிப் பேரலை அடிப்பால் 18,000 பேர் உயிரிழந்தார்; 160,000 பேர் புலம்பெயர்ந்தார்; ஐந்து பேர் மிகையான கதிரடி பெற்றார். ஒருவர் கதிரடியால் இறந்தார்.\nபுகுஷிமா அணுமின் உலைப் பகுதி\nவான் மட்டக் கதிரியக்கப் பதிவு\nபுகுஷிமா அணுமின் உலை வெடிப்புகளால் சுமார் 160,000 ஜப்பானியர் புலம்பெயர நேர்ந்தது. கதிர்வீசும் கதிரியக்கத் தூசி துணுக்குகள் ஜப்பான் தேசத்தின் இருபுறமும் நீண்டகாலம் பரவின. பல ஏக்கர் பரப்பளவு கதிரியக்க தளப் பொழிவுகளை யும், சேர்ந்து போன பல்லாயிரம் டன் கதிரியக்க திரவங்களை யும் அடைத்து வைக்கப் பூத வடிவில் பெரும் இரும்புத் தொட்டி கள் அமைக்க வேண்டியதாயிற்று. கதிர்த்தீண்டல் தளப் பரப்புகளைத் துடைக்கப் பல வெளிநாட்டு [கொரியா] ஊழியர் அழைத்து வரப்பட்டார். 2017 ஆண்டில் 250,000 வெளிநாட்டு ஊழியர்கள் கதிர்த்தீட்டைத் துடைக்க 182 கம்பேனிகள் வேலை செய்தன.\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின் சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\nமின்சார உற்பத்தி பற்றி மாறாகப் பேசும் பேரளவு தொழிற்துறை வல்லுநருக்கு எதிராகப் பெரும்பான்மை உட்துறைக் குழுவினர் அணுமின்சக்தியே எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும், போதிய இயக்கத் திறன் கொண்டிருப்பதுடன் இன்னும் சுற்றுச் சூழல் திருத்தம் செய்ய ஏதுவானது என்றும் கருதுகிறார். மேலும் சூழ்வெளியைச் சுத்தமாக வைத்திருக்க, அணுசக்தி மின்சாரமே எதிர்காலத்தின் பொறித்துறைகளுக்கு ஏதுவாக இருக்கும் என்பதைத் தொழிற்துறை நிபுணர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். காற்றாடிகள், இயற்கை வாயு, சூரிய சக்தி, நீர்ச் சக்தி, நிலக்கரி, எருச்சாணி போன்ற வற்றால் உண்டாக்கும் மின்சார உற்பத்திச் செலவுகள், அணுமின் சக்திக்குப் பின்னால் நெருங்கிய தொகையுள்தான் உள்ளன. அணு மின்சக்தி பற்றிப் பொது மக்களுக்குப் போதிய பாதுகாப்பு விதிகளும், அணுசக்தி பரிமாற்ற உறுதிப்பாடு பற்றியும் படிப்பு & பயிற்சி அளிப்பது நிபுணரின் முக்கிய குறிக்கோள் பணியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nபிளாக் & வியாட்சி [அமெரிக்க மின்சக்தி தொழிற்துறை ஆளுநர்���ள், Black & Veatch US Power Industry Leaders]\n“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின் சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\nகேள்வி எழுப்பும் போது 45% தொழிற்துறை வல்லுநர் 2015 ஆண்டுக்குள் 20% மதிப்பளவில்தான் அணுமின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பது தெரிகிறது. அவர்களின் எதிர்நோக்கு நீட்சி [Future Projections] அணுமின்சக்தியின் பங்கு, 2015 இல் 18% என்றும், 2030 இல் 21% இருக்கும் என்றும் தெளிவாகத் தெரிகிறது. 2050 இல் அணுமின் ஆற்றலில் தேவை 40% ஆக இரட்டிக்கும் என்றும் 50% அல்லது அதற்கும் மிஞ்சியும் போகலாம் என்றும் கருதுகிறார்.\n“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமை யான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து. அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”\nரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது இயங்கப் போவதில்லை.\nரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.\nஅணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களி���் உடன்பாடு காணப்பட வேண்டும். பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரிய வில்லை \nஇயற்கை விஞ்ஞான இதழ்ப் பதிப்பு [Nature]\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு அகில நாட்டு அணுமின் சக்தியின் நிகழ்கால & எதிர்கால நிலைப்பாடு.\nஇன்னும் குறைந்தது 35 – 50 ஆண்டுகளுக்கு உலக நாடுகள் அணுமின் சக்தியை அடிப்படைப் பாரம் சுமக்கும் மின்சக்தியாய்ப் [Base Load Power] பயன்படுத்தும் என்று உலக அணுசக்திப் பேரவை [World Nuclear Association] நிபுணர்கள் கூறுகிறார். செர்நோபில், புகுஷிமா அணு உலை விபத்து களுக்குப் பிறகு பாதுகாப்புக் குறைபாடுள்ள அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி, திருத்தமாகிச் செப்பணிடப் பட்டுள்ளன. முதுமை அடைந்த பழைய மாடல் அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி நிரந்தர ஓய்வு பெற்றுள்ளன. ஜப்பானில் இயங்கும் அனைத்து [48] அணுமின் சக்தி நிலையங்களும் கடந்த 4 ஆண்டுகள் நிறுத்தமாகிச் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதிக்கப்பட்டுச் செப்பணிடப் பட்டு வருகின்றன. அவற்றில் 23 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கத் தயாராகி, முதல் அணுமின் உலை ஒன்று ஆகஸ்டு 11, 2015 இல் துவங்க ஆரம்பித்துள்ளது.\n2015 ஆண்டில் அகில நாட்டு அணுமின்சக்தி உற்பத்தி நிலவரம்\n1996 ஆண்டு முதல் பெருகி வந்த அணுமின்சக்தி உற்பத்தி, உச்ச அளவு 2660 டெர்ரா-வாட் ஹவர் [Twh -terra-watt-hours] ஆக ஏறி, 2006 ஆண்டு முதல் குறைந்து வருகிறது. 2013 ஆண்டில் 2359 Twh ஆகக் குன்றியது. குறைந்த அணுமின்சக்தியை ஈடுசெய்தவை குறிப்பாக நிலக்கரி, இயற்கை வாயு [Natural Gas] மூலம் உற்பத்தியான அனல் மின்சக்தி. 1996 ஆண்டில் 17.6% உலகப் பங்களிப்பாக அணுமின் சக்தி பயன்பட, 2015 ஆண்டில் 10.8% பங்களிப்பு அளவே நிரப்பி வருகிறது.\nபத்தாண்டுக்கு முன்பு [2005] உலகின் 31 நாடுகளில் இயங்கி வந்த 438 அணுமின் உலைகளில் இன்று 390 எண்ணிக்கை அளவில்தான் இப்போது [2015 ஜனவரி 1] இயங்கி வருகின்றன. காரணம் 2011 இல் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்குப் பிறகு ஜப்பான் பாதுகாப்பு விதி/நெறி முறைகள் உறுதியாக தனது 48 அணுமின் உலைகளை உடனே நிறுத்தியது. [438 -48 = 390]. ஜப்பானில் 2 அணுமின் நிலையங்கள் மட்டும் 2013 முதல் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன. ஜப்பான் இன்னும் 17 அணுமின் உலைக��ின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவு செய்து வருகிறது. அவற்றில் இரண்டடின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயங்க அனுமதி பெற்று 2015 ஆகஸ்டு 11 இல் முதல் யூனிட் துவங்கியுள்ளது. இரண்டாவது யூனிட் ஓரிரு மாதங்களில் இயங்கத் துவங்கும்.\nஜெர்மனி 2011 புகுஷிமா விபத்துக்குப் பிறகு 8 அணுமின்சக்தி நிலையங்களை நிறுத்தியது. எஞ்சிய மற்ற 9 அணுமின் நிலையங்கள் 2015 – 2022 ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்தம் அடையும். இழப்பு மின்சாரத்தை ஈடுசெய்ய நிலக்கரி, அனல் மின்சாரம் பயன்படுத்தப் பட்டது.\nஅமெரிக்கா 2012 முதல் பிளாரிடா, விஸ்கான்சின், வெர்மான்ட், மற்றும் கலிஃபோர்னியாவில் இயங்கிய பழைய, முதிய 7 அணுமின் நிலையங்களுக்கு ஓய்வு கொடுத்தது. ஆயினும் எல்லா நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காதான் பேரளவு [19% பங்கு] அணுமின்சக்தி நிலையங்களைத் தற்போது இயக்கிக் கொண்டு வருகிறது.\n2015 ஆண்டிலும் பிரான்ஸ் தனக்கு வேண்டிய மின்சாரத்தை 75% பங்கு அணுமின் நிலையங்களிலிருந்துதான் உற்பத்தி செய்து வருகிறது.\nஇன்னும் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகள் 50% பங்கு மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம்தான் உற்பத்தி செய்து வருகின்றன.\nகட்டுமான திட்டங்களில் உயிர்தெழும் புதிய அணுமின் நிலையங்கள்\n2015 ஜனவரி முதல் தேதி நிலைப்படி இதுவரை உலக நாடுகளில் 65 புதிய அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன. புகுஷிமா விபத்துக்குப் பிறகு புதிய பாதுகாப்பு நெறி முறைகள் விதிக்கப்பட்டு 49 அணுமின் உலைகளின் கட்டுமான வேலைகள் தாமதமாகி வருகின்றன. 2015 டாலர் நிதி மதிப்பை ஒப்பிட்டால் அணுமின் நிலையக் கட்டுமானச் செலவுகள் மிக மிக அதிகமானவை. கட்டும் காலமும் நீண்டது. கட்டுமானச் செலவுகள் கட்டு மீறிப் போவதைத் தடுப்பது கடினமாக உள்ளது.\nஉலகில் 14 நாடுகள் 67 அணுமின் நிலையங்களைப் புதிதாய்க் கட்டப் போவதாக 2015 ஆண்டு அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது. அவற்றில் 80% ஆசிய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் அமைக்கப்பட உள்ளன. சைனா ஒரு நாடுதான் 2018 ஆண்டுக்குள் 28 அணுமின் நிலையங்கள் உருவாக்கும் என்பது உறுதிப்படுகிறது.\n2015 முதல் 2059 ஆண்டுவரை தேவைப்படும் மின்சார உற்பத்தியைப் பெருக்க 400 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்பட வேண்டும். இயங்கி வரும் உலக அணுமின் நிலையத்தின் சராசரி வயது நீடிப்பு சுமார் : 28.5 ஆண்ட��கள். அவை 40 ஆண்டுகளைத் தொட்டால், நிறுத்தம் அடையும் நிலையை எட்டிவிடும். அவற்றின் ஆயுள் மேலும் நீடிக்கப்பட வேண்டுமானால் சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதித் தொகை புதுப்பிக்கத் தேவைப்படும். பொதுவாக அமெரிக்காவில் அணுமின் நிலைய ஆயுள் நீடிப்பு 40 ஆண்டு வரையறை அளவில் [Licensing Limit] அனுமதிக்கப் படுகிறது. அமெரிக்காவில் உள்ள 100 அணுமின் நிலையங்களில் 72 குறிப்பாக 60 வருட ஆயுள் நீடிப்பு அளிக்கப் பட்டுள்ளன.\nபின்புலம்: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன. அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன. அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார். நான்கு அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.\nதற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகிய வற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்தி ருக்கிறது ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றன���ா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.\nபுகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின்சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்ப்பு.\n1. 1986 செர்நோபில் அணு உலை விபத்தில் பாடங்கள் கற்றக் கொண்ட ரஷ்ய அணுசக்தித் துறை வல்லுநர் சிலரின் அரிய கருத்துக்கள் கீழே எழுதப்பட்டுள்ளன.\n1.1 ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் அதிபர் நிக்கோலை லாவெராவ் (Nikolai Laverov President, Russian Academy of Sciences) கூறுகிறார் :\n“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜப்பான் பூகம்ப விபத்தில் (2011 மார்ச்சு) பெரிய எரிஆயில் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எப்படி எரிந்தததென்று பார்த்தோம். ஜப்பானில் நிதிவள விரையத்தோடு சூழ்வெளி, கடல் நீர் தூய்மைக்குக் கேடு விளைந்ததையும் கண்டோம். நாம் அம்மாதிரி ஒரே தவறுகளை ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறோம் \n“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார். முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து. எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை. அது முதல் பிரச்சனை. இரண்டாவது செர்நோபில் விபத்தின் போது ரஷ்யாவில் தலைமை அரங்கை உடனே ஏற்படுத்தி அரசாங்க அமைச்சகங்கள் அத்தனையும் ஒத்துழைத்தன. ஜப்பானில் அப்படிக் கூட்டுறவு நிகழவில்லை. புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமையாளர் (Tokyo Electric Power Company -Tepco) ஒரு தனியார் நிறுவகம். டெப்கோ தனியாகப் பல்வேறு பாதுகாப்புப் பணிகளை உடனே செய்ய முடியவில்லை. இதற்கு ஓர் உதாரணம் : புகுஷ���மா தளத்தில் மின்சக்திப் பரிமாற்றம் அறுபட்ட பிறகு, உதவிக்கு அடுத்த தனியார் மின்சார வாரியத்திலிருந்து கொண்டு வர டெப்கோவுக்குப் பல நாட்கள் ஆயின \nரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது. எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை). ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் (President Dimitri Medvedev) & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) இருவரும் (புகுஷிமா விபத்துக்குப் பின்) ஒருங்கே அழுத்தமாக இப்படி அறிவித்தார்: ரஷ்யாவில் எரிசக்தியும் ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறை இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை..”\n“இப்போது ரஷ்ய அணுமின் நிலையங்களைப் பொருத்த வரையில் பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் முற்றிலும் வேறுபட்டவை. ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்களில் சில 40 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பழைய மாடல்கள் என்னும் குறைபாடு ஒருபுறம் இருக்கட்டும். அதற்குப் பிறகு சில மேம்பாடுகளை அவற்றில் ஜப்பானியர் செய்தனர் என்பது மெய்தான். அவற்றின் தகுதிப்பாட்டை நான் எடை போடப் போவதில்லை. நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப் பட்டுள்ளன. அணு உலை எரிகோல்கள் வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம். எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் தயார் முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை அபாய நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக் கோல்களின் வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டை அரணுக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன. அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைப்பாகி உள்ளது. மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் [(1) Passive Air Heat Exchanger, (2) Long Term Fission Product Filtering System, (3) Hydrogen Recombiners)] போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்று��் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.\n1.5 பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert) கூறுகிறார்\nஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் சில காலம் கடந்த பிற்போக்கு முறையில் கட்டப் பட்டிருந்தாலும் அவை 9 ரிக்டர் அசுர அளவு நிலநடுக்கத்தில் கூடப் பழுதாக வில்லை என்பது அழுத்தமாகக் குறிப்பிடத் தக்கது. 40 வருடங்கள் கடந்தும் டிசைன் முறைப்படி அவற்றில் பாதுகாப்பு இயக்கங்கள் சுயமாக நிகழ்ந்தன. ஆனால் விபத்துக்கள் நேர்ந்ததற்குக் காரணங்கள் டிசைன் எல்லைக்கு அப்பாற் பட்டவை. 30 அடி (10 மீடர்) உயரச் சுனாமித் தாக்கல் இதுவரை எதிர்பாராது. 8 அடி (2.5 மீடர்) உயர அணையைத் தாண்டி அபாயப் பாதுகாப்புச் சாதனங்களைச் சுனாமிப் பேரலை அடிப்பு மூழ்க்கி விட்டு முடமாக்கியது. எதிர்பாராத சுனாமியால் நேர்ந்த புகுஷிமா விபத்தால் உலக நாடுகளின் அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட வேண்டிய தில்லை. ஆனால் ‘அவசியப் பன்முக அமைப்பு’ பற்றி ஒரு விதி (Law of Necessory Diversity) உள்ளது. இது மர்·பி நியதி (Murphy’s Law) என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது “சிந்தனைப்படி ஏதோ ஒரு தவறு நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டால், நிச்சயம் அது நேர்ந்திடும்.”\nஇந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.\n1.6 அலெக்ஸாண்டர் பைக்கோவ் (Deputy Director General IAEA) கூறுகிறார்\nபுகுஷிமாவின் நிறுத்தமான அணு உலைகளின் வெப்பக் கட்டுப்பாட்டை ஜப்பான் நிபுணர் பல நாட்கள் செய்ய முடியாது கதிரியக்கம் வெளியேறித் தீவிர விபத்தானது. இறுதியாக ஜப்பானிய பொறியியல் வல்லுநர் வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடிந்தது. எங்கள் கணிப்பின்படி அணு உலைகளில் ஓரளவு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி சிதைவடைந்தன என்று கூறுகிறோம். ஆனால் அவை உஷ்ணம் மீறி அறிவிக்கப்பட்டது போல் உருகிப் போய்விட வில்லை (No Meltdown) என்பது எமது கருத்து. அப்படி எரிக்கோல்கள் உருகிப் போயிருந்தால் உள்ளே பரவிய / வெளியே சூழ்ந்த கதிரியக்க வெளிவீச்சும் உக்கிரமும் பெரு மடங்காய் முற்றிலும் வ���றுபட்டிருக்கும். அதாவது திரிமைல் தீவு விபத்து போல் எரிக்கோல்கள் புகுஷிமாவில் உருகிப் போகவில்லை ஹங்கேரியன் பாக்ஸ் அணுமின்சக்தி நிலைய விபத்து போல் (Hungarian Paks Atomic Power Plant Accident – Level 3) எரிக்கோல்களில் சிதைவுகள் நேர்ந்துள்ளன.\nPosted in அணுசக்தி, கதிரியக்கம், சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம்\t| Leave a reply\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nபூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்:\n2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த விஞ்ஞானப் பொறிநுணுக்கத் திட்ட அலுவலுகம், பூமியை நெருங்கும் அண்டக்கோள் தடுப்பு பற்றி புதிய ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18 பக்கங்கள் உள்ள அந்த வெளியீட்டில் நாசா முன்னதாகச் செய்ய வேண்டிய தடுப்பு வினைகளையும், அவசர செயற்குழு அமைப்புகளையும் காண லாம். அவற்றைப் பொறுப்புடன் செய்து முடிக்க ஃபீமா ஆணையகத்துக்கு [(FEMA) Federal Emergency Agency] 10 ஆண்டுகள் ஆகும்.\nதாக்கவரும் முரண்கோள் தகர்ப்புக்கு நாசாவின் புதிய ஐந்து வகைத் திட்டங்கள்.\nமுதல் திட்டம் : துல்லிய முறையில், தொலை நோக்கி மூலம் கண்டு, முரண்கோள் போக்கு, தூரம், நெருக்கம் அறிவிப்பு.\nபூமியில் முரண்கோள் எங்கே, எப்போது, எப்படித் தாக்கும், தீய விளைவுகள் ஆகியவற்றை முன்னறிவது.\nதாக்கவரும் முரண்கோளைப் பின்பற்றி விண்கணையால் திசை மாற்றுவது அல்லது தகர்ப்பது.\nஅண்டை நாடுகளுக்கும், மக்களுக்கும் நாசா தயாரிப்புத் திட்டங்களை விளக்கி ஐக்கிய நாட்டு ஒப்பந்தம் பெறுவது.\nஅமெரிக்க அரசே ஃபிமா [FEMA (Federal Environmental Action] மூலம் இந்த அசுர விளைவுகளைத் தடுக்கவோ, திசை மாற்றவோ தர்க்கவோ விபரத்தை அறிவிக்கும்.\n20 – 21 ஆம் நூற்றாண்டுகளில் நமக்குத் தெரிந்த இருபெரும் முரண்கோள் தாக்குதல்கள் :\n1908 ஜூன் 30 ஆம் தேதி 100 [30 மீடர்] அகலம் உள்ள ஓர் முரண்கோள் ரஷ்யாவின் சைபீரியா பகுதில் தாக்கி உள்ளது. அந்த நிகழ்ச்சி “துங்குஸ்கா தகர்ப்பு” [Tunguska Event] என்று குறிப்பிடப் படுகிறது.\n2013 ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் [Chelyabinsk] நகரில் 62 அடி [19 மீடர்] அகலமான் முரண்கோள் தாக்கி 1200 பேர் காயமடைந்தார். 58 மைல் [93 கி.மீ.] தூரத்துக்கு வீடுகள் சிதைவடைந்தன.\nநாசாவின் புதிய திட்டங்கள் 2021 ஆண்டில் நிறைவேறும் என்று எதிர்பார்��்கப்படுகின்றன.\n21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது. ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock : Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது \nஐரோப்பிய விண்வெளித் துறையக விஞ்ஞானிகள்.\n“சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.”\n“என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் அப்போது நீங்கள் என்ன செய்வீர் அப்போது நீங்கள் என்ன செய்வீர் ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை மாற்ற ஒரு விண்கப்பலை ஏவி, முரண் கோளில் வீழ்ந்து மோதச் செய்ய வேண்டும்.”\nஇம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம். இந்தப் பூத முரண்கோள் இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது. [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது. இது ஓர் அபூர்வக் காட்சி 650 அடி நீளத்துக்கு [200 மீடர்] மேற்பட்ட முரண்கோள்களில் 16% எண்ணிக்கை இரட்டை முரண்கோள் அல்லது மூன்று முரண்கோள் ஏற்பாடுகளாய் [Binary or Triple Systems] அமைந்துள்ளன.\nசூரிய மண்டத்தில் சுற்றித் திரியும் மூர்க்க முரண்கோள்கள்\nநாசாவின் சமீபத்தைய கணக்குப்படி சுமார் 10,000 அண்டக் கற்கள் [Space Objects] புவி நெருங்கும் முரண் கோள்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சுமார் 1300 முரண்கோள்கள் பூமியைத் தாக்கும் அபாய எதிர்பார்ப்பு உடையவை என்று முத்திரை இடப்படுகின்றன. நாசா விஞ்ஞானிகள் கண்ணும் கருத்துமாய் அவற்றின் போக்கைக் குறித்துக் கொண்டுள்ளனர். அவற்றால் இப்போது எந்த அபாயமும் இல்லை என்று நாசா உறுதி அளிக்கிறது. ஆனால் பூமிக்கு மேல் விழுந்து தாக்கப் போகும் ஒரு முரண்கோள் அபாய எதிர்பார்ப்பு 1200 ஆண்டுகளில் ஒன்று என்று அறிவிக்கிறது \nமுன்பு மதிப்பீடு செய்தபடி, சராசரி விட்டம் 270 மீடர் [880 அடி] அளவீட்டில் 60 மீடர் [200 அடி] கூடக் குறைய இருப்பின், அதன் பயங்கரப் பளு வீழ்ச்சிப் பூமியில் 500 மெகா டன் குண்டு வெடிப்பை உண்டாக்கும்.\nசூரிய மண்டலக் கோள்கள் உண்டான ஆரம்பமான காலங்களில் பற்பல முரண்கோள்கள், வால்மீன்கள் பூமிக்கு அருகே நெருங்கித் தாக்கி ஏராளமான நீர் வெள்ளத்தைக் கொட்டின என்பதாக யூகிக்கப் படுகிறது.\nசுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு [Binary System Asteroid] ஒன்று பூமியை நெருங்கிக் கடக்கிறது \n2013 மே மாத 29 ஆம் தேதியன்று இரண்டு மைல் [300 கி.மீ.] நீட்சியுள்ள ஒரு முரண்கோள் [Asteroid 1998 QE2] பூமிக்கு வெகு அருகில் 3.6 மில்லியன் மைல் [5.8 மில்லியன் கி.மீ.] தூரத்தில் கடந்து செல்கிறது. அந்த எதிர்பாராத நெருக்க நகர்ச்சியால் பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதி அளிக்கிறார். அதே சமயத்தில் அந்த முரண்கோளைச் சிறு துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் பூமி-நிலவுக்குள்ள இடைவெளி போல் 15 மடங்கு தொலைவில் முரண்கோள் கடந்தது என்று அறியப் படுகிறது. இந்த முரண்கோள் மனிதக் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் ரேடார் தேடலில் காணமுடியும். காலிஃபோர்னியா, பியூட்டரிகோ ரேடார்கள் மூலம் வானியல் விஞ்ஞானிகள் இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இவ்வித விண்ணோக்குப் பயிற்சிகள் மூலம், விஞ்ஞானிகள் மற்ற முரண்கோள் நகர்ச்சிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடிகிறது.\n“2013 ஏப்ரல் மாதத்தில் வால்மீன் இஸான் [Comet ISON] , சூரியனை மிகவும் நெருங்கி வருவதால் முதன்முறையாக அதன் ஒளிவெள்ளம் பளிச்செனத் தெரிகிறது. அத்துடன் ஆவியாகும் பனியுறைவுப் பகுதி [Volatile Frosting] இயக்கம் குன்றிய கீழடுக்கில் புலப்படுகிறது. இப்போது வால்மீன் சூரியனை மிக்க நெருங்கி, அதன் நீர்வெள்ளம் உட்கருவிலிருந்து [Comet Nucleus] வெளியேறி, உட்பகுதியின் அந்தரங்கங்களைத் தெளிவாய்க் காட்டுகிறது.”\nகாரன் மீச் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]\n“வால்மீன்கள் தம் வடிவ அமைப்பிலே ஒரு சீரான கட்டுருவில் இருப்பதில்லை அதன் மேற் பகுதி கொந்தளித்து வெளியேறிப், புதிய உட்பகுதி தெரிய வழி வகுக்கிறது. இந்த வான்மீனின் போக்கை நாங்கள் அடுத்த ஆண்டும் கூர்ந்து நோக்கி ஆய்ந்து வருவோம். குறிப்பாக வால்மீன் பரிதிக் கனல் நெருக்கச் சூழ்நிலையில் அகப்பட்டு, பிளவு பட்டுத் துண்டு துண்டாகி, அதன் உட்பனிப் பாறைத் தோற்றம் தென்பட்டால், அந்நிகழ்ச்சியை வரும் 2013 நவம்பர் மாதத்தில் நாங்கள் காண மிக்க ஆர்வமோடு இருக்கிறோம்.”\nஜாக்லீன் கீன் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]\nசூரியனை நோக்கி நேரே பாயும் தீவிர வால்மீன் \n2013 மே மாதம் 31 இல் ஹவாயி விண்ணாய்வு நோக்கி “ஜெமினி” அடுத்தடுத்து வால்மீன் இஸானைப் [Comet C/2012 (ISON)] படமெடுத்து, அது பரிதியை நேராக மோதப் போவதாய்க் காட்டியுள்ளது. இந்த அபூர்வ விண்வெளி வான வேடிக்கை விந்தைக் கண்காட்சி 2013 நவம்பர் அல்லது டிசம்பரில் நேரும் என்று ஜெமினி வானியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார். ஆனால் வால்மீனுக்குத் தகுதியான உட்பொருள் உள்ளதா என்பது தெரியாததால், வான வேடிக்கை நேராமலும் போய்விடலாம்.\nஜெமினி விண்ணோக்கி கால அடிப்படையில் அடுத்தடுத்துக் கண்ட வால்மீன் நகர்ச்சியில் அது சூரியனுக்கு அப்பால் சுமார் 455-360 மில்லியன் மைல் [730-580 மில்லியன் கி.மீ] அல்லது [4.9 – 3.9 AU (Astronomical unit)] [1 AU= mean distance between Earth and Sun] தூரத்தில் எதிர்நோக்கி வருகிறது. அது பூதக்கோள் வியாழனைச் சுற்றும் வால்மீனின் தூரத்துக்குள் வருகிறது. அப்போது வால்மீனின் குப்பைப் பனிக்கோளத்தின் [Dirty Snowball] தூசிகள் ஏற்கனவே வெளியேறிப் போய்விட்டன என்று தெரிகிறது. சூரியப் புயலும், கதிர்வீச்சு அழுத்தமும் [Solar Wind & Radiation Pressure] நேர் எதிரே சுற்றிவரும் வால்மீனின் நீர் மய / அயனி நீண்ட வாலை உருவாக்குகின்றன.\nவால்மீன் இஸான் 2012 ஆண்டில் ரஷ்யப் பொழுதுபோக்கு வானியலரால் [Russian Amateur Astronomers] கண்டுபிடிக்கப் பட்டது. ஓர்ட் முகில் அரங்கில் [Oort Cloud Region] உண்டாகும் வால்மீன் முதலில் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் போது, அதன் இயக்கம் உக்கிரமாய் இருந்தும், அண்டிக் கதிரடி பட்டதும் தூள் தூளாகி ஆவியாகி விடுகிறது வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்டுள்ளது. 2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள் [NASA’s Swift Satellite Ultraviolet Observations] வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல் விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன. அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு” [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்க��ாம் என்று ஊகிக்கிறார். அதாவது இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார். 2013 நவம்பர் 28 தேதி வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம். அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்டுள்ளது. 2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள் [NASA’s Swift Satellite Ultraviolet Observations] வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல் விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன. அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு” [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்கலாம் என்று ஊகிக்கிறார். அதாவது இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார். 2013 நவம்பர் 28 தேதி வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம். அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் அதற்குப் பிறகு வால்மீனுக்கு என்ன கதி நேரும் என்பது கண்ணுக்குப் புலப்படாது \nமுரண்கோள் மோதுதலைத் தடுக்க விண்வெளிக் கோல் உந்துக் கோள் நகர்ச்சி [Cosmic Billiards] முறைகள் பயன்பாடு :\nமுரண்கோள் தாக்கலிலிருந்து பூமியைப் பாதுகாக்க ரஷ்ய வானிய வல்லுநர்கள் ஒரு புதிய முறையை அறிவித்துள்ளார். அம்முறை இதுதான். பூமிக்கு அருகில் சுற்றி வருகின்ற முரண்கோள் நகர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பூமிக்கு அண்மையில் ஈர்த்துப் புவிச் சுற்றில் சுற்ற இழுத்துக் கொள்ள வேண்டும். பூமியைப் பயமுறுத்தும் முரண்கோள்களை ராக்கெட் மூலம் அப்பால் தள்ளப் புவிச் சுற்று முரண் கோளை ஏவு தளமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது புவிச் சுற்று முரண் கோளைப் பயமுறுத்தும் முரண்கோளுக்கு நேராக நகர்த்தி, 50,000 – 100,000 மைல் செல்ல ஏவு கோளாக உந்து விசை அளிக்கலாம்.\nஇம்மாதிரி விண்வெளிப் பில்லியர்டு விளையாட்டுகளை [Cosmic Billiard Games] கணனி மாடல் மூலம் பயிற்சி செய்து இயலுமா அல்லது இயலாதா என்று பன்முறை ஆய்வு செய்��� வேண்டும். தற்போதுள்ள பொறி நுணுக்கத் திறமையில், மனிதரற்ற 2 டன் ராக்கெட் ஒன்றை, முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி அங்கே இறக்கி விட முடியும். அத்தகைய ராக்கெட் ஒன்றை 1 பில்லியன் டாலர் செலவில் 10 அல்லது 12 ஆண்டுகளில் டிசைன் செய்து தயாரிக்க முடியும். பூமியை எப்போது முரண்கோள் தாக்கும் என்று முன்னுரைக்கவோ, எச்சரிக்கை செய்யவோ நீண்ட காலம் கிடைப்ப தில்லை. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற உலக நாடுகள் நாசா, ஈசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவகங்கள் மூலமாய் பொறி நுணுக்கத் துறைமையை விருத்தி செய்து, முரண்கோள்களை அப்பால் தள்ள விண்வெளி விதிமுறைகளைக் கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம்.\n“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”\nடிமிட்ரி ரோகோஜின் [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]\n“இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”\nரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு. வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT]. வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந���துள்ளன. 50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார். விளைந்த சேதாரச் செலவு : சுமார் 33 மில்லியன் டாலர். பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry] கூறுகிறார்.\nஅதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது. வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது. இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது 150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது 150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது \nவிண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:\n“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி, டிமிட்ரி ரோகோஜின் வேண���டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சிறப்பு அறிவிப்பு மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள் [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை. அவை விண்வெளியிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க முடியா. விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும். மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள் மேன்மைப் படுத்த வேண்டும்.\nஇந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும். அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும். அந்தத் துணைக் கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவு கணைகள் அனுப்ப வேண்டும். அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும், பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது. விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம் பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.\nஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்ப தாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.\n1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.\nஇம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.\nபடங்கள் : நாசா, ஈசா, பல்வேறு விண்வெளி வலைப் பக்கங்கள்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட கால��் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nபூமியை நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும்.\nகியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,\nவால்மீன் மீது கவண் வீசிக்\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடிப்பு இயக்கத்தைக் காட்டுகிறது\nஈசா ஐரோப்பிய விண்தேடல் ஆணையகம் [ESA – European Space Agency] கடந்த சில ஆண்டுகளாக வால்மீனின் சுழற்சி, விழிப்பு, ஓய்வு, நீடிப்பு ஆகிய அதிசய, அபூர்வ நிகழ்ச்சிகளைத் தமது ரோஸெட்டா விண்ணுளவி, தளவுளவி மூலமாகத் தொடர்ந்து ஆய்வுகள் செய்துவந்தார். வால்மீன் 67 பி / சூரியுமோ – ஜெராசிமென்கோவை [67P/ Churyumov- Gerasimenko] ஆராய்ந்து 2016 செப்டம்பர் 30 ஆம் தேதி ரோஸெட்டாவின் குறிப்பணி முடிந்தது. அந்த ஆய்வுகளில் கிடைத்த ஏராளமான புதிய தகவல், வால்மீன் உறக்கத்தில் ஓய்வாகச் சூரியனுக்கு வெகு தொலைவில் இருந்து, மீண்டும் விழித்துச் சூரியனை நெருங்கும் போது, பனித்தலை நீர் ஆவியாகி, வாயுக்கள் வெளியேற்றம் ஆகும் போது தெரியும் விளக்கங்களைப் பதிவு செய்தன. அவற்றை எழுதி ஐகாரஸ் [ICARUS] என்னும் விஞ்ஞான இதழில் வெளியிட்டவர் : ஜார்டன் ஸ்டெக்லாஃப் & நளின் ஸமரசிங்கா [Jordan K. Steckloff & Nalin H. Samarasinha] [Planetary Science Institute].\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடித்த இயக்கத்தைக் காட்டுகிறது\nவெளிவந்த கட்டுரைகளில் ஒன்று 2017 மார்ச்சு “வானியல் இயற்கை” [Nature Astronomy] இதழில் முக்கியமான செய்தி வந்தது. 67P வால்மீனின் உட்கரு அஸ்வான் பகுதியில் உள்ள பாறைச் சிகரம் [Comet Nucleus] [Aswan Rocky Cliff] விந்தையாக சில நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் [Landslides & Avalanches] இருப்பதைக் காட்டியுள்ளது. அவை இரண்டும் வால்மீன் பெருநிறைக் கழிவை [Mass Waste in Comet] உண்டாக்குகிறது. அதாவது வால்மீன் வாயுக் கிளர்ச்சி, வால்மீன் இயக்க நீடிப்புக் காலத்தைக் [Comet’s Period of Activity] காட்டுகிறது. அதாவது நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்பட்டு, கீழுள்ள பனித்தளம் வெளியே தெரிகிறது. இரண்டு விஞ்ஞானிகளும் தனித்தனி முறைகளில் இவற்றை ஆய்வு செய்து, முடிவில் ஒரே விளைவைக் கண்டுள்ளார். இந்த ஆராய்ச்சிகளில் வால்மீன் சுழற்சிக்கும், அதன் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு முக்கிய மானது.\nபூமியை நெருங்கும் வால்மீனின் புதிரான மாற்றியக்கம்\nஅரிசோனா லோவெல் வானோக்கு ஆய்வகத் தொலைநோக்கி மூலம் டேவிட் ஸ்லைச்சரும் அவரது சக விஞ்ஞானிகளும் சென்ற வசந்த காலத்தில் கண்ட வால்மீன் [41P /Tuttle-Giacobini-Kresak] சுழற்சி புவியை நெருங்கும் போது விரைவாகத் தளர்வதை முதன்முறை வெளியிட்டுள்ளார். வால்மீனின் சுயச் சுழற்சி 24 மணி நேரத்தி லிருந்து 48 மணி நேரமாய், ஆறு நாட்களுக்குள் விரைவாய் நீட்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் தொடர்ந்து சுழற்சி குறைந்து வருவதாகவும், முற்றிலும் நின்று, அடுத்து வால்மீன் மறு திசையில் சுழலத் துவங்கும் என்றும் தெரிவித்துளார்.\nவால்மீன் [41P /Tuttl…] சூரியனை வெகு வேகமாக 5.4 ஆண்டுக்கு ஒருமுறையாகச் சுற்றி வருகிறது. அந்தப் புதிரான வால்மீனை 1858 இல் முதலில் வானில் கண்டுபிடித்தவர் ஹெச். டூடுல் [H. Tuttle] என்பவர். பிறகு அது பல்லாண்டுகள் தென்படாது, மீண்டும் 1907 இல் எம். கையகோபினி [M. Giacobini] என்பரால் கணப் பட்டது. மறுபடியும் அது தென்படாது, மூன்றாம் முறையாக 1951 இல் கே. கிரிஸாக் [K. Kresac] என்பவர் கண்ணில் பட்டது, இப்போது அந்த வால்மீன் அம்மூவர் பெயராலும் அழைக்கப் படுகிறது.\n2017 ஆண்டுவரை வானியல் விஞ்ஞானிகளால் அந்த வால்மீனை ஆழ்ந்து அறிந்து கொள்ள இயலவில்லை. பூமிக்கு அருகே13 மில்லியன் மைல் [21 மில்லியன் கி.மீ.] வந்த போது அதைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. அதன் தலைக்கரு [Comet Nucleus] ஒரு மைலுக்கும் [1.4 கி.மீ] குறைந்தது. இறுதியில் அந்த வால்மீன் காணும் அளவு ஒளி வீசியது.\n2017 மார்ச்சு மாதம் முதல் மே மாதம் வரை எட்டு வாரங்கள் காணப் பட்ட அந்த வால்மீன் பூமியிலிருந்து சுமார் 18 மில்லியன் [30 மில்லியன் கி.மீ] தூரத்திலும், சூரியனிலிருந்து சுமார் 93 மில்லியன் மைல் [150 மில்லியன் கி.மீ] தூரத்திலும் இருந்தது. சூரிய குடும்பக் கோள்கள் உருவான பிறகு மிஞ்சிய பிண்டத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளாய் வடிவம் பெற்றவை வால்மீன்கள். பரிதிக்கு அருகில் வரும் போது, வால்மீனின் பனிப்படிவுகள் சூடாகி, ஆவியாகி வாயுக்களும் தூசிகளும் ஆயிரக் கணக்கான மைல் நீட்சியில், தலை உருவாகி ஒளிவாலுடன் தோற்றம் அளிக்கிறது. வால்மீனில் முக்கியமாகக் காணப்படும் வாயு சையனோஜென் [Cyanogen]. அரிசோனா ஆய்வாளிகள் வால்மீன் தலையிலிருந்து [Coma] இரண்டு உந்து வீச்சுகள் [Jet Streams] எழுந்தன என்று கூறுகிறார். அந்த உந்து வீச்சுகள் மூலம் தான் வால்மீன் சுழற்சி நேரம் கூடுவதைக் கணிக்க முடிந்தது. அதாவது மார்ச்சு மாதத்தில் அறிந்த 24 மணி நேரச் சுழற்சி, ஏப்ரலில் 48 மணி நேரச் சுழற்சியாய் நீண்டது. மே மாதக் கடேசியில் சுயச் சுழற்சி மேலும் மெதுவானது. இந்த ஆய்வு முன்னோடி முடிவுகள், யூடாவில் 49 ஆவது அமெரிக்கன் வானியல் குழு – கோள் விஞ்ஞானப் பிரிவகத்தின் வெளியீடாக வெளிவரும்.\nகடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.\nஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.\nரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில் [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது. விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.\n2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்\nரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name : 67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது. 20 மைல் தூரத்தில் விண்ணுளவி பறந்து பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன. இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது. அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].\nரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது. அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus]. வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது. ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின. மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது. சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது. ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது. புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.\nரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில் [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது. விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார். வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.\nஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிக��� யான தகவல் சேமிப்பில் உள்ளது. பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும். இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள் யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.\nபார்பரா கொஸ்ஸோனி [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்]\n240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.\nஎல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்]\n“எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது. ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது. ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”\n“விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது நாசாவின் ஆழ���மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது\nமுதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி\n2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது. 1969 ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது. 2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து, 6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும். ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh] வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது. சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.\nவரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது. மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர். “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும். அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார். தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph]. பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும். ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித் திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈ��ோ]\nவால்மீனில் இறங்கிய தளவுளவி ஃபிலே\nதளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது. மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும். வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை. மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது. சூரியனை வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது. சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை. அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன. அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும். மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.\nஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.\n2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந���து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது. விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள். அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\nரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன\nஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும் அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற���சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும் வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்\nவால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும் ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.\nரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்\nரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்] ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை. அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.\nரோஸெட்டா விண்கப்பலின��� பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம். மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன. பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.\nவிண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:\n1. “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]\n2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]\n5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]\n6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]\n7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]\n8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]\n9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]\n11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]\nவால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:\nதள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:\n1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]\n2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]\n3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]\n7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]\nவிண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany] கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]\nஅணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்\n2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரிய��ன் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார். அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார். செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள். அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது. டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.\n2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி. ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது. விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது. அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது. மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது. நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது. விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.\nஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி\nஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது. விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம். அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.\nரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன. 2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது. நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன. சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது. அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன. பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.\nபரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும். 2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்��ி விடும். தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும். தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும். ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூமிக்கு அருகில் அபூர்வமாக ஒன்றை ஒன்றைச் சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nவிஞ்ஞானிகள் மூன்று வானலைத் தொலைநோக்கிகள் [Radar Telescopes] மூலமாக இரண்டு முரண்கோள்கள் [Asteroids] ஒன்றை ஒன்று சுற்றிவரக் கண்டார். அந்த இரட்டை முரண்கோள் அமைப்பின் பெயர் : முரண்கோள் [2017 YE-5]. 2018 ஜூன் மாதம் கண்டுபிடிக்கப் பட்ட அந்த முரண்கோள், ஒரு புதிராகவும், புதுமையாகவும், புல்லரிப்பை உண்டாக்குவதாகவும் உள்ளது. சுற்றும் அந்த இரட்டை முரண்கோள்களில் ஒன்று, மற்றொன்றை விடச் சற்று பளபளப்பாய்க் காணப் படுகிறது. அவை சுற்றும் காலம் 20 முதல் 24 மணிநேரம். அவற்றின் அகலம் சுமார் 3000 அடி [900 மீடர்]. இதுவரை விஞ்ஞானிகள் இம்மாதிரி மூன்று இரட்டை ஒருமைப்பாடு உடைய அமைப்புகளைக் கண்டுள்ளார். நமது பூமிக்கு அருகில் அவை 3.7 மில்லியன் மைல் [6 மில்லியன் கி.மீ.] கடக்கும் போது, விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. முரண்கோள் [2017 YE-5] அடுத்து பூமிக்கு அருகில் இதே போல் நெருங்க 170 ஆண்டுகட்கு மேல் ஆகலாம்.\nபூமியை நெருங்கும் முரண்கோள் பூமியில் வீழ்ந்து தாக்கிப் பேரிடர் விளைவிக்கும்.\n2018 ஜூன் 30 ஆம் தேதி நாள் “முரண்கோள்” தினமாக எச்சரிப்பு நாளாக நினைக்கப் படுகிறது. அன்றைய தினத்தில் உலக வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து, முரண்கோள் வீழ்ச்சிகள் பூமிக்குப் பேரிடர் தருவதால், பூமியை நெருங்கும் முரண்கோளைக் கண்காணித்து, அதன் தூரம், வேகம், அளவு, திசை, தாக்கும் பூதளம் அறிந்து, அதை எதிர்த்துத் தடுக்கவோ, தகர்க்கவோ ராக்கெட் [ஏவு கணை] தயாரிப்பு, திசை திருப்பும் முறை, வழிகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.\n60 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு வீழ்ந்து, பூமியில் அனைத��து டைனோசார்ஸ்களும் கொன்ற அசுர முரண்கோள் போன்று வரப் போகிறது என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் சிறு முரண்கோள்கள் பூமியில் விழுந்து பேரிடரும், பெருங் குழியும் விளைவிக்கலாம். 2013 இல் ரஷ்யாவின் தளமாகிய செலையாபின்ஸ்க் [Chelyabinsk, Russia] நகரில், சிறு விண்கல் வீழ்ந்து, 1200 பேர் காயமடைந்தார். 58 மைல் [93 கி.மீ.] தூரத்தில் இருந்த கட்டடங்கள் நேர்ந்த வெடிப்பால் தகர்ந்தன. நாசாவின் மதிப்பீடு : பூமியை நெருங்கியுள்ள முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன் அவற்றில் 95% பூகோளப் பேரிடர் தருபவை ஆயினும், அவற்றால் எதிர்பார்ப்பு இன்னல் இல்லை என்று நாசா அச்சத்தை நீக்குகிறது.\nதாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.\nநிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள்.\nசெந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம்.\nவால்மீன் தலையில் பனித்த நீர்க்கட்டி.\nவக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி \nபூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது \nபூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால் கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய கோட்பாடு. 2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி, அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன் சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது. சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center]. சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி] .\n எரிமலைப் பாறை மீது, அதிவேக எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர். அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200 mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன. அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம் தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும். இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.\nவால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை. ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் பண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு : பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப் ஒளி திரைகளில் காணலாம்.\nபூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும்\nஇடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்\nபூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்\nதோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்\nகனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன. அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது. அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும் வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின் தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.\nகனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம். அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம். பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.\nபூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு\n2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை : கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]\nபூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது. ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை. இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe]. அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.\nடியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம். [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது. அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2. சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன. [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.\nபூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா எ��்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.\n“வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே. நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”\nஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]\n“மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர். மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”\nவயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]\n“நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”\n“நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது. அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”\n“சனிக்கோளின��� துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nபிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா \n2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance). அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.\nபூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாய��ரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் \nவெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது \nநீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது. அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது. அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது. அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.\nநீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன. “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்ப��து கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது. அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.\nபிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி\nவானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது. இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது. பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது. சுவாஸின் பிரதான தேடல் நீர் பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.\n1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது. அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது. சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது. அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :\nநீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது. சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது. மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது. செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.\nசுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்\nமிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண��ணுளவி இதுவரை அறிவித்துள்ளது. அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது. அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது. மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.\nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\nபற்பல பரிதி மண்டலக் கோள்கள்\nசுழி மய மான ஒளி மந்தைகள் \nபூமி சுற்றும் சூரியன் சிறியது \n‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘\nதொலைநோக்கியின் அல்மா [ALMA] கருவி மூலம் நோக்கினால் வெகுதூரக் காலக்ஸிகளைத் துல்லியமாகக் காண முடிகிறது. 12.4 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள அசுர ஒளிமந்தை [COSMOS-AZTECH-1] நமது பால்வீதி ஒளிமந்தையை விட 1000 மடங்கு விரைவில் விண்மீன்களை உருவாக்குகிறது. அல்மா மூலம் நோக்கியதில் தோன்றும் தட்டுகளில் அடர்த்தியான வாயுக் குவிப்பு இருப்பதையும், அந்த திணிவு வாயுக் குவிப்பு களில் தீவிர விண்மீன்கள் எழுச்சி நேர்வது தெரிகிறது. இந்த வானியல் அறிவிப்பு 2018 ஆகஸ்டு 29 இல் வெளியாகி உள்ளது.\n21018 ஆகஸ்டு 29 ஆம் தேதி ஜப்பான் வானியல் விஞ்ஞானி கென் – இச்சி தடாக்கி இயற்கை வெளியீட்டில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு 12.4 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த ஓர் அசுர ஒளிமந்தை நிகழ்ச்சி பற்றி விளக்கமாகத் தெரிவித்தது. அல்மா கருவி மூலம் [(ALMA) Atacama Large Millimeter Array] ஜப்பான் ஆய்வுக் குழு நோக்கியதில் ஒளிமந்தையில் மூலக்கூறு வாயு முகில்கள் கொந்தளிப்புடன் உள்ளதாகவும், அவையே அண்ட வெளியில் விண்மீன் உருவாக்கத்தைத் தூண்டின என்றும் கூறியுள்ளார்.\nபூர்வீக அசுர காலக்ஸிகளே [ஒளிமந்தைகளே] தற்போதைய பிரபஞ்சத்தின் பேரளவு நீள்வட்ட ���ாலக்ஸிகளின் மூதாதைகள் என்றும் அறிவிப்பு கூறியது. ஆதலால் ஜப்பானிய ஆய்வுக் குழுவின் வெளியீடே ஒளிமந்தைகள் தோற்ற வளர்ச்சியை அறியப் பாதை காட்டியது.\nஅசுர காலக்ஸிகளே விண்மீன்கள் தெறிக்கும் காலக்ஸிகள் [Starburst Galaxies] என்ற பெயரில், நமது பால்வீதி ஒளிமந்தையை விட 1000 மடங்கு வேகத்தில் துரிதமாய் விண்மீன்களைத் தோற்றுவிக்கிறது. ஜப்பான் ஆய்வுக்குழு நோக்கிய அசுர ஒளிமந்தை கொந்தளிக்கும் காஸ்மாஸ் – ஆஸ்டெக்-1 [COSMOS-AZTECH -1]. முதன்முதல் அதைக் கண்டுபிடித்தது ஹவாயித் தீவில் உள்ள ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொலை நோக்கி. அதன் பின்னர் மெக்ஸ்கோ எல்லெம்டி [(LMT) Large Millimeter Telescope] தொலைநோக்கி அந்த ஒளிமந்தையில் ஏராளமான கொள்ளளவு காரன்மானாக்ஸைடு வாயு [Carbonmonoxide] இருப்பதைக் கண்டு பிடித்தது.\nஆய்வாளர் காஸ்மாஸ்-ஆஸ்டெக் அசுர ஒளிமந்தையில் விண்மீன்கள் தோற்றுவிக்கும் மூல உபரிகள் பேரளவு இருப்பதை அறிந்தார். அசுரக் காஸ்மாஸ் ஒளிமந்தையின் உபரி மூல வாயுக்கள் முழுவதும் விண்மீன்களாக 100 மில்லியன் ஆண்டு கள் ஆகும் என்றும், மற்ற ஒளிமந்தைகளை விட 10 மடங்கு வேகத்தில் தோன்றும் என்றும் அறிய வருகிறது. காஸ்மாஸ் காலக்ஸி ஏன் கொந்தளிக்கிறது என்று விஞ்ஞானிகள் காரணம் கூற முடியவில்லை. ஒருவேளை வேறோர் ஒளிமந்தை மோதி கொந்தளிப்பை உண்டாக்கி இணைந்திருக்கலாம் என்று கருதுகிறார்.\nபால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ\n1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் க���்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.\nகாலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்\n சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.\nகாலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.\nகுடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக்கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும�� (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன \nபால்மய வீதி காலக்ஸியின் தனித்துவச் சிறப்புகள்\nநமது பரிதி மண்டலம் சுற்றிவரும் பால்மய வீதி என்பது ஒருவிதச் சுருள் காலக்ஸியே (Spiral Galaxy). தீபாவளி சுருளாழி மத்தாப்பு போல் சுழல்வது. பால்மய வீதியின் விட்டம் சுமார் 100 ஆயிரம் ஒளியாண்டு தூரம் (One Light Year : ஓர் ஒளியாண்டு என்பது தூர அளவு : அதாவது விநாடிக்கு 186,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி ஓராண்டு செல்லும் தூரம்). மையக்கண்ணின் தடிப்பு ஈராயிரம் ஒளியாண்டு தூரம். மையக்கண்ணில் பழைய விண்மீன்களும் ஒரு கருந்துளையும் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பால்மய வீதியைச் சுற்றிலும் ஓர் “ஒளிவட்டம்” (Halo) விண்மீன் கொத்துக்களாலும் (Band of Star Clusters), கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்ட மேகத்தாலும் (Cloud of Dark Matter) அமைக்கப் பட்டுள்ளது அந்த சுருள் ஆழியில் நான்கு கரங்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக் கணக்கான விண்மீன்கள் தோரணங்களாய்ப் பின்னிய நான்கு கரங்களைத் தாங்கி பால்மய காலக்ஸி தன் மையத்தைக் கொண்டு சுற்றி வருகிறது \nபரிதி மண்டலம் நான்கு கரங்களில் ஒன்றான ஓரியன் கரத்தில் (Orion Arm) மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது நமது பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல், சூரியனும் பால்மய வீதியின் மையத்தை விநாடிக்கு 137 மைல் வேகத்தில் (220 கி.மீ./விநாடி) சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் சூரியன் ஒருமுறை முழுவட்டம் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப் படுகிறது \nவிண்முகில் எனப்படும் நிபுளாக்கள் (Nebulae) என்றால் என்ன \n1924 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் முதன்முதல் ஒரு சுருள் வடிவான நிபுளாவைக் கலி·போர்னியா வானோக்ககத் தொலைநோக்கியில் கண்டார். நிபுளா என்றால் முகில் என்பது பொருள். அகிலத் தூசிகள், அண்டவெளி வாயுக்கள் சீர்குலைந்த விண்மீன்களில் சிதறிப்போய்க், காட்சி முறையில் கையாளப்படும் ஒரு சொல் நிபுளா சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர் வீசுபவையாக, பிரதிபலிப்பவையாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர் வீசுபவையாக, பிரதிபலிப்பவையாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப்பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப்பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன உதாரணமாக ஓரியன் நிபுளாவில் (Orion Nebula) ஹைடிரஜன் வாயுள்ள ஒருவிதப் பச்சை நிற முகில் தெரிகிறது.\nபிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்\nபிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.\nதந்தையைப் பின்பற்றி 20 அடி, 40 அடி குவிநீளத் தொலை நோக்கிகளில் வானைக் கண்ணளாவித் தனயன் ஜான் ஹெர்ச்செல் புரிந்த பணிகள் அநேகம். தென்னாப்பிக்காவின் தெற்குக் கோடியில் உள்ள நன்நம்பிக்கை முனையில் [Cape of Good Hope] பல்லாண்டுகள் தங்கி தென் மண்டல விண்கூரையைத் [Southern Celestical Hemisphere] தொலைநோக்கியில் உளவு செய்து 3347 இரட்டை விண்மீன்களையும் [Double Stars], 2602 நிபுளாக்களையும் [Nebulae] கண்டு பிடித்தார். அவர் வெளியிட்ட முதல் நிபுளா அட்டவணையில் [First Catalogue of Nebulae] காணும் 5079 பால்மய ஒளிமீன் மந்தைகளில் தந்தையார், வில்லியம் ஹெர்ச்செல் கண்டவை 2477. ஜான் கண்டவை: 2602.\nமேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நிழற்படத் துறையை [Photographic Works] வளர்ச்சி செய்த முன்னோடிகளில் முக்கிய படைப்பாளியாகக் கருதப்படுவர், ஜான் ஹெர்ச்செல். ‘·போட்டோகிரா·பி ‘ [Photography] என்னும் பெயரைப் படைத்தவ§ அவர்தான். நிழற்படத் துறையில் ‘எதிர்ப்படநிழல் ‘, ‘நேர்ப்படநிழல் ‘ [Negative, Positive Films] என்னும் வார்த்தைகளைப் படைத்தவரும் ஜான் ஹெர்ச்செல்தான்\nஜான் ஹெர்ச்செல் புரிந்த மகத்தான விஞ்ஞானப் பணிகள்\nஜான் ஹெர்ச்செல் 1792 இல் இங்கிலாந்து ஸ்லோவ் [Slough] என்னும் நகரில் பிரிட்டனில் குடிபுகுந்த ஜெர்மன் வில்லியம் ஹெர்ச்செலுக்குப் பிறந்த ஏக புதல்வன். கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பயின்று கணிதத் துறையில் 1816 இல் பட்டம் பெற்றார். ஒப்பற்ற வானியல் விஞ்ஞானிகளான தந்தை வில்லியம், அத்தை கரோலின் இருவராலும் ஜான் வளர்க்கப் பட்டார். அவர் இருவது அருகில் வளர்ந்த ஜான் ஹெர்ச்செல் வானியல் துறையில் வல்லமையும், தொலைநோக்கி மூலம் வானோக்கி உளவும் பயிற்சியும் பெற்றார். தந்தையாரைப் பின்பற்றி அவர் கண்டுபிடித்த பால்மய ஒளிமீன்களின் எண்ணிக்கையை மிகையாக்கி ஆயிரக் கணக்கான இரட்டை மீன்கள் [Double Stars], ஒளிமீன் மந்தைகள் [Star Clusters], நிபுளாக்கள் [Nebulae] ஆகியற்றைக் கண்டுபிடித்தார். முதலில் (1864) வெளிவந்த நிபுளா, விண்மீன் திரட்சி பொது அட்டவணையில் [General Catalogue of Nebulae & Clusters] ஜான் ஹெர்ச்செல் மற்றும் தந்தையார் வில்லியம் ஹெர்ச்செல் இருவரும் கண்டவை 3347 இரட்டை விண்மீன்கள்; 2400 நிபுளாக்கள்.\nஇங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த ஜான் ¦†ர்ச்செல் எவ்விதக் கல்வித் துறையிலும் பதவி ஏற்காமல் வாழ்நாள் முழுதும் வான்வெளி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அவரது கல்லூரி கணித ஆசிரியர், உட்ஹவுஸ் [Woodhouse] என்பவர். நியூட்டன் ஆக்கிய கால்குலஸ் [Calculus] போலின���றி சற்று எளிதான லெப்னிட்ஸ் [Leibnitz] படைத்த, கால்குலஸ் அணுகுமுறைக் கணிதத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் உட்ஹவுஸ் கேம்ப்ரிட்ஜ் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஏனோ லெப்னிட்ஸின் கால்குலஸ் அணுகு முறைகள் சேர்க்கப் படவில்லை. ஜான் தனிதாகத் தானாகப் படித்து அவ்வித எளிதான கால்குலஸ் அணுகு முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1813 இல் கணிதத்தில் முதல்வராகத் தேறி முதல்நிலைப் பட்டம் பெற்றார்.\n‘கோட்டே தேற்றத்தின் மகத்தான விளைவுப்பயன் ‘ [On a Remarkable Application of Cotes’s Theorem] என்னும் கணித விளக்கவுரையை எழுதி, ராயல் சொஸைட்டியின் ·பெல்லோ [Fellow of Royal Society] ஆனார். 1820 இல் இரண்டு ‘முடிவுறும் வேறுபாடுகளின் பயன்கள் ‘ [Applications of Finite Differences] என்னும் கணிதச் சிறப்பு நூல்களை வெளியிட்டார். 1820 ஆண்டுகளின் முடிவில் கணித ஆய்வுகளிலிருந்து விலகி, ஜான் ஹெர்ச்செல் தன் முழு ஆர்வத்தையும் வானியல் துறையில் [Astronomy] மூழ்க்கினார்.\nஜான் ஹெர்ச்செல் வானியல் ஆய்வுத் துறையில் நுழைவு\n78 ஆவது வயதில் [1816] தந்தை வில்லியம் ¦†ச்செல் வானியல் பணியில் தளர்ச்சி யுற்றதும், ஜான் ஹெர்ச்செல் அப்பணியை அவர்சார்ப்பில் தொடர்ந்தார். 1822 இல் வில்லியம் காலமானதும்,அத்தை கரோலின் மீண்டும் ஹானோவர், ஜெர்மனிக்குச் சென்றார். அந்த ஆண்டில்தான் ஜான் ஹெர்ச்செல் சந்திர கிரகணத்தைப் புதிய முறையில் கணிக்கும் [Eclipses of the Moon] சிறியதோர் வானியல் விஞ்ஞான முதல் ஆய்விதழை வெளியிட்டார். ஆனால் அவரது முதற் பெரும் பதிப்பு என்று கருதப்படுவது: லண்டன் ராயல் சொஸைடி வெளியிட்ட ‘இரட்டை விண்மீன்களின் அட்டவணை’ [Catalogue of Double Stars (1824)]. வில்லியம் ஹெர்ச்செல்லைப் போல், ஜானும் ஆழ்வெளியில் அதிதூரத்தில் நகரும் விண்மீன்களின் [Deep Space Distant Stars] போக்கை நோக்கி வந்தார். தொலை விண்மீன் ஒன்றின் ‘இணைத்திரிபு இடஅமைப்பைக் ‘ [Parallax of a Star] கணிக்க முயன்றார். அப்போது இரட்டை விண்மீன்கள் யாவும் ஓர் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரக் கண்டு, அவற்றின் சுற்றுவீதிகளைக் [Orbits] கணிக்க, முதன்முதல் கணித முறைகளை வகுத்தார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொஸைடி அப்பணிக்குத் தனது ராயல் தங்கப் பதக்கத்தை அளித்தது.\n1834-1838 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனையில் [Cape of Good Hope] தங்கி தென்னக விண்கூரையை [Southern Hemisphere] நோக்கி உளவு செய்து, பால்மய விண்மீன்கள், நிபுளாக்கள் ஆகியற்றைப் பதிவு ���ெய்தார். அங்கே தான் கொண்டுவந்த 20 அடி குவிநீளத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வான்குடையை ஆய்வு செய்தார். தென்னாப்பிரிக்க வானில் அவர் கண்ட விந்தைகள்: 1835 இல் திரும்பி பூமி நோக்கி வந்த ஹாலியின் வால்மீன் [Halley ‘s Comet, Edmund Halley (1656-1742)] அவரது தொலைநோக்கியின் கண்ணில் பட்டது. வால்மீன்களின் விந்தை யான போக்குகளை ஆராய்ந்த போது ஈர்ப்பு விசையைத் தவிர வேறு பலதீவிர விசைகளும் அவற்றின் போக்கைப் பாதிக்கின்றன என்று அறிந்தார். பரிதியிலிருந்து வால்மீனை அப்பால் விரட்டும் விசையை அவரால் கணித முறையில் வகுக்க முடிந்தது. அப்போதுதான் ஜான் ஹெர்ச்செல் முதன் முதல் பரிதிக் காற்றைப் [Solar Wind] பற்றிக் கண்டுபிடிக்க ஏதுவாயிற்று வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்தி லிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்தி லிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே 1847 இல் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டுபிடித்த வானியல் விந்தைகளை நூலாக வெளியிட்டு, லண்டன் ராயல் சொஸைடியின் இரண்டாவது கோப்லே தங்கப் பதக்கத்தைப் [Copley Medal] பெற்றார்.\nஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நிபுளாக்கள்\nஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.\nஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம் காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம் நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும் ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.\n காலக்ஸிகளை உற்பத்தி செய்யும் மூல ஒளிமய முத்துக்களைக் [Materials that form Galaxies] கொண்ட, அல்லது காலக்ஸி விண்மீன் மந்தைகளைப் பெற்ற ஒளிமுகில் கூட்டம் அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீ ன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீ ன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன ’ நிபுளா ‘: நிபுளா [Nebula] என்னும் சொல்லுக்கு ‘முகில் ‘ [Cloud] என்று அர்த்தம். அண்டக் கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் [Planets, Comets, Astroids] தவிர ஏனைய வானியல் ஒளித்தீவுகள், ஒளி மந்தைகள் யாவும் முதலில் ஒரு சமயம் நிபுளாக்கள் என்று குறிப்பிடப் பட்டன. அப்பழைய அர்த்தத்தில் இன்னும் சில வானியல் நூல்கள் நிபுளா என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருவதில் குழப்பம் உண்டாகலாம்\nசில சமயம் காலக்ஸிகள் [Galaxies (M51)], விண்மீன் மந்தைகள் [Star Clusters], அகிலவெளி மீனொளி வாயு/தூசி முகில்கள் [Intersteller Gas/Dust Clouds] ஆகியவற்றை நிபுளாக்கள் என்று குறிப்பிடுகிறோம். துல்லியமாகக் கூறப்போனால் விண்மீன் மந்தைகளைக் குறிப்பிடாது ‘நிபுளா ‘என்னும் சொல் வாயுமயம் அல்லது தூசிமயம் கொண்ட ‘முகிலுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை யாக நிபுளாவின் முகிலில் இருப்பது ஹைடிரஜன் வாயு மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது ‘திறந்த விண்மீன் மந்தைகள் ‘ [Open Clusters (M44)]: சிதறிய முத்துக்களைப் போல் தெரிபவை இவை. நூற்றுக் கணக்கான புதிய விண்மீன்களைக் கொண்டவை. அவை யாவும் ஈர்ப்பு விசைகளால் சேர்க்கப் பட்டு, குறுகிய காலத்தில் பிரிந்து சென்று பிரகாசிப்பவை. காலக்ஸி விண்மீன் Globular Clusters மந்தைகள் [Galactic Clusters] என்றும் அழைக்கப்படுபவை. 50 ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த தொலைவில் இருப்பவை.\nபேரளவு உஷ்ண வாயு மண்டிய முகிலே ஒளி உமிழும் நிபுளாக்களாய் மிளிர்கின்றன. அண்டையில் புறவூதா ஒளியை [Ultra-violet Light] வீசும் விண்மீன் ஒன்றால், நிபுளாவின் முகிலில் உள்ள அணுக்கள் சக்தி பெற்றுக் கீழ் நிலைச் ச��்திக்குத் தாவும் போது, நியான் மின்விளக்கு [Neon Light] போல வெளிச்சத்தை உமிழ்கின்றன பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன அதற்குக் காரணம், ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம் அதற்குக் காரணம், ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம் மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது புதிதாய்த் தோன்றிய விண்மீன் அல்லது தோன்றப் போகும் விண்மீன் அண்டவெளித் தளங்களில்தான், பொதுவாக ஒளிசிந்தும் நிபுளாக்களைக் காண முடிகிறது.\nபொதுவாக நீல நிறத்தில் தோன்றுபவை இந்த வகையான நிபுளாக்கள் அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன ஆதலால் அந்த இரண்டு நிபுளாக்களையும் ‘மலர்ச்சி நிபுளாக்கள் ‘ [Diffuse Nebulae] என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nபின்புறம் அடிக்கும் ஒளியைத் தடுத்து வருவதால், இந்த நிபுளாக்கள் கரிய நிபுளாக்கள் போலக் காட்சி அளிக்கின்றன நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்படுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும் நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்��டுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும் அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது கரிய நிபுளாக்கள் பொதுவாக மலர்ச்சி நிபுளாக்களின் அருகே காணப்படுகின்றன\n‘அண்டக்கோள் நிபுளாக்கள் ‘ [Planetary Nebulae (M57)]:\nவிண்மீன் தனது இறுதிக்கால நிலையில் வீசி எறிந்த வாயுக் கோளமே, அண்ட நிபுளா வென்று அழைக்கப் படுகிறது நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம் நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம் அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது தொலைநோக்கியில் பார்க்கும் போது அண்டங்கள் போல் தோன்றலாம். அவ்வளவுதான். சாதாரணமான ஓர் அண்டக்கோள் நிபுளா ஓர் ஒளியாண்டு தூரத்துக்கும் குறைவான அகலத்தில்தான் உள்ளது\n‘சூப்பர்நோவா மிச்சங்கள் ‘ [Supernova Remnants (M1)]:\nபூத வடிவான விண்மீன் ஒன்று மரணம் அடையும் போது, பேரளவு ஒளிப்பிழம்புடன் பிரகாசித்துப் பரவிச் சிதறும் அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி அம்மிச்சப் பகுதியின் அகலம் ஒரு சில ஒளியாண்டுகளே\nவானியல் மேதை ஜான் ஹெர்ச்செலின் மறைவு\nஜான் ஹெர்ச்செல் வெளியிட்ட ‘இயற்பியல் வேதாந்தத் தெளிவுரை ‘ [Discourse on Natural Philosophy] என்னும் நூ���ைப் படித்து, மைக்கேல் ·பாரடே [Michael Faraday (1791-1867)] அவரது ஞான வல்லமையைப் புகழ்ந்து கூறியது: ‘இயற்பியல் வேதாந்த நூலைப் படித்து இன்புற்ற பலருள் நானும் ஒருவன். அந்நூல் வேதாந்த மாணவருக்கு ஒரு பாடப் பதிப்பாக உதவத் தகுதி பெற்றது. அந்நூல் என்னைச் செம்மையான ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆக்கியது. என் ஒழுக்கப் பண்பாட்டை உயர்த்தியது. சொல்லப் போனால் என்னைச் சிறந்த சித்தாந்த வேதாந்தி யாக்கியது ‘.\nஜான் ஹெர்ச்செல் காலத்து விஞ்ஞானிகள் அனைவரிலும் அவர் முன்னணியில் நிற்கும் மேதையாகக் கருதப்படுபவர். 1871 ஆம் ஆண்டில் காலமான ஜான் ஹெர்ச்செல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கவுரையில் பிரென்ச் கணித நிபுணர் ஷான் பயாட் [Jean Biot (1774-1862)] கூறியது: ‘கணித மேதை லாப்பிளாஸ் [Laplace] 1827 ஆண்டில் மரணம் அடைந்த பின், அவருக்குப் பிறகு இணையாக மதிக்கப் படுபவர், ஜான் ஹெர்ச்செல். பிரிட்டனில் ஸர் ஐஸக் நியூட்டன் மறைவுக்குப் பிறகு, ஜான் ஹெர்ச்செல்லின் மரணமே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாக நான் கருதுகிறேன்\nmodule=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள்.\nPosted in பிரபஞ்சம், விஞ்ஞானம்\t| 1 Reply\nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\nசூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க,\nநூறு மெகாவாட் ஆற்றல் உள்ள\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்களில் உலகைச் சுற்றியது.\nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nஇந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்\nசூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் கால�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-2/31939/", "date_download": "2019-01-20T17:31:18Z", "digest": "sha1:TUGRYU2MVNLA2IOCNGOGDHN7CPYS4BDA", "length": 4242, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "ப���க்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவரா? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவரா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவரா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்பட்டவர் யார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்று நித்யா வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவுடன் ரசிகர்கள் மிகவும் ஆசரியப்பட்டனர். நிச்சயம் இந்த நிகழ்ச்சி மூலம் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா என்று எர்திபார்க்கப்பட்ட நிலையில் நித்யா வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=06-15-16", "date_download": "2019-01-20T18:15:35Z", "digest": "sha1:KQ4LSFUICQ6TUH52HQKZL7DYWQJJYLYZ", "length": 22326, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜூன் 12,2016 To ஜூன் 18,2016 )\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\n1. சளியை விரட்ட இஞ்சி\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\n இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை தான். காரணம், மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். ..\n2. பீட்ரூட் வாட்டரின் அருமை\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\nஅடிக்கடி சோர்வடையும் உடல், வெயில் ஒத்துக்கொள்ளால் மயக்கம் என, பலர் பாதிக்கப்பட்டிருப்பர். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், ஆரோக்கியத்தை இழக்க நேரிடலாம். தவிர, உடம்பில் ரத்தம் இல்லாமல் போனாலும் இவ்வகையான பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு என, நான்கு நேரம், குறிப்பிட்ட இடைவெளியில், வயிற்றுக்கு தேவையானவற்றை ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\nமனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது. இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\nபுல், பூண்டுகளுக்கு கூட மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. அதிலும், வறண்ட நிலங்களில் வளரும் தும்பைக்கு, மருத்துவக் குணம் அதிகம். தும்பையில், ஸ்டீரால், ஆல்கலாய்டு, காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், பீட்டா சிட்டோஸ்டீரால் போன்ற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்; தும்பை இலை, தேள் கொடுக்கு இலையை ..\n5. காணாமல் போகும் வெடிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\nகால் வெடிப்பு, தீராத வலியைக் கொடுக்கும். சிலருக்கு, சோப்பில் உள்ள ரசாயன ஒவ்வாமையால், ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கால் வெடிப்புகள் நீங்க, வழிகள் இருக்கின்றன.வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறையும்.இரவில், கை ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\nஉணவுக்கு பயன்படுத்தும் பொருட்களில், இஞ்சி அரிய மருத்துவ குணம் உள்ளவை. சைவம், அசைவம் இரு வகை உணவுக்கும் இஞ்சி சுவை தரும். நல்ல ஜீரண சக்தி கொண்டதாகவும் பயன்படுகிறது. இஞ்சி பசியை தூண்டி, உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் நீக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, இஞ்சி தான் அதி முக்கியமான ..\n7. மருந்து வாங்கும் போது...\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST\nமருந்து வாங்கும் போது, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது, பலரின் இயல்பாக மாறி விட்டது. இது, ஆபத்தில் கூட முடியக்கூட வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரைப் படி, மருத்துவ சீட்டை பயன்படுத்தியே, மருந்துகள் வாங்க வேண்டும். நீண்ட காலத்துக்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு ஆகியவற்றை, பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.மருந்து மற்றும் தயாரித்த ..\n8. ஆரோக்கியத்திற்கு 9 வழிகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST\nதினமும் பின்பற்றினால் நோய்க்கு 'நோ என்ட்ரி'1 மணி நேரம் உடற்பயிற்சி2 லிட்டர் தண்ணீர்3 கப் சூடான கிரீன் டீ4 முறை மனதிற்கு ஓய்வு5 முறை குறிப்பிட்ட இடைவெளியில் சத்தான உணவு6 மணிக்கு எழுந்திருப்பது7 நிமிடங்கள் சிரிப்பு8 மணி நேரம் துாக்கம்9 மணிக்கு படுக்கைக்கு ..\n9. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST\nபல் சொத்தை உருவாகாமல் தடுக்க முடியாதா அதற்கு என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை தேவை அதற்கு என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை தேவை பல் சொத்தை வந்தால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையா பல் சொத்தை வந்தால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையாமீ.பரந்தாமன், செல்லுார், மதுரைபல் சொத்தை வராமல் தடுப்பது எளிது. குழந்தைப் பருவத்தில் இருந்தே காலை, மாலை இருவேளையும் பல் தேய்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால், பல் சொத்தை வருகிறது என்பது ..\n10. டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST\nஜூன் 6,2016: நளினி சாப்பிட்டு, 10 நாட்களாகி விட்டதாம்; பேசக்கூட முடியவில்லையாம். வெறும் நீராகாரமாக தான் சாப்பிட்டு வருகிறாராம். என்னை சந்திக்க வந்த அன்று மிகவும் சோர்வாக காணப்பட்டா��். அருகிலிருந்த கணவரிடம், 'என்ன பிரச்னை' என்று கேட்டபோது, 'மனைவியால் பேச முடியவில்லையென்றால், கணவன் சந்தோஷப்படத் தானே செய்வான்' என்று ஜோக்கடித்தவரிடம், 'சரி பிரச்னை என்னவென்று ..\n11. உறவு மேலாண்மை: மனம் போல் வாழ்வு\nபதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST\nசம்பவம்-1: நல்ல வசதியான வீட்டுப் பையன் அவன். பெற்றோருக்கு ஒரே பையன் என்பதால், ரொம்பவே செல்லம். இப்போது பொறியியல் கல்லுாரியில் படிக்கிறான். அவன் எதை விருப்பப்பட்டுக் கேட்டாலும், அந்தப் பொருள் அடுத்தநொடி அவன் கையில் இருக்கும். கேட்டதெல்லாம் கிடைத்து விடுகிறது. எதற்கும் கவலைப்படவே அவசியம் இல்லை. நேற்று அறிமுகம் ஆன மொபைல்போன் கூட, இன்று என் கையில் இருக்கிறது. ஒரு ..\n12. பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 15,2016 IST\n'ஈட்டிங் டிஸ்சார்டர்' (Eating Disorder) என்றால் என்னமனப் பிரச்னைகளை உணவின் மூலம் வெளிப்படுத்துவது, 'ஈட்டிங் டிஸ்சார்டர்மனப் பிரச்னைகளை உணவின் மூலம் வெளிப்படுத்துவது, 'ஈட்டிங் டிஸ்சார்டர்' அதாவது, குறைந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிட்டு வாந்தியெடுப்பது போன்றவை. இதுபோல ஒரு நாள் இருந்தாலும் மனப் பிரச்னைதானா' அதாவது, குறைந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிட்டு வாந்தியெடுப்பது போன்றவை. இதுபோல ஒரு நாள் இருந்தாலும் மனப் பிரச்னைதானாஎன்றாவது ஒரு நாள் அதீத மகிழ்ச்சியில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151452&cat=33", "date_download": "2019-01-20T18:11:02Z", "digest": "sha1:GN2JSZCZTSCJGJ2772NIKCRP3VG2JF6R", "length": 24046, "nlines": 574, "source_domain": "www.dinamalar.com", "title": "டூவீலரில் சென்றவர் மின்னல் தாக்கி பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » டூவீலரில் சென்றவர் மின்னல் தாக்கி பலி செப்டம்பர் 01,2018 00:00 IST\nசம்பவம் » டூவீலரில் சென்றவர் மின்னல் தாக்கி பலி செப்டம்பர் 01,2018 00:00 IST\nசென்னையை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஆனந்த். ���றவினர் வீட்டு திருமணத்திற்காக மதுரை மாவட்டம் திருமங்கலம் வந்துள்ளார். மழை பெய்து கொண்டிருந்த போது, சமத்துவபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nகாட்டெருமை தாக்கி கறவை மாடு பலி\nகுரங்கணி அருகே மீண்டும் காட்டுத்தீ\nவீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி\nஅமைச்சர் வீட்டில் உறவினர் மரணம்\nதிருமங்கலம் பிரதான கால்வாயில் உடைப்பு\nஅலையில் சிக்கிய மாணவர் பலி\nNTR மகன் விபத்தில் பலி\nபைக்-லாரி மோதி 2பேர் பலி\nகார், டூவீலர் மோதி ஒருவர் பலி\nபேருந்து மோதி 4 இளைஞர்கள் பலி\nலஞ்சம்: வீட்டு வசதி எழுத்தர் கைது\nபேருந்துகள் மோதல்: 7 பேர் பலி\nகுடும்பத்தைத் தாக்கிய மின்சாரம் கணவன், மனைவி பலி\nரயிலில் தவறி விழுந்த மதுரை இளைஞர் பலி\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகர்நாடகாவில் காங் MLA.,க்கள் மோதல்\n10% இடஒதுக்கீடு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nபேருந்து, வேன் மோதலில் பலி 2\nஉலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்\nசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகொத்தனார் பாட்டிலால் குத்தி கொலை\nஇடம் கொடுக்கலை; மத்திய, மாநில அமைச்சர்கள் விவாதம்\nஎம்.ஜி.ஆர், ஜெ. ஆசைகளை மோடி நிறைவேற்றுகிறார்\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nகார் மோதி சிறுமி பலி; 4பேர் படுகாயம்\nகுமரியில் குரல் வளத்திற்கான தேடல்\nதடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகர்நாடகாவில் காங் MLA.,க்கள் மோதல்\n10% இடஒதுக்கீடு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்\nஇடம் கொடுக்கலை; மத்திய, மாநில அமைச்சர்கள் விவாதம்\nசசிகலாவுக்கு சலுகை ஐபிஎஸ் ரூபா அதிரடி\nஉடல் உறுப்பு தானம் அவசியம்\n50 ஆண்டுகளுக்கு பின் MMC மாணவர்கள் சந்திப்பு\n10% ஒதுக்கீடு எம்.ஜி.ஆர்.,ன் திட்டம்\nமதபோதகர் ஜாகீர் சொத்து முடக்கம்\n2020ல் கங்கை ஆறு 100% தூய்மை\nமுதல்வர் துவங்கிவைத்த விர���லிமலை ஜல்லிகட்டு\nகுமரியில் குரல் வளத்திற்கான தேடல்\nகார் மோதி சிறுமி பலி; 4பேர் படுகாயம்\nமனைவி கண்முன்னே கணவன் கொலை\nவிடுதலை செய்ய கோரி குற்றவாளி உண்ணாவிரதம்\nகாப்பியங்களிலும் க்ரைம் இருக்கு... - ராஜேஷ்குமார் (பகுதி-4)\nசினிமாவில் கதைதான் ஹீரோ - ராஜேஷ்குமார் (பகுதி-3)\nகதை திருடும் இயக்குனர்கள் - ராஜேஷ்குமார் (பகுதி-2)\nஇப்படித்தான் எழுத ஆரம்பித்தேன் ராஜேஷ்குமார் (பகுதி-1)\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\n'பிளாஸ்டிக் இல்லா ' விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆமணக்கு, அவுரியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nதோட்டப் பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயி\nசந்தோஷம் தரும் மஞ்சள் அறுவடை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nதடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா\nமாநில அளவிலான தடகள போட்டி\nஐ லீக் கால்பந்து: சென்னை வெற்றி\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகடாரம் கொண்டான் - டீசர்\nசார்லி சாப்ளின் 2 - டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142422-topic", "date_download": "2019-01-20T16:52:11Z", "digest": "sha1:TED3VU3ABSPWH26PQHP2ZPGFZ43BYFNU", "length": 19244, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதை : புன்னகை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்���ளில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வ��ட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nபரவசப் பூ தான் புன்னகை.\nRe: கவிதை : புன்னகை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் ��ோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_217.html", "date_download": "2019-01-20T17:42:17Z", "digest": "sha1:LFIM4WDR26PXELIZYQHQJCMYI4TKDDKU", "length": 21586, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர த.தே.கூ தீர்மானம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர த.தே.கூ தீர்மானம்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர த.தே.கூ தீர்மானம்\nஇலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ், முஸ்லிம், அரசியல் கட்சிகளையும், முற்போக்கு சிங்கள சக்திகளையும் ஒன்றிணைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் உடன்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட விடயத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா ���ெரிவித்துள்ளதாவது, “ரெலோ அமைப்பின் சார்பில் இந்த கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் அந்த தடைச் சட்டம் தேவையற்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரும் நிலையில் நடைமுறையில் உள்ள தடைச் சட்டத்தை காட்டிலும் மோசமான சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டமே தேவையில்லை. அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். மேலும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானித்துள்ளோம்.\nஇதனடிப்படையில் 2ஆம் கட்டமாக மலையக அரசியல் கட்சிகளுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். மூன்றாம் கட்டமாக தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எனினும் அவர்கள் வரவில்லை.” என்றுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nப���்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வ��் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/jayam-ravi-and-kajal-aggarwal-to-pair-up-for-the-first-time/articleshow/65765323.cms", "date_download": "2019-01-20T17:18:57Z", "digest": "sha1:AW5GPQ74EXD24WRLOPGHS5ZNC4Y5OXH7", "length": 24835, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "Kajal Aggarwal: Kajal Aggarwal, who has wrapped up shooting for the Tamil remake of Queen, Paris Paris, has now signed her next in Kollywood, which will have Jayam Ravi playing the lead. - Jayam Ravi: முதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nJayam Ravi: முதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புது படத்தில், காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.\nசென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புது படத்தில், காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.\nஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் சகலகலா வல்லவன், இதில் இவருக்கு ஹீரோயினாக நடிப்பதாக காஜல் அகர்வாலின் பெயர் அடிபட்டது. ஆனால் அப்போது சில காரணத்தால், காஜல் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.\nஇந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரதீப் என்பவரின் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nகாஜல் குயின் படத்தின் தமிழ் ரீமேக், பாரிஸ் பாரிஸ் படங்களின் ஷூட்டிங்கை முடித்து அடுத்த பணிகள் ஈடுபட்டு வருகிறார். தவிர, மூன்று தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடுத்த ஒப்பந்தமாகியுள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nJayam Ravi: முதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nதேசிய விருது வாங்கி என்ன பண்ண - வாய்ப்பு இல்லாமல் வறுமையி���் பி...\nAjith Kumar: அஜித் ஆலோசனை அளிக்கும் ஆளில்லா விமான குழு- ஆஸ்திரேல...\n25 வயது மகனின் தாய் மீண்டும் கர்ப்பம் - என்ன நடக்கும் விளக்கும்...\nசதாவின் டார்ச்லைட் படத்தில் நீக்கப்பட்ட அந்த காட்சி வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/philips-sa3mxx02k-2gb-mp3-player-price-p45zUk.html", "date_download": "2019-01-20T17:56:11Z", "digest": "sha1:YOM7ZPD4XK2FUTPWGBB2RXDRHC7X44OL", "length": 14845, "nlines": 294, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிலிப்ஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர்\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர்\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் விலைIndiaஇல் பட்டியல்\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 1,952))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர் விவரக்குறிப்புகள்\nஎஸ்பிஅண்டப்பிலே மெமரி No MicroSD Card Support\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 463 மதிப்புரைகள் )\n( 469 மதிப்புரைகள் )\n( 406 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1394 மதிப்புரைகள் )\n( 935 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\nபிலிப்ஸ் ச௩ம்ஸ்ஸ்௦௨க் ௨ஜிபி மஃ௩ பிளேயர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/are-you-sleeping-over-at-11-o-clock-at-night", "date_download": "2019-01-20T17:55:17Z", "digest": "sha1:I7C2SECQ27LWOTYJBQVPP6DG6VNBPCVI", "length": 20267, "nlines": 398, "source_domain": "venmathi.com", "title": "இரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதைப் படியுங்கள் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது.\nநமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும்.\nஅதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும்.\nமுக்கியமாக மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.\nஇந்த மெலோட்டலின் ஹார்மோனை செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது. தற்போது இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள், தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.\nஇந்த மெலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பதால் உண்டாகும் பா��ிப்பு இளம்வயதினருக்கு உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.\nமுதலில் செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே இரவு தூக்கம் மிக மிக முக்கியமானதாகும்.\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/kovakara-porutkal/", "date_download": "2019-01-20T16:52:50Z", "digest": "sha1:6HIJN3LQJRWOVRRYR6DGATLU26OBUVSY", "length": 6465, "nlines": 81, "source_domain": "www.etamilnews.com", "title": "கோபக்காரர்கள் பொருட்களை உடைக்க ஒரு கடை | tamil news", "raw_content": "\nHome உலகம் கோபக்காரர்கள் பொருட்களை உடைக்க ஒரு கடை\nகோபக்காரர்கள் பொருட்களை உடைக்க ஒரு கடை\nநம்மில் சிலருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி போட்டு உடைத்து விடுவர். இது போன்ற ஆசாமிகளுக்காகவே ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு சென்று விரும்பிய பொருட்களை உடைக்கலாம். இந்த கடை சீனாவின் பீஜிங் நகரில் ‘ஆங்கர் ரூம்’ (Anger room) என்ற பெயரில் செயல்படுகிறது. ஜின் மெங்க்(25) என்பவர் இதை நடத்தி வருகிறார். வியாபாரம் எப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டபோது, “பெரும்பாலும் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் வருகிறார்கள். மாதத்துக்கு சுமார் 600 பேர் வந்து 15,000 பாட்டில்களை உடைக்கிறார்கள். வன்முறையை வளர்ப்பது எங்கள் நோக்கமல்ல. அவர்களின் கோபத்தை தீர்த்து அமைதியாக்குவதே எங்கள் நோக்கம். என்றார்.”\nக்யூ சியூ என்ற வாடிக்கையாளரிடம் கேட்டபோது, 16 வயதாக இருக்கும் போது கண்ணாடி அணிந்து, பற்களில் க்ளிப் அணிந்திருப்பாராம். அப்போது சக மாணவர்கள் கேலி செய்ததால் அந்த பள்ளி மீது உள்ள கோபத்தை இங்கு வந்து தீர்த்துக் கொண்டேன். அவர் பொருட்களை உடைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். ஒரு பெண் தனது திருமண புகைப்படங்களை கொண்டு அடித்து உடைத்துள்ளார். சொந்த பொருட்களை கொண்டு வந்தும் உடைக்கலாம்,\nலி சாவ் என்ற வாடிக்கையாளர் “இங்கு வந்த பிறகு நான் அமைதியை உணர்கிறேன்” என்றார்.\nPrevious articleகொடநாடு விவகாரத்தை கிளப்பியது டிடிவி தரப்புதான்.. லேட்டான உளவுத்துறை\nNext articleடிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரிவில் 139 பணியிடங்கள்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்ட��ிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46995-india-facing-worst-water-crisis-in-history-will-get-worse-niti-aayog.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-20T17:13:20Z", "digest": "sha1:UHKWBEHBCTOCHS4RKO27U7KDTNNLR5LK", "length": 10931, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை | India Facing Worst Water Crisis In History, Will Get Worse: NITI Aayog", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஇந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை\nஇந்தியா கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதை வெளியிட்டார். தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தால் வரும் 2030ஆம் ஆண்டில் தண்ணீர் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அப்போது 40 சதவிகித மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது சுமார் 60 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பிரச்னையை சந்தித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரூ, ஐதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டு தோறும் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருவதாக நீர் மேலாண்மை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 52 சதவிகித விவசாய சாகுபடி மழைநீரை நம்பியே இருப்பதாகவும் எனவே தண்ணீர் சிக்கனம், நீர் சேமிப்பு ஆகியவை ‌அவசியம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானை சுருட்டி இந்தியா வரலாற்று வெற்றி\nதனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\n“புஜாராவை சாய்க்க ஸ்பெஷலான வாள் தேவை” - கோலி புகழாரம்\nRelated Tags : NITI Aayog , Water Crisis , India Water , இந்தியா , தண்ணீர் பஞ்சம் , குடிநீர் பஞ்சம் , இந்திய தண்ணீர்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆப்கானிஸ்தானை சுருட்டி இந்தியா வரலாற்று வெற்றி\nதனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:53:54Z", "digest": "sha1:PUYVQXE35A7VE5SB4PV4NXVKMS7FXA2O", "length": 9981, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிறந்த குழந்தைகள்", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n‘ஆயிரத்தில் ஒருத்தி நீ’- வைரலான ஒபாமாவின் ட்வீட் \nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nடிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்\n“நீங்கள்தான் என் ஆசான், நண்பன்” - ரஹ்மானுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nதனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய கருவி\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n‘ஆயிரத்தில் ஒருத்தி நீ’- வைரலான ஒபாமாவின் ட்வீட் \nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nடிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்\n“நீங்கள்தான் என் ஆசான், நண்பன்” - ரஹ்மானுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nதனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய கருவி\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushkashetty-suriya-02-03-1735595.htm", "date_download": "2019-01-20T18:03:41Z", "digest": "sha1:UI5VMU36745TWM5HQCUN7SPJ7M5MB6A5", "length": 5286, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவின் சிங்கம்-3 தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான், லாபம் வந்ததா? - AnushkaShettySuriya - சிங்கம்-3 | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யாவின் சிங்கம்-3 தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான், லாபம் வந்ததா\nசூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம்-3 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் 6 நாட்களில் ரூ 100 கோடியை எட்டியதாக கூறப்பட்டது.\nஆனால், ஒரு சில விநியோகஸ்தர்கள் படம் வசூலே செய்யவில்லை என கூறி வந்தனர்.\nநமக்கு கிடைத்த தகவலின்படி சிங்கம்-3 தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.\nஇப்படத்தை தமிழகத்தில் ரூ 40 கோடி வரை வியாபாரம் செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் கூட நல்ல வியாபரம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. அங்கு படம் சுமாரான லாபத்தை கொடுத்துள்ளது.\nஇதை வைத்து பார்க்கையில் தமிழகத்தில் சிங்கம்-3க்கு பெரிய லாபம் இல்லை என்றாலும், போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகின்றது.\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49490", "date_download": "2019-01-20T18:21:06Z", "digest": "sha1:2KF5KTE4XNJ53SCKVQNG72XEGBG5MJNP", "length": 8013, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வுகள். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வுகள்.\nதேசிய இந்து சமய அறநெறிக கல்வி விழிப்புணர்வு வாரத்தின் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை பகல் நடைபெற்றது.\nஇதில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஜீ.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஉதவி மாவட்டச் செயலாளர் எஸ்.நவேஸ்வரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந���த நிகழ்வில், ஆசியுரையினை மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர சர்மாவும், தலைமையுரையினை மேலதிக அரசாங்க அதிபர் வழங்கினார்.\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் இந்த விழிபபுணர்வு வாரம் இம் மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர் என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇதன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றன. இதற்கு மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், நன்கொடையாளர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதன்போது அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், அறநெறிக் கல்வி ஊக்குவிப்புக்கான கொடிவாரத்தின் மூலம் நிதி சேகரிப்புக்களும் நடைபெற்றன.\nஇக் கொடிவாரத்தின் பிரதான நிகழ்வு கொழும்பில் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றிருந்ததுடன், மாவட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்திப் பிரிவுகள் ஊடாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதேசிய இந்து சமய அறநெறிக கல்வி\nPrevious articleவிக்கிக்கு அழைப்பு விடுக்கும் ஆனந்தசங்கரி\nNext articleஒழுக்க விழுமியங்களுடன் வளர்ந்திருந்தால் குழந்தைகள் மீது கை வைத்திருக்க மாட்டார்கள் – சிறிநேசன்\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nஅதிகஷ்ர பாடசாலையான திக்கோடை கணேச வித்தியாலய மாணவி சாதனை\nகொக்கட்டிச்சோலையில் சிறுவர், முதியோர் தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/police-investigate-arjun-3-hours-118110500057_1.html", "date_download": "2019-01-20T17:30:04Z", "digest": "sha1:WY4VRCZ7QWHCP252NJY5A5CTCEV4Z2IK", "length": 7514, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மீடூ விவகாரம்: 3 மணி ��ேரம் அர்ஜூனிடம் விசாரணை...!", "raw_content": "\nமீடூ விவகாரம்: 3 மணி நேரம் அர்ஜூனிடம் விசாரணை...\nதிங்கள், 5 நவம்பர் 2018 (20:09 IST)\nகன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ஆக்சன் கிங் அர்ஜூன் மீது தெரிவித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. அர்ஜுனை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபோதிலும், ஸ்ருதி புகார் குறித்த விசாரணையை போலீசார் தொடரலாம் என நீதிமன்றம் அனுமதித்தது\nஇதனையடுத்து இன்று விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று போலீசார் முன் ஆஜரான அர்ஜூனை காவல்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை செய்தனர். அர்ஜுனிடம் நடத்திய விசாரணை குறித்த விபரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nஇருப்பினும் அர்ஜூனை மீண்டும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nகால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் - விசாரணையை முடுக்கிய பிரான்ஸ்\nஉணர்வற்றுக் கிடந்தார் ஜெயலலிதா.. ஆளுநரின் அதிர்ச்சிக் கடிதம்; சூடுபிடிக்குமா விசாரணை ஆணையம்\nமனித மாமிசம் தின்ன முயன்றவர் கைது\nஜெயலலிதா மரண விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=894093", "date_download": "2019-01-20T18:13:05Z", "digest": "sha1:W4C6EJYSIYL3H4H5KJECFZCEA4F5L6RC", "length": 21670, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "'புல்லரிக்கும்' புத்தாண்டு கனவு| Dinamalar", "raw_content": "\nபா��ம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ... 1\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம் 4\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 8\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 8\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 31\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 168\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\n(புத்தாண்டிலாவது புத்திசாலியாக வேண்டும்... \"மப்'பை மறக்க வேண்டும்... \"சீக்ரெட்'டாக குடிக்கும் சிகரெட்டை தொலைக்க வேண்டும்... பொய் சொல்வதை புறக்கணிக்க வேண்டும்... கோபத்தை \"கொல்ல' வேண்டும்... - இப்படியெல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு புத்தாண்டுக்கும் \"கனவு காண்பதும்' கற்பூரத்தை அணைக்காத குறையாக சத்தியம் செய்வதும் சகஜமாகி விட்டது. இதே போல், நமது அரசியல்வாதிகளும் என்ன கனவு காண்பார்கள் (கற்பனைதாங்க\n(தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருப்பதால், யார் பெயரை குறிப்பிடுவது என தெரியவில்லை, மன்னிக்கவும்): கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, சட்டை, வேட்டி கிழியாமல் இருக்க வேண்டும். 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கும் கட்சியில் 10 லட்சம் \"கோஷ்டி'கள் இருப்பதால்... எந்தக் கட்சியில் யார் இருக்கிறார்கள் என தனியாக ஒரு அகராதி தயாரிக்க வேண்டும்.\nதேர்தல் ஆண்டாக இருப்பதால், மாறுதல் ஏற்பட வேண்டும். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், \"வெயிட்டிங் லிஸ்ட்டில்' இல்லாமல், எனக்கு \"கர்ன்பர்ம் டிக்கெட்' ஆக அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையில், நான் என்ன அறிக்கை விட்டாலும், யோசிக்காமல் உலகத் தமிழர்கள் அப்படியே நம்ப வேண்டும்.\nமத்தியில் எந்தக் கட்சிக்கும் 40 எம்.பி.,க்களுக்கு மேல் கிடைக்கக் கூடாது. மிகப்பெரிய கட்சியாகி, ஆட்சி அமைக்க வேண்டும். மோடி, மாயாவதி, மம்தா, ஜெகன்மோகன், முலாயம் போன்றவர்கள் எல்லாம் என் தலைமையில் அமைச்சராகி, என்னால் அடிக்கடி \"பந்தாடப்பட' வேண்டும். தப்பித்தவறி வேறு கட்சி ஆட்சி அமைந்தாலும், மத்திய அமைச்சரவையில் தி.மு.க., இடம் பெற்றுவிடக் கூடாது. அப்படியே கிடைத்தாலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அவர்கள் \"உள்ளே' செல்ல வேண்டும்.\nஎன்னை சேர்க்கலாமா வேண்டாமா என புரியாமல் மற்ற கட்சிகள் குழம்ப, யாருடன் சேருவது, எப்படி சேருவது என தெரியாமல் நானும் குழம்ப... தேர்தலுக்குள்ளாவது இக்குழப்பம் தீர வேண்டும். என்னைத் திட்டுவதற்கு மற்றவர்கள் பயன்படுத்தும் \"குவார்ட்டர், ஹாப், புல், ரவுண்டு' போன்ற ஆங்கில வார்த்தைகளை அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.\nநாங்கள் முன்பு மரம் வெட்டிய நினைவு, மக்களுக்கு மறந்தே போக வேண்டும். மாவட்ட கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி என எதனுடனும் கூட்டணி இல்லை என நாங்கள் தெரியாத்தனமாக அறிவித்து விட்டதால், கூட்டணி சேர வசதியாக, மற்ற கட்சிகளின் பெயரை \"சர்வதேச கட்சி' என மாற்றிக்கொள்ள வேண்டும்.\n\"பாஜ'வுக்கு \"கூஜா' தூக்கும் ஆளாக என்னை நினைக்கின்றனர். நான் \"கூஜா'வும் தூக்கவில்லை, \"தாஜா'வும் செய்யவில்லை என தமிழர்களுக்கு தெரிய வேண்டும். நான் ஓயாமல் \"முழங்கி' வரும் இலங்கைப் பிரச்னை, ஓட்டுகளை பெற்றுத் தரும் பிரச்னையாக இந்த ஆண்டாவது மாற வேண்டும்.\nஇவர்களது இந்த கனவு கொஞ்சமும் சேதாரம் இல்லாமல் \"பலிக்க', நமது பங்குக்கு ஆண்டவனைப் பிரார்த்திக்கொள்வோமாக.\nசென்னையில் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,:வேகமாக தயாராகும் பயண திட்டம்(28)\nஇந்தியாவின் எதிர்காலம் யார் கையில்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933198", "date_download": "2019-01-20T18:10:12Z", "digest": "sha1:ONSXHUUTUYPXIQYBHVWK3DMT4MQLDXO7", "length": 21014, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் சுற்றுலாவில் வெளிநாட்டவர்கள்: சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது குஜராத்| Dinamalar", "raw_content": "\nபாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ... 1\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம் 4\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 8\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 8\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\nதேர்தல் சுற்றுலாவில் வெளிநாட்டவர்கள்: சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது குஜராத்\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 31\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\n'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழியை, மீண்டும் மீண்டும் குஜராத் நிரூபித்து வருகிறது. தேர்தலை வைத்து நமது அரசியல்வாதிகள் பணம் பண்ணும் கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருப்போர், தங்கள் மாநிலத்திற்கு வெளிநாட்டவர்களை ஈர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.\nகுஜராத், ஆமதாபாத்தில் இயங்கி வரும் அக் ஷர் டிராவல்ஸ் நிறுவனம், இந்த முறை, விரிவான அளவில், தேர்தல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த, 2012 சட்டசபை தேர்தலில், இதுபோல் சிறிய அளவில் ஏற்பாடு செய்த அந்த நிறுவனம் தற்போது நாட்டின் பெரிய கட்சிகளுடனும், வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்களுடனும் பேசி, வெளிநாட்டவரை ஈர்த்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தற்போதைய திட்டப்படி, ஒரு வெளிநாட்டவருக்கு 1,200 முதல் 1,800 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, டில்லி - ஆக்ரா - ஜெய்ப்பூர் பயணத் திட்டத்தின் கீழ் ஒரு வெளிநாட்டவர் பங்கேற்றால், அந்த நகரங்களில் நடக்கும், தேர்தல் தொடர்பான அனைத்து கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றில் அவர் கலந்து கொள்ளலாம். மாலை நேரங்களில், கட்சிகளின் பெரிய தலைவர்களுடன் கலந்துரையாடல் செய்யலாம்.\nடில்லி - பிகானீர் - ஜெய்சல்மார் - ஜோத்பூர்; ஆமதாபாத் - ராஜ்கோட் - கோண்டால்; துவாரகா - போர்பந்தர் - சாசன் - கிர்; லக்னோ - அயோத்தி - வாரணாசி -; டில்லி - சிம்லா - மணாலி - சண்டிகர்; மதுரா - ஆக்ரா - ஹரித்வார் - ரிஷிகேஷ் - டில்லி; கொச்சி - மூணாறு - தேக்கடி - கவுகாத்தி - காசிரங்கா - ஷில��லாங் என, மற்ற இடங்களுக்கும், அந்த நிறுவனம் தேர்தல் மற்றும் இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த, 2012 சட்டசபை தேர்தலில், 90 வெளிநாட்டவர்களை அக் ஷர் டிராவல்ஸ் நிறுவனம், தேர்தல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தது. தற்போது, லோக்சபா தேர்தலில், 2,000 வெளிநாட்டவர்கள், சுற்றுலாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனராம்.\nஇதுகுறித்து, அக் ஷர் டிராவல்ஸ் நிறுவன தலைவர் மணீஷ் சர்மா கூறுகையில், ''இந்த முறை, எகிப்து உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து தான் அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜனநாயக முறையில் தேர்தல் என்பது அவர்களுக்கு புதிது என்பதால், நமது தேர்தலை நேரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்,'' என்றார். மேலும் அவர்,'மிகப் பெரிய பொதுக்கூட்டங்கள், பேனர்கள், தென் மாநில தலைவர்களின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் உள்ளிட்டவை, வெளிநாட்டவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகின்றன. அனேகமாக பல வெளிநாட்டவர்களுக்கு இது வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும்,'' என, தெரிவித்தார். தேர்தல் சுற்றுலாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, சுற்றுலாவை, தென் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த, அக் ஷர் டிராவல்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கே��்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:57:54Z", "digest": "sha1:BDBFDAOXN5GQQNPF6Y77CJNFHZQUSUPJ", "length": 20877, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவன் News in Tamil - சிவன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nமாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு\nமாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு\nமாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில், இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. #ISRO #ISROSivan\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nதிருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவ��த்துள்ளது.\n‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில்\nதிருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.\n2021-ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் சிவன்\nரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan\nசந்திரயான்-2 விண்கலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்\nநிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan\nதிருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை\nஅண்ணாமலையார் மீது உண்ணாமுலை அம்மன் ஒரு தடவை கோபம் கொண்டு ஊடலை தழுவினார். பிறகு அவர் சமரசம் ஆனார். இந்த நிகழ்வு திருவண்ணாமலை தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய விழாவாக நடத்தப்படுகிறது.\n16 சோமவார விரதம் தரும் நன்மைகள்\n16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.\nதிருவண்ணாமலையில் நந்தி காலை மாற்றி அமர்ந்திருப்பதற்கான காரணம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும்.\nவிசுவநாத சுவாமி கோவில் - தஞ்சை\nதஞ்சை மாவட்டத்தில் பட்டவர்த்தி என்ற கிராமத்தில் விசுவநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதிருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதத் திருக்காட்சியாகும்.\nதிருவண்ணாமலை கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா தொடங்கியது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி நடக்கிறது.\n146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்க தரிசனம்\n146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nகோடி நன்மை தரும் கோபிஸ்வரர் கோவில்\nபல்வேறு இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், உத்திரகாண்ட் மாவட்டத்தில் கோபிஸ்வரர் என நாமம் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருளாசி புரிந்து கொண்டு இருக்கிறார்.\nதிருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பூஜை\nதிருவண்ணாமலையில் நடக்கும் உற்சவங்களில் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை. இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nசாபங்களை போக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\nபிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சிவன் முன்னிலையில் கூறி வழிபட, நம்மை அறியாமல் செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஇன்று மார்கழி மாத பிரதோஷம்- விரதம் இருக்கும் முறை\nமாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதோஷங்கள் போக்கும் மருதாந்த நாதேஸ்வரர் கோவில்\nதிருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்\nசாரங்கபாணி திருத்தல மகிமை - கும்பகோணம்\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nதமிழ்நாட்டில் சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்\nஇந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. அவற்றுள் சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nடோனியின் அ���ார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nதம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது - தினகரன்\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்\nமாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறலாமா\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும்- இளங்கோவன் பேட்டி\nஅதிமுக பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது\nஎதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutomobileNews/2018/03/06153816/1149343/Jeep-Compass-Crosses-25000-Production-Milestone-In.vpf", "date_download": "2019-01-20T18:05:11Z", "digest": "sha1:J6DBQZKIEUJTB6VFWPX5JACUHEFTGYVO", "length": 6056, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jeep Compass Crosses 25,000 Production Milestone In India", "raw_content": "\n25,000 யூனிட்களை கடந்த ஜீப் காம்பஸ்\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் 25,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஜீப் இந்தியா நிறுவனம் 25,000 ஜீப் காம்பஸ் யூனிட்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான ஏழு மாதங்களில் இத்தனை யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஜீப் காம்பஸ் அந்நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. பூனே அருகே இயங்கி வரும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் ஜீப் காம்பஸ் 65 சதவிகித லோக்கலைசேஷன் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஜீப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களும் மும்பை ஆலையிலேயே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வலது புற ஸ்டீரிங் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே அமைந்திருக்கும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் வாகனங்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nபத்துக்கும் அதிக வேரியண்ட்களில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது.\nடீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது.\nஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ.15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) துவங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.21.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/214281-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?page=1", "date_download": "2019-01-20T18:03:22Z", "digest": "sha1:WOMRQBYVGOETQKWDGWUDVLZ3OO2OLF26", "length": 58168, "nlines": 652, "source_domain": "www.yarl.com", "title": "அரை நிமிடக் கதை - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது.\nசரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.\n“என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலு���்பு தெரிந்தது.\nஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.\n“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்”\n“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’\n“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்”\n“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா என்ன பிரச்சினை\nகொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்.\nமுன்பு ஊர்ல சில அலுவலகங்களில் கெதியாய் வேலை முடிக்க இரண்டு சிகரெட் குடுக்க வேண்டும். இந்த நாடுகளில் ஒரு பூங்கொத்து அந்த வேலையை செய்து விடுகிறது.....\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே\n‘ஹம்’ தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை.\n“நாளைக்கு ‘ஹம்’முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லை” என்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு என்ன நடந்திருக்கும். வீட்டில் ���ிரச்சினையா நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா ஏதாவது சுகயீனமா என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்.\nஅன்று வேலை இடத்தில் அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.\nமதிய இடைவேளையில் அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.\n“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால் மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது\n“ஏதோ கடவுள் குற்றம் போலை”\n“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற நகைகளை விட்டிட்டு அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்”\n“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்”\n“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.\n“தேருக்குப் போனால் சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து”\n“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்” கவிதா மனதுக்��ுள் சொல்லிக் கொண்டாள்\nசரஸ்வதி ரீச்சரை..வாசிச்சுக்....கருத்தெழுதவேனும் எண்டு நினைச்சு....ஒரு கிழமை போட்டுது\nஇரண்டுமே அருமையான கதைகள் தான்\nஎனது நேரடியான அனுபவம் ஒண்டையும் எழுதினால் ....நல்லம் போல கிடக்குது\nஅது யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு\nமரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்\nசுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன\nசிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்\nபெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்\nஅவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்\nஇருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது\nஅப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது\nஇரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்\nஎல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்\nஅட செத்த வீட்டில்...கூட நகை போட்டுத் தான்...வரவேண்டும் என்ற உண்மை....அப்போது தான் எனக்கு உரைத்தது\nநகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.\nதிருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும் ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.\nதிருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும் ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக���களையும் சந்தித்தேயாக வேண்டும்.\nஒரு குழு......பொம்பிளை பாக்கவெண்டே வரும்\nஅந்தக் குழுவைத் தேடித் தேடிய......இன்ஸ்பெக்ரர் ராசையா....தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்\nஇரண்டு கதைகளுமே... வெளி நாட்டில் நடக்கும், நிகழ்வுகளை ஒட்டி எழுதப் பட்டிருந்தமையால்,\nஎன்னை மிகவும் கவர்ந்து இருந்தது. ✔️\nசரஸ்வதி ரீச்சர், காலையில் இருந்து இரவு வரை. பூ வியாபாரம் செய்கின்றவர்.\nஅவரை ஏன்... ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்.\nஹம் அம்மன் கோவிலில்.... ஒவ்வொரு வருடமும் நகைத் திருட்டு நடப்பதாக செய்திகள் தவறாமல் வந்தாலும்,\nநம்மவர்கள் மீண்டும், மீண்டும் நகைகளை போட்டு... திருடர்களை வாழ வைக்கின்றார்கள்.\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nநான் வேலை செய்யிற இடத்தில், மாம்பழம் கொடுத்தே...\nஎனது சம்பளத்தை உயர்த்தி... உச்சிக்கு \nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nஅதிகமாக டொக்டர்களின் வரவேற்பறையில் இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் டொக்டர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே பூங்கொத்தோடு ஆண்கள் போனால் பலன் ஒன்றுக்கு இரண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ஈழப்பிரியன்.\nமரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்\nசுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன\nசிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்\nபெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்\nஅவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்\nஇருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது\nஅப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது\nஇரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்���ள்\n எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்\nநன்றாக எழுதியிருக்கிறார்கள். இதுகூட அரை நிமிடக் கதைதான். இதுபோன்ற உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன் புங்கையூரான்.\nஅவரை ஏன்... ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்.\nஇதுக்கு ஒரு ஆராய்ச்சி தேவையா தமிழ்சிறி ஒன்றில் நாட்டில் அவர் ஆசிரியையாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் இங்குதானே தமிழாலயம் பள்ளிக் கூடங்கள் நிறைய இருக்கின்றன அதில் படிப்பிப்பவராக (அல்லது படிப்பித்தவராக) இருக்கலாம்.\nஉங்கள் நகரத்தில் பூக்கடை வைத்திருக்கும் தமிழ் ரீச்சர் யாராவது இல்லையா\nகதைகள் எல்லாம் அந்த மாதிரி இருக்கு...\nகுமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.\n“பென்சன் எடுத்தாப் போலை எப்பிடி நேரம் போகுதண்ணை\n“வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது”\n“இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா இருக்குமெல்லே”\n“உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான். “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே\nநான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்கு “கொழுத்த பண்டி” எண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல் “கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்”எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.\nஅவ���் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கை “இவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுது” எண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கினான். ”இப்ப என்ன எழுதுறாய்” எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்” என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான் எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும் ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.\nஎனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.\nஇவ்வளவோ சண்டையும் வேறு யாரோடையோ காருக்காகவா\nதேவையில்லாமல் சண்டை பிடித்து கார்காரனுக்கு மூன்று ரிக்கற்.வாழ்க குமாரசாமி குடும்பம்.\nஆகா... அருமையான சிரிப்புக் கதை.\nகதையின் முடிவில் வைத்த திருப்பம்... யாரும் எதிர் பாராதது. \nகதையின் நாயகன் ....உண்மையில் குமாரசாமி அண்ணையாய் இருந்திருந்தால்...அந்தத் துண்டை நிச்சயம் எடுத்துக்கொண்டு போய்....பஸ்ஸுக்குள் வைச்சாவது வாசிச்சிருப்பார்\nஇல்லாவிட்டால் அவருக்கு நிச்சயம் இரவுக்கு....நித்திரை வந்திருக்க மாட்டாது\nகார்க்காரனும்...வீட்டுக்குத் துண்டு தபாலில் வரும்வரையாவது...விசில் அடிச்சுக் கொண்டு காரோட்டி இருக்கலாம்\nபொடி வைத்து எழுதும் அரை நிமிடக் கதைகள் அனைத்தும் சுவை......\n“படம் பார்த்து கதை சொல்லு” என்று ஏகாம்பரம் மாஸ்ரர் எங்களுக்கு பாடசாலையில் வகுப்பெடுத்திருக்கிறார்.\nஅந்த நினைவில் இங்கே நான் ஒரு படம் பார்த்து கதை சொல்கிறேன்.\nஇது ஒரு பழைய கதை தான். செவி வழி கேட்ட கதை. இங்கே கொஞ்சம் வைச்சு கிச்சு அந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அதி முக்கியமாக புதுமணலூர் என்ற இடத்தை நானே உருவாக்கி இருக்கிறேன்.\nபுகையிலை பயிர்ச் செய்கையில் கணபதிக்கு அந்த வருசம் நல்ல விளைச்சல். இவ்வளவு புகையிலையையும் காலிக்கு கொண்டு போய் விற்றால் நல்ல லாபம��� பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் இவருக்கு ஆசையை கிளப்பி விட புகையிலை எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு கணபதி கொழும்புக்குப் பயணமானார்.\nகொழும்பில் வந்து இறங்கிய பின்னர்தான், காலிக்கு இன்னும் ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று கணபதி அறிந்து கொண்டார்.\nதனியாக நின்று அல்லாடிக் கொண்டிருந்த கணபதியின் நிலை அறிந்து அவருக்கு உதவுவதற்காக சோதி என்பவர் வந்து சேர்ந்தார்.\n“கொழும்புக்கு புதுசு போலை. எங்கை போகோணும்” சோதியின் அன்பான விசாரிப்பில் கணபதி மயங்கிப் போனார்.\nபுகையிலையை காலிக்கு கொண்டு போய் விற்று பணம் பார்க்க இருக்கும் தன்னுடைய விருப்பத்தை சோதியிடம் சொன்னார்.\n நான் ஒரு புகையிலை புறோக்கர்தான்’\n“என்ரை ஊர் புதுமணலூர். சின்னனிலை இருந்தே இங்கைதான் இருக்கிறேன். எனக்கு காலியிலையும் வியாபாரிகளை எல்லாம் நல்லாத் தெரியும். வேணுமெண்டால் சொல்லுங்கோ. நான் உங்களை அங்கை கூட்டிக் கொண்டு போறன். நல்ல விலைக்கும் புகையிலையை வித்துத்தாறன்”\n“நல்லதாப்போச்சு. அந்த கதிர்காமக் கந்தன் தான் உங்களை என்னட்டை அனுப்பி வைச்சிருக்கிறான்”\n“ மனுசனுக்கு மனுசன் உதவி செய்யாட்டில் அது என்ன பிறப்பு. நீங்கள் கதிர்காமக் கந்தனை கும்பிடுற ஆள் போலக் கிடக்கு. அவரைப் போய்ப் பாக்க ஆசை இருக்கே \n“ஆசை இருக்குக்குத்தான். முதலிலை புகையிலையை விப்பம். பிறகு போய்க் கதிர்காமத்தானை பார்ப்பம்”\n“புகையிலை வித்திட்டு காசோடை கோயில், குளமெண்டு அலையிறதும் நல்லாயிருக்காது”.\n“நீங்கள் சொல்லுறது சரி. புகையிலையை என்ன செய்யிறது\n“அது ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அங்கை கொண்டு போய் வைக்கலாம். நானும் உங்களோடை கதிர்காமம் வாறன். பிறகு காலியிலை புகையிலையையும் வித்துத்தாறன். நீங்கள் பாத்து ஏதாவது எனக்கு செய்யுங்கோ”\nசோதியின் பேச்சும், பழகும் தன்மையும் கணபதிக்கு பிடித்துப் போயிற்று. சோதி சொன்ன இடத்தில் புகையிலைப் பொதிகளை வைத்து விட்டு இருவரும் கதிர்காமம் பயணமானார்கள்.\n“கதிர்காமம் வந்திட்டு மாணிக்க கங்கையிலை குளிக்காமல் போனால் நல்லா இருக்காது. நான் அடிக்கடி வந்து போறதாலை மாணிக்க கங்கையிலை இந்த முறை இல்லாட்டிலும் அடுத்தமுறை குளிச்சிக் கொள்ளுவன். நீங்கள் எப்போதாவதுதானே கங்கையிலை குளிக்க முடியும். போய்க் குளியுங்கோ. நான் கரையிலை இருந்து உங்கடை உடைமைகளை பாக்கிறன்”\nதனது ஆடைகளைக் களைந்து கணபதி மாணிக்க கங்கையில் இறங்கி மூழ்கி எழுந்தால் கரையில் சோதியை காணவில்லை கழட்டி வைத்த உடுப்புகள், கடிகாரம், பணம் எதுவும் வைத்த இடத்தில் இல்லை. கணபதி சுற்று முற்றும் பார்த்து சோதி என்று உரத்த குரலில் பலமுறை அழைத்தும் பலனில்லை .\nமாணிக்க கங்கையில் நின்றபடியே அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் முருகன் கோமணத்துடன் இருக்கும் சிலைதான் கணபதிக்கு தெரிந்தது. கணபதி சற்று குனிந்து தன்னிலையைப் பார்த்தார். அவரும் முருகனைப் போலவே கோமணத்துடன் நின்றது புரிந்தது.\nகணபதியின் வாய் அவரை அறியாமலே முருகனைப் பார்த்து கேட்டது,\" முருகா, நீயுமா புதுமணலூர்காரனை நம்பி புகையிலை விக்க வந்தனீ\nகதை நல்லாயிருக்கு......புங்குடுதீவைப் புது மணலூர் எண்டு மாத்தினது இன்னும் நல்லாயிருக்குது\nகணபதி....சோதிக்குப் போயிலையை வித்ததும் உண்மை\nசோதியிடம் காசைக் கறக்க முடியாமல்.....சோதியைத் தேடி ஊர் ஊராக அலைந்ததும் உண்மை\nகடைசியா....நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் படிக்கு.....சோதி கதிர்காமம் பயணித்ததும் உண்மை\nகணபதி....சோதியைத் தேடிக் கதிர்காமம் போனதும் உண்மை\nமாணிக்க கங்கையில்.....கொஞ்சம் தண்ணீர் ஓடியதும் உண்மை\nமாணிக்க கங்கையில்....கணபதி...இறங்கிக் குளித்ததும் உண்மை\nஆனால் வேட்டியக் களவெடுத்தது மட்டும் சோதி இல்லை\nமுருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை\nபாடம்: போயிலையை நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே\nஒரு உண்மைக்கதையை மெருகேற்றி விளாசிவிட்டிருக்கிறார் நம்ம அருணாச்சலம்.\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nவிசுகர்... கடித்துக் குதறி விட்டுடுவார் என்று, கவியருக்கு... பயம் வரத்தானே... செய்யும் ஈழப்பிரியன்.\nகதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது கவி அருணாசலம். \nமுருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை\nபாடம்: ப���யிலையை நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே\nபுங்கையூரான், உங்களுக்கு பெரிய மனது. நன்றி\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nபயம் என்று இல்லை. ஆனாலும் அடி தாங்கும் உடம்பு எனக்கில்லைத்தான்\nகதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது கவி அருணாசலம். \nபடத்தை சுட்டது “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான். ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப் புகையிலைக் கதைதான்.\nபடத்தை சுட்டது “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான். ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப் புகையிலைக் கதைதான்.\nஅவர், குனிந்து பார்த்ததை எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.\nஅதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட உங்கள் திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும். \nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும். \nஎன்னையும் விசுகரையும் எதுக்கு கோத்துவிட இப்பிடி துடிச்சுக் கொண்டு நிக்கிறீங்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅவர், குனிந்து பார்த்ததை எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.\nஅதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட உங்கள் திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும். \nஎன்ன கவி அருணா புங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nகண்டபடி எழுதினால் நாம் வருவோம்\nஅவரே பெயரை மாற்றி எழுதியிருக்கிறார்\nமேலே புங்கையண்ணா தெளிவாக எழுதியபின்..\nஆனாலும் கதைப்படி அவருக்கும் முருகனுக்கும் கச்சை இருந்தது\nஎழுதியவருக்கு அதுவு���் புடுங்கப்படும் என்ற பயம் இருந்திருப்பது வரவேற்கத்தக்கது\nபுங்கையண்ணா இது சார்ந்து அடக்கி வாசித்திருப்பது அவரின் பெயரை காப்பாத்தாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/02/blog-post_05.html", "date_download": "2019-01-20T17:57:52Z", "digest": "sha1:SZFMMG557JYRWMAFGZZTW7QBQ3IDT3T7", "length": 38282, "nlines": 100, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: பதுங்கு குழி", "raw_content": "\nஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான்.\n'ஒடி வாருங்கோ, தூரத்திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது.'\nசில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள் - உயரத்திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்பறரும் வட்டமிட்டன. இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங்கிக் கொண்டனர். காலை 6-45 போல சூரியன் பௌர்ணமி ஒளியில் பொம்மர்கள் குறிபார்த்துச் சுடுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோருடைய நெஞ்சையும் நெருக்கியது. அதற்கு முன் குண்டு வீச்சு இரு தடவையும் இதே நேரத்தில்தான் நல்லூரில் நடந்தது.\nவரதனின் வளவில் வேலி ஓரமாக வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழியில் அவன், அவனின் தாய் செல்லமணி, தங்கை வரதா, அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவிகள்.\n'பாட்டா, எங்களுக்கும் ஒரு பதுங்குகுழி வெட்ட வேண்டும்' ;எங்கள் வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் வெட்டியாச்சு', 'பதுங்கு குழி உயிருக்குப் பாதுகாப்பாம்'- இவ்வாறு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வரதன் தன் தாயின் தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வரும்போது சில நாட்களாகக் கூறி வந்தான். செல்லத்துரைக் கிழவன் நேற்று முன்தினம் வரை இதை எல்லாம் கேட்டுச் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு நாட்கள் குண்டுகள் மாடி வீடுகளில் விழுந்தது உண்மைதான். மாடிவீடுகள் போராளிகளின் காம்ப் என்ற எண்ணம் இராணுவத்திற்கு உண்டு. மாடி வீட்டு மச்சில் இருந்து 50 கலிபர் துவக்குப் பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடியுமாம். ஆனால் செல்லத்துரையின் வீடு மாடி அல்ல, அது ஒரு பழைய நாற்சார் வீடுதான். அத்துடன் பதுங்கு குழி வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூபா வேண்டு��ே மூன்று பொம்மர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டின் மேலும் அவர்களால் குண்டுகள் போட முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 'ஷெல்' அடிக்கிறார்கள். அதற்குப் பதுங்கு குழிகளால் பிரயோசனம் இல்லை' இப்படியாக, இலங்கை இராணுவத்தின் பரிமாணத்தை அறிந்த ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.\nநேற்று முன்தினம், அதிகாலை 3-30. நல்லூரின் மேலே வானம் நொருங்கி ஒவ்வொரு வீட்டின் கூரைகளிலே இடித்துகழ்களாகச் சொரிந்தது போன்ற ஓசை எல்லோரையும் அடித்து எழுப்பியது. காங்கேசன் துறையிலிருந்து போராளிகளின் மோட்டார் வான் ஒன்றைத் துரத்தி வந்த ஒரு ஹெலி அதைக் கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி பிடித்து துயிலிலிருந்த பூமிமேல் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. அயலிலே ஒரு வீட்டில் தூக்கத்திலிருந்த ஒரு வயோதிபரை துப்பாக்கிக் குண்டு துளைத்தது. மற்றவர்கள் வீடுகளிலே எங்கும் துவாரங்கள்: அவர்கள் வளவுகளிலே, வாழைகளிலே, பனைகளிலே, தென்னைகளிலே சன்னங்கள். அன்று நண்பகல் 'சீ பினேன்' ஒன்று வந்து படமெடுத்துச் சென்றது. சீப்பிளேன் வந்து போனால் பொம்மர் வரும் என்பதும் அனுபவம். வரதன் சொன்னான். 'கோள்மூட்டி வந்து போறான், நாளை ஆள்காட்டியைக் கூட்டிக் கொண்டு பொம்மர் வரும்' சீப்பிளேனைக் கோள்மூட்டி என்றும், பொம்மருக்குத் திசையும் குறியும் காட்டும் ஹெலியை, ஆள்காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம் சூட்டிவிட்டார்கள்.\nஅந்தியில் வரதனின் பாட்டா செல்லத்துரை இருவர் உதவியுடன் 'டானா' வடிவில் ஒரு பகுங்கு குழி வெட்டினார். பக்கத்துப் பிள்ளையார் கோயில் வளவில் சோடை போயிருந்த ஒரு தென்னைமரம் குழிக்கு மேலே அடுக்குவதற்கு வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப்பட்டது. அவற்றின் மேலே மண் மூட்டைகள் வைத்து மண்ணால் மூடப்பட்டது.\nகிழவன் உள்ளே போகவில்லை. வெளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல், குழிக்குக் காவலாளிபோல் இருந்தார். வாய்விட்டுக் கூறாவிட்டாலும் அந்தக் குழி அவர் மனத்தில் சவக்குழியை ஞாபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப் பார்த்து 'பாட்டா உள்ளே வாங்கோ' என்று அவசரப்படுத்தினான். 'தேவையானால் வாறன்' என்றார் செல்லத்துரை: சாவகாசமாக வெற்றிலையை மென்று இரத்தச் சிவப்பாகத் துப்பிக் கொண்டிருந்தார்.\nமேற்குத் திசையிலே இரு பொம்மர்கள் மாறி மாறிச் சத்தாருக்குக் கீழே இறங்கியபின் மேலே உன்ன���ப் போகும் போது பேரோசைகள் கேட்டன. 'ஆஸ்பத்திரியைச் சுற்றித் தான் அருச்சுனை நடக்குது' என்று கிழவன் முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் சூடுகள்: அதை எதிர்த்து பையன்களின் 50 கலிபர் வேட்டுக்கள்: கோட்டையிலிருந்து nஷல்லோசைகள். பூமியின் நான்கு திக்கும் அதிர்ந்தன.\n'வாங்கோ பாட்டா' மீண்டும் வரதன்.\n'வாங்கோ பாட்டா, பதுங்கு குழி பாதுகாப்பு' இது வரதா.\n'நான் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறேன்', என்று சொன்னார் செல்லத்துரை. கிழவனின் வாயில் ஒரு விரக்திச் சிரிப்பு அகப்பட்டது, 'இது பாதுகாப்பில்லைத்தான்'\nவரதனுக்கும், வரதாவுக்கும் இந்தப் பேச்சு விளங்கவில்லை. மற்றவர்களுக்கு அவர் சொன்னது கேட்கவில்லை. கேட்டிருந்தால் பல்கலைக்கழக மாணவிகள் ஏதாவது அர்த்தம் கண்டிருப்பார்களோ அவரின் பேச்சு அவர்களுக்கு மிகவும் பிரியமானதாகும். அவர் பேச்சில் கேலி, கிண்டல், சொட்டை, சிலேடை பிரயத்தனம் இல்லாது தானாக வந்து சிந்தனையைக் கிளப்பும், அல்லது அசிரத்தையைக் குழப்பும். ரோச மலரும், மரியம் பீபியும் சிரிப்பார்கள், நாணி அழுவார்கள். ஓடி ஒளிப்பார்கள், முடிவில் போய் இருந்து சிந்திப்பார்கள். தமது பேராசிரியர்களுக்கே இல்லாத விவேகமும், நிலைமையைப் புரிந்து கொள்ளும் சக்தியும் பாட்டாவுக்கு இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள்.\nசெல்லத்துரை சுருட்டுத் தொழில் புரிந்த காலத்தில் திறமையான தொழிலாளி. நாளுக்கு ஆயிரம் சுருட்டுகள் சுருட்டி விட்டுத்தான் இருந்த இடத்தைவிட்டு எழுவார். அவர் சுருட்டுக் கொட்டிலில் பேசும் பேச்சுக்கள் பிரசித்தம். தொழிலாளர் நன்மைக்காகப் பத்திரிகைகளைப் பகிரங்கமாகப் படிப்பதும் அவர்தான். 'அண்ணை நீ படிச்சிருந்தால் ஒரு அப்புக்காத்தாகவந்திருப்பாய்' என்று புகழ்ந்து சக சுருட்டுக்காரர் அவர் உச்சியில் ஐஸ் வைப்பர். அவருடைய பகிடிகளில் சிலேடையும் சொற் சாலமும் தாராளம்; அவற்றில் சில சொந்தச் சரக்கு. சில தேய்ந்து போன இரவல்கள்; இன்னும் சில சுருட்டுக் கொட்டிலுக்கு வெளியே கூறமுடியாதன.\nசுருட்டு முதலாளியின் சோலியாக கொழும்பு ஐந்து லாம்புச் சந்திக் கடைகளுக்குப் போய் வரும் செல்லத்துரை, அங்கே ஒரு கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு, வியாபாரம் பழகி, தானாக கொட்டாஞ்சேனை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு முன்னால் சுருட்டுடன் சோப்பு, சீப்��ு, பவுடர், சிகரட் இந்தியாதி விற்கும் 'பேப்பர்' கடை போட்டார்.\nதூரத்தில் யாழ் ரவுணுக்கு மேலே குபீர் குபீரெனப்புகை திரண்டு எழுந்தது. பக்கத்து வளவிலிருந்து பொன்னையா மாஸ்ரர் வேலிக்கு மேலால் பார்த்துச் சொன்னார். 'றவுனிலை பல கடைகள் எரியுதாம். அவ்ரோ பிளேனிலிருந்து பெற்ரோல் குண்டு விசுறான்களாம்' தமது பதுங்கு குழிகளிலிருந்து காலாறுவதற்கு அவ்வப்போது வெளியே வந்து அயலவர் செய்தி பரிமாறிக்கொள்வர். ஒரு பொம்மர் தாழப்பறந்தது. ஒசை குடலைக் கலக்கியது. பொன்னையர் பதகளிப்புடன் பதுங்கு குழிக்குத் திரும்பிவிட்டார். செல்லத்துரை அப்படியே இருந்தார். அவருக்கு 1958 ஆம் வருடம் கொழும்பில் தனது கடை சிங்களக் காடையர்களால் தீயிட்டுப் பொசுக்கப்பட்ட ஞாபகம் வந்தது. அவர் அகதிக் கப்பலில் யாழ்ப்பாணம் அடைந்து, உடுத்த வேட்டி சால்வையுடன் சுதந்திரமாகத் தனது வீட்டிற்கு வந்தபோது அவரது மகள் செல்லமணி விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு மாதப் பிள்ளை. அப்படியே அள்ளிக் கொஞ்சியது நேற்றுப்போல் இருக்கிறது. இதையெல்லாம் கிழவன் பேரப்பிள்ளைகளுக்குக் கூறியிருக்கிறார். அது அவருக்குப் பொழுதுபோக்கு. சிறுவர்களுக்கும் உபகதை போல் ருசியானது. அவர் சொல்லுவார்: 'நான் உயிர்தப்பினது கடவுள் செயல். உங்கள் அம்மா அதிட்டக்காரி'\n 'அப்படியிருந்தும் திரும்பவும் கொழும்புக்குப் போனனீங்கள்தானே பாட்டா' என்று கேட்பான். அவரது விடை ஒரு புன்னகையாய் மலர்ந்து ஒரு நொடியில் அவிட்டுச் சிரிப்பாக வெடிக்கும்.\n'1971-இல் எனக்குத் தலையிலை இரும்புக் கம்பியால் அடிச்சுப் போட்டாங்கள். மயக்கமடைந்து விழுந்து போனேன்.'\nஒரு முஸ்லிம் நண்பரால் (மரியம்பீபியின் தந்தை) காப்பாற்றப்பட்டு மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே மீண்டும் சுதந்திரமாகச் சுவாசித்து, உடல் குணமாகி யாழ்ப்பாணம் வந்தார். செல்லமணி அப்போது ருதுவாகியிருந்தாள்.\nஇந்தச் சம்பவத்திற்கு அவர் இராகமும் தாளமும் அமைத்துக் கூறும் போது பேரப்பிள்ளைகளும் பீபியும் தம்மை மறந்த நிலையில் இருப்பர்.\nஇப்போது தாலி இழந்து, நிறப் புடவைகள் அணிவதைத் தவிர்த்து, 30 வயதில் , நாடகத்திற்குக் கிழவி வேடம் போட்டவள் போல் தோன்றும் செல்லமணி அக்கா 1971-ல் வாலைக்குமரி - ரோசமலரும் மரியம்பீபியும் சோடனை செய்து கற்பனையில் களிப்பார்கள்.\n'1977 கலவரத்தின் போதும் என்ரை தலை தப்பியது அவளால்தான்'\nஇனக் கலவரமும் காடையரின் அட்டகாசமும் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மகளின் கலியாண வைபவத்திற்கு நல்லூர் வந்துவிட்டார். அவருக்கு அப்போது சொந்தமாகக் கடை இருக்கவில்லை: இரு இழப்புகளின் பின் அந்த ஆசை போய் விட்டது: கொழும்பு கோட்டை றயில்வே ஸ்டேசனின் முன்னிருந்த ஆனந்த பவானில் காஷியராக வேலைசெய்தார். அந்தக் கலவரத்தின் போது ஆனந்தபவானின் முதலாளியின் மகனும், காஷியர் சீற்றில் அப்போது இருந்த ஒரு சிப்பந்தியும் படுகொலை செய்யபட்டார்கள். ஹோட்டல் ராட்சத அடுப்பில் வெந்து கரியாயிற்று.\n'நான் இந்தப் பதுங்கு குழிக்கு எற்கனவே வந்து தஞ்சமடைந்ததால் இப்ப உங்கள்குக் கதை சொல்லுறன்' என்பார் செல்லத்துரை.\nபாட்டா செல்லத்துரை ஒரு சின்னச் சிரிப்போடு தன் அடர்த்தியான மீசையைத் தடவி விடுவார். 1977 ஆம் ஆண்டில் தன் மகளின் கலியாணம் நடைபெற்ற அந்தக் காட்சிதான் அவர் மனத்தில் நிலைத்து நிற்கின்றது. தான் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்து வைத்ததில், கலவரக் கள்வர்களிடமிருந்து தப்பியவற்றை எல்லாம் சேர்த்து ஒரு அரசாங்க உத்தியோகஸ்தரை மாம்பிளையாக எடுத்தார். மருமகன் சிவபாலன் ரெயில்வே குமாஸ்தா, லட்சணமும் குணமும் பொருந்திய பையன்.\n'சிங்களப் பகுதியில் இனி வியாபாரம் செய்ய முடியாது. அரசாங்க வேலை என்றால் நிரந்தரமானதும் பாதுகாப்பானதும்' இப்படிச் செல்லத்துரை சொன்னார். எத்தனையோ யாழ்ப்பாணத்தவர்போல் அவரும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.\nகொள்ளை எனக் கோதாரி எனப் பரவிய இந்த வருடத்தின் சிங்களப் பயங்கரவாதத்தைப் பற்றிச் செல்லத்துரை தனது பேரம்பிள்ளைகளுடன் பேசுவதில்லை. அவர் மனம் அவற்றைக் கதையாகக் கூற முடியவில்லை. அந்த ஆண்டு வரதனுக்கு ஐந்து வயது, வரதாவுக்கு மூன்று, 'அப்பா, சுவாமியிடம் போட்டார்' என்று மட்டும் செல்லத்துரை அவர்கள் தகப்பனைப் பற்றிக் கூறினார். அப்படியே அவர்களும் எண்ணினார்கள் என்று சென்ற வருடம்வரை நம்பினார். குழந்தைகள் எப்போதும் குழந்தைகள் என்றும், சிறுவர்கள் எப்போதும் சிறுவர்கள் என்றும் நினைப்பு.\nபோனவருடம் மீன் பிடிப்பதற்குப் படகில்போன முப்பது தமிழர்கள் கறுப்புச் சட்டை அணிந்த சிங்களக் கூலிப்படையினரால் வாள்களால் வெட்டித் துண்டமாக்கப்பட��டார்கள். இந்தத் திடீர் படையினர் இனக்கலவரங்களின் போது கலவரம் செய்யும் காடையர்: துப்பாக்கி உபயோகிக்கத் தெரியாதவர்கள். பத்திரிகையில் வந்த இந்தச் செய்தியை செல்லத்துரை வீட்டிற்கு வந்த ஒருவர் சல்லாபித்தபோது வரதன் சொன்னான்:\n'மாமா, எங்கள் அப்பாவையும் இப்படித்தான் வெட்டிக் கொன்றார்கள்.' இதைக் கேட்டுக் கொண்டிருந்த கிழவன் திகைத்துப் போனார். 1983 இல் அனுராதபுரம் ரயில்வே ஸ்டேசனில் கடமையாற்றிய ஸ்டேசன் அதிபர் உட்பட மூன்று தமிழர்கள் சிங்களச் சிறு ஊழியர்களால் அலங்கோலமாகத் துண்டிக்கபட்டார்கள். அவர்களில் ஒருவர் வரதனின் தகப்பன். பிரேதத்தை யாழ்ப்பாணம் கொன்டுவரும் நிலையில் அது இருக்கவில்லை.\nஒரு பாரிய வெடிச்சத்தம் அருகாமையில் குண்டு விழுந்ததுபோல் கேட்டதுடன் நிலம் அதிர்ந்தது.\n'அப்பு வாவன், அவரைக் குடுத்திட்டன், நீயும், என்னையும் பிள்ளைகளையும் அனாதரவாக விட்டுட்டுப் போகப்போறியா\nமகள் செல்லமணி பதுங்கு குழியின் வாசலில் தலையை நீட்டிக் கெஞ்சினாள், கிழவன் மெல்லக் காலை எடுத்துக்குழியின் முதற்படியில் வைத்து மெல்ல இரண்டாம் படியிலும் வைத்து அப்படியே இருந்துவிட்டார்: உள்ளே போகவில்லை. உள்ளே ஒரே இருட்டு; எறும்பு, பூச்சி, கறையான், பாம்பு வராது தெளிக்கப்பட்ட கமக்ஸீன், மண்ணெண்ணெய் நாற்ற உபத்திரவம் வேறு.\nநேற்றுக் காலையிலே பத்திரிகையிலே வந்த ஒரு செய்தியைக்கிழவன் வீட்டில் யாருடனும் பரிமாறிக் கொள்ளவில்லை. பதுங்கு குழி அமைப்பதற்குத் தீர்மானித்துவிட்டார். ஆகவே அதன்மேல் பிள்ளைகள் வைத்துள்ள நம்பிக்கையைக் குறைக்க அவர் விரும்பவில்லை.\n'பலாலி முகாமிலிருந்து நடைபவனியில் வந்த இராணுவத்தினர் வளலாய் கிராமத்தில் பதுங்கு குழியில் பதுங்கி பாதுகாப்புக்கு இருந்த ஒரு குடும்பத்தின் ஆறு பேரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்று விட்டார்கள்' இதுதான் அந்தச் செய்தி.\n'இது, இந்த மண்ணுக்கு மேலே ஆபத்தென்றால், உதுகும் ஆபத்துத்தான்' அதை மீண்டும் வாய் திறந்து கூறவில்லை: மீசையை வருடிக் கொண்டார். நல்ல வேளையாக தரை மார்க்கமாக நல்லூருக்கு இன்னும் இராணுவம் வர முடியவில்லை. அதுதான் ஆகாயத்திலிருந்து இவ்வளவு அட்டகாசம். இந்த ஆகாயத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பிற்குப் பதுங்கு குழி நல்ல இடம்தான். கிழவன் யோசனை செய்து கொண்டிர��ந்தார்.\nசமீப காலத்தில் நம்பமுடியாத அபூர்வமான அதிசயமான உண்மைச் செய்திகளும், அதீத கற்பனையுள்ள எழுத்தாளருக்கே மனத்தில் மருளாத நிகழ்ச்சி வர்ணனைகளும் பத்திரிகைகளில் வருவது சர்வ சாதாரணமாகி விட்டன. ஷெல்களும், ஹெலியிலிருந்;து சூடுகளும் புரிந்த சோகக் கூத்துக்கள் அவை: கலியாணப் பந்தரில் ஷெல்- மணமகன் மரணம்: மரண வைபவத்தில் ஹெலியின் வேட்டுக்கள்- புரோகிதர் உடபடச் சகலரும் அயல் வீடுகளில் தஞ்சம்: வைத்திய சாலை வார்ட்டில் ஷெல்- ஆறு நோயாளிகள் மரணம்: வீட்டின் மேல் ஷெல்- ஒரு குடும்பத்தில் ஐவர் மரணம்: கோவிலிலே, கோபுரத்திலே, பாடசாலையிலே, அம்புலன்ஸ் வண்டியிலே ஷெல், ஷெல்.....\nஎன்றாலும், இதுவரை கிழவன் சாதாரண வாழ்க்கையை நடத்தினார். கோவில், குளம், வயல், வாய்க்கால், கடைத்தெரு ஒன்றையும் குறைக்கவில்லை. கிழவனின் போக்கு மற்றவர்களுக்குத் துணிகரமாகவே தோன்றியது.\nஓசை அடங்கிவிட்டது. 'இன்றைய வேட்டை முடிஞ்சு போச்சு' என்றவாறு செல்லமணி தகப்பனை விலக்கிக்கொண்டு பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்தாள். செல்லமணி. கிழவனின் மனம் அவளைப் பார்த்தது. 'செல்லமணி ஒரு கலவரத்தின்போது பிறந்து, ஒரு கலவரத்திலே ருதுவாகி, மற்றொன்றில் மாங்கல்யம் பெற்று, ஒரு கொடுர கொடுமையின் போது விதவையானவள்'\nஅந்த இனக் கலவரங்களின் ஆழமான நினைப்பு செல்லத்துரைக் கிழவனின் மனத்தில் நியாயமான நிந்தனையைத் தோற்றுவித்தது. இப்போது நடைபெறுவது கிழவனுக்கு ஒரு போராகவே தோன்றியது. ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்குமிடையே அது நடைபெறுகிறது. போரைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவருக்குப் புரியாதது: அந்த நாட்கள், அந்த வாரங்கள், அந்த வருடங்கள். 1956 முதல் 1983 வரை போர் இல்லை. ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகள் இருக்கவில்லை.\n'அந்தக் காலத்திலை காந்தி வழியில் சத்தியாக்கிரகம் நடந்தது.'\n'அரசியலிலே உரிமைகள் கேட்டு எமது தலைவர்கள் சமரசப் பேச்சுக்குப் போனார்கள்'\n'ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன.' கிழவனுக்கு அரசியல் விடயங்கள் தெளிவான மனம்பாடம். ஆனால் அந்தக் காலத்தில் கலவரங்கள் மூண்டன. பெறுமதியில்லாத நிகழ்வுகள். அயலவர் மனஸ்தாபம், தனிப்பட்ட வியாபாரம் போட்டி பொறாமை, காமவிவகாரம்-யார் குற்றவாளியாக இருந்தாலும் கலவரத்தை உண்டாக்கியது. அந்தக் கலவரங்கள் காட்டுத்தீயு���் கழல் காற்றும் சேர்ந்தது போல் பரவும்: தொட்டம் தொட்டமாக, பரவலாக, திடீர் திடீரென, கொடுரமாக தமிழர் பாதிக்கப்படுவர், செல்லத்துரைக் கிழவனின் நெஞ்சு விம்பியவாறு ஒரு நிமிடம் நிலைகொண்டது.\n'வடக்கும் கிழக்கும் எமது பதுங்கு குழிகள்'\nஒவ்வொருவராக பதுங்கு குழியிலிருந்து வெளிவந்தார்கள். உடலில் இருந்த மண்ணைத் தட்டிக் கொண்டார்கள் செல்லத்துரைப் பாட்டா மீண்டும் கூறினார்:\n'இந்த மண் எமக்குச் சொந்தமில்லை என்றால், நாங்கள் பதுங்குவதற்கும் இடமில்லை'\n'கோப்பி குடிக்க வா அப்பு' என்று செல்லமணி அவரை அழைத்தாள்.\nநான் என்பது இன்மை ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2013_07_09_archive.html", "date_download": "2019-01-20T18:17:34Z", "digest": "sha1:X7CP4B24A5AGF6LZM2S5OQN7RBDT3L4A", "length": 30079, "nlines": 561, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 07/09/13", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nகுல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்\nகுல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்\n'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த தேவாங்கர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''\nஎப்படி களிமண் உருவை படைத்து அதை பூஜித்தார்கள் விவரத்தை மேலே உள்ள படத்தில் கொடுத்து உள்ளேன் .\n''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' .\nLabels: கட்டுரைகள், கேள்வி/பதில்கள், சடங்குகள்\n\"தேவாங்கர் குல நன்மைக்காக ஸ்ரீ மஹா சக்தி சமஷ்டி சண்டி யாகம் \"\nதேவாங்கர் குல நன்மைக்காக ஸ்ரீ மஹா சக்தி சமஷ்டி சண்டி யாகம் .\nஅருப்புகோட்டையில் நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறவும். விழா நிகழ்சிகள் பற்றிய தகவலுக்கு\nபத்திரிக்கை யை பார்க்கவும் .\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nகுல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண...\n\"தேவாங்கர் குல நன்மைக்காக ஸ்ரீ மஹா சக்தி சமஷ்டி சண...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:14:04Z", "digest": "sha1:TOWXENX3O5G325HOYPUAQ5FOHV24HQZY", "length": 25371, "nlines": 136, "source_domain": "www.meipporul.in", "title": "இந்துத்துவம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இந்துத்துவம்\"\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.\nஇந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.\nபௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்0 comment\nஇந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1440-02-19 (2018-10-28) இர்ஃபான் அஹமது, நாகூர் ரிஸ்வான் அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nகும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.\n2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.\n3.��ந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.\nஇந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன\nஇந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது\nஇதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார் எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nஷஅபான் 24, 1439 (2018-05-10) 1440-01-13 (2018-09-23) ஆஷிர் முஹம்மது ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாஜக0 comment\nதமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது.\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஇந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணை��்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nரபீஉல் ஆஃகிர் 14, 1439 (2018-01-02) 1439-04-14 (2018-01-02) நாகூர் ரிஸ்வான் இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, கர்வாபஸி, காலச்சுவடு இதழ், பார்ப்பனியம், லவ் ஜிஹாத், ஹாதியா0 comment\nசிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.\nசர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து\nஜுமாதுல் அவ்வல்' 14, 1438 (2017-02-11) 1438-05-14 (2017-02-11) ஃபாரூக் மீரான் அ.தி.மு.க., இந்துத்துவம், சர்வாதிகாரம், சுயமோகம், ஜெயலலிதா, பா.ஜ.க.1 Comment\nபெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் கு���ுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாட���ம் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33978", "date_download": "2019-01-20T17:51:36Z", "digest": "sha1:6GNH2TAGDPVLZY7BSP74RLL4JCXCPV6Y", "length": 10626, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nநாட்டின் கடும் மழையுடனான கால நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திணைக்களம் இன்று(27-05-2018) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ப��திப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடும் மழை வளிமண்டலவியல் திணைக்களம் 50 கிலோ மீற்றர்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கரு��ாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/alagiri-challenge-stalin/34371/amp/", "date_download": "2019-01-20T17:06:55Z", "digest": "sha1:HWJEGUH4XKXTDBWJ4U6ZKGUNPGPKEPFQ", "length": 5129, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "அமைதி பேரணி சவால் விட்ட அழகிரி: ஆடிப்போன ஸ்டாலின்! - CineReporters", "raw_content": "Home அரசியல் அமைதி பேரணி சவால் விட்ட அழகிரி: ஆடிப்போன ஸ்டாலின்\nஅமைதி பேரணி சவால் விட்ட அழகிரி: ஆடிப்போன ஸ்டாலின்\nதான் சொன்ன மாதிரியே கலைஞர் சமாதியை நோக்கி தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணியை பிரம்மாண்டமாக நடத்தி முடித்துவிட்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி.\nமு.க.அழகிரியின் இந்த பேரணியில் கலந்துகொண்ட கூட்டத்தினர் எண்ணிக்கையை பார்த்து திமுக தலைமை அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த பேரணிக்கு ஒரு லட்சம் பேர்கள் வருவார்கள் என அழகிரி கூறியிருந்தாலும், குறைந்தது ஐம்பது ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.\nஆனால் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, என்னை ஆதரித்த ஒருவரை கட்சியில் இருந்து நீக்கினாங்களே, இப்போ தைரியம் இருந்தால் ஒன்றரை லட்சம் பேரு என் பின்னால் இருக்காங்க. எல்லோரையும் நீக்கிப் பார்க்கட்டும் என ஸ்டாலினுக்கு நேரடியாகவே சவால் விட்டார்.\nஇந்நிலையில் இந்த பேரணியில் கூடிய கூட்டம் திமுக தலைமையை கோபமூட்டியுள்ளது. இந்த அளவுக்கு அழகிரிக்கு கூட்டம் கூடும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே வரமாட்டார்கள் என்றே கூறப்பட்டது. ஆனால் 50 ஆயிரம் பேர் வந்திருந்தது ஸ்டாலினை உசுப்பி விட்டுள்ளது. இது தொடர்பாக தனது கோபத்தை தன்னோடு இருப்பவர்களிடம் திட்டி தீர்த்துவிட்டாரம். கூட்டம் கூடியது தொடர்பாகவும், வந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின் என்ற தகவல் கசிந்துள்ளது.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_4304.html", "date_download": "2019-01-20T17:57:30Z", "digest": "sha1:ZOZWG54L7APO6PQ3BCXY757KISKAKU47", "length": 24469, "nlines": 83, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: புத்தன் பரம்பரை", "raw_content": "\nகோவில்மணி 'டாண், டாண்' என்று ஓசை எழுப்பியது. சுபசிங்கா பல தடவைகள் தன் கண்களை இறுக இறுக மூடிப்பார்த்தான். அவனுடைய முரட்டு சுபாவத்தை அறிந்தாற்போலும், நித்திராதேவி அவனை அணுக அஞ்சினாள். சுபசிங்கா படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்கு ஒரே அலுப்பாயிருந்தது. எழுந்திருக்க முயன்றான். கால், கை, மூட்டுகள், யாவும் நோவுகண்டிருந்தது. அந்தக்கிராமத்திலேயே முரட்டு வீரத்தில் முதலிடம் வகிக்கும் சுபசிங்கா, இப்படியான நிலமை தனக்கு ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை. 'பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்' - என்ற குறளின் உண்மையை அறிந்திருக்க அவன் என்ன குறள் கற்றவனா எத்தனையோ, படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்கள் கூட அநியாயத்துக்கும் அகந்தைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும்போது படிப்பு வாசனை தெரியாத சுபசிங்கா எம்மாத்திரம் எத்தனையோ, படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்கள் கூட அநியாயத்துக்கும் அகந்தைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும்போது படிப்பு வாசனை தெரியாத சுபசிங்கா எம்மாத்திரம் கொள்கை, தியாகம், நீதி, நேர்மை என்பவற்றை 'ஏதோ கறிச்சரக்காக்கும்' என எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன்;தான் சுபசிங்கா.\nபடுக்கையில் கிடந்துழலும் சுபசிங்காவைப் பார்த்த அவன் மனைவி மெனிக்காவுக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் தன் கணவனை நோக்கி. 'அன்று தடுத்தேனே, கேட்டியா சிங்கா என் சொல்லைக் காதிலும் விழுத்தாது விட்டாயே, அன்று உன் உதவியை நாடியவர்கள் இப்போ எங்கே என் சொல்லைக் காதிலும் விழுத்தாது விட்டாயே, அன்று உன் உதவியை நாடியவர்கள் இப்போ எங்கே' என அரற்றினாள், அவள் வேதனை விம்மலாக வெளிக்கிளம்பியது. குடித்து விட்டு வைக்கப்பட்டிருந்த சாராயப் புட்டியின் அடியைத் துடைத்தெடுத்து வந்து சுபசிங்காவுக்கு நோக்கண��டிருந்த இடங்களில் தேய்த்து விட்டாள். அதிலே சிறிது சுகம் கண்டு சுபசிங்கா கண்ணயர்ந்தான்.\nகாடையர் தலைவன் சுபசிங்காவுக்கு அன்றொரு நாள் கிடைத்த வரவேற்பு ஆஹா அன்றையதினம் அவன் உள்ளம் மகிழ்ச்சியில் கிளர்ச்சி கொண்டு கூத்தாடியது. ஆனால் இன்று....\nமோட்டார்க்காரில் தொட்டுப் பார்க்கும் அனுபவம்கூட அற்றிருந்த சுபசிங்கபாவுக்கு மேத்தானந்தா காரில் ஏறிச்சவாரி செய்யும் முதல் அனுபவத்தைக் கொடுத்ததுடன் நிறுத்தினாரா இல்லையே சாராயப் புட்டிகள், கள்ளுமுட்டிகள், இறைச்சிவகை, பணம் இப்படிப்பட்ட எத்தனை வகையான பரிசுகள் - 'அதிர்ஷ;டம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் அடித்திருக்கிறது' என்ற எண்ண அலைகளிலே மகிழ்வு ஊஞ்சலாடினான் சுபசிங்கா அன்று.\nஒருநாள் மேத்தானந்தா சுபசிங்காவை அழைத்து, 'நாளை கொழும்பு காலித் துறைமுகத்தில் தமிழர்கள் கூட்டங் கூட்டமாக வந்திருப்பார்கள். அவர்கள் வரும் காரணம் ஒரே இன வெறிதான். சிங்களச் சகோதரர்களாகிய எங்களையெல்லாம் சூறையாடி, அடித்து நொருங்கி, எங்களை ஒரு கை பார்த்துவிட்டுப் போகிறார்கள். எமது அன்னை ஸ்ரீலங்காவே தமிழரிடம் அடிமையாகப் போகிறாள். நாட்டு நிர்வாகம் யாவும் அவர்கள் கையிலேயே ஆகிவிடும். எமது சுதந்திரமே பறிபோய்விடும். தமிழரை நாம் அடக்கியொடுக்கி வைத்தால்தான் நாம் ஒருவாறு தலையெடுக்க முடியும். பணம், நிலம், பட்டம், பதவியெல்லாமே தமிழருக்காகிவிடும். எமதுதாய் - சிங்கள அன்னை தனிமையில் கதறுவாள். இலங்கைத் தமிழருக்குப் பக்கபலமாக இந்தியாவில் உள்ள பலகோடி தமிழரும் முன்வந்துள்ளனர். சிங்கள மொழியையும் சிங்கள இனத்தையும் அழிப்பதே அவர்களுடைய நோக்கம். எனவே நாம் காரியத்தில் கவனமாக – கண்விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். யூன்மாதம் 1ந் திகதி கொழும்பில் நீங்கள் நடந்து கொள்வதில்தான் எமது எதிர் காலமும் எமது அன்னை சிங்கள மாதின் சுபீட்சமும் தங்கியுள்ளது. 'சிங்களம் வாழ்க தமிழ் வீழ்க' என ஒரு குட்டி 'லெக்சரே' அடித்துவிட்டார்.\nபடித்துப்பட்டம் பெற்ற மேத்தானந்தா தன் இனத்தைத் தமிழினம் ஒதுக்க முன்வந்துள்ளது எனக்கூறியது சுபசிங்காவுக்கு முழுதும் நியாயமாகவே பட்டது. இனவெறி மாத்திரமல்ல, குடிவெறியும் - தான் ஒருசெயல்வீரன் - மேத்தானந்தாகூட தன்னிடம் உதவி கோரி வருகிறாரே என்ற எண்ணவெறி, கிறுக்கு யாவும் சே���்ந்து சுபசிங்காவுக்கு உற்சாகமளித்தது. அவனது உற்சாக உணர்ச்சியின் உவப்பு நடனமிட்டது. 'சிங்களம் வாழ்க தமிழ் வீழ்க என அவன் குரல் உச்சஸ்தாயியில் - தடுமாறி – ஒலி செய்தது.\nசுபசிங்கா தன் இனத்திற்காகவும் நாட்டுக்காவும் கடமை செய்யும் நாள் நெருங்கிட்டதென்பதை 'பீக்', 'பீக்' என்ற மேத்தானந்தாவுடைய காரின் குழற்சத்தம் அறிவுறுத்தியது. சில சிங்களவரின் செயல்கண்டு சீற்றங் கொள்ளும் 'புத்தன் இதயம்' கொண்ட சில சிங்கள மக்களைப்போல் சீறி உறுமியபடி அதன் பின்னே வந்து நின்றது 'வான்'.\nசுபசிங்காவின் தலைமையில் அந்தக்கிராமத்து வெறியர்கள், குடிகாரர்கள் யாவரும் தம்மை ஏற்றச் செல்லவந்த வாகனங்களுள் ஏறி அமர்ந்து கொண்டனர். 'காரும் வானும் கொழும்பு நோக்கி 'விர்' எனப் பறந்தன. போகும்போது தனன்குத் தெரிந்த இழிவான – பேசக்கூடாத வார்த்தைகளைச் சுபசிங்கா ஞாபகப் படுத்திக்கொள்ள மறக்கவில்லை.\nகாலி முகத்துறையிலே 'அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைபோல' வாகனங்களினின்றும் வெளியேறினர் சுபசிங்காவும் அவனது சகாக்களும். சுபசிங்காவுக்கு சுதந்திர உணர்ச்சி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவனது கிராமத்திலே குடிப்பதும், குழறுவதும், ஆடுவதும், பாடுவதுமாக அவன் உள்ளம் கரை காணாத 'ஏனென்று கேட்பாரற்ற' காட்டுக் கழுதைபோலச் சுதந்திர உணர்ச்சியுடன் உலாவித்திரிந்தவன் சுபசிங்கா. அத்தகைய சுபசிங்கா தன் வாழ்கையில் என்றுமே காணாத அணுபவியாத சுதந்திரத்தை அன்று கண்டான், காலி முகக்கரையில், கோவில்களில் கொலு வைத்திருக்கும் கற்சிலைகளைப் போலத் தமிழர்கள் கூட்டங் கூட்டமாயிருப்பதைக் கண்டான்.\nமுதல் நாள் மேத்தானந்தா காண்பித்த போட்டோக்களுக்குரிய உடல்களைத் துருவித் துருவிப்பார்த்தான். ஒரே வெள்ளையுடையையும். வெள்ளையுள்ளத்தையுமன்றி வேறேதையுமே அவனால் காண முடியவில்லை.\nகல்லுப்பிள்ளையார் போலிருந்தவர்களை உதைத்தான். 'தமிழ் வாழ்க' எனக் கோஷமிட்டுத் கொண்டிருந்தவர்களைக் கற்கள் கொண்டு தாக்கினான். முதுகிலறைந்தான், நெஞ்சில் குதித்தான். மேற்சட்டைகளை இழுத்துக் கிழித்தான். திடீரென அவன் பொதுவுடமையாகி விட்டதையெண்ண அவனுக்குச் சிரிப்பும் வரத்தான் செய்தது. தன் விருப்பப்படி, மண்டியிட்டிருந்த மக்களுடைய சட்டைப் பையினுள் கையை விட்டான். ஒரு இரண்டு ரூபாய்தான். அப்படியே அ��்த நபரருகேயிருந்தவருடைய சட்டைப் பையில் ஏதோ தெரிந்தது. ஆவலுடன் எடுத்தான். கண்ணுக்கணியும் கண்ணாடியைவைக்கும் பெட்டி அது. அவனது ஏமாற்றம் அவனுக்கே ஆத்திரம் தந்தது. அறைந்தான் அந்தக் தமிழனுடைய கன்னத்தில். அவன் வாயும் ஏதேதோவெல்லாம் அரற்றிக்கொண்டது.\nகண்ணயர்ந்திருந்த சுபசிங்காவை இடுப்பில் ஏற்பட்ட வலி இவ்வுலகுக்கிழுத்தது. கருணையின் வடிவம் - அவனது தெய்வம் அவனுடைய கஷ;டத்தைப் பார்த்து கவலை கொண்டு ஆறுதல் கூறுவதுபோலத் தோன்றியது. சுபசிங்காவுக்கு ஐயோ மற்றவர்களுக்கு அடிப்பதிலும் உதைப்பதிலுமே அமைதியும் ஆனந்தமும் கொண்ட சுபசிங்காவின் மேல் இரக்கம் கொள்ள இவ்வுலகில் ஒருவர் உண்டா மற்றவர்களுக்கு அடிப்பதிலும் உதைப்பதிலுமே அமைதியும் ஆனந்தமும் கொண்ட சுபசிங்காவின் மேல் இரக்கம் கொள்ள இவ்வுலகில் ஒருவர் உண்டா அப்படியானால்.... அந்த உருவம் மேத்தானந்தா தானா அப்படியானால்.... அந்த உருவம் மேத்தானந்தா தானா கண்களை நம்பமுடியாமல் கசக்கிவிட்டுத் திரும்பவும் விழித்து விழித்துப் பார்த்தான் சுபசிங்கா. மேத்தானந்தாவின் இனவெறியும், சுயநலமும் கலந்த, இரக்கம் செத்த, இருள் படர்ந்த இதயத்தின் முன் நேர்மையும் கருணையும் கட்டிப்புரள அன்பு ஒளிவீசும் அந்த அழகொழுகும் வதனக் காட்சி அவனை ஆகர்ஷpத்தது. சுபசிங்கா தன் நினைவு உணர்ச்சியையே இழந்தான். அன்பென்ற சீமையிலே கருணை என்ற சாயம் தீட்டப்பெற்ற உடை அவனை அழைத்துக் கொண்டது போன்ற ஓர் உணர்ச்சி. இனம் தெரியாத ஒரு சக்தி அவனை எழுத்திருக்கச் செய்தது, உடலில் நோவே இல்லை. உள்ளத்தில் ஒரு சிறு நோவைத் தவிர, ஓடினான். அவன் குடிசைக்கருகே சிற்றாறு ஒன்று அமைதியாக அழகு நடை பயின்று கொண்டிருந்தது. ஆற்றின் கரையிலே விழுந்து அன்னையிடம் மன்னிப்புக்காக மன்றாடினான். குளிர்ந்த உள்ளம் படைத்த நீரன்னை அவனை ஏற்று இறுகத்தழுவினாள். அவள் அனணைப்பிலே இன்பங்கண்ட – குளிர்மையில் மகிழ்வு கண்ட சுபசிங்கா முற்றிலும் புதியவனாக ஆற்றினின்றும் வெளியேறினான். அவன் உடலிலிருந்து தண்ணீர் 'சொட், சொட்'டென ஒழுகிக்கொண்டேயிருந்தது. மொட்டாக, இருண்டு சுயநலத்தால் மூடப்பட்டிருந்த சுபசிங்காவின் இதயம் விரிந்து விட்டதென்பதை அவன் கரங்களிலிருந்த விரிந்த நிர்மலமான தாமரை மலர்கள் வலியுறுத்தின. அவனுடைய உள்ளம் மாத்திரமல்ல, உடலு��்கூட எதையோ தேடி ஒடிக்கொண்டேயிருந்தது.\nபாழடைந்த பழசாப்போன கற்களின் மத்தியிலே புத்தருடைய சிலை ஒரு பக்கம் சாய்ந்து கிடந்தது. அதை எடுத்து நேராக, சரியாக வைத்தான் சுபசிங்கா. அந்தச் சிலையை தன் ஈரக்கரங்களால் துடைத்துச் சுத்தப்படுத்தினான். அந்தச் சிலைக்கருகே ஒரு அரசமரம், பல கிளைகள் பட்டுப் போய்விட்டாலும், 'புத்தம்' என்றுமே பட்டு மறைந்து விடக்கூடியதல்ல. ஒரு சுபசிங்காவினுடைய உள்ளத்திலாவது தளிர் விடவே செய்யும் என்று அறிவுறுத்துவதுபோல தளிர்விடும் சிறிய கிளையொன்று அந்தக் அரசமரத்துக்கு அமைதியை அளித்தது. சுபசிங்காவுக்கென தேநீர் கொண்டு வந்தாள் மெனீக்கா. படுக்கையிலே சுபசிங்கா இல்லாதிருந்தது, அவளுக்குப் பயத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது – அங்குமிங்கமாகத் தேடினாள். சத்தம்வரும் திசையை நோக்கி ஓடினாள்.\nமுளந்தாளில் மண்டியிட்டபடி சிலையின் முனனே உட்கார்ந்திருந்தான் சுபசிங்கா. அவன் கண்களிரண்டும் மகாவலிகங்கையின் கடமையில் ஈடுபட்டிருந்தன. அவன் உள்ளத்தை அன்பும் கருணையும் இறுக அணைத்துக் கொண்டன. 'விஷயம் தெரியாது தவறுதலாக பிழைவிட்டது உண்மை. மன்னிக்க வேண்டும்' என பல முறை அவனுடைய இதயம் ஓலமிட்டலறியது.\nஎன அவன் வாய் தோத்தரிக்கத் தொடங்கியது.\nபுத்தனுடைய அன்புப் பிணைப்பிலே ஆனந்தமாக நீந்திக் கொண்டிருக்கும் சுபசிங்காவைக் கண்டதும் மெனிக்காவின் உள்ளம் ஆனந்தத்தால் கும்மாளமிட்டது. அவளும் அவன் அருகே அமர்ந்தபடியே.\nஎன தன்மை மறந்து உச்சரிக்கத் தொடங்கினாள்.\nபிழையான பாதையால் வழிநடத்தப்பட்டுவந்து அறியாது தவறு செய்த அந்த இரு உள்ளங்களும்கூட தாம் புத்தனுடைய பரம்பரை தானா என எண்ண நாணிக் கொண்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/11/blog-post_6.html", "date_download": "2019-01-20T17:28:59Z", "digest": "sha1:HXHYZMABJQSOU6TMJKRFRFIJS4IK2NMC", "length": 28420, "nlines": 438, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: துரியோதனன்", "raw_content": "\n--- மகாபாரதத்தில் வில்லன் யார்\n ஐயம் இல்லாமல் துரியோதனன் தான்.\n1 -- பாண்டவர், கெளரவர் என அனைவரும் மதித்துப் போற்றிய பெரியவர் பீஷ்மர், ஏன் போரில் துரியோதனனை ஆதரித்தார் முதல் பத்து நாளும் அவனுடைய படைத் தலைவராய்ப் பாண்டவரை எதிர்த்து அல்லவா அவர் போர் புரிந்தார்\n2 -- துரோணர் 105 பேருக்கும் குரு; அவருக்கு மிகப் பிடித்த சீடன் அருச்சுனன்; ஆனால் அவனை அவர் எதிர்த்தது ஏன் பீஷ்மர் இறந்த பின்பு, துரியோதனனின் அடுத்த தளபதியாய் அவர் செயல்பட்டாரே\nஇரு பெரியவர்களும் கடவுளாகிய கண்ணனுக்கு எதிராய், ஒரு வில்லனுக்குத் துணை போயிருப்பார்களா\n3 -- பீமனிடம் அடி வாங்கித் துரியோதனன் இறந்து வீழ்ந்ததும், தேவர்கள் வென்றவனைச் சட்டை செய்யாமல், தோற்றவனின் உடல்மீது மலர்மாரி பொழிந்தது ஏன்\nமேல் வினாக்களை எழுப்பி, (அதாவது மாற்றி யோசித்து) விடை கண்டவர் ஒரு தமிழறிஞர்.\nஅவர் ச. சோமசுந்தர பாரதியார்.\nஅவரது முடிவு: துரியோதனன் வில்லன் அல்ல\n1 - பாண்டவரின் அரசை அவன் சூழ்ச்சியால் கைப்பற்றினானே\n--- பந்தயம் வைத்துத் தோற்றால் பறிபோகும் தானே\n2 --- திரவுபதியைத் துகில் உரியச் செய்தவன் கொடியன் அல்லவா\n--- சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்டு அவள் துரியோதனனுக்கு அடிமை ஆனாள்; முன் காலத்தில் அடிமைகள் இடுப்புக்குமேல் துணி அணியக்கூடாது. ஆகையால் மேலாடையைக் களைய மறுத்தது அவள் தவறு. அதனால்தான் துகில் உரிதலை எதிர்த்துப் பாண்டவர்கள் குரல் எழுப்பவில்லை.\nநம் காலத்திலுங்கூட, வேலையாட்கள் முதலாளியைக் கண்டால் முண்டாசை அவிழ்த்துவிடுகிறார்கள்; தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுகிறார்கள். இதேபோல், பக்தர்கள் கடவுள் சந்நதிக்குச் செல்கையில், துண்டை இடுப்புக்கு மாற்றுகிறார்கள்; திருச்செந்தூர் முதலான சில கோவில்களில் ஆண்கள் சட்டையுடன் சந்நதிக்குள் நுழையமுடியாது. பழைய காலத்து வழக்கம் ஆயிரக் கணக்கான ஆண்டுக்குப் பின்பும் தொடர்கிறது.\nசென்ற நூற்றாண்டுவரை, கேரள மகளிர் ரவிக்கை அணிய உரிமையற்று வாழ்ந்தனர். துணிவுடன் அணிந்த சிலரின் ரவிக்கைகளைப் பழமைவாதிகள் கிழித்தார்கள்: அது, “ரவிக்கை கிழிப்புப் போராட்டம்” எனப்படுகிறது.\n3 --- அவளைத் தன் தொடைமீது அமரச்சொன்னது தவறு தானே\nஅடிமைப் பெண்ணிடம் அவ்வாறு உத்தரவு இட எசமானுக்கு உரிமை இருந்தது.\n4 -- பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகையைக் கொளுத்த உத்தரவு இட்ட கொலை பாதகன் தானே துரியோதனன்\nஅது குற்றம் தான். மற்றபடி அவன் நல்ல மைந்தன், நல்ல அண்ணன், நல்ல கணவன், நல்ல நண்பன். தான் இல்லாத சமயத்திலும், தன் அந்தப்புரத்துக்குக் கர்ணன் வந்து தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும் உரிமை தந்த பண்பாடு அவனிடம் இருந்தது.\nதுரியோதனன் பக்கம் நியாயம் இருந்ததால்தான் பீஷ்மர், துரோணர் முதலியோர் அவனுக்கு ஆதரவு தந்தார்கள்.\nஇனிப் பாண்டவரின் சங்கதியைப் பார்ப்போம்:\n1 -- எந்த நாட்டிலும், எக்காலத்திலும், ஓர் அரசனுக்குப் பின் அவனது மூத்த மகன்தான் ஆள உரிமையுடையவன் என்பது பொது விதி. அதன்படி, திருதராட்டிரனை அடுத்து, மூத்த புதல்வன் துரியோதனன் மாத்திரமே மன்னன்; அவனுடைய 99 சொந்தத் தம்பிகளுக்கே நாட்டில் பங்கு கிடையாது. அப்படியிருக்க, அவனது சிறிய தந்தை பாண்டுவின் மக்களாகிய பாண்டவர்களுக்கு ஏது உரிமை இவர்கள் திருதராட்டிரனின் கருணைக்குப் பாத்திரர் ஆகித் தனி நாடு பெற்றார்கள். தன் தேசத்தின் ஒரு பகுதியைப் பாண்டவர்கள் வசப்படுத்திக்கொண்டமையால், சூதாட்டத்தின் மூலம் அதை மீட்டுக்கொண்டான் துரியோதனன்.\n2 -- சூதாட்டத்தில் தன்னையும் தம்பிமாரையும் மனைவியையும்கூடப் பந்தயம் வைத்தமை தருமனின் பெருந்தவறு.\n3 -- துரோணர், தளபதியாய்ப் போர் புரிந்துகொண்டிருந்தபோது, அவரை வீரத்தால் வெல்ல முடியாது என்பது தெரியவர, அவரது மகனைப் பீமன் கொன்றுவிட்டான் என்று அர்த்தப்படும்படி, இரட்டைப் பொருள் உடைய ஒரு வசனத்தை அவரிடம் தருமன் சொன்னான். அது கேட்டு, புத்திர சோகத்தில் அவர் ஆழ்ந்திருந்த சமயத்தில், அவரைக் கொன்றனர். குருவைச் சூழ்ச்சியால் கொன்ற பெரும் பாதகர் பாண்டவர்.\n4 -- கதாயுதத்தால் எதிரியை இடுப்புக்குக் கீழே தாக்கக்கூடாது என்பது போர்முறை. அதை மீறி, துரியோதனனைத் தொடையில் அடித்து வீழ்த்தினான் பீமன். (foul) ஆகையால்தான், தேவர்கள் அவனைப் புறக்கணித்துவிட்டு, விதி பிறழாமல் போரிட்ட துரியோதனன்மேல் மலர் தூவினார்கள்.\nமேலே விவரிக்கப்பட்டவை எல்லாம் ச. சோமசுந்தர பாரதியாரின் கருத்துகள். அவற்றை வெளியிட்ட அவர், மறுப்புரைகளை வரவேற்பதாய்த் தெரிவித்தார்; எவரும் மறுக்கவில்லை.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 21:59\nLabels: ஆய்வு, இலக்கியம், கட்டுரை, துரியோதனன், மகாபாரதம்\nஐயா வணக்கம். மகாபாரதம் ஒரு கற்பனைக் கதை. அதில் புனையப்பட்ட கதாமாந்தர்களை நம் விருப்பத்துக்கு வளைக்கலாம் நானே ஒரு பதிவு எழுதி இருந்தேன்.முரணான பாத்திர அமைப்பு என்னை எழுத வைத்தது. சாந்தனுவின் சந்ததிகள் என்னும் தலைப்பில் எழுதியது. மூலக்கதை எழுதியவர் இல்லாத போது மறுத்துக் கூறும் கருத்துக்கள் மதிப்பில்லாமல் போய் விடும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போல எதிரும் புதிருமான கருத்துக்களும் இருக்கும். கதையைக் கதையாய் அணுகினால் எல்லாம் ஏற்புடையதே. என் பதிவின் சுட்டி இதோ. படித்துக் கருத்துக் கூறுங்கள். gmbat1649.blpgspot.in/2012/12/blog-post_16.html நன்றி.\nஐயா , வணக்கம் உங்கள் கருத்துரைக்கு நன்றி . எதிர் புதிர் கருத்து இருக்கும் என நீங்கள் கூறுவது சரிதான் . இப்படியும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பது என் நோக்கம் . உங்கள் சுட்டியை வாசிப்பேன் .\nஇதிகாசங்கள் இரண்டினதும் வில்லன்களின் உள்ளக்குமுறல்களை இங்கே பார்வையிடலாம்\n\"இலங்கை வேந்தன் எதிர் அஸ்தினாபுரி அரசன்\" படங்களாக இணைக்கப்பட்டிருக்கிறது\nமாறுபட்ட சிந்தனை அருமை. பாலா அய்யா சொன்னது போல் கதையைக் கதையாய் அணுகி விடுவதே உத்தமம். இருப்பினும் முரணான இலக்கியத் தகவல்களை இளைய தலைமுறைக்கு வெளிச்சமாய் காட்டும் தங்கள் பணிக்கு நன்றிகள். தொடருங்கள் அய்யா.\nஉங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி . சரியாய்ச் சொன்னீர்கள் இளைஞர்க்குப் பல்வேறுபட்ட இலக்கியத் தகவல்களைத் தருவது தேவை என்று .\nபழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடு\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஆசிரியர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிற நன்னூல் மாணவர்களை மறந்துவிடவில்லை. இவர்களை மூவகையாகப் பிரித்து வழக்கம்போல் தக்க உவமைகள் க...\nநூல்களிலிருந்து – 21 (2017 பிப்ரவரியில் காலமான தமிழறிஞர் மணவை முஸ்தபா 1987- இல் இயற்றிய நூல் : காலம் தேடும் தமிழ் . அவர் ...\n1. கோயிலில் இருக்கும்வரை கடவுள்; கடத்தப்பட்டால் சிலை 2. விலக்கப்பட்ட கனியை உண்டதற்காக ஏவாளையும் ஆதாமையும் கடவுள் சபித்து...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nநூல்களிலிருந்து - 7 ( தமிழரைப் பற்றிப் பேச அல்லது எழுத நேர்ந்தால் , பெரும்பாலானவர்கள் , ஆகா , ஓகோ என்று தக்க ஆதாரமின்றி வானுக்கு உய...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபுதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை\n( வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது க...\nமின்��ஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஏவ் சலனப்படவில்லை , விழிகளை உயர்த்தக்கூட இல்லை . “ எனக்குத் தெரிந்ததுதான் .” “ யார் சொன்னார் \n\" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப் பெயர் \" \" தெரியவில்லை\" \" அது அவ்வாறு தொடங்குவதால்\" \" அற...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/03/blog-post_29.html", "date_download": "2019-01-20T16:56:02Z", "digest": "sha1:GMFLLQF6H2SGFWPJSSQ6ABTTSHW453CC", "length": 24749, "nlines": 243, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் மூன்று) எஸ்.எம்.எம்.பஷீர்", "raw_content": "\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் மூன்று) எஸ்.எம்.எம்.பஷீர்\nஅரசியலில் தன்னை சமூகத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தக்க வைக்கின்ற செயற்பாடு என்பது அரசியலில் பொதுவானது ஆனால் சிறுபான்மை சமூகங்களின் அரசியலில் தன்னை தமது கட்சியை தக்க வைக்கின்ற செயற்பாடு சிலவேளைகளில் சமூகத்திற்கு பல தீமைகளும் இழைத்துவிடுகிறது. அந்த வகையில் தான் சில இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள், கட்சிகள் என்பன செயற்படுகின்றன.\nஅதற்கான காலச் சூழல்கள் “இனப்பிரச்சினை” தொடர்பான போராட்டங்களுடன் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இனரீதியான அரசியல் அமைப்புக்கள் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் மிக ஆழமாக புரையோடி போயிருக்கும் அச்ச உணர்வின் மீது தமது தளத்தினை கட்டமைத்து, போஷித்து வருகிறது. இவ்வாறான சூழலில் சக சிறுபான்மை இனத்துடனான அரசியல் கூட்டுக்களும் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதக் கூட்டாகவே அமைகின்றன என்பதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது.\nஇன்றைய முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவரது முன்னாள் தலைவர் போலல்லாது போதிய எச்சரிக்கை எடுக்காமல் சகட்டு மேனிக்கு தான் செயற்படுவதாகக் காட்டிக்கொண்டு பல பிழையான முடிவுகளை தான் கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆயுட்காலத் தலைவராக இருக்கவேண்டும் என்பதற்காக தனக்கு ஆதரவளிக்கும் ஒப்பீட்டு ரீதியில் அவரை விடவும் கல்வி கேள்விகளில் குறைந்த பலரின் ஒத்தாசையுடன் எடுத்து வந்திருக்கிறார், எடுத்தும் வருகிறார். மறு புறத்தில் புலிகளின் புலம் பெயர் சக்திகளின் செல்வாக்கும் மேனாட்டு சக்திகளின் வழிநடத்தல்களுக்கு இணங்கவும் செயற்பட்டு வருகிறார். இவர் பிரபாகரனை சந்தித்ததும அவ்வாறுதான் நிகழ்ந்தது.\n“மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன், திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது.”\nஇதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹக்கீம் முன்வைத்த அபிப்பிராயம் . இப்படிச்சொல்லி சில மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னர் ரணில் என் காலடிக்கு வரவேண்டும், தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம்பிடித்தும், ரணில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” கதையாய் இவருக்கு அசையவில்லை; இப்போது ஹக்கீம் பொன்சேகா புராணம் பாடுகிறார். மூதூரில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான உடனேயேமுஸ்லிம்கள் மீது தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை புலிகள் விஸ்தரித்தபோது ஹக்கீம் தனது நோர்வே அரசின் தரகு முதலாளியாக விசுவாசத்துடன் செயற்பட்டு அன்று அங்கு ஏற்பட்ட இன முறுகலுக்கு சமாதானத்தை விரும்பாத, சமாதானத்துக்கு எதிரான முஸ்லிம் சக்திகளும் தான் காராணம் என்றுஅறிக்கையிட புலிகளின் தமிழ் நெட் இணையம் ஆஹா இதுவல்லவோ செய்தி என்று ஆர்ப்பரித்ததும் இன்னும் பதிவில் இருக்கிறது.\nஅரசியலில் ‘யு டேன்” (U Turn)\nஅரசியல்வாதிகள் கட்சி மாறுவது என்பது மிகச்சாதா���ணமான நிகழ்வு என்பது ஒருபுறம் இருக்க எதிரும் புதிருமான கொள்கை கொண்ட கட்சிகள் பல ஒரு நேர்கோட்டில் பயணிப்பது என்பது சாத்தியமானதல்ல என்பதை இப்போது இலங்கையில் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கின்ற அரசு எதிர்க் கூட்டணியினருக்குள் முரண் கருத்துக்கள் முளைவிடத்தொடங்கிவிட்டன. இந்தக் கூட்டில் சில பிரிவினர் தமது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள முற்படுகின்ற அடிப்படையில் மட்டுமே இணைந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி முடிவு குறித்து தடுமாறி புலிகளின் காலாவதியான பகிஸ்கரிப்பு முடிவை மீளப்புதுப்பித்து அற்க்கையிட்டு சில தினங்களுக்குள் அவரின் கட்சி ‘யு டேன்” எடுத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காகிரசின் பேச்சாளர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி இலங்கையில் நாடாளுமன்ற மனித உரிமை சட்டத்தரனியாக பணிபுரிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறை மீட்கும் பணியில் பெருமளவில் ஈடுபட்டவர்.\nபிரித்தானிய அரசுக்கு அதன் நீதித்துறைக்கு புகலிடம் கோரும் தமிழர்களுக்கு இலங்கை அரசை மிலேச்சத்தனமான அரசாகக் காட்டி அவ்வரசின் நாடுளுமன்ற அங்கத்தவர் என்ற ஊதியத்துடனும், பாதுகாப்புடனும், புலிகளின் மனித உரிமை மீறல்களை பொறுத்தவரை கபோதியாக இருந்து ஒரு தலைப்பட்சமாக மனித உரிமையை புரிந்துகொண்டவர். இவர் சில வாரங்களுக்கு முன்னர் தேர்தலை புலிகள் செய்ததுபோல் அதே எதிபார்ப்புடன் தமது கட்சி தேர்தலை பகிஸ்கரிக்கும் என தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினார். சில தினங்களுக்குள் அவ்வாறு செய்தால் மீண்டும் மஹிந்த வருவதற்கு வழிசமைத்துவிடும் என்று அவர்கள் மீது விடுக்கப்பட்ட புலம் பெயர் அழுத்தங்கள் மூலம் நேரெதிர் முடிவினை எடுத்தவர்கள்.\nஇவ்வாறான ஒரு நேர் எதிர திருப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் 1988 ஜனாதிபதித் தேர்தலில் எடுத்தது.\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. ��ீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்...\nகடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓர...\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nதேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுல...\nமட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்\nஆவதறிவது… கவிதைத் தொகுதி :அறிமுகமும் விமர்சனமும் :...\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nபணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்\nவந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் \nநாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் ந...\nஅரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையா...\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா \nமுஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வ...\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஷாப்பிங் பாக்\" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர்...\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு : வ...\nகடாபி ஹீரோவா அல்லது நீரோவா\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\n“மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்”...\nஅரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்க...\n\"பிரிக்க முடியாதவை தமிழும் சுவையும் –“திருவிளையாடல...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nஇணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களி...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nவல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்\n“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (199...\nஇனி ஒரு விதி செய்வோம்\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (இறுத...\nவடகிழக்கு மாகாணசபைத் ��ேர்தல்களிலிருந்து (1989) முஸ...\nதீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமா...\n\"ஆவதறிவது \" கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃ...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nஎந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் ம...\nஅரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_877.html", "date_download": "2019-01-20T17:18:20Z", "digest": "sha1:X26DBHGAPXTSJDBSIJRFJAYLPZVI36QB", "length": 47014, "nlines": 227, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"வடபகுதி முஸ்லிம்களின் துயரங்களில், பங்கு கொள்கிறேன்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"வடபகுதி முஸ்லிம்களின் துயரங்களில், பங்கு கொள்கிறேன்\"\nகொழும்பு கொள்ளுபிட்டி நூலக அரங்கில் 1994ம் ஆண்டு மெளலவி சுபியான் அவர்கள் (NMRO) ஒழுங்குசெய்த நிகழ்வில் அழுது அழுது வாசித்த கவிதை. நேற்றுபோல இருக்கிறதெல்லாம். ஆறாவது வருடமும் வருவதே விதியென்றால் அழியட்டும் எனது இனம் என வாசித்ததால் அறம்பாடியதாக பரவலாகக் கண்டிக்கபட்டேன்.\nமுஸ்லிம்க்கள் வெளியேற்றபட்டு 6 வருடம் ஆரம்பித்தபோது யாழ்பாணம் விழுந்து முஸ்லிம்கள் கண்ணீருடன் சென்ற பாதையில் தமிழர் செல்ல நேர்ந்தது. இதன்போதும் பலர் என்னை அறம் பாடியதாகத் திட்டினார்கள். இதன்பின் பசீரின் வேண்டுகோளின்பேரில் ஏறாவூர் ஓட்டமாவடி முஸ்லிம்களின் காணிதொடர்பாகப் பேச படுவான்கரை சென்றபோது என்னை சந்தித்த வன்னியில் இருந்து வந்த தளபதி சங்கர்/ஈழவேந்தன் முதலில் இந்த தற்செயல் நிகழ்வு COINCIDENT பற்றித்தான் குறிப்பிட்டார். அவர்கள் அதீத விடயங்களை நம்புகிறவர்கள். இதனால் நான் பேச்சுவார்த்தை நடத்தப் போன காணிப் பிரச்சினை சிக்கலாகப்போகிறதே என கலங்கினேன். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக “நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர் என தலைவர் சொல்லிவிட்டார். இதற்குமுன் உங்களுக்குத் தீங்கிழைத்த எல்லோரும் இறந்துவிட்டார்கள். அதற்க்காக மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்களை விமர்சிக்கிறது தொடர்பாக இனி தலையீடும் இருக்காது. ஆனால் விமர்சங்களை எங்களுக்கு அறிக்கையாக தாந்தால் சந்தோசம்” என்றார். ஆச்சரியமாக இருந்ந்தது. அதற்க்கு முதல்நாள் தோழன் எஸ்.எ.எம்.ஹனீபா குழுவினர் சங்கர்/யாழ்வேந்தனைச் சந்திதிருந்தனர். தோழன் எஸ்.எ.எம்.ஹனீபாவின் தமிழ் அழகு சங்கர்/யாழ்வேந்தனை மலைக்க வைத்திருந்தது. பேச்சு தமிழின் அழகு பெறுவது கிழக்கில் அதுவும் முஸ்லிம்களிடம் என்று சொன்னேன்.\nவடபகுதி முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேழுங்கள் மீழ வருகிறவர்களை வர்த்தகர்களை ஆதரியுங்கள். எந்த தொல்லையும் தராதீர்கள். அவர்கள் மீழ்வரவு தீர்மானம் எடுக்கும்வரை பள்ளிவாசல்களையும் வீடுகளையும் பாதுகாருங்கள். அங்கு சிலர் கள்ளச்சாராயம் காச்சுவதாகத் தகவல் உள்ளது. வீட்டில் குடியேறியுள்ள அகதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுங்கள். என கோரினேன்.\nபாதிக்கப்பட்ட வடபகுதிச் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இன்னும் தாயகம் மீழுதல் முழுமையடையவில்லை இன்னும் தடங்கல்கள் உள்ளது என்கிற சேதிகளில் மனசு நோகுது\nஎன் தாய் மண்ணின் புதல்வர் புதல்வியரே\nஅண்ணர்கள் நாங்கள் கொடுமை இழைத்தோம்\nமாபாதகர்களாய் தொப்புள் கொடி அறுத்து\nஅன்னை மண் வயிற்றிருந்தும்மை எடுத்தெறிந்தோம்.\nஅதன் பின்னும் ஐந்து வருடங்கள்\n“நானென்ன தம்பிக்கு காவலா”எனக் கேட்கும்\nஇதன் பின்னும் கூட நீங்கள் எம்மை வெறுக்கவில்லை.\nஇன்னமும் எம்மை அண்ணா என நினைக்கிறீர்.\nஎன்ன கொடுமை இழைத்தோம் தமிழர்களே\nஎன்ன கொடுமை நாங்கள் இழைத்துவிட்டோம்.\nவடபுலத்து முஸ்லிம் மனிதர்களே உம்போல இன்னுமோர்\nஇதுபோல மான்புடைய உறவுகளை அறிந்ததில்லை\nஇத்தனைக்குப் பின்னும் ஈழத்தின் குயிலான\nஎன்னை அழைத்து ஒரு பாடல் பாடென்றீர்\nஎதைப் பாட தோழர்களே எவன் பாடத் தோழியரே\nஎன் கண்ணீரை என் வெட்கத்தை\nஎன் இனத்தின் வரலாற்றுத் தலைகுனிவை\nஎன் போன்ற தமிழ்க் கலைஞர்களின் பேடிமையை\nஎதைப் பாட தோழர்களே எவன் பாடத் தோழியரே\nதவறிழைத்தோம் திருத்துவோம் என்றுலக எதிர்ப்பின் முன்\nதலைவர்களே வந்து தலை சாய்த்துச் சொன்ன பின்னும்\nஎதைப் பாட தோழர்களே எவன் பாடத் தோழியரே\nநீர் சிந்��ுகின்ற கூந்தல் துவட்டும் வட கரைகளிலே நீங்கள்\nஅன்றே அகலிகை கல்லான எங்களது மண்ணுக்கு மீண்டும்\nஉங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக்கன வுகளை\nஉங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை\nமண்ணின் மேல் உங்களது மதலைத் தமிழ்\nஏன் மறைந்ததென்று அறியாத அங்கலாய்ப்பில்\nஅவர்கள் உதிரத்தில் செழித்த பழத்தோட்டங்களை\n“அல்லாஹூ அக்பர்”என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை\nதவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி\nஎன்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா…….\nகண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்…..\nஇன்னும் தமிழர்கள் எல்லோரும் நித்திரையா\nஇதுதானும் தலைவர்களின் வாக்குறுதி முத்திரையா.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nவாழ‌ட்டும் ஜெய‌பால‌ன் போன்ற‌ ந‌ல் உள்ள‌ங்க‌ள்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் ���மைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழ��ப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/56327-how-to-solve-the-leopard-human-conflict.html", "date_download": "2019-01-20T17:38:53Z", "digest": "sha1:CXB4OH5F7VH6RAOF2LDXL67CEBZIUW34", "length": 16943, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுத்தை ஊருக்குள் புகும் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன ? | How to solve the Leopard - Human Conflict ?", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரு���் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nசிறுத்தை ஊருக்குள் புகும் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன \nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஈரோட்டிலும் சிறுத்தைகள் ஊருக்கு புகுந்துள்ளதால் ஒட்டுமொத்த கிராமம் அச்சத்தில் உறைந்துள்ளது. மேலும், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் வேலூர் மாவட்டம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது பாரதி என்பவரை சிறுத்தை தாக்கியது. அத்துடன் அவரைக் காப்பாற்ற சென்ற அலுமேலு அம்மாள் என்பவரையும் சிறுத்தை தாக்கியது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் சிறுத்தை பதுங்கிக்கொண்டது. சிறுத்தை இருப்பதை அறிந்த மக்கள் அதனை பார்க்க அதிக அளவில் குவிந்தனர். அப்போது பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வேகத்துடன் வெளியே வந்து, வேடிக்கைப் பார்த்த மக்களை விரட்டி சென்று கடுமையாக தாக்கியது. இதனால் சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.\nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் மீண்டும் அதே இடத்துக்குதான் வரும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கருதுகின்றனர். சிறுத்தை தாக்குதல் காரணமாக உயிர் சேதம் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்குவதால் மக்களின் கோபம் அதிகமாகும். அதன் காரணமாக வனத்துறையினரிடம் முறையிட்டு சிறுத்தையை பிடிக்க வற்புறுத்துகின்றனர். இதனையடுத்து சிறுத்தையை பிடித்து வேறு இடத்தில் கொண்டுபோய் விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வதால் பிரச்னை அதிகரிக்குமே தவர முடிவு பெறாது.\nசிறுத்தை பிரச்னைக்கு தீர்வுதான் என்ன \nஇது வனத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லை. பல அரசுத்துறைகள் கூட்டாக செயல்பட்டால்தான் இதற்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும் என்று சொல்கிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகன்நாதன். இது குறித்து விளக்கமாக பேசிய அவர் \"சிறுத்தை தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் பண்புகள், நடமாட்டம் அதன் முக்கிய இரை விலங்குகளின் எண்ணிக்கை குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஒரு வேளை சிறுத்தையை பிடிக்க நேரிடின் அவற்றிற்கு காயம் ஏற்படாத வண்ணம் சிறந்த முறையில் கையாள, வனத்துறையினர், கால்நடை மற்றும் வனஉயிர் மருத்துவர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்கப்டவேண்டும்\" என்கிறார் அவர்.\nமேலும் தொடர்ந்த ஜெகன்நாதன் \"வெகுஜன ஊடகங்கள் சிறுத்தைகளை, மக்களை கொல்ல வந்த கொடூர மிருகமாக சித்தரித்து மிகைப்படுத்தாமல், பிரச்சனையை உணர்ந்து பொறுப்புடன் செய்தியை வெளியிடவேண்டும். சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இயற்கை பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் இதில் பெரும்பங்கு வகிக்கவேண்டும். இவையனைத்தையும் கடைபிடித்தலே சிறுத்தை மனிதர்கள் மோதலை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்\" என்கிறார் அவர்.\nஅப்போது சிறுத்தையை பிடிக்கவே கூடாதா \nமனிதர்களை மட்டுமே தொடர்ந்து குறிபார்த்து தாக்கும் சிறுத்தையை பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் கால்நடையையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களைத் தாக்கும் சிறுத்தைகளை பிடிப்பதும், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிந்த உடனேயே அதை கூண்டு வைத்துப் பிடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என விவரிக்கிறார் ஜெகன்நாதன். ஏனெனில் பிரச்சனைக்கு சிறுத்தை மட்டுமே காரணமாகாது. பிரச்சனை உள்ள இடத்தின் சூழலும் காரணமாக இருக்கலாம். சிறுத்தை - மனிதர் மோதல் உள்ள பகுதிகளில் தெருநாய்களை ஒடுக்கியும், மாமிச மற்றும் மருத்துவ கழிவுளை உடனுக்குடன் அகற்றியும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதன் மூலமாகவும், சிறுத்தைகளினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். இவ்வாறு செய்வதன் மூலமாகவே, இப்பிரச்சனைக்கு நீண்டகால தீர்வைக் காணமுடியும் என்கிறார் அவர்.\n'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து\nசுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nகல்வித்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nமுதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nதலிபான் தீவிரவாத தாக்குதலில் இந்த��யர் ஒருவர் பலி\n“அலோக் வர்மாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” - ஏ.கே.பட்நாயக்\nவிஸ்வாசம் படம் பார்த்த 2 பேருக்கு கத்திக் குத்து\nஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் - 13 ஆண்டுகளாக வழிபடும் கிராம மக்கள்\nயானை தூக்கி வீசியதில் வனக்காவலர் உயிரிழப்பு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து\nசுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/journalist.html", "date_download": "2019-01-20T17:36:56Z", "digest": "sha1:EAUJXMFKT6RASB6KJTRW5E5K5CDX5BQE", "length": 34248, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "யாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளரின் முன்மாதிரி - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளரின் முன்மாதிரி\nரயில் ஊழியரின் இனத்துவேச கருத்துளினால் யாழ்ப்பாணம் ஊடகவிலயாளருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை சமூக ஊடகம் வாயிலாக அறிந்த முஸ்லீம் பெண் ஊடகவியலாளர் கொழும்பு கோட்டை பிரதம புகையிரத அத்தியட்சகர் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஇதன் காரணமாக சம்பந்தப்பட்ட ரயில் ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nயாழ்ப்பாணம் வலம்புரிப் பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றும் உதயராசா சாளின் நேற்றுமுந்தினம் (07) காலை 06.30 மணி புகையிரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளார்.\nபுகையிரதம் வவுனியாவை வந்தடைந்தபோது பிரி���்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.\nஇதன் போது குறித்த ரயில் ஊழியரிடம் நியாயம் கேட்ட ஊடகவியலாளரை இனத்துவேச கருத்துக்களால் அச்சுறுத்தியமை தொடர்பான காணோளி வைரலாக சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் மட்டக்களப்பு ஊடகவியலாளரான காலிதா பேகம் தனிப்பட்ட முறையில் தன் சக ஊடகவியலாளருக்கு நிகழ்ந்த அநீதியை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு ஒன்றை பெற்று கொடுத்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக பெண் ஊடகவியலாளர் தனது கருத்தில் இது சம்பந்தமாக கொழும்பு கோட்டைபிரதம புகையிரத அத்தியட்சகரை சந்தித்து நான் மட்டக்களப்பு ஊடகவியலாளர் என்ற வகையில் யாழ் ஊடகவியலாளருக்கு நடந்த அசம்பாவிதத்துடன் கூடிய மனித உரிமை மீறல் சம்பவத்தை விளக்கி முறைப்பாட்டை தெரிவித்தேன்.உடனடியாக பிரதம புகையிரத அத்தியட்சகர் அக்குறிப்பிட்ட பணியாளரான ஜயநாத் பெரேரா என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தவு பிறப்பிக்கப்பட்டதாக தன்னிடம் கூறினார்.இது தவிர மக்கள் ஊடகவியலாளர்கள் ஒற்றுமை மனிதாபிமானம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதன் டாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம் என கூறினார்.\nயாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளரின் முன்மாதிரி Reviewed by Vanni Express News on 5/09/2018 04:07:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 ��ோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/a-girl-death-as-witness-of-civil-war-118110400006_1.html", "date_download": "2019-01-20T16:41:03Z", "digest": "sha1:HEN67Z7MZBWX3VHEPUNXOH2O7P4RN3QC", "length": 8571, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "போரின் சாட்சியாக திகழ்ந்த சிறுமி மரணம்...", "raw_content": "\nபோரின் சாட்சியாக திகழ்ந்த சிறுமி மரணம்...\nஏமனில் அதிபர் அப்த்ராபுய் மன்சூர் ஹதி அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே கடந்த 2015 முதல் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். தற்போது குழ்ந்தைகள்தான் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில்ல் அம���் ஹூஷேன் என்ற சிறுமியின் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல நாளிதழில் கடந்த மாதம் வெளியாகி உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த குழந்தையின் புகைப்படத்தில் ஐறுமி எலும்பும் தோலுமாக இருப்பது உலத்தின் கவனிப்பை ஏமன் பக்கம் திருப்பியது.\nஇந்த புகைப்படத்தை புலிட்சர் விருது பெற்ற பத்திரிக்கையாளர் டைலர் ஹிக்ஸ் எடுத்திருந்தார். மேற்சொன்னதுபோல அமல் ஹூஷேன் பசியாலும் பட்டியாலும் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக இருந்த அவர் ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரின் சாட்சியாக இருந்தார். கடந்த 26 ஆம் (அக்டோபர்) தேதி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் 30 நாட்களில் போரை நிறுத்த வேண்டுமெனெ வலியுறுத்திவருகின்றன.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nதான் வளர்த்த முதலைக்கே இரையான பெண்.. வாயில் துணியை கட்டிகொண்டு மன்னிப்பு கேட்ட முதலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nகாதலியை போட்டுத்தள்ளிய காதலன்: அதிரவைக்கும் பின்னணி\nதைலமரக்காட்டில் உல்லாசம்: உடலுறவின் உச்சத்தில் உயிரை விட்ட கஸ்தூரி\nபெண் வக்கீலின் காமவெறி விபரீதம்: சிசுவை பக்கெட்டில் அடைத்த கொடூரம்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nபெண்பார்க்க வரச் சொல்லி திருடிய கும்பல் \nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/02/blog-post_25.html", "date_download": "2019-01-20T16:49:39Z", "digest": "sha1:DRZOP5ZUEXVYQJXYR6TDKWMTAVZQDIBK", "length": 8951, "nlines": 146, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: அற்புதமான அறிவுரை.", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nஎல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது...\n1. புத்தகங்களை துணை கொள்.\n3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.\n4. குளிர் நீரில் குளி.\n7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.\n8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.\n9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.\n10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.\n12. கேலிக்கு புன்னகை தா.\n13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.\n14. நட்புக்கு நட்பு செய்.\n15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.\n16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.\n17. அன்பு செய்தால் நன்றி சொல்.\nநீ ஜெயிப்பாய். இது நிச்சயம் \nவாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.\nகதை சிறுசு, கருத்தோ பெரிசு\nஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்\n\"வாழ்க்கைத் துணை’ (Life Partner) என்றால் என்ன\nஅறிவியல் மாமேதை THOMAS ALVA EDISON\nசில அருமையான குட்டி குட்டி விஷயங்கள்.\nநட்பு உயிரை விட மேலானது \nஇல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய மூன்று பண்புகளை பின்ப...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wacken666.com/gallery/index/category/10-iron_maiden?lang=ta_IN", "date_download": "2019-01-20T17:54:35Z", "digest": "sha1:JZYA2TFRP4NY6R6ELIT5AF2YWD3L3KOZ", "length": 4090, "nlines": 108, "source_domain": "www.wacken666.com", "title": "Iron Maiden | wacken666.com", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | Next | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2019-01-20T17:49:16Z", "digest": "sha1:CTIOMGTBMAG26UOF2FUXYUZPCUI35NMQ", "length": 54280, "nlines": 116, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: முறியாத பனை", "raw_content": "\nநீண்டகாலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய்ப் பரபரப்பு; சுறுசுறுப்பு ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள் ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள் ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்\nசப்தங்கள் யாவும் ஓய்கிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலைநெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்\nசிலசமயம் வயிற்றைக் குமட்டும்; பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டுகொண்டே கிடக்கும்\nசூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும���, பொதிகளற்ற வெற்று ‘ரயில்’ பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ.. அம்மா..” என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்\nசில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப்போகும் வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்கும்\nஆனால் நாம் பயப்படவே தேவையில்லை அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களுக்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப்பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய ‘சிங்’ குகளுக்கு, நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை\nதண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது; வசதியானது ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப் புற்கள். வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்ளூ அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை 'ரெயில்வே குவாட்டர்ஸ்'க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும் ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப் புற்கள். வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்ளூ அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை 'ரெயில்வே குவாட்டர்ஸ்'க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும் றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் ஆனால் வாசனையற்றவை அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் ‘சிங்களக் கொடி’ என்று பெயர் சூட்டியிருந்தோம்.\nவீட்டின் இடதுபுறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடு நெடுவென்று வளர்ந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும் முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும் வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும், பின் வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு... என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது\nஇவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்��ாய், நான் நீண்டநேரம் நீராடுவது வேறு விடயம்.\nபனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்\nவீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்\nபின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு ‘சென்றிப் பொயின்ற்’ பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ‘சென்றிப் பொயின்ற்’\nஅவர்கள் வெளியில் ‘சென்றி’யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும் போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.\nதண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை\nஅப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.\nசில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்’, ‘மேஜர்’ என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.\n“இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறது; இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு எதுக்காக சண்டை போடுகிறார்கள்..” - என்று ஒரு இந்தியக் ஷகேர்ணல்| அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.\n ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா’ - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.\nவீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ‘சென்றிப் பொயின்ற்’வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், ‘சென்றிப் பொயின்ற்’ றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும் அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது\nஅலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது\nமுன் ‘கேற்’றால் வீட்டினுள் நுழைபவர்களை ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு ‘ஹோலி’னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.\nஎன் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்’ குப்பி இருக்கும் பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்\n அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள் ‘போகிறாளே’ என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும் போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.\nவீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது\nஅது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள் ‘சென்றிப் பொயின்ற்’ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘ கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது ‘சென்றிப் பொயின்ற்’ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘ கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது வந்தவனின் குறி தப்பிவிட்டது வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம் ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் ‘சட சட’ வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் ‘சட சட’ வென்று காற��றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது\nஎல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துவெடி வீசியது அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி. ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன\nஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.\nமேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.\nதுப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.\nவைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் ‘றிம்’இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ‘ரைப்’ செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம் வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏத��� வித்தியாசமாய்த்தான் இருந்தது\nஅம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. “தேவகி.. தேவகி..” என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது\n“ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்..” என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்\nஎல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும் இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது\nசில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.\nஇலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்\nஇரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா\n“நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள் மகனே நானினி உன்னை எங்கை தேட....” என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா. எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.\nபனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்��லினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்\nவீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்\nபின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு 'சென்றிப் பொயின்ற்' பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ஷசென்றிப் பொயின்ற்|\nஅவர்கள் வெளியில் 'சென்றி'யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும் போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.\nதண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை\nஅப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.\nசில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்', 'மேஜர்' என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.\n\"இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறதுளூ இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு எதுக்காக சண்டை போடுகிறார்கள்..\" - என்று ஒரு இந்தியக் 'கேர்ணல்' அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.\n ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா இந்��ியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா| - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.\nவீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ஷசென்றிப் பொயின்ற்| வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், 'சென்றிப் பொயின்ற்' றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும் அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது\nஅலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது\nமுன் 'கேற்'றால் வீட்டினுள் நுழைபவர���களை 'சென்றிப் பொயின்ற்'ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு 'ஹோலி'னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.\nஎன் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்' குப்பி இருக்கும் பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ஷசென்றிப் பொயின்ற்|ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்\n அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள் 'போகிறாளே' என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும்ளூ போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.\nவீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது\nஅது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள் 'சென்றிப் பொயின்ற்' நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக 'கிறனைற்' குண்டொன்று வெடித்திருக்கிறது 'சென்றிப் பொயின்ற்' நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக 'கிறனைற்' குண்டொன்று வெடித்திருக்கிறது வந்தவனின் குறி தப்பிவிட்டது வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம் ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே 'திபுதிபு'வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் 'திபுதிபு'வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் 'சட சட' வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் 'சட சட' வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது\nஎல்��ாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துவெடி வீசியது அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி. ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன\nஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.\nமேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.\nதுப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.\nவைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் 'றிம்'இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ஷரைப்| செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம் வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது\nஅம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. \"தேவகி.. தேவகி..\" என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது\n\"ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்..\" என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்\nஎல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும் இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது\nசில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.\nஇலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்\nஇரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா\n\"நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள் மகனே நானினி உன்னை எங்கை தேட...\" என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா. எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.\nநான் என்பது இன்மை ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20786", "date_download": "2019-01-20T17:20:51Z", "digest": "sha1:DCVJTXN5FJFVS25YFFVICGDXQPGF2522", "length": 9536, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Chopi: Copi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம ப���ிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Chopi: Copi\nISO மொழியின் பெயர்: Chopi [cce]\nGRN மொழியின் எண்: 20786\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chopi: Copi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Chopi)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12311).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A21090).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChopi: Copi க்கான மாற்றுப் பெயர்கள்\nChopi: Copi எங்கே பேசப்படுகின்றது\nChopi: Copi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chopi: Copi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/150031", "date_download": "2019-01-20T16:59:29Z", "digest": "sha1:7O5YQPLUWZNWTKSXASHP4CDCGZHT3XR3", "length": 29036, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "உருகும் பாவனா; ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க...! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉருகும் பாவனா; ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க…\nபிறப்பு : - இறப்பு :\nஉருகும் பாவனா; ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க…\nஜல்லிக்கட்டு விஷயத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாக விஜய் டிவி புகழ் பாவனா பேச, ட்விட்டரில் பாவனாவை வசைபாடி, அதற்கு அவர் பதில் கூறி என்று ஏக களேபரமாகி இ��ுக்கிறது. பாவனாவை தொடர்பு கொண்டோம்.\nஎந்த மனநிலையில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போஸ்ட்டை ட்விட்டர்ல போட்டீங்க\n”முதல்ல என்னோட எண்ணத்தை நான் சொல்லிடுறேன். நம்ம நாட்டுல இருந்துட்டு, அதுவும் தமிழ்நாட்டுல இருந்துட்டு எப்படீங்க ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பா பேசுவேன் சொல்லுங்க. நிஜம் என்னனா த்ரிஷாவோட குடும்பத்தை எல்லாம் இந்த விஷயத்துல இழுத்ததைதான் நான் தப்புனு சொன்னேன். அவங்க எண்ணம் உங்களுக்கு பிடிக்கலைனா அந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க. எதுக்கு குடும்பத்தை எல்லாம் இழுக்கணும். ஆனா என்னோட எண்ணம் புரியாம என்னையும் கண்டபடி திட்ட ஆரம்பிச்சுட்டாங்க ட்விட்டர்ல.\nஅதனாலதான் ஒரு பொண்னைப் பத்தி தப்பா பேசாதீங்க, குடும்பத்தை இதுல இழுக்காதீங்க. சோசியல் நெட்வொர்க்ல என்ன வேணும்னாலும் எழுதலாம்னு நினைக்காதீங்க. மத்தவங்களோட பர்சனல் நமக்கு எதுக்கு. இப்படித்தான் கேட்டிருந்தேன். இது தப்பா சொல்லுங்க நாம தினமும் குடிக்கிறப் பால் சுத்தமான பால். அதுக்கு பசுக்கள் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும். தாய்ப்பால் கொடுக்கிற தாய்மார்கள் கூட பசும் பாலைத்தான் குடிக்கிறாங்க. அடுத்து வரக்கூடிய கன்னுக்குட்டி எல்லாம் ஸ்ட்ராங்கா பிறக்கணும். அதுக்கு காளை மாடுகள் ரொம்ப அவசியம். பால் கொடுக்குற மாட்டுக்கு எதாவது நோய் இருந்தால் அது பால் வழியா நமக்கும் வரும். இனத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. இது சம்பந்தமா நிறைய படிச்சிருக்கேன். எனக்கும் புரிதல் இருக்கு. அதனால் தான் என்னால அப்படி ஒரு போஸ்ட் போட முடிஞ்சது. நானும் உங்கப் பக்கம்தான் நிக்குறேன். ஆனா, இதைப் புரிஞ்சுக்காம கோபத்துல கண்ட மேனிக்கு திட்ட ஆரம்பிச்சிடுறாங்க.”\nஎப்படி இவ்வளவு பேர் உங்கப் பக்கம் திரும்பினாங்க\n”நான் போட்ட ஸ்டேட்டஸில் தப்பா சொல்லியிருந்தாக்கூட இவளோ திட்டுகளை எல்லாம் தாங்கியிருப்பேன். ஆனா நான் ஆதரவாதானே பேசினேன். நிஜமா தமிழ்ல இவளோ கெட்ட வார்த்தைகள் இருக்கும்னு இப்போதான் தெரிஞ்சது. என் கணவர், குடும்பம்னு எல்லாரையும் அத்தனை அசிங்கமா பேசிட்டாங்க. எனக்குனு பெரிய பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. நான் சாதாரண பொண்ணு மாதிரி வேலைக்கு போயிட்டு வர்றேன் அவளோதான். நான் இந்த விஷயத்துல நிறைய காயப்பட்டு போயிட்டேன். எனக்கு ஆங்கிலம்தான் அதிகமா தெரியும். ஆனாலும் தமிழை கத்துகிட்டு அதை தப்பில்லாம பேச முயற்சி பண்ணிட்டு வர்றேன். இன்னும் சொல்லப் போனா மும்பை போன்ற பெருநகரங்களில் நிகழ்ச்சிக்குப் போகும் போது கொடுக்கப்படும் பேட்டிகளில் கூட தமிழ் பெண்ணாக இருப்பதை பெருமையாக நினைப்பதாகவே பேசியிருக்கேன். அப்படி எப்போதும் தமிழ் உணர்வுடன் இருப்பவள் நான்.’’\nவீட்ல உள்ளவங்க எப்படி எடுத்துக்கிட்டாங்க\n”இவ்வளவு பெரிய பிரச்னையாக வெடிச்ச பிறகும் உங்க கூட பேசறேனா, அதுக்கு அவங்க தான் காரணம். என்னோட ஃப்ரண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாரும் போன் பண்ணி ‘உடம்பெல்லாம் ஓ.கே வா, வீட்ல நல்லா இருக்காங்களா’னு பதட்டமா போன் பண்ணி கேட்குறாங்க. இன்னொரு பக்கம், ‘பாவனா தன்னோட பப்ளிசிட்டிகாக பண்றாங்க’னு சொல்றாங்க. நீங்களே யோசிச்சுப் பாருங்க யாராவது குடும்பத்தை விட்டுக் கொடுத்து, கூட இருக்கவங்கள தவறா பேச வச்சு, ஒரு பப்ளிசிட்டியைத் தேடுவாங்களா. என்னால சில விஷயங்களை ஜீரணிக்கவே முடியல. நாம எல்லாருமே சாதாரணமான மக்கள் தான்.’’\nபிரபலங்கள் பலர் இது பற்றி வாய் திறக்காமல் இருக்கிறதா மக்கள் குற்றம் சாட்டுறாங்களே\n‘’மக்கள் நிறைய பேர் பிரபலங்களை தங்களோட இன்ஸ்பிரேஷனா எடுத்துட்டு இருக்காங்க. வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க நியாயமா இருக்கணும். நியாயத்துக்காக போராடணும்னு எதிர்பாக்கிறாங்க. படங்கள் வரும் போது சப்போர்ட் பண்ணுங்கனு அவங்க மக்கள்கிட்ட கேட்கும் போது, அதற்கும் ஆதரவா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. இது தப்புக் கிடையாது. அப்படி பேசாம இருக்கும் போது மக்களுக்கு கோபம் வருது அவ்வளவுதான். இப்போ இருக்கிற சூழ்நிலையில் மத்தவங்களுக்கு சப்போர்ட் பண்ணாலும் தப்பு, பண்ணலைனாலும் தப்பு என்கிற நிலை வந்துடுச்சு. இவ்வளவு பெரிய கலவரம், போராட்டம் நடக்கும் போது, நான் இவ்வளவு பெருமையா நினைக்கிற ஒரு பிரபலம் ஏன் பேசாம இருக்காங்கனு என்கிற ஆதங்கம் இருக்கும் போல. கோபம், வெறி, ஆவேசம், உணர்ச்சி எல்லாமே எனக்கும் புரியுது. அலங்காநல்லூர் கண்டிப்பாக போகணும்னு விருப்பம் இருக்கு. ஆனா, அதுக்கு சூழ்நிலை இடம் கொடுக்கல. அதனால என்னால போக முடியல.’’\nஉங்களுக்கு ஆதரவா இருக்கும் பிரபலம்\n’’ த்ரிஷாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். மீடியாவுக்குள்ள வரதுக்கு முன்னாடியே அவங்களையும், அவங்�� குடும்பத்தில் உள்ளவங்களையும் நல்லாத்தெரியும். ஆனா இதுவரைக்கும் நாங்க இரண்டு பேரும் போட்டோ எடுத்து போஸ்ட் போட்டு பிரபலப்படுத்தினது இல்ல. இப்பவும் எனக்கு மறைமுகமாக நிறைய பேர் சப்போர்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. இவ்வளவு பெரிய ரணகளத்தில் இருக்கும் போது நான் என் தலையை கொடுக்கணுமானு யோசிக்கிறேன்னு வெளிப்படையா சொல்லப் பயப்படுறாங்க. மத்தப்படி, போன் கால்ஸ், மெசேஜ் என விசாரிச்சுக்கிட்டேதான் இருக்காங்க. நாங்க எல்லாம் வளர்ந்து வரும் கலைஞர்கள். என்னால போஸ்ட் போடுறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்’’ என ஆதங்கத்துடன் முடித்தார் பாவனா.\nPrevious: ஜல்லிக்கட்டோடு நிற்காதீர்கள், சமுத்திரக்கனி வைத்த கோரிக்கை.\nNext: நிஜ ஹீரோக்களை உலகுக்கு காட்டிய மெரினா.\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A3-28592692.html", "date_download": "2019-01-20T16:42:36Z", "digest": "sha1:Q4XUESZM52IBX5UECLPJBHS6UNMUKVUJ", "length": 4730, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "கீத் நொயார் கடத்தல் குறித்து நாளை சபாநாயகரிடம் விசாரணை - NewsHub", "raw_content": "\nகீத் நொயார் கடத்தல் குறித்து நாளை சபாநாயகரிடம் விசாரணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் நாளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nசபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலோ அல்லது நாடாளுமன்ற வளாகத்திலோ நாளை இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.\nநொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.\nஇந்த கடத்தல் குறித்து அப்போதைய அமைச்சர் கரு ஜயசூரிய, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிவித்திருந்தார்.\nகீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்து கரு ஜயசூவரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nஎவ்வாறு கரு ஜயசூரிய நொயாரின் உயிரைக் காப்பாற்றினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nதமது தலையீட்டினால் நொயாரின் உயிரை காப்பாற்ற முடிந்தது எனவும், தாமே கடத்தல் குறித்த தகவலை அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-astro-predictions/during-lunar-eclipse-what-are-the-actions-that-do-not-do-118072600021_1.html", "date_download": "2019-01-20T18:05:46Z", "digest": "sha1:NOBRYQT6BUYPX5U2LXF7DDBESS2YFTHR", "length": 10302, "nlines": 111, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாதவைகள் என்ன...?", "raw_content": "\nசந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாதவைகள் என்ன...\nவானிலே சிவப்பு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஜூலை 27ஆம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது.\nஇப்போது வரப்போகும் சூப்பர் மூன் அதிக நேரம் வரை வானில் இருக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் நன்றாக தெரியும் என்பதால் அனைவரும் பார்க்கலாம். இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சந்திர கிரகணம் தினத்தில் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கக் கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள��ளனர். முழு சந்திர கிரகணம் இரவு 11.53 க்கு தொடங்கும் கிரஹணம் நள்ளிரவு 12.59க்கு முழு கிரகணமாக வானில் நீடிக்கிறது. முழு கிரஹண மத்தி ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 1.51 வரை நீடிக்கிறது. நள்ளிரவு 2.43க்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.\nகிரகணம் அன்று என்ன செய்யலாம்\n* கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.\n* உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம், சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.\n* கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.\n* ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.\n* செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை (அருகம்புல்) புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.\n* கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மெற்கொள்ள வேண்டும்.\n* கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.\nதோன்றவுள்ள இந்த முழு சந்திர கிரகண நாளில் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது என ஜோதிடர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சந்திர கிரகணம் முடிந்த பின்னர் ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம், கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம் எது என்பதை அறிய...\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஆடி வெள்ளியில் தோன்றவுள்ள முழு சந்திர கிரகணம்\nஒற்றைத் தலைவலி வருவது எதனால்\nஅலர்ஜி எதனால் ஏற்படுகிறது; வருவதற்கான காரணங்கள்...\nகூரை மேல் வீசப்பட்ட 3 மாத குழந்தையின் தலை: சந்திர கிரகணத்தின் போது நரபலியா\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அம���க்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2017/03/blog-post_11.html", "date_download": "2019-01-20T17:49:00Z", "digest": "sha1:QV6M3LIY5NQCJRJSTIACJ5C32DKPGEBP", "length": 5229, "nlines": 81, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "நீரின்றி அமையாது உலகு..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\n12:27 AM ஜுமுஅ உரைகள்\nஇறைவனது படைப்புகள் அனைத்திலும் மிக வளமிக்கதும், உயரினங்கள் வாழக்கூடிய சூழல் மிக்கதுமான இந்த பூமிப்பந்து இந்த அண்டவெளியில் தனித்தன்மை கொண்டதாக படைத்திருப்பதன் மூலமே இயற்கையின் மேல் தனது வல்லமைக்கு சான்றாக அமைத்திருக்கிறான்.\nஅதிலும், மனிதன் மற்றும் தாவரங்கள் உயிர் வாழத்தேவையான நீரை இறைவன் தேவையை கருது வானிலிருந்து இறக்கிவைப்பதாக கூறுகிறான். இன்றுவரை தனது அறிவியல் அறிவின் மூலம் பல்வேறு படைப்புக்களை மனிதன் படித்திருந்தாலும், அவனால் நீரை இறைவன் தரும் இயற்கை தன்மையில் படைக்க முடியவில்லை.\nஉலகில் உயிரினங்கள் வாழ்ந்திட இறைவனின் அருட்கொடையில் சிறந்ததாக விளங்கிடும் நீரின் இன்றியமையாத தேவை குறித்தும், மனிதனின் அஜாக்கிரதையால் நீர்வளத்தை மாசுபடுத்துவதுடன் உயிர்ணகளின் இருப்பிற்கு ஆபத்தையும் உண்டாக்கிக்கொண்திருக்கிறான். இறைவன் நீரைக்குரித்தும் அதன் தன்மையைக்குரித்தும் தனது இறுதி வேதத்தில் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறான் என்பதையம் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அதனை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: மார்ச் 10, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/autonews360/page/4/", "date_download": "2019-01-20T17:23:44Z", "digest": "sha1:5IWKKFCOBEU6LSJB2WRAQPCXIZU2JDFD", "length": 8686, "nlines": 115, "source_domain": "tamilthiratti.com", "title": "Auto News360, Author at Tamil Thiratti - Page 4 of 10", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nஅறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள் autonews360.com\nஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா வாகன ஓட்டிகள் கேள்வி autonews360.com\nரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு autonews360.com\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி autonews360.com\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ் autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2 autonews360.com\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல் autonews360.com\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் autonews360.com\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் autonews360.com\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் autonews360.com\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்… autonews360.com\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம் autonews360.com\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் autonews360.com\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776 autonews360.com\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான் autonews360.com\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nஇந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i autonews360.com\nரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/mahasammelanam-protest-for-salaryhike.html", "date_download": "2019-01-20T17:13:58Z", "digest": "sha1:LQCGE2GVLOPPTIL2DWJYO4H6GEPH4XSU", "length": 11602, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எச்சரிக்கை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எச்சரிக்கை.\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எச்சரிக்கை.\nகுறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய நிதிஅமைச்சர், ரயில்வே அமைச்சர் மற்றும் ���ள்துறை அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.\nஅப்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் 10 மாதங்கள் ஆகியும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.\nஇந்நிலையில் மத்தியஅரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைநகரங்களில் மத்திய அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. வரும் ஜூன் 22-ம் தேதி நாடு தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன்பிறகும் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சி���ிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5333", "date_download": "2019-01-20T18:05:01Z", "digest": "sha1:EGBANZLSI6WPNKO4SBP2CXMJ56QUM4AI", "length": 2456, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "14-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/weather_18.html", "date_download": "2019-01-20T17:30:02Z", "digest": "sha1:ZMXATUK4QWIN4RHR6J2QJSPBYCRT4UQ4", "length": 34754, "nlines": 114, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "மழை அல்லது இடியுடன் கூடிய மழை - காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை - காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும்\nநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇடை வெப்பமண்டல ஒடுங்கல் வலயத்துடன் (வட மற்றும் தென் அரைக்கோள காற்றுகள் சந்திக்கும் தாழமுக்க வலயம்) இணைந்ததாக நாட்டைச் சூழ உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத்தின் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்ககூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 - 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலில் இருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.\nஇதேவேளை, தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜா���ிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/big-relief-congress-supreme-court-dismisses-cbi-appeal-bofors-case-333365.html", "date_download": "2019-01-20T18:02:16Z", "digest": "sha1:46VM6TKO2EMAVOTTU63LD6EYNGOFATGH", "length": 16040, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்! | Big relief for Congress: Supreme Court dismisses CBI Appeal In Bofors Case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந���தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபோஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்\nபோஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- வீடியோ\nடெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nகடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்த முறைகேடு புகார் வைக்கப்பட்டது. அப்போது ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போஃபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தியா பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nரூ.1,437 கோடி ரூபாய்க்கு பீரங்கி வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை செய்வதற்கு போஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும், பல அதிகாரிகளுக்கும், பாதுகாப்புத்துறை நிர்வாகிகளுக்கும் லஞ்சம் அளித்ததாக புகார் வைக்கப்பட்டது.\nஇதற்காக ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இதையடுத்து போஃபர்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. 1990-ஆம் ஆண்டு சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இந்தியாவின் முதல் பெரிய முறைகேடு இதுதான் என்று கூறப்பட்டது.\n10க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 15 வருடங்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையை 2005ல் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்த வழக்கு முடிந்து 13 வருடம் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ மீண்டும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. பாஜகவைச் சேர்ந்த அஜய் அகர்வாலும் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மனு குறித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதில், போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பவர்களை 2005ல் டெல்லி ஹைகோர்ட் விடுவித்தது சரியே என்றும் தீர்ப்பளித்துள்ளது.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbofors case rajiv gandhi cbi ராஜீவ் காந்தி உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fake-doctor-narayanan-cut-the-patient-s-tongue-arrrested-near-aruppukottai-333864.html", "date_download": "2019-01-20T17:12:31Z", "digest": "sha1:XSRSGW7JDWC4GXTRGO5DFTEB2XGKGNN3", "length": 14429, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட நாராயணா. .நம்பி வந்தாரே.. இப்படியா கட் பண்ணுவீங்க நாராயணா! | Fake Doctor Narayanan cut the patient's tongue and arrrested near Aruppukottai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்���ிய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅட நாராயணா. .நம்பி வந்தாரே.. இப்படியா கட் பண்ணுவீங்க நாராயணா\nஅருப்புக்கோட்டை: கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா... அங்க ஒரு கொடுமை தலைவிரிச்சாடுச்சாம்.. அந்த மாதிரிதான் அருப்புக் கோட்டையிலும் சம்பவம் நடந்திருக்கிறது.\nஅருப்புக்கோட்டை அருகே உள்ள ஊர் செம்பட்டி. இங்கு வசித்து வந்தவர் பாலமுருகன். இவருக்கு அடிக்கடி சளி, ஜூரம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் ஹோமியோமதி மருத்துவத்தில் இருந்து எல்லா மருத்துவமும் பார்த்தாகிவிட்டது.\nஆனால் ஜூரம் போகவே இல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தனியார் ஆஸ்பத்திரி வரை பாலமுருகன் போய் விட்டார். ஒன்னும் வேலைக்காகவில்லை.அதனால் கடைசியாக இருப்பது நாட்டு வைத்தியம் தான். அதையும் ஏன் ட்ரை பண்ண கூடாது என்று நாராயணன் என்ற நாட்டு வைத்தியரிடம் போனார்.\nநாராயணனுக்கு வயசு 65, ரொம்ப வருஷமாக அந்த பகுதியில் அவர் வைத்தியம் பார்த்து வருபவராம். அவரிடம் சென்ற பாலமுருகன், \"எங்கெங்கியோ போய் பார்த்துட்டேன். எல்லா வைத்தியமும் பண்ணிட்டேன், ஆனாலும் ஜூரம்போகலை.. உங்களதான் நம்பி வந்திருக்கேன்\" என்றார்.\nஉடனே நாராயணன், முருகனை வாயை திற என்றார். நம்பி வாயை திறந்த முருகனின் உள்நாக்கை பக்கத்திலிருந்து சாதாரண கத்திரிகோல் வைத்து அறுத்து விட்டார். வலியால் அலறி துடித்த முருகனிடம், அப்படித்தாம்பா இருக்கும்... உள்நாக்கு அதிகமாக வளர்ந்து இருக்குல்ல.. அதான் உனக்கு சளி போகலை... அதை கட் பண்ணி எடுத்துட்டா சரியாயிடும் என்று காரணம் வேறு சொல்லி இருக்கிறார்.\nரத்தம் அளவ���க்கு அதிகமாக தொண்டையிலிருந்து கொட்டி மயங்கி விழுந்தார் முருகன்.உடனடியாக அருகிலிருந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பால முருகனை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமுருகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மனோகரனுக்கு தகவல் சொல்ல, மனோகரன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு புகார் அளித்தார்.\nஇது சம்பந்தமான புகார் வந்ததையடுத்து, விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார் வைத்தியர் நாராயணனை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் வைத்தியம் பார்ப்பதற்காக வைத்திருந்த கத்தி, கத்திரிகோல் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். சளி ஜூரம் வரும்போது அந்த காலத்தில் உள்நாக்கை அறுப்பது மூடநம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போதும் அதே நடந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு வைத்தியர் நாராயணன் நாக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts aruppukottai tongue மாவட்டங்கள் அருப்புக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-son-dhuruv-as-director/", "date_download": "2019-01-20T17:22:52Z", "digest": "sha1:C6TUBYAP23ZOBFIEK7YLOXOHQTKZK5C2", "length": 12732, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயக்குனரானார் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஇயக்குனரானார் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா\nஇயக்குனரானார் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா\nடைரக்டர்களின் வாரிசு, ஹீரோக்களின் வாரிசு என யாராக இருந்தாலும் அவர்களின் முதல் டார்க்கெட் ஹீரேவாகா நடிப்பதாகத்தான் இருக்கும். அதேபோல், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா விரைவில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் குட் நைட் சார்லி -என்ற பெயரில் ஒரு குறும் படம் இயக்கியுள்ளார்.\nஆங்கிலத்தில் உருவாகியுள்ள அந்த குறும்படம் ஒரு சிறுவனை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மொத்தம் 15 நிமிடங்கள் ஓடும் அப்படம் நேற்று யு-டியூப்பில் வெளியாகியுள்ளது. அதை நடிகர் விக்ரமே தயாரித்துள்ளார். மேலும், லண்டனில் பிலிம் மேக்கிங் கோர��ஸ் படித்து வரும் துருவ் கிருஷ்ணா, பிலிம் இன்ஸ்டிடியூட்டிற்காக இந்த குறும் படத்தை இயக்கியிருக்கிறாராம். இன்ஸ்டிடியூட் படிப்பை முடித்ததும், விரைவில் அப்பா விக்ரமை நாயகனாக வைத்து ஒரு படத்தை தமிழில் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nசென்னை – தூத்துக்குடி இடையிலான 8 வழி சாலை..13,500 கோடி செலவில் மத்திய அரசு ஒப்புதல்..\nசென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 8 வழி சாலை மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் 13,500 கோடி...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nதளபதி 63 அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே...\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nசாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .\n10 இயர் சேலஞ்ச் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது...\nதல அஜித்தின் அடுத்த ���்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimukam.blogspot.com/2010/07/blog-post_04.html", "date_download": "2019-01-20T17:46:29Z", "digest": "sha1:TQDP5WRZAZFN2RSNAHV4ENLBAHHM7ALU", "length": 8306, "nlines": 68, "source_domain": "arimukam.blogspot.com", "title": "சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! - Arimukam.Blogspot.Com", "raw_content": "\nமுதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nமுதல்வர் கருணாநிதியின் குடும்பம் அரசியல் மட்டுமல்லாமல் கலையுடன் பிறந்த குடும்பமுமாகும். கருணாநிதியே ஒரு கலை பிதாமகராக இருக்கிறார். அவரைத் தொடர்நது மூத்த மகன் மு.க.முத்து நடிகராக இருந்தார். முத்துவின் மகன் இப்போது பாடகராக, நடிகராக மாறி வருகிறார்.\nஅதேபோல மு.க.ஸ்டாலின் சினிமாவில் நடித்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பிசியான தயாரிப்பாளராக மாறியுள்ளார்.\nமத்திய அமைச்சராக உள்ள மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும��� தயாரிப்பாளராக இருக்கிறார். மு.க.தமிழரசுவின் மகன் ஹீரோவாகியுள்ளார். இதன் மூலம் தமிழரசும் தயாரிப்பாளராகியுள்ளார்.\nஇந்த நிலையில், மகள் கனிமொழியும் இப்போது திரைத் துறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ஒன்ற அவர் தயாரிக்கவுள்ளதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர் , நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியவில்லை. அதுதொடர்பான விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. இந்தப் படம் பிரமாண்டமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.\nஅம்மாவுக்கு நோ; தங்கைக்கு யெஸ்\n\"விடியல்',\"பாவனி ஐ.பி.எஸ்', \"முரட்டுக் காளை', \"அறுவடை', \"நூற்றுக்கு நூறு', மலையாளத்தில் \"...\nஅழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடிய தக்காளி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅதிக நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடிய புதிய தக்காளி இனத்தை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . சாதாரண தக...\n கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்\nடைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர் . இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத...\nகணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்\nகணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப...\nநடிகை மேக்னா நாயுடு கர்ப்பமாக இருப்பதாக ஆபாச இ-மெயில்\nநடிகை மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்திய மர்ம ஆசாமி ஒருவன், அவர் கர்ப்பமாக இருப்பதாக அவதூறு செய்தி பரப்பி விட்டுள்ளான்...\nதமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை 10 நாட்களில் சட்ட முன்வடிவு\nதமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் கொண்டு வருவது பற்றி , சட்டநிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்ன...\nவரலாறு படைத்த செம்மொழி மாநாடு\n திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்க, செம்மொழிச் சிகரத்தி...\nமுடிந்துவிட்ட செம்மொழி மாநாடும் முடியாத கலைஞர் கனவும்\nபுலம் பெயர் தமிழரே அடுத்தகட்ட செம்மொழி மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்.. வாலி, வைரமுத்து, சாலமன் பாப்பையா, லியோனிக���கு அப்பால் தமிழை முன்னெ...\nஇந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று சென்னை வந்தார். சச்சின் டெண்டுல்கர் இன்று காலை விமானத்தின் மூலம் மும்பையிலிருந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=13312", "date_download": "2019-01-20T18:30:03Z", "digest": "sha1:JN4OOON3U5TGQQJBR6HWFEMLA527K6LV", "length": 6385, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Petrol stocks in Delhi: Call taxi and auto services freezing|டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\nடெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் \nதலைநகர் டெல்லியில், 400 பெட்ரோல் பங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரி விதிப்பைக் குறைக்காததைக் கண்டித்து இன்று காலை 6 மணி முதல் 23 மணி நேரத்துக்கு இந்த வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=bffc023871027e2166e6a4581b60afe8&t=70894&page=2", "date_download": "2019-01-20T18:15:14Z", "digest": "sha1:X6F65V4J2JTL2JMDIONHDNAQ3KKVWKHQ", "length": 52413, "nlines": 434, "source_domain": "www.kamalogam.com", "title": "நி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nநி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nஸ்வீட் பாலிஸி - 22\nஸ்வீட் பாலிஸி - 21\nஸ்வீட் பாலிஸி - 20\nவா.சவால்: 0084 - நானே வருவேன் - Nallavan1010\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 04\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 03\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 02\n0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - 2\n0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - 1\nவனிதையர் பலவிதம் கும்மென்ற முலையுடன்\nஸ்வீட் பாலிஸி - 19\nஸ்வீட் பாலிஸி - 18\nஸ்வீட் பாலிஸி - 17\nஸ்வீட் பாலிஸி - 16\nஸ்வீட் பாலிஸி - 15\nஇந்த சவால் போட்டியில் 36 வாக்குகள் பெற்று முதலிடத்தை வென்று மூன்றாம் முறையாக சவால் ராணி பட்டத்தை பெற்று தங்க வாசலில் நுழைந்திருக்கும் தோழி deepa1 அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசிறப்பான தொடர்ச்சிகள் பதித்து 28 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை பிடித்துள்ள நண்பர் vjagan அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள rajan_rajan_21 அவர்களு���்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒருநாள் திரும்பும் அதில்\nநல்லவர் வாழும் இனிய சமுதாயம் நிச்சயம் ஒருநாள் அரும்பும்\nநி.சவால்: 0135 - என் உயிர் தோழி -2 -vjagan-\nநி.சவால்.158 - எங்கிருந்தோ வந்தான் – 4-vjagan\nநி. சவால்: 0134-எங்கிருந்தோ வந்தான் – 3 -vjagan-\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் – vjagan - 2\nvjagan ...கதையளப்புகள் செய்த vjagan ...\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - வாக்கெடுப்பு\nவாசகர் சவால்: 0085-T20 கதைகள் போட்டி வாக்கெடுப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 2\nஎனக்கு இங்கே வாழ்த்து சொல்லியிருக்கிற அனைவருக்கும் நன்றி\nஎன்னை வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கும் மிக பெருந்தன்மையாக வாழ்த்தியுள்ள சக போட்டியாளர்களும் அவர்களின் சிறப்பான தொடர்ச்சிகளுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசிறப்பான தொடர்ச்சிகள் பதித்து 28 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை பிடித்துள்ள நண்பர் vjagan அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள rajan_rajan_21 அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க ந்னறியுடன் அய்யா\nவா.சவால்: 0085 - என் பொண்டாட்டி பத்தினியா\nவா.சவால்: 0084 - கருப்பு வெள்ளை காமக்கதைகள் திருவிழா போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0084 - 'கருப்பு வெள்ளை' காமக்கதைகள் திருவிழா போட்டி - வாக்கெடுப்பு\n# 0130 - டெய்லர் குணா - ஹெர்மி - 4\n# 0130 - டெய்லர் குணா - ஹெர்மி - 3\n# 0130 - டெய்லர் குணா - ஹெர்மி - 2\nவருடாந்திர நிர்வாக போட்டிகள் - ஆலோசனைகள்\nவா.சவால்: 0084 - கருப்பு வெள்ளை காமக்கதைகள் திருவிழா போட்டி - அறிவிப்பு\nவா.சவால்: 0084 - கருப்பு வெள்ளை காமக்கதைகள் திருவிழா - கலந்துரையாடல்\n'லஷ்மி' குறும்படம் - ஒரு பார்வை.\n0083 - வெளிநாட்டிலிருந்து வெறியோடு வந்தவன்\n0083 - பர்க்கரும், கொஞ்சம் பழைய சாதமும்\nவா.சவால்: 0082 - ரூத் அண்ணி, அவ சூத் ஹனி - ஹெர்மி\nவருடாந���திர நிர்வாக போட்டிகள் - வாசகர் சவால் போட்டி\nநிர்வாக போட்டியில் வென்று சவால் ராணியாக முடி சூட்டிக்கொண்ட தோழி தீபா அவர்களுக்கு என் வாழ்த்துகள். பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள். பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்த வருடம் லோகத்தில் இணைந்து உற்சாகமாக நிர்வாக சவால் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர் ராஜன்_ராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்த வருடம் லோகத்தில் இணைந்து உற்சாகமாக நிர்வாக சவால் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர் ராஜன்_ராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து நீங்கள் பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துகள். தொடர்ந்து நீங்கள் பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துகள். இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம். இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.\nநி.சவால்: 0135 - என் உயிர் தோழி -2 -vjagan-\nநி.சவால்.158 - எங்கிருந்தோ வந்தான் – 4-vjagan\nநி. சவால்: 0134-எங்கிருந்தோ வந்தான் – 3 -vjagan-\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் – vjagan - 2\nvjagan ...கதையளப்புகள் செய்த vjagan ...\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - வாக்கெடுப்பு\nவாசகர் சவால்: 0085-T20 கதைகள் போட்டி வாக்கெடுப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 2\nஅவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..\nபங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.\nஎன்னுடன் நல்லிணக்கம் காட்டி, என்னைப் பாராட்டும் செயற்பாடுகள் எனக்கு பெரும் சந்தோசத்தினைத் தருகிறது அய்யா அம்மணி \nகாலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா\nஇந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ \nமாற்ற��்கள்தான் நிரந்தரம் இந்த லோக வாழ்விலும் அய்யா\nஎன்னவொரு மாற்றம் அவர்களின் மனங்களில் \nLast edited by vjagan; 10-04-18 at 11:45 AM. Reason: நி.உ..அவர்களின் பரிந்துரையின்படி மேம்படுத்தப்பட்டது .\nஸ்வீட் பாலிஸி - 22\nஸ்வீட் பாலிஸி - 21\nஸ்வீட் பாலிஸி - 20\nவா.சவால்: 0084 - நானே வருவேன் - Nallavan1010\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 04\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 03\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 02\n0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - 2\n0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - 1\nவனிதையர் பலவிதம் கும்மென்ற முலையுடன்\nஸ்வீட் பாலிஸி - 19\nஸ்வீட் பாலிஸி - 18\nஸ்வீட் பாலிஸி - 17\nஸ்வீட் பாலிஸி - 16\nஸ்வீட் பாலிஸி - 15\nபேதம் பாராட்டியம் - என்னுடன் வேற்றுமை பாராட்டி என்னை ஒதுக்கி தூக்கிப் போட காரணமாக இருந்தவர்கள் ,\nஅப்படி எல்லாம் என்றுமே யாரும் இருந்ததில்லை. நிர்வாகிகளின் சூழ்நிலைகளை நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும். சகட்டுமேனிக்கு கருத்து பதியாலாகாது.\nஎல்லாரைப்போலும் நாங்களும் ஒரு வாசகர்களாக இருந்தாலும் நிர்வாக பொறுப்பில் இருந்தால் எப்படி செயல்படவேண்டும் என்று எங்களுக்கும் ஒரு சில நியதிகள் இருக்கின்றன. அந்த நியதிகளுக்கு உட்படுபவர்களை தான் தலைமை நிர்வாக பொறுப்பில் வைத்திருப்பார் என்று நீங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிர்வாகிகளை பொதுவில் ஏளனம் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறமாட்டீர்கள்.\nஉங்களுக்கு யார்மீதும் பகைமை இல்லை என்பதை நாங்கள் புரிகிறோம். அதுபோல நீங்களும் புரிந்துகொண்டு இதுவே இரு சாராருக்கும் இடையில் இருக்கும் அடிப்படை புரிதல் என்ற எண்ணம் நிலவ வேண்டும்.\nஒரு கருத்து உங்களை பற்றி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அது என்னவென்றால் உங்களிடம் \"ஆர்வக்கோளாறு\" சற்று அதிகமாகவே உள்ளது. மேலே கண்டுள்ள பதிவு ஒன்று ரெட்டை பதிவாக இருப்பதை பற்றி நீங்கள் இன்னும் எதுவுமே சொல்லவில்லை. அந்த தவறுக்கு இந்த திரியில் இதுவரை திருத்தமும் வேண்டவில்லை.காரணம் என்ன\nஇதே விஷயமாக வேறொரு திரியில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் நினைவில் உள்ளன. அதற்கு பின்னர் பதில் தருகிறேன். அதற்கும் காரணம் உள்ளது. நிர்வாக காரணம் தான் அது. ஒரு திரியில் திரிக்கு சம்பந்தப்படாத வேறொரு விஷயம் பற்றி அலச நேர்ந்தால் அது திரியின் போக்கை மாற்றிவிடும். இதுபற்றி நீங்கள் சட்டை செய்யாவிட்டாலும் நிர்வாகியான நான��� யோசிக்கவேண்டும். எனவே தான் யோசிக்கிறேன். இப்பொழுது இந்த திரியிலும் அந்த வேலை தான் நடக்கிறது.\nஇது நிர்வாக சவாலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவேண்டிய திரி அதில் உங்களின் \"பேதம் பாராட்டி........\"போன்ற கருத்துக்கள் என்னை பதில் சொல்ல வைத்ததுடன் திரியின் போக்கையும் திசை திருப்ப வல்லது. நீங்கள் இதை சிந்தித்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.\nஇந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ \nஉங்களின் மீது புரிந்துணர்வு என்றுமே இல்லாமல் போனதில்லை. நீங்கள் தூக்கிப்போடப்படவும் இல்லை. சொல்லப்போனால் இங்கு யாரும் யாரையும் தூக்கிப்போடும் நிலையிலும் இல்லை.\nநண்பர்களே இந்த திரியில் இடையில் நேரும் சச்சரவுகளை பொருட்படுத்தாது சவால் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பங்கேற்றவர்கள் ஆகியோரை தொடர்ந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். Nallavan1010 நி.உ\nகல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒருநாள் திரும்பும் அதில்\nநல்லவர் வாழும் இனிய சமுதாயம் நிச்சயம் ஒருநாள் அரும்பும்\nநி.சவால்: 0135 - என் உயிர் தோழி -2 -vjagan-\nநி.சவால்.158 - எங்கிருந்தோ வந்தான் – 4-vjagan\nநி. சவால்: 0134-எங்கிருந்தோ வந்தான் – 3 -vjagan-\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் – vjagan - 2\nvjagan ...கதையளப்புகள் செய்த vjagan ...\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - வாக்கெடுப்பு\nவாசகர் சவால்: 0085-T20 கதைகள் போட்டி வாக்கெடுப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 2\nஅப்படி எல்லாம் என்றுமே யாரும் இருந்ததில்லை. நிர்வாகிகளின் சூழ்நிலைகளை நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும். சகட்டுமேனிக்கு கருத்து பதியாலாகாது.\nLast edited by vjagan; 10-04-18 at 11:45 AM. Reason: நி.உ..அவர்களின் பரிந்துரையின்படி மேம்படுத்தப்பட்டது\nஒரு கருத்து உங்களை பற்றி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அது என்னவென்றால் உங்களிடம் \"ஆர்வக்கோளாறு\" சற்று அதிகமாகவே உள்ளது. மேலே கண்டுள்ள பதிவு ஒன்று ரெட்டை பதிவாக இருப்பதை பற்றி நீங்கள் இன்னும��� எதுவுமே சொல்லவில்லை. அந்த தவறுக்கு இந்த திரியில் இதுவரை திருத்தமும் வேண்டவில்லை.காரணம் என்ன\nஇரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா\nஇதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா\nஇது நிர்வாக சவாலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவேண்டிய திரி அதில் உங்களின் \"பேதம் பாராட்டி........\"போன்ற கருத்துக்கள் என்னை பதில் சொல்ல வைத்ததுடன் திரியின் போக்கையும் திசை திருப்ப வல்லது. நீங்கள் இதை சிந்தித்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்\nநிச்சயமாக செயல்படுகிறேன் -அவ்வாறே அய்யா\nவா.சவால்: 0085 - மாற்றான் மனைவியுடன் உறவு குற்றமே\nவா.சவால்: 0084 – எனக்கு சித்தி வேண்டும்\nவா.சவால்: 0084 - வெட்டுப்பாறை \n# நி.சவால் 128 : நீதானே என் பொன் வசந்தம் – tdrajesh - பாகம் 03\n# நி.சவால் 128 : நீதானே என் பொன் வசந்தம் – tdrajesh - பாகம் 02\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள்\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016 - வாக்கெடுப்பு\nவருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2016 : அறிவிப்பு\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள்\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017: வாக்கெடுப்பு\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 - முடிவுகள்\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 : வாக்கெடுப்பு\nசிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள்\n0125 - தூக்கம் வராத இரவுகள் – 4\nஇரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா\nஇதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா\nநண்பரே ஜெகன், முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இது நி.சவால் முடிவு அறிவிப்பு திரி. இங்கு போட்டியில் வென்றவர்களை, போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டவேண்டுமே தவிர, உங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் மேல் இருக்கும் காண்டை காட்டும் இடமில்லை மேலும் உங்களுக்கு ஆலோசனை சொல்ல இந்த திரியும் இடம் இல்லை\nஆமாம் அது என்ன எங்கள் கையிலிருக்கிறது\nபின்னூட்டங்களை (எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்) டைப் அடிப்பதும், அதை வேகவேக���ாக பதிப்பதும் உங்களுடைய கையல்லவா நீங்கள் டைப் அடிப்பது உங்களின் சொந்த ( நீங்கள் டைப் அடிப்பது உங்களின் சொந்த () கம்ப்யூட்டரில் அல்லவா அதில் நேரும் சிக்கல்களை, கோளாறுகளை சரி செய்ய நாங்கள் என்ன கம்ப்யூட்டர் எஞ்சினீயர்களா\nஉங்களின் சிஸ்டத்தில் கோளாறு இருக்கிறது என்றால் நீங்கள்தான் ஒரு தகுந்த கம்ப்யூட்டர் டெக்னிஷியனை நெருங்கி (காசு கொடுத்து) சரி பண்ணிக்கொள்ளவேண்டும். அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது லோகத்தில் நூற்றுக்கணக்கான பதிப்புகளை உறுப்பினர்கள் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படாத ட்புள் போஸ்டிங் உங்களுக்கு நேருகிறது என்றால் தவறு/சிக்கல் உங்களிடம்தான் இருக்கிறது – அதற்கு நிர்வாக உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்\nஓவ்வொரு பதிப்பையும் போஸ்ட் செய்து விட்டு அது எப்படி பதிவாகி இருக்கிறது என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு அடுத்து பதிப்புக்கு போனால் போதும்.\nஉங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிர்வாக உறுப்பினர்களை தூற்றவோ\nஎன்னுடைய செயற்பாடுகளுக்கு - அவைகளை - கொக்சைப்படுத்தி உள் நோக்கம் கற்பிப்பதை - தயை கூர்ந்து - நீங்களும் இப்போதிலிருந்து விட்டு விடுங்கள் அய்யா\nகாலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா\nஇரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா\nநேரத்தை பார்த்து என்ன செய்வது ஒரே சமயத்தில் இரண்டு முறை கிளிக் செய்தால் இப்படிதான் வரும் ஒரே சமயத்தில் இரண்டு முறை கிளிக் செய்தால் இப்படிதான் வரும் ஆனா ஒரு விஷயம் – நீங்கள் உங்கள் கதைகளை போஸ்ட் செய்யும்போது இப்படி டபுள் போஸ்ட்டிங் ஏற்படுவதில்லையே ஆனா ஒரு விஷயம் – நீங்கள் உங்கள் கதைகளை போஸ்ட் செய்யும்போது இப்படி டபுள் போஸ்ட்டிங் ஏற்படுவதில்லையே அது ஏன் இப்போது புரிகிறதா காரணம் யார் என்று\nதினமும் (இன்று ஒன்று, நேற்று ஒன்று, நேற்றைய முன் தினம் ஒன்று – புள்ளிவிபரம் வேண்டுமென்றால் தருகிறோம்) இரட்டை போஸ்டிங்களை பதிக்கும் நீங்கள் திருந்துவது எப்போது\n0066 - அடிச்சேன் லக்கி பிரைஸ் - sakthim\n0057 - நானும் ஆண்ட்டியும் - sakthim - 4\n0057 - நானும் ஆண்ட்டியும் - sakthim - 3\n0057 - நானும் ஆண்ட்டியும் - sakthim - 2\nஏற்காட்டில் இரண்டு நாட்கள் - 4\nவாசகர் சவால் 45 : கிராமத்து கதைகள் - முன்னோட்டம்\nமகளிர் கா(ம)வல் நிலையம் - 3 (சங்கிலித்தொடர் கதை)\nபிரபல தமிழ் நடிகையுடன் நித்யானந்தர் லீலை: அதிர்ச்சியில் ‘பக்தர்கள்’\nஏற்காட்டில் இரண்டு நாட்கள் - 3\nஏற்காட்டில் இரண்டு நாட்கள் - 2\nஏற்காட்டில் இரண்டு நாட்கள் - 1\nசர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்.\n0023 - பார் டான்சரும் கடற்கரை வீடும்\n0032 - கடற்கரை தாகங்கள் - Sakthim - 5\nகலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.\nவெற்றி பெற்ற தீபாவுக்கு பாராட்டுக்கள்.\nஏற்காட்டில் இரண்டு நாட்கள் பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4\nகுடிஇருந்த கோவிலுக்கு மகளின் கும்பாபிஷேகம் - பாகம் 2\nகுடிஇருந்த கோவிலுக்கு மகளின் கும்பாபிஷேகம் - பாகம் 1\nஇந்த தவறை சரிசெய்வது எப்படி.......\nவழி காட்டுதல் வேண்டி நிற்கிறேன்\nபோட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர் திரு(மதி):\"Deepa1\" அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்......\nநி.சவால் 129: - அண்ணியுடன் அமர்க்களம்- roose74in- பாகம் 04\nநி.சவால் 129: - அண்ணியுடன் அமர்க்களம்- roose74in- பாகம் 03\nநி. சவால் 129: - அண்ணியுடன் அமர்க்களம்- roose74in- பாகம் 02\nசித்திரக்கதை 2013 - \"குத்துங்க எசமான் குத்துங்க\" – ROOSE74IN - பாகம் 06\nசித்திரக்கதை 2013 - \"குத்துங்க எசமான் குத்துங்க\" – ROOSE74IN - பாகம் 05\nசித்திரக்கதை 2013 - \"குத்துங்க எசமான் குத்துங்க\" – ROOSE74IN - பாகம் 04\nசித்திரக்கதை 2013 - \"குத்துங்க எசமான் குத்துங்க\" – ROOSE74IN - பாகம் 03\nசித்திரக்கதை 2013 - \"குத்துங்க எசமான் குத்துங்க\" – ROOSE74IN - பாகம் 02\nசித்திரக்கதை 2013 - \"குத்துங்க எசமான் குத்துங்க\" – ROOSE74IN - பாகம் 01\n0063 - நண்பனின் மனைவி கொடுத்த இன்பம்\nசித்திரக் கதை 2012 – மிஸஸ் இந்தியா – roose74in – பாகம் 6 (இறுதி)\nசித்திரக் கதை 2012 – மிஸஸ் இந்தியா – roose74in – பாகம் 5\nசித்திரக் கதை 2012 – மிஸஸ் இந்தியா – roose74in – பாகம் 4\nசித்திரக் கதை 2012 – மிஸஸ் இந்தியா – roose74in – பாகம் 3\nசித்திரக் கதை 2012 – மிஸஸ் இந்தியா – roose74in – பாகம் 2\nவாழ்த்துக்கள் சவால் ராணி, அதுவும் மூன்றாவது முறையாக... வாழ்த்துக்கள்...\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழ��ல் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/in-the-shade-of-the-quran-vol1-part9/", "date_download": "2019-01-20T17:15:28Z", "digest": "sha1:2BF6F7SIXSV67NZOM2ENE4TS6BHGJ4PU", "length": 61354, "nlines": 154, "source_domain": "www.meipporul.in", "title": "மனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்) – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல்கள் > மனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு\nதொகுப்பு / தொடர்: திருக்குர்ஆனின் நிழலில் - சையித் குதுப்\nமனிதனுக்கு வழங்கப்பட்ட முதல் சோதனை\n“ஆதமுக்கு சிரம்பணியுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத்தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள்.\nபூமியில் குழப்பம் செய்து இரத்தம் சிந்தும் இந்த படைப்பிற்கு அல்லாஹ் அளித்த மிக உன்னதமான கண்ணியம். ஆயினும் அது வானவர்களைவிட உயர்ந்த நிலையை அடையும் இரகசியங்களையும் பெற்றிருக்கிறது. அதற்கு அறிவு என்னும் இரகசியம் வழங்கப்பட்டுள்ளது. தான் விரும்பும் பாதையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனுடைய கலப்பான இந்த இயல்பும் தான் விரும்பும் பாதையைத் தெரிவு செய்வதற்கு அது பெற்றுள்ள சுதந்திரமும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியினால் அது அல்லாஹ்வைச் சென்றடைவதும்… இவையனைத்தும் அதற்கு வழங்கப்பட்ட இரகசியங்களின் சில பகுதிகள்.\nவானவர்கள் அனைவரும் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்தார்கள்.\n“இப்லீஸைத்தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். அவன் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்து நிராகரிப்பாளர்களில் ஒருவனாகிவிட்டான்.”\nஇங்குதான் தீமையின் படைப்பு முழுவடிவ��்துடன் வெளிப்படுகிறது. பெரும் கண்ணியம் வாய்ந்த இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறான். சிறப்பிற்குரியவரின் சிறப்பை ஏற்றுக்கொள்ளாமல் கர்வம்கொள்கிறான். கர்வம் அவனைப் பாவத்தில் நிலைநிறுத்தி புரிதலுக்குத் தடையாக அமைந்துவிடுகிறது.\nவசனத்திலிருந்து இப்லீஸ் வானவர்களைச் சார்ந்தவன் அல்ல என்பது தெரிய வருகிறது. அவன் அவர்களுடன் இருந்தான். அவன் அவர்களைச் சார்ந்தவனாக இருந்திருந்தால் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்க மாட்டான். அவர்களின் முதல் பண்பே, “அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள். தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்” என்பதுதான். வாக்கிய அமைப்பும் அவன் அவர்களைச் சார்ந்தவன் அல்ல என்பதையே காட்டுகிறது. “அஹ்மதைத்தவிர இன்னாரின் மகன்கள் வந்தார்கள்” என்பது போன்ற வாக்கிய அமைப்புதான் அது.\nகுர்ஆனின் வேறொரு வசனத்திலிருந்து அவன் ‘ஜின்’ இனத்தைச் சார்ந்தவன் என்பது தெளிவாகிறது. அல்லாஹ் ஜின்களை நெருப்பால் படைத்துள்ளான். இது அவன் வானவர்களைச் சார்ந்தவனில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஇங்குதான் நிரந்தரமான போராட்டக்களம் வெளிப்படுகிறது. அது இப்லீஸின் வடிவில் வெளிப்படும் தீய படைப்பிற்கும் பூமியில் இறைவனின் பிரதிநிதிக்குமிடையே நடக்கும் போராட்டம். மனித மனதில் நடக்கும் நிரந்தரமான போராட்டம். மனிதன் தன் விருப்பப்படி தன் இறைவனிடம் அளித்த வாக்குறுதிக்கு எந்த அளவு விசுவாசமாக நடந்துகொள்கிறானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் நன்மை மிகைக்கும். அவன் எந்த அளவுக்கு தன் மன இச்சைக்குக் கட்டுப்பட்டு இறைவனைவிட்டுத் தூரமாகின்றானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் தீமை மிகைக்கும்.\n“நாம் கூறினோம்: “ஆதமே, நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.”\nஅவர்கள் இருவருக்கும் ஒரு மரத்தைத்தவிர சுவனத்தின் பழங்களெல்லாம் உண்ண அனுமதிக்கப்பட்டிருந்தன. அது மனித வாழ்வில் தடைசெய்யப்பட்ட விசயங்களுக்கான குறியீடாக இருக்கலாம். தான் விரும்பியதைச் செய்யும் மனிதனையும் ஓட்டிச் செல்லப்பட���ம் விலங்குகளையும் வேறுபடுத்தும் அம்சமே மனிதனின் நாட்டம்தான். சுதந்திரமாகச் செயல்படும் உரிமை வழங்கப்பட்டு குறிப்பிட்ட பொருளை நெருங்கக்கூடாதென அவனுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. தடையை மீறுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டும் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியின்படி அதைவிட்டுத் தவிர்ந்திருக்கும் மனிதனே விலங்குகள் உலகிலிருந்து வேறுபட்டு நிற்கிறான். இறைவனுக்கு அளித்த வாக்குறுதியைப் பொருட்படுத்தாமல் விலங்குகளைப் போன்று உண்டுகளிப்பவர்கள் மனித உருவங்களில் வெளிப்பட்டாலும் அவர்களும் விலங்குகள் உலகைச் சார்ந்தவர்களே\n“ஆனால் அந்த மரத்தின்மூலம் ஷைத்தான் அவ்விருவரையும் சறுகச் செய்தான். அவர்கள் இருந்த சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியெறச் செய்தான்.”\nஇந்த வாசகம் வரைந்துகாட்டும் சித்திரம் எவ்வளவு அற்புதமானது “அவர்கள் இருவரையும் அவன் சறுகச் செய்தான்” என்ற வாசகம் குறிப்பிட்ட அந்த செயலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஷைத்தான் சுவனத்தைவிட்டு அவர்கள் இருவரையும் சறுகச் செய்வதையும் அவர்கள் கால்தடுமாறி சறுக்கி விழுவதையும் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது.\nஅச்சமயம் அனுபவம் நிறைவடைகிறது. ஆதம் தம் வாக்குறுதியை மறந்துவிட்டார். ஷைத்தான் வழிகெடுக்கும் முயற்சிக்கு முன்னால் பலவீனப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் வாக்கும் உண்மையானது. அவன் எழுதிய விதி தெளிவானது.\n“நாம் கூறினோம்: “இங்கிருந்து இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். பூமியில் குறிப்பிட்ட நாள்வரை தங்குமிடமும் வாழ்க்கை வசதிகளும் உங்களுக்கு உண்டு.”\nஅது, மறுமைநாள்வரை ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையேயான போராட்டம் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட களத்தில் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிவிப்பாக இருந்தது.\nஆதம் தம் தவறிலிருந்து மீண்டு எழுந்தார். இறைவனின் அருள் அவரைத் தழுவிக் கொண்டது. அவன் பக்கம் மீளக்கூடியவர்களை அது எப்போதும் தழுவிக் கொள்ளவே செய்யும்.\n“ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். அவன் அவரை மன்னித்துவிட்டான். அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்பவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”\nஅல்லாஹ்வின் இறுதி வாக்கும் அவன் ஆதமிடமும் அவரது மக்களிடமும் பெற்ற நிரந்தரமான வாக்குறுதியும் நிறைவடைந்தது. அவன் அவர்களுக்கு பூமியில் பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கி வாக்குறுதி பெற்றான். அதில்தான் அவர்களின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது.\n“நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.”\nநிரந்தரமான போராட்டம் அதன் உண்மையான களத்தின்பால் இடம்பெயர்ந்தது. இனி அந்தப் போராட்டம் ஒருநிமிடம்கூட நிற்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். மனித சமூகத்தின் ஆரம்ப கட்டத்திலேயே அவன் அறிந்துகொண்டான், அவன் வெற்றிபெற விரும்பினால் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் தனக்குத் தானே இழப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் எவ்வாறு இழப்பை ஏற்படுத்திக்கொள்வது என்பதையும்.\nபின்னர் நாம் சம்பவத்தின் ஆரம்பத்தை நோக்கித் திரும்பலாம். அல்லாஹ் வானவர்களிடம் கூறினான், “நான் பூமியில் பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன், என்று.”\nஅப்படியானால் அந்த முதல் நிமிடத்திலிருந்தே ஆதம் இந்த பூமியின் படைப்பாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார். பிறகு ஏன் அந்த தடுக்கப்பட்ட மரம் எதற்காக அவர் சோதிக்கப்பட்டார் அவர் அந்த முதல் நிமிடத்திலிருந்தே பூமியின் படைப்பாகத்தானே படைக்கப்பட்டார் நான் கருதுவது என்னவென்றால், இந்த அனுபவம் பூமியின் பிரதிநிதியாக ஆக்கப்பட்டவருக்கு ஒரு பயிற்சியாக, முன்னேற்பாடாக இருந்திருக்கலாம். அது அவருக்குள் இருக்கும் மறைமுகமான ஆற்றல்களை விழிப்படையச் செய்யக்கூடியதாக இருக்கலாம். வழிகேட்டை எதிர்கொள்ளும் விதம், அதன் விளைவு, அதனால் ஏற்படும் வெட்கம், எதிரியை அறிந்துகொள்ளுதல், பாதுகாப்பான இடத்தின்பால் அடைக்கலம் தேடுதல் ஆகியவற்றுக்கான பயிற்சியாக இருக்கலாம்.\nதடுக்கப்பட்ட மரத்தின் சம்பவம், இன்பங்களைக் காட்டி ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டம், வாக்குறுதியை மறந்து பாவம்செய்தல், பின்னர் போதையிலிருந்து மீண்டு எழுதல், வெட்கப்படுதல், மன்னிப்புக் கோருதல் ஆகியவை யாவும் மனித வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய நிலையான அனுபவங்கள். இறையருளின் தேட்டம், இந்த படைப்பு தம் பிரதிநிதித்துவ பூமிக்கு இந்த அனுபவத்தோடும் நிலையான போராட்டத்திற்கான முன்னேற்பாடோடும் அறிவுரையோடும் இறங்க வேண்டும் என்பது. இதுபோன்ற அனுபவங்களைத்தான் அது மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்.\nஇந்தச் சம்பவம் எங்கு நிகழ்ந்தது சிறிதுகாலம்வரை ஆதமும் அவரது மனைவியும் வாழ்ந்த சுவனம் என்பது என்ன சிறிதுகாலம்வரை ஆதமும் அவரது மனைவியும் வாழ்ந்த சுவனம் என்பது என்ன அந்த வானவர்கள் யார் அல்லாஹ் அவர்களுக்கு எவ்வாறு கட்டளையிட்டான் அவர்கள் அவனுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள் அவர்கள் அவனுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள் இவையும் இவைபோன்ற கேள்விகளும் அல்லாஹ் மட்டுமே அறிந்து மறைவான விசயங்களாகும். மனிதர்கள் இவற்றை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவன் அறிவான். எனவேதான் அவற்றை அறிந்துகொள்ளும் ஆற்றலை அவன் அவர்களுக்கு வழங்கவில்லை. பூமியில் நமக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ பணிகளை நிறைவேற்றுவதற்கு நாம் இவைபோன்ற மறைவான விசயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அல்லாஹ் மனிதனுக்கு வசப்படுத்தித் தந்த பிரபஞ்ச விதிகளின் அளவுக்கேற்ப அதன் இரகசியங்களை அவனுக்கு அறிவித்துக் கொடுத்துள்ளான். அவனுக்கு அறிவித்துக் கொடுக்காத மறைவான விசயங்கள் அவனுக்குத் தேவையற்ற, பயனற்ற விசயங்களாகும். பிரபஞ்சத்தின் எத்தனையோ இரகசியங்களை கண்டுபிடித்த பின்னரும்கூட மனிதனால் அடுத்த நிமிடம் என்ன நிகழும் இவையும் இவைபோன்ற கேள்விகளும் அல்லாஹ் மட்டுமே அறிந்து மறைவான விசயங்களாகும். மனிதர்கள் இவற்றை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவன் அறிவான். எனவேதான் அவற்றை அறிந்துகொள்ளும் ஆற்றலை அவன் அவர்களுக்கு வழங்கவில்லை. பூமியில் நமக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ பணிகளை நிறைவேற்றுவதற்கு நாம் இவைபோன்ற மறைவான விசயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அல்லாஹ் மனிதனுக்கு வசப்படுத்தித் தந்த பிரபஞ்ச விதிகளின் அளவுக்கேற்ப அதன் இரகசியங்களை அவனுக்கு அறிவித்துக் கொடுத்துள்ளான். அவனுக்கு அறிவித்துக் கொடுக்காத மறைவான விசயங்கள் அவனுக்குத் தேவையற்ற, பயனற்ற விசயங்களாகும். பிரபஞ்சத்தின் எத்தனையோ இரகசியங்களை கண்டுபிடித்த பின்னரும்கூட மனிதனால் அடுத்த நிமிடம் என்ன நிகழும் என்பதைக் குறித்து எதுவும் அறிய முடியவில்லை. அறிவதற்குரிய எந்த வகையான கருவிகளைக் கொண்டும் அவனால் அடுத்த நிமிடம் என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அவனிடமிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்று மீண்டும் அவன் பக்கம் திரும்புமா என்பதைக் குறித்து எதுவும் அறிய முடியவில்லை. அறிவதற்குரிய எந்த வகையான கருவிகளைக் கொண்டும் அவனால் அடுத்த நிமிடம் என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அவனிடமிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்று மீண்டும் அவன் பக்கம் திரும்புமா அல்லது அதுவே அவனது இறுதி மூச்சாகிவிடுமா அல்லது அதுவே அவனது இறுதி மூச்சாகிவிடுமா இவைபோன்ற மறைவான விசயங்களை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை அவனது பிரதிநிதித்துவ பணிகளுக்கு அவசியமானதல்ல. மாறாக அவை வெளிப்படுத்தப்பட்டால் அவனுடைய பணிகளுக்கு இடையூறாகக்கூட அமையலாம். மனிதனால் அறிய முடியாத இவைபோன்ற மறைவான விசயங்கள் இன்னும் பல இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் அறிய மாட்டார்.\nஆகவே மனிதன் இதுபோன்ற விசயங்களில் மூழ்கிவிடக்கூடாது. ஏனெனில் அவற்றை அவனால் அறிய முடியாது. அவற்றின் உண்மைநிலையை அறிவதற்காக செய்யப்படும் முயற்சிகள் அனைத்தும் பயனற்ற, வீணான முயற்சிகளேயாகும். அவற்றால் மனிதனுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.\nஇவ்வாறு மனித அறிவிற்கு மறைவானவற்றை அறிந்துகொள்ளும் ஆற்றல் வழங்கப்படாததனால் கர்வம்கொண்டு அவற்றை நிராகரிப்பது சரியாகாது. ஒன்றை நிராகரிப்பதற்கும் அதுகுறித்த அறிவு அவசியம். இங்கு அவற்றை அறிந்துகொள்வது மனித அறிவால் இயலாத ஒன்று. அது அவன் நிறைவேற்ற வேண்டிய பணிக்கு அவசியமானதும் அல்ல.\nயூகங்களுக்கோ அனுமானங்களுக்கோ நம்மை ஒப்புக் கொடுப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஆனால் அதைவிட ஆபத்தானது நாம் அறியாதவற்றை, நம்மால் அறியமுடியாதவற்றையெல்லாம் மறுப்பது. நிச்சயமாக இது தான் உணர்ந்ததை மட்டுமே நம்பும் விலங்குகள் உலகத்திற்கு நம்மை இட்டுச் சென்றுவிடும்.\nஆகவே மறைவான இந்த விசயங்களை அறிந்தவனிடமே அவற்றை ஒப்படைத்துவிடுவோம். அவன் நமக்கு அறிவித்த அளவே போதுமானது. அது���ான் நம் வாழ்க்கையைச் சீர்படுத்தக்கூடியது. மனிதனைக் குறித்து, பிரபஞ்சம் குறித்து, இரண்டிற்குமிடையே காணப்படும் தொடர்புகள் குறித்து, மனிதனின் இயல்பு மற்றும் அவனது மதிப்பீடுகள் குறித்து இந்தச் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளை நாம் காணலாம். அதுதான் மனித சமூகத்திற்கு பயனளிக்கக்கூடியது, நேரான வழியைக் காட்டக்கூடியது.\nதிருக்குர்ஆனின் நிழலுக்கு ஏற்றவாறு சுருக்கமாக, விரைவாக இந்த கண்ணோட்டங்களையும் அடிப்படையான உண்மைகளையும் பார்த்துவிடலாம்.\nஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.\nஇஸ்லாமியக் கண்ணோட்டம் மனிதனுக்கு அளிக்கும் இந்த உயர்ந்த அந்தஸ்து வானவர்கள் உலகில் செய்யப்பட்ட ‘மனிதன் பூமியின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டுள்ளான்’ என்ற அறிவிப்பிலிருந்தே தெளிவாகிறது. அதேபோன்று வானவர்கள் அந்த மனிதனுக்குச் சிரம்பணியுமாறு பணிக்கப்பட்டதிலிருந்தும் சிரம்பணியாத இப்லீஸ் விரட்டப்பட்டதிலிருந்தும் ஆரம்பத்திலும் இறுதியிலும் மனிதனுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் அரவணைப்பிலிருந்தும் தெளிவாகிறது.\nமனிதனைக் குறித்த இந்த பார்வையிலிருந்து கண்ணோட்ட உலகிலும் எதார்த்த உலகிலும் பெரும் முக்கியத்துவமுடைய விசயங்கள் வெளிப்படுகின்றன.\nமனிதனே இந்த பூமியின் தலைவன். இதிலுள்ள அனைத்தும் அவனுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. எனில் இந்த பூமியிலுள்ள எல்லாவற்றையும்விட அவன் மதிப்புவாய்ந்தவன், கண்ணியமிக்கவன். இதிலுள்ள ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்காக அவனை அடிமையாக்கி விடக்கூடாது. அவனது மதிப்பை எந்தவொன்றையும்விட குறைத்து மதிப்பிடக்கூடாது. அவனது மனிதத்தன்மையின் எந்த அடிப்படையான அம்சங்களுக்கு எதிராகவும் வரம்புமீறி விடக்கூடாது. இந்த உலகிலுள்ள அனைத்தும் அவனுக்காக, அவனது இருப��பை நிலைநிறுத்துவதற்காக படைக்கப்பட்டவைதாம். ஆகவே எதனுடைய மதிப்பும் அவனது கண்ணியத்தைக் குலைத்துவிடக்கூடியதாக, அவனது மதிப்பைக் குறைத்துவிடக்கூடியதாக இருக்கக்கூடாது.\nமனிதன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணியே முதன்மையான பணி. அவன்தான் அதன் வாழ்வியல் வடிவங்களில் தொட்ர்புகளில் மாற்றத்தை, வளர்ச்சியை ஏற்படுத்துகிறான். அவன்தான் அதன் பயணத்திற்குத் தலைமையேற்றுச் செல்கிறான். பொருள்முதல்வாத கண்ணோட்டங்கள் கூறுவதுபோன்று உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களோ உற்பத்தியைப் பங்கிடும் அமைப்புகளோ அல்ல. அவை இயந்திரங்களின் வளர்ச்சிக்கேற்ப மனிதனை, அவன் ஆற்ற வேண்டிய பணிகளை இழிவாகக் கருதுகின்றன.\nநிச்சயமாக குர்ஆனியப் பார்வை இந்த மனிதனை பூமியில் பணிபுரியும் பிரதிநிதியாக ஆக்குகிறது. பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவ பணி வானங்களுடன், காற்றுகளுடன், மழைகளுடன், நட்சத்திரங்களுடன், சூரியனுடன் என பலவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்விற்காக, அவனது பிரதிநிதித்துவ பணிக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்த அந்தஸ்திற்கும் பொருள்முதல்வாத கண்ணோட்டங்கள் மனிதனுக்கு அளிக்கும் இழிவான இடத்திற்குகுமான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாகும்\nமனிதனைக் குறித்த இஸ்லாமியப் பார்வையும் பொருள்முதல்வாதப் பார்வையும், தாம் ஆட்சி செய்யும் அமைப்பின் இயல்பிலும் மனிதத் தன்மையின் அடிப்படையான அம்சங்களை கண்ணியப்படுத்துவது மற்றும் குறைத்து மதிப்பிடுவதிலும் மனிதனைக் கண்ணியப்படுத்துவது மற்றும் இழிவுபடுத்துவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனிதனைக்குறித்து பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்கள் கொண்டுள்ள இத்தகைய பார்வையின் விளைவே, உற்பத்தியைப் பெருக்கும்பொருட்டு அது மனிதனின் கண்ணியத்தை, அவன் நிறைவேற்ற வேண்டிய பணியை குறைத்து மதிப்படுகிறது, அவனை அற்ப உயிரியாகக் கருதுகிறது.\nஅதேபோன்று இஸ்லாம் மனிதனைக்குறித்து அவனது பணிகள் குறித்து கொண்டுள்ள உயர்ந்த பார்வையிலிருந்தே ஒழுக்கவியல் மதிப்பீடுகளின் உயர்வும் நற்பண்புகளின் உயர்வும் அவனது வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் நம்பிக்கை, நேர்மை, உளத்தூய்மை ஆகிய மதிப்பீடுகளின் உயர்வும் வெளிப்படுகின்றன. இந்த மதிப்பீட���களை அடிப்படையாகக் கொண்டே அவன் தன் பிரதிநிதித்துவ பணிகளை ஆற்ற வேண்டும். “என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.” இந்த மதிப்பீடுகள் எல்லா வகையான உலகியல் மதிப்பீடுகளைவிடவும் உயர்வானவை, கண்ணியமிக்கவை. உலகியல் மதிப்பீடுகள் அனைத்தும் உயர்வான இந்த மதிப்பீடுகளுக்குக் கட்டுப்பட்டவையே. இவைதான் அசலானவை. ஆகவேதான் இவை மனித மனதை தூய்மையின்பால், உயர்வின்பால் உந்தித் தள்ளுகின்றன. இதற்குமாறாக பொருள்முதல்வாத கண்ணோட்டங்கள் ஆன்மீகரீதியான எந்த மதிப்பீடுகளையும் பொருட்படுத்துவதில்லை. அவை உற்பத்திப் பெருக்கத்திற்காக, இலாபத்தை சம்பாதிப்பதற்காக எல்லா வகையான மதிப்பீடுகளையும் வீணாக்கிவிடும்.\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனின் நாட்டத்திற்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடம் அவன் அளித்த வாக்குறுதி, அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, வழங்கப்படும் கூலி ஆகியவை அவனது நாட்டத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையே காட்டுகின்றன. அவன் தன் விருப்பப்படி இறைவனிடம் அளித்த வாக்குறுதியைப் பேணி தன் மன இச்சைக்குக் கட்டுப்படாமல் அவனை வழிகெடுப்பதற்காக செய்யப்படும் முயற்சிகளை வென்றுவிட்டால் வானவர்களைவிட உயர்வான இடத்தைப் பெற்றுவிடுகிறான். அப்படியல்லாமல் அவன் விரும்பி தன் மனஇச்சைக்குக் கட்டுப்பட்டு நேர்வழியை விடுத்து வழிகேட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டால், தன் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டால் அவன் மிகவும் கேடுகெட்டவனாகிவிடுகிறான். நிச்சயமாக இந்த சம்பவத்தில் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கண்ணியத்தின் ஒரு பகுதி பளிச்செனத் தென்படுகிறது. அதேபோன்று இது மனிதனின் உயர்வையும் தாழ்வையும் நற்பாக்கியத்தையும் துர்பாக்கியத்தையும் சுதந்திர நாட்டம் வழங்கப்பட்ட மனிதனின் அந்தஸ்தையும் ஓட்டிச் செல்லப்படும் விலங்கின் கீழ்மையையும் வேறுபடுத்திக் காட்டும் நிரந்தரமான நினைவூட்டலாகவும் இருக்கின்றது.\nஇச்சம்பவம் படம்பிடித்துக் காட்டும் மனிதனுக்கும் ஷைத்தானுக்குமான போராட்டத்தின் நிகழ்வுகளில் போராட்டத்தின் இயல்பைக் குறித்த நிரந்தரமான நினைவூட்டல் உள்ளது. நிச்சயமாக அது அல்லாஹ்வின் வாக்குறுதிக்கும் ஷைத்தானின் வழிகெடுத்தலுக்கும், ஈமானுக்கும் நிராகரிப்பிற்கும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும், நேர்வழிக்கும் தவறான வழிக்கும் இடையே நடைபெறும் போராட்டம். இங்கு மனிதன்தான் போராட்ட களம். அவன்தான் இலபாமடையக்கூடியவன், நஷ்டமடையக்கூடியவன். இதில் அவனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிரந்தர அம்சமும் அவன்தான் களத்தில் நிற்கும் வீரன், அவன் அந்தக் களத்தில் வெற்றியையும் தோல்வியையும் பெறக்கூடியவன் என்ற நிரந்தரமான அறிவுரையும் உள்ளது.\nஇறுதியில் பாவம் மற்றும் பாவமன்னிப்பைக் குறித்த இஸ்லாமியச் சிந்தனை தெளிவுபடுத்தப்படுகிறது. தனிமனிதன் செய்யும் பாவத்திற்கு அவன்தான் பொறுப்பு. அது அவனைத்தான் பாதிக்கும். தனிமனிதனின் பாவமன்னிப்புக் கோரிக்கையினால் அவனுக்குத்தான் நல்லது. எவ்வித மூடுமந்திரங்களும் குழப்பங்களும் அற்ற மிகத் தெளிவான கண்ணோட்டம் இது. திருச்சபை கூறுவதுபோல மனிதன் பிறக்கும்போதே பாவியாகப் பிறக்கவில்லை; இறைவன் புறத்திலிருந்து அதற்குப் பரிகாரமும் இல்லை. அவர்களின் கூற்றுப்படி, ஆதமுடைய மக்களை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காகவே ஈசா(அலை) சிலுவையில் அறையப்பட்டார். ஒருபோதும் இல்லை. ஆதமின் பாவம் அவரது தனிப்பட்ட பாவம். பாவமன்னிப்புக் கோரி அவர் மிக இலகுவாக அதிலிருந்து விடுபட்டுவிட்டார். அவரது சந்ததியில் பாவம் செய்தவர்தான் பாவியாவார். பாவமும் பாவமன்னிப்புக் கோரிக்கையும் அவரவர் சம்பந்தப்பட்டது. அதனால் மற்றவர்களுக்கு பாதிப்போ இலாபமோ இல்லை. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த பாவத்தை மட்டுமே சுமப்பான். இது மிகத் தெளிவான, நிம்மதியளிக்கக்கூடிய கண்ணோட்டம். இது ஒவ்வொருவரையும் செயல்படத் தூண்டுகிறது, நிராசையிலிருந்து காப்பாற்றுகிறது. “நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”\nஇவை ஆதமின் சம்பவத்திலிருந்து வெளிப்படும் விசயங்களின் ஒரு பகுதி. நாம் இந்தப் புத்தகத்திலே இத்தோடு நிறுத்திக் கொள்வோம். இந்த ஒரு பகுதி மட்டுமே அடிப்படையான உண்மைகளையும் சரியான கண்ணோட்டங்களையும் அறிவுரைகளையும் நிரம்பக் கொண்டுள்ளது. இது கூறும் அடிப்படையான அம்சங்களைக் கொண்டே சமூகக் கண்ணோட்டம் நிலைபெற்ற��ள்ளது. நற்பண்புகளும் நன்மைகளும் சிறப்புமே அதனை ஆட்சிசெய்கிறது. இந்தப் பகுதியிலிருந்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதில், அடிப்படையான மதிப்பீடுகளைத் தெளிவுபடுத்துவதில் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சம்பவங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. பிரதிநிதித்துவ ஒப்பந்தம், அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதோடு, வாழ்க்கையில் அவனது மார்க்கத்தைப் பின்பற்றுவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஒன்று மனிதன் அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்று அதற்குக் கீழ்ப்படிபவனாக இருக்க வேண்டும் அல்லது ஷைத்தான் கூறுவதைச் செவியேற்று அதனைப் பின்பற்றக்கூடியவனாக இருக்க வேண்டும். இங்கு மூன்றாவது பாதை எதுவும் இல்லை. ஒன்று அவன் அல்லாஹ்வைப் பின்பற்றுவான் இல்லையெனில் ஷைத்தானைப் பின்பற்றுவான். ஒன்று நேர்வழியில் இருப்பான். இல்லையெனில் தவறான வழியில் இருப்பான். ஒன்று சத்தியத்தில் இருப்பான். இல்லையெனில் அசத்தியத்தில் இருப்பான். ஒன்று வெற்றியடைவான் இல்லையெனில் தோல்வியடைவான். இதுதான் திருக்குர்ஆன் முழுவதும் சொல்லப்பட்டுள்ள உண்மை. இதனை அடிப்படையாகக் கொண்டே அனைத்து கண்ணோட்டங்களும் வழிமுறைகளும் மனித உலகில் நிலைபெறுகின்றன.\n(தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரி)\nதொகுப்பு / தொடர்: திருக்குர்ஆனின் நிழலில் - சையித் குதுப்\nஅல்பகறா ஆதம் இப்லீஸ் ஈசா சையித் குதுப் ஜின் திருக்குர்ஆனின் நிழலில் திருச்சபை பிரதிநிதித்துவ அந்தஸ்து பூமியின் தலைவன் போராட்டக்களம் மொழிபெயர்ப்பு\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், சையித் குதுப், சொர்க்கம், திருக்குர்ஆனின் நிழலில், பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, வானவர்கள்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவா��ிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/sarkar-poster-funnel-in-chennai-118110800055_1.html", "date_download": "2019-01-20T17:00:55Z", "digest": "sha1:X3ORQGLWKCIXZHT72Y5IZXFSHRBRYWTW", "length": 8490, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சர்கார் போஸ்டர் கிழிப்பு! சென்னையில் பரபரப்பு", "raw_content": "\nவியாழன், 8 நவம்பர் 2018 (17:50 IST)\nசர்கார் அரசியல் சார்ந்த படம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்க அது ஆளும் கட்சியை அசைத்துப் பார்க்கும் படமாக இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் சர்கார் திரைப்படக் குழுவினரை தவிர.\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே ஆளுங்கட்சி அதிமுக அரசின் அமைச்சர்களும், தலைவர்களும் பலவிதமான எதிர்ப்புகளை பதவி செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டேசென்றது.\nஇதில் முக்கியமாக இன்று பகல் வேளையில் சென்னையில் அதிமுக கட்சிகாரர்கள் சேர்ந்துகொண்டு சர்கார் திரைப்படம் ஓடுகின்ற தியேட்டரில் குரல் எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.\nஅரசின் இலவச திட்டங்கள் பற்றி விமர்சிக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் இன்று மாலையில் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் சர்கார் படம் ஓடிகொண்டிருந்த போது அங்கு புகுந்த அதிமுக கட்சிக்காரர்கள் தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கட்அவுட் மற்றும் பேனர்களை கிழித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் போலிஸார் திரையரங்குகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nபோர்கொடி தூக்கிய அதிமுக: போர்களமான திரையரங்குகள்\nயாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு சர்கார் படத்தை பார்த்த விஜய் - ஷாக் ஆன ரசிகர்கள\nஓடாத படத்தை ஓட வச்சிராதீங்க: சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன்\nஇரண்டு நாளில் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்த சர்கார்\nசர்கார் சர்ச்சை: அமைச்சர்களின் அடுக்கடுக்கான குற்றசாட்டு..\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.czdailys.com/ta/disposable-toilet-seat-cover.html", "date_download": "2019-01-20T18:07:18Z", "digest": "sha1:XO36ZQMIKBDVW3FL7VOBMTMDEKBDQDD3", "length": 11778, "nlines": 242, "source_domain": "www.czdailys.com", "title": "களைந்துவிடும் கழிவறை இருக்கை கவர் - சீனா சங்கிழதோ Dailys", "raw_content": "\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nMin.Order அளவு: 100000 பீஸ் / துண்டுகளும் மாதிரிகள் தொகுப்பு மகப்பேறு களைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர்\nவழங்கல் திறன்: 3000000 பீஸ் / நாள் மாதிரிகள் தொகுப்பு மகப்பேறு களைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: ஷாங்காய் மாதிரிகள் தொகுப்பு மகப்பேறு களைந்துவிடும் கழிப்பறை இருக்கை அட்டைப்படத்தில்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், MoneyGram\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nMin. ஆணை அளவு. :\nகளைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர்\nஅடுத்து: களைந்துவிடும் அட்டவணை பாய்கள்\nதானியங்கி தூக்கியெறியக்கூடிய துப்புரவு கழிவறை இருக்கை கவர்\nவிருப்ப மேட் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் வயது வந்தோர் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் காகிதம் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர் காகிதம் உற்பத்தியாளர்கள்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர் சப்ளையர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்கள்\nகளைந்துவிடும் Toliet இருக்கை கவர்\nகளைந்துவிடும் நீர் கழிவறை இருக்கை கவர்\nநீக்கல் கழிவறை இருக்கை கவர்\nசுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தூக்கியெறியக்கூடிய கழிவறை இருக்கை கவர்\nகாகிதம் தூக்கியெறியக்கூடிய கழிவறை இருக்கை கவர்\nகாகிதம் கழிவறை இருக்கை கவர்\nகாகிதம் கழிவறை இருக்கை கவர்கள்\nசுகாதார கழிவறை இருக்கை கவர்கள்\nமகளிர் கழிவறை இருக்கை கவர்\nகழிவறை இருக்கை தூக்கியெறியக்கூடிய கவர்கள்\nபேபி களைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் underpad 60 * 90\nசங்கிழதோ Dailys பராமரிப்புப் பொருட்களை கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகாதல் க்கான Daliys ஓடி காதல் செல்லலாம் ...\nகாதல் க்கான Daliys ஓடி காதல் Dailys ஜனவரி கொண்டு செல்லலாம், அனைத்து வியன்டியன் புதுப்பிக்கப்படுகிறது என்பதுடன், Dailys காதல் நிறைந்தது. எங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக பிரச்சாரத்தில் நவம்பர் மாதம் தொடங்கியது. லீட்ஸ் உள்ள அனைவரும் நிகழ்வுக்கு தனது சொந்த முயற்சியும் எடுப்பதில்லை ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/gallery", "date_download": "2019-01-20T17:01:05Z", "digest": "sha1:WJX3V5SFH5BIXV5UCB6A2ESFKFTFL7B5", "length": 18243, "nlines": 284, "source_domain": "www.top10cinema.com", "title": "Latest Gallery of your favourite movies, actress, actors, stars, music and film personlaities - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2019, ஜனவரி மாத படங்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை Chandhana - புகைப்படங்கள்\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதாஹ் ஷர்மா புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகை���்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nநடிகை நாபா நடேஷ் புகைப்படங்கள்\nநடிகை ராஷ்மிக்கா மந்தனா புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nநடிகை மெகா ஆகாஷ்- புகைப்படங்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nமணிகர்ணிகா ட்ரைலர் வெளியீடு விழா புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nநடிகை இலியானா - புகைப்படங்கள்\nநடிகை ப்ரியா பவானி ஷங்கர் - புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்ஷிகா புகைப்படங்கள்\n2018, டிசம்பர் மாத படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை சினேகா - புகைப்படங்கள்\nநடிகை இலியானா - புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை பிந்து மாதவி நடிகை புகைப்படங்கள்\nநடிகை அதாஹ் சர்மா புகைப்படங்கள்\nநடிகை கேத்தரின் தெரசா புகைப்படங்கள்\nநடிகை அதிதி ராவ் புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா நம்பீசன் - புகைப்படங்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை சாய் பல்லவி புகைப்படங்கள்\nநடிகை ப்ரணிதா சுபாஷ் புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nநடிகை ராகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nலாவண்யா திரிபாதி - புகைப்படங்கள்\nநடிகை அதிதி ராவ் புகைப்படங்கள்\nநடிகை சாய் பல்லவி புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரெப்பா புகைப்படங்கள்\nநடிகை ராகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nவரலட்சுமி சரத்குமார் - புகைப்படங்கள்\nநடிகை சாய் பல்லவி புகைப்படங்கள்\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராஜேஷ் - கனா புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா - புகைப்படங்கள்\nஅடங்கமறு பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nகனா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nமஹத் - ஐஸ்வர்யா தத்தா பூஜை புகைப்படங்கள்\nசீதக்காதி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை சந்திரிகா ரவி - புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகார்த்தி 18 - பூஜை புகைப்படங்கள்\nநடிகை இலியானா - புகைப்படங்கள்\nநடிகை அதிதி ராவ் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரெப்பா புகைப்படங்கள்\nநடிகை இலியானா - புகைப்படங்கள்\nஉன் காதல் ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\n2018, நவம்பர் மாத படங்கள்\nநடிகை ப்ரியா பவானி ஷங்கர் - புகைப்படங்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஆடியோ வெளியீடு விழா\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற நிகழ்ச்சி ஃபிப்ரவரி 2,3 தேதிகளில்...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\n‘இந்தியன் தாத்தா’ கெட-அப்பில் வந்து அசத்திய கமல்ஹாசன்\n‘2.0’ படம் வெளியானதும் ஷங்கர் தனது அடுத்த படமான ‘இந்தியன்-2’ பட வேலைகளை துவங்க இருக்கிறார் என்ற...\nபிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன்....\nஇசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி\nஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா பிரகாஷ் வாரியார்\n‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார்...\nமாதவனுடன் இணையும் ‘பேட்ட’ ஹீரோயின்\n‘ISRO’-ல் விஞானியாக இருந்தவர் நம்பி நாராயாணன். இவர் அந்நிய நாடுகளுக்கு நம் நாட்டு தொழில்நுட்பத்தை...\nமம்முட்டி, ஜி.வி.பிரகாஷுடன் களமிறங்கும் சிம்பு\nஇயக்குனர் சுந்தர்.சி.யும், சிம்புவும் முதன் முதாலாக இணைந்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’....\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை Chandhana - புகைப்படங்கள்\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதாஹ் ஷர்மா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/cinema/134081-namaste-englands-poster-courts-controversy.html", "date_download": "2019-01-20T17:09:42Z", "digest": "sha1:GAVCAB4Q6B5XEWKV2WS7ZKDXS4Z54JKO", "length": 6691, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Namaste England’s Poster Courts Controversy | சுதந்திர தினத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பாலிவுட் பட போஸ்டர்! | Tamil News | Vikatan", "raw_content": "\nசுதந்திர தினத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பாலிவுட் பட போஸ்டர்\nஅர்ஜூன் கபூர், பரிணீதி சோப்ரா ஆகியோர் நடித்துள்ள `நமஸ்தே இங்கிலாந்து’ படத்தின் போஸ்டர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nநாடு முழுவதும் 72வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. சுதந்திர தினத்தை ஒட்டி சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும், பல படங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டிரெய்லர், டீசர் என வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர் நடித்துள்ள நமஸ்தே இங்கிலாந்து படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.\nஅந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரின் அக்‌ஷய் சின் (Aksai Chin) பகுதி இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் அமைந்திருக்கும் அந்த பகுதியைத் தங்களுக்குச் சொந்தம் என இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுமே உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த விவகாரத்தால் இருநாடுகளிடையேயா ராஜாங்கரீதியிலான உறவு கடந்த 1962ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின் முறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வரைபடத்தையோ அல்லது எல்லையையோத் தவறாகச் சித்தரிப்பது இந்திய அரசியல் சாசனத்தின்படி குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்க வழிவகை இருக்கிறது. இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்த படக்குழுவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், படக்குழுவினரிடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகவில்லை. அம்ருத்லால��� ஷா இயக்கி தயாரித்திருக்கும் நமஸ்தே இங்கிலாந்து படம், வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106318-writter-ponnusamy-died-tamil-writers-artists-association-mourning.html", "date_download": "2019-01-20T17:23:47Z", "digest": "sha1:3KK6DX7C7Z5QPQT6TCXWZBITRSSKREZH", "length": 27103, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு த.மு.எ.க சங்கம் புகழாரம்! | Writter ponnusamy died, Tamil Writers' Artists Association Mourning", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:08 (30/10/2017)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு த.மு.எ.க சங்கம் புகழாரம்\nபிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவு, இலக்கிய உலகில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. 2007-ம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருது வென்றவர், இன்னும் பல விருதுகளை வென்றுள்ளார்.\nஇவரது மறைவுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. அதில், ”உழைப்பாளி மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் தன் படைப்புகளின் வழியே உலகத்துக்கு எடுத்துச்சென்ற மகத்தான படைப்பாளி, கரிசல் மண்ணில் கம்பீரமாக எழுந்துநின்று மணம் பரப்பிய எங்கள் வாடாமலர், மேலாண்மை பொன்னுச்சாமியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய 32 எழுத்தாளர்களில் ஒருவரான இவர், விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்கிற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு 10 வயதாக இருக்கும்போது, தந்தையை இழந்தார். இளம் வயதிலேயே தாயையும் இழந்து, அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி, வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர்கள்.\nவறிய பொருளாதாரச் சூழல் காரணமாக, ஐந்தாம் வகுப்புக்கு மேல் இவரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. குழந்தை உழைப்பாளியாக வாழ்வை எதிர்கொண்ட இவர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கடலைமிட்டாய் விற்பனை செய்பவராகத் தொடங்கி, சிறுசிறு தொழில்கள் செய்து பின்னர் உள்ளூரிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை ஆரம்பித்து, தம்பியுடன் இணைந்து வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.\nகல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த இவருக்கு, புத்தகங்களின்மீது தீராக் காதல் இருந்தது. அப்போது இவர், கதைகளும் எழுதத் தொடங்கினார். அதன் வழியாக செம்மலரோடும் கே.முத்தையா, எஸ்.ஏ.பெருமாள், அருணன், தி.வரதராசன் ஆகியோரோடு அறிமுகமும் தோழமையும் கிடைத்தது. எஸ்.ஏ.பெருமாள், இவர்மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு, ஏராளமான புத்தகங்களை இவருக்கு அளித்து, இவரது வாசிப்பு வேட்கைக்கு உணவளித்து வளர்த்தெடுத்தார். 'செம்மலர்' இவரை அரவணைத்தது. இவருடைய கதை இல்லாத ஒரு செம்மலர் இதழும் வராது என்கிற அளவுக்கு தொடர்ந்து இவர் செம்மலரில் எழுதினார். பின்னர், செம்மலர் ஆசிரியர் குழுவிலும் இணைந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nசெம்மலர் எழுத்தாளர்கள் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1975-ல் உருவாக்கியபோது, அதன் முன்னணிப் படைவீர்ராக நின்று இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, மாவட்டந்தோறும் பயணம் செய்து, அவர்களைச் சந்தித்து உரையாடி சங்கத்தில் இணைத்தார். த.மு.எ.ச-வை ஒரு மாநிலம்தழுவிய அமைப்பாக வளர்த்தெடுத்ததில் இவரது பங்கு மகத்தானது. த.மு.எ.ச-வின் மாநிலத் துணைச்செயலாளராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர், த.மு.எ.ச-வின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னையும் தன் வாழ்வையும் இரண்டறக் கரைத்துக்கொண்ட இவர், உழைக்கும் மக்களுக்கான நேரடிப் போராட்டங்களில் பங்கேற்றுப் பல முறை சிறைசென்றார். பொது வெளியிலும் இலக்கிய உலகிலும் புறக்கணிப்புகளை முற்போக்காளர்கள் சந்தித்த காலங்களில், சங்கத்தின் முகமாக இருந்து சவால்களை எதிர்கொண்டவர் மேலாண்மை. பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டிருந்தாலும் தன் சொந்த உழைப்பாலும் வாசிப்பாலும் தன் தத்துவப்பார்வையையும் படைப்புத் திறனையும் வளர்��்துக்கொண்டு எழுந்து நின்ற படைப்பாளி இவர். த.மு.எ.ச படைப்பாளிகளுக்கு விருதுகள் என்கிற அத்தியாயத்தைத் துவக்கி வைத்தவரும் இவரே. ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும் 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். கல்கி, ஆனந்த விகடன் போன்ற வெகுசன இதழ்களில் கதைகளும் தொடர்கதைகளும் எழுதிய முதல் த.மு.எ.ச படைப்பாளியும் இவர்தான். இவருடைய படைப்புகள் எல்லாமே எளிய கரிசல்காட்டு உழைப்பாளி மக்களின் வாழ்வையும் வறுமையையும், அதன் அழகுகளையும் நுட்பங்களையும் பற்றிப் பேசியவையே. வியர்வையின் வாசம் மணக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர்தான் மேலாண்மை பொன்னுச்சாமி.\nஅவருடைய மகன் வெண்மணிச்செல்வனும் இலக்கியத் தாகம்கொண்ட ஒரு வளரும் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் குன்றியபின், தன் மகனுடன் சென்னை- மணலியில் வாழ்ந்துவந்தார். இவர் மறைந்த செய்தி, தமிழகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. த.மு.எ.க.ச-வுக்கு இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவரது இழப்பால் துயருற்றிருக்கும் இவரின் இணையருக்கும் மகன், இரண்டு மகள்களுக்கும், முற்போக்கு இலக்கிய உலகுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். த.மு.எ.க.ச கொடிதாழ்த்தி, அவருக்கு அஞ்சலிசெலுத்துகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், “தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர் என்று கம்பீரமாக அறிவித்துக் கொள்வதில் பெருமை கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. முற்போக்கு இலக்கிய உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு என்றென்றும் அவரை நினைவு கூரச் செய்யும் என்பது உறுதி. கடைசி வரை கட்சியின் பெருமைமிக்க படைப்பாளியாக திகழ்ந்த அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது ” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்\nடெங்கு காய்ச்சலால் தள்ளிவைக்கப்பட்ட திருமணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-feb-19/readers-pages/29317.html", "date_download": "2019-01-20T18:11:23Z", "digest": "sha1:I336WNQQ7N3LPZO4P3DTKHDGXX2GOTZU", "length": 18025, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "உதவலாம். வாருங்கள்! | helping | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோ��்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 19 Feb, 2013\nசங்கீதம் = வில்; பாடல் - அம்பு\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nகடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு\nராசிபலன் - பிப்ரவரி 5 முதல் 18 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 23\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/25/diseases-affect-lungs/", "date_download": "2019-01-20T18:00:35Z", "digest": "sha1:MB5NZWDLI45G7JRK3AOCIN2LVDT46OH4", "length": 49439, "nlines": 570, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Diseases affect lungs, health news in tamil, tamil health news .com", "raw_content": "\nநம்���ுடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nநுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள்\nமூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.\nநிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. இதய நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இந்தத் தடுப் பூசிகளைப் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.\nஇந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிகரெட் பழக்கம் தான். அத்தோடு விறகு அடுப்புப் புகையை அடிக்கடி சுவாசிக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படுகின்றது.\nவசிக்கும் இடத்தில் அதிகப் புகையற்ற சூழலை ஏற்படுத்தினாலே இந்த நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம்.\nநுரையீரல் புற்று நோயால் 16 லட்சம் பேர் ஒரு ஆண்டில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் சிகரெட் புகைப்பது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கும் புற்று நோய் ஏற்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த இரண்டாம் நிலை சிகரெட் புகைப் பாதிப்பால் பெண்களும், குழந்தைகளும் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nநெஞ்சு வலி, தொடர்ந்து இருமல், இருமலுடன் ரத்தம் வெளியேறுதல், எடை குறைதல், சுவாசித்தலில் பிரச்னை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.\nஇந்த நோய் முற்றிய பிறகு எலும்புகளில் வலி, திடீரென குரலில் மாற்றம், தோள் பட்டையில் வலி, நகங்களில் பிரச்னை போன்றவை ஏற்படும்.\nதினமும் பழங்கள், கீரைகள் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பீடி, சிகரெட் பழக்கத்தைத் தவிர்த்தாலே இந்த புற்று நோயில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.\n*ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\n*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nபோலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் ���ோட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்��� தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப���பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகு��்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:18:21Z", "digest": "sha1:TPIB4RVEXX55QZG3WXRJSGMIYGNCT3TN", "length": 4088, "nlines": 58, "source_domain": "tamilthiratti.com", "title": "நூல் விமர்சனம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது ��ிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nStory Tag: நூல் விமர்சனம்\nஇரா.பூபாலன்\t7 months ago\tin படைப்புகள்\t0\nமீன்கள் பறக்கும் வானம் raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_508.html", "date_download": "2019-01-20T17:05:49Z", "digest": "sha1:7CLUOCA7GYIHRMHG3UK6KWL6M3PZ6VR7", "length": 38459, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மின்னல் ரங்கா, வசமாக மாட்டினார் - விரைவில் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமின்னல் ரங்கா, வசமாக மாட்டினார் - விரைவில் கைது\n-பட உதவி - கூகிள்-\nவவுனியாவில் வாகனமொன்றை ஓட்டிச்சென்று பொலிஸ் கன்ஸ்டபிள் ஒருவரின் மரணத்திற்கு காரணமான மின்னல் சிறிரங்கா தற்போது வசமாக மாட்டியுள்ள நிலையில் அவர் மிகவிரைவில் கைது செய்யப்படுவாரென பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினராக இருந்த மின்னல் சிறிரங்கா வாகனம் ஓட்டிச்சென்ற போது, அவருக்கு அருகில் இருந்த பொலிஸ் கன்ஸ்டபிள் கொல்லப்பட்டார்.\nஅப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவும், வவுனியா பொலிஸாரும் இதனை மூடிமறைத்து, குறித்த பொலிஸ் கன்ஸ்டபிள் வாகனத்தை ஓட்டியே விபத்தை ஏற்படுத்தி மரணமடைந்ததாக கூறிய மின்னல் ரங்கா அதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.\nஇந்நிலையில் தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கத்திற்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் ரங்கா ஓட்டிச் செல்லும் போது கொல்லப்பட்ட பொலிஸ் கன்ஸ்டபிளின் மனைவி முறைப்பாடு செய்ததற்கு அமைய இந்த வழக்கு மீள் எடுக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களமும் ரங்கா��ே வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, பொலிஸ் கன்ஸ்டபிளின் மரணத்திற்கு காரணமென உறுதி செய்துள்ளார்.\nஇந்நிலையிலேயே ரங்கா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் மூலம் - நவமணி\nகைதுசெய்யப்பட்ட பின்னர் இவரும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுவிடுவாரோ\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வ��்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vaira-muthu-19-10-1842826.htm", "date_download": "2019-01-20T17:42:37Z", "digest": "sha1:SPHMRB4HDJIVWPADDVCIDE7FSKPMSW63", "length": 7406, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி - Vaira Muthu - வைரமுத்து | Tamilstar.com |", "raw_content": "\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nதமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஇதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n▪ திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n▪ கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n▪ இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n▪ அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்ட��க செய்துள்ள விஜய் தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து\n▪ மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/130220-interview-with-rajini-nivetha.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T17:44:43Z", "digest": "sha1:JD4BFHDQPM2Z3RCCUDDDRQM5RDT6P3OH", "length": 25198, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்!'' - 'ரஜினி' நிவேதா | Interview with rajini nivetha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:53 (09/07/2018)\n''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்'' - 'ரஜினி' நிவேதா\n``பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்.\"\n``என்ன கேள்வி வேணாலும் கேளுங்க. சந்தோஷமா பதில் சொல்றேன். ஆனால், என் முதல் படம், என் வயசு பற்றி கேட்காதீங்க. மீறிக் கேட்டால் செல்லமாக் கோபப்படுவேன்\" என கண்டிஷன்களுடன் பேசத் தொடங்கினார், நடிகை ரஜினி நிவேதா. சினிமா மற்றும் சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர்.\n``அப்பா சினிமா வினியோகிஸ்தர். அதனால், அவரோடு அம்மாவும் ஷூட்டிங் போவாங்க. அப்படி அஞ்சு மாசக் கைக்குழந்தையான என்னைத் தூக்கிக்கிட்டு ஒரு தெலுங்கு ஷூட்டிங்குக்குப் போயி���ுக்காங்க. அங்கே நடிகை தேவிகாவின் குழந்தையா என்னை நடிக்கவெச்சிருக்காங்க. அந்தப் படம் எதுனு எனக்கும் தெரியலை. பிற்காலத்தில் அதுபற்றி அம்மாகிட்டயும் கேட்டுக்கலை. அப்படியே தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். அந்தப் படம் ரிலீஸான வருஷத்தை வெச்சு, என் வயசைக் கண்டுபிடிச்சுடுவீங்களே\" எனச் சிரிக்கிறார்.\n``விவரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் பல படங்களில் நடிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே டான்ஸ்ல அதிக ஆர்வம். பெரிய டான்ஸ் மாஸ்டரான பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியிடம் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, நிறைய படங்களில் வொர்க் பண்ணினேன். வாணிஶ்ரீ, ஜெயபிரதா, ஜெயசுதா, ஶ்ரீதேவி, மஞ்சு பார்கவி, ஶ்ரீவித்யா, ராஜசுலோச்சனா, ராஜஶ்ரீ என அப்போது தெலுங்கின் பெரிய ஹீரோயின்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கேன். பல ஹீரோயின்களின் வீட்டுக்கே போய் டான்ஸ் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை மறக்கமுடியாது. அவங்க எல்லோருடனும் நட்பு இருந்துச்சு. இந்நிலையில, மீண்டும் ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n`நெஞ்சிலே பூத்த மலர்' படத்தில் அறிமுகமாகி, `ரோஜா மலரே', `செவ்வந்தி', உறங்காத கண்கள்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினா நடிச்சேன். என் படங்களில் சில பாடல்களுக்கு நானே கொரியோகிராபி பண்ணிப்பேன். ஒருகட்டத்துக்கு மேலே கேரக்டர் ரோல்கள் வர ஆரம்பிச்சுது. அப்போ, ஜெயலட்சுமி என்கிற என் இயற்பெயரில் வேறு சில நடிகைகள் இருந்தாங்க. அதனால், ஒரு தெலுங்குப் படத்தில் என் கேரக்டர் பெயரான ரஜினியுடன், நிவேதா சேர்த்துக்கிட்டேன். `நவரத்தினம்', `வெள்ளை ரோஜா', `இமைகள்', `நான் சிவப்பு மனிதன்', `தங்க மகன்', `போக்கிரி ராஜா' என நூற்றுக்கணக்கான படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடிச்சிருக்கேன்.\nஎஸ்.பி.முத்துராமன் சார், `ரஜினி'னு கூப்பிட்டால், நானும் ரஜினிகாந்த் சாரும் வந்து நிற்போம். அதெல்லாம் பெரிய காமெடி ஆகிடும். அதனால், `பெண் ரஜினி'னு என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் எல்லோரிடமும் கலகலப்பாப் பேசுவேன். பலரை மாதிரி பேசுவேன். அப்போவெல்லாம் மரத்தடியில்தான் ரெஸ்ட் எடுப்போம். அந்த நேரம் கலகலப்பாப் பேசி எல்லோரையும் ரசிக்க வெப்பேன்\" என்கிற ரஜினி நிவேதா, நடன ஆசிரியையாகப் பல பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார். தற்போது வீட்டிலேயே நடனம் பயிற்றுவிக்கிறார்.\n``சினிமா வாய்ப்பு குறைஞ்சதும் சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். `ஆனந்தம்', `கோலங்கள்', `மலர்கள்' என ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். எனக்கு சினிமாவும் டான்ஸும்தான் உயிர். இந்த ஃபீல்டில் நல்ல அடையாளம் பெறணும்னு நினைச்சேன். ஆனால், 1990-களுக்குப் பிறகு பெரிசா மக்கள் மனசுல இடம்பிடிக்க முடியலையோனு தோணுது. பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்\" எனச் சிரிக்கிறார் ரஜினி நிவேதா.\n\"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nஅதிகாலையில��� நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Msudar", "date_download": "2019-01-20T16:52:56Z", "digest": "sha1:4SM4L4WA5TFNOQHPW2F26UB665YUU4EU", "length": 6955, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:Msudar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 21:39, 27 மார்ச் 2008 (UTC)\nஉங்கள் பங்களிப்புகளைக் காண மகிழ்ச்சி. ஒரு குறிப்பு: பக்கத்தைச் சேமிக்கும் முன் காணப்படும் \"சுருக்கம்\" என்ற பெட்டியில் நீங்கள் செய்த தொகுப்பை சுருக்கமாக விவரிக்கலாம். அல்லது, நீங்கள் சேர்த்த சொற்பொருளை அப்படியே தரலாம். இதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்து தளத்தைக் கண்காணிக்குப் பிற பங்களிப்பாளர்களுக்கு உங்கள் தொகுப்புகளை இலகுவாக அறிந்து கொள்ள இயலும். --ரவி 12:13, 30 மார்ச் 2008 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 மார்ச் 2008, 12:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/google-made-go-vote-logo-us-mid-term-elections-333636.html", "date_download": "2019-01-20T17:54:24Z", "digest": "sha1:CEDMPFG2AOZHNR7Y6VUEGORO53DKAF3F", "length": 16255, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க தேர்தலுக்காக சர்கார் ஸ்டைலை பின்தொடர்ந்த சுந்தர் பிச்சை.. என்ன பண்ணிருக்கார் பாருங்க! | Google made a Go Vote logo for US Mid Term Elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅமெரிக்க தேர்தலுக்காக சர்கார் ஸ்டைலை பின்தொடர்ந்த சுந்தர் பிச்சை.. என்ன பண்ணிருக்கார் பாருங்க\nஅமெரிக்க மிட்-டெர்ம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nநியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்காக கூகுள் தனது லோகோவை மாற்றியுள்ளது. இதற்கும் சர்கார் படத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nஅமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இன்றும் பல மாகாணங்களில் த���ர்தல் நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்காவில் அரசியல் மாற்றங்களை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க அரசியல் கட்சிகளின் சின்னமாக யானை, கழுதை வந்தது எப்படி\nஇந்த தேர்தலில் கூகுள் முக்கிய பங்கு வகித்தது என்று கூட குறிப்பிடலாம். கூகுள் இந்த தேர்தல் தொடங்கும் முன்பே பொய்யான செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. அதேபோல் இந்த தேர்தல் தொடர்பாக இணையத்தில் உலவிய பொய்யான எல்லா செய்திகளையும் கூகுள் எளிதாக நீக்கியது.\nஇந்த நிலையில்தான் கூகுள் தனது லோகோவை நேற்று அதிரடியாக மாற்றியது. மொத்தமாக கூகுள் என்பதை மாற்றிவிட்டு, கோ வோட் (போய் ஓட்டு போடுங்க) என்று கூறியது. கூகுள் வெளியிட்ட டூடுல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.\nஇதில் உள்ள லோகோவை கிளிக் செய்தால், அது அமெரிக்க வாக்காளர்களை வேறு ஒரு பக்கத்திற்கு அழைத்து செல்லும். அங்கு நமது முகவரியை பதிவிட்டால் நாம் எங்கு ஓட்டு போட வேண்டும் என்று நமக்கு ஆலோசனை வழங்கும். அதேபோல் பல மொழிகளில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கி உள்ளது.\nஇந்த நிலையில் இந்த லோகோவிற்கும் சர்கார் படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சர்கார் படத்தில் விஜயின் பெயர் சுந்தர் ராமசாமி, பெரிய கார்ப்ரேட் முதலையான அவர் மக்களை போய் ஓட்டு போட சொல்வார். அதேபோல் கூகுளின் சுந்தர் பிச்சை ( சுந்தர் - சுந்தர் அடடே) மக்களை சென்று வாக்களிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.\nமேலும் நியூயார்க் செய்திகள்View All\nவைரலான 10 வருட போட்டோ சேலஞ்ச்.. பேஸ்புக்கில் ஷேர் செய்வதால் ஆபத்தா\nபிளாஷ்பேக் 2018.. உலக அரசியலை கலக்கிய முக்கிய சந்திப்புகள்.. ஒரு பார்வை\nநடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nநான் வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன்.. சிங்கிளாக புலம்பும் டிரம்ப்.. ஏன் தெரியுமா\nசெவ்வாய் கிரகத்தில் ‘பனிப்பள்ளம்’.. வாவ் படங்களை வெளியிட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன்\n4 வருடம் உரிமையா���ர் கூடவே கல்லூரிக்குச் சென்று வந்த நாய்.. கவுரவப் பட்டம் வழங்கிய பல்கலைகழகம்\nஇனி ரோடே கிடையாது.. சாலைக்கு அடியில் எலோன் மஸ்க் அமைத்த அதிசய பாதை.. 200 கிமீ வேகத்தில் போகலாம்\nஇந்திய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... துரத்திச் சென்று தாக்கிய 54 வயது நபர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica us election trump அமெரிக்கா தேர்தல் நியூயார்க் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8257", "date_download": "2019-01-20T17:39:53Z", "digest": "sha1:MQJ67AOH3RJQAJUCWCVCHQSNJ5BUTH7V", "length": 5617, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Bokyi: Osokom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bokyi: Osokom\nISO மொழியின் பெயர்: Bokyi [bky]\nGRN மொழியின் எண்: 8257\nROD கிளைமொழி குறியீடு: 08257\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bokyi: Osokom\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBokyi: Osokom க்கான மாற்றுப் பெயர்கள்\nBokyi: Osokom எங்கே பேசப்படுகின்றது\nBokyi: Osokom க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bokyi: Osokom\nBokyi: Osokom பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்க��� ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9742", "date_download": "2019-01-20T17:36:09Z", "digest": "sha1:AW6AM2J2FSOVMO4Y654GMS254XEI6QD5", "length": 5270, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Fala மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: fax\nGRN மொழியின் எண்: 9742\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nFala க்கான மாற்றுப் பெயர்கள்\nChapurreáu (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nFala க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fala\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்த��� தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185908.html", "date_download": "2019-01-20T17:21:39Z", "digest": "sha1:FG35CK5UR345DOGUIX5DL4VOU3TID4B5", "length": 15728, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இதயம் பலவீனமானவர்கள் இதைச்சாப்பிட்டால் எல்லாம் பறந்து போகுமாம்…!! – Athirady News ;", "raw_content": "\nஇதயம் பலவீனமானவர்கள் இதைச்சாப்பிட்டால் எல்லாம் பறந்து போகுமாம்…\nஇதயம் பலவீனமானவர்கள் இதைச்சாப்பிட்டால் எல்லாம் பறந்து போகுமாம்…\nஇதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் பட படப்பு நீங்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\nஇதை அடிக்கடி உண்ணும்போது நன்கு பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும்.\nமன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.\nகர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும்.\nஅதிக சத்து நிறைந்ததும், சு���ையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் தோலில் அதிக அளவு உள்ள ஊட்டச் சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகின்றன என்று புதிய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது.\nதேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செறிந்துள்ளது.\nஇதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் பட படப்பு நீங்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.\nபேரிக்காய் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின்பு படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிடக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகிராம மக்கள் ஒதுக்கி வைத்ததால் பெண்ணின் உடலை சைக்கிளில் எடுத்து சென்ற உறவினர்..\nமெக்சிகோவில் விமான விபத்தை செல்போனில் வீடியோ எடுத்த பயணி..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காண���மல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191903.html", "date_download": "2019-01-20T16:48:27Z", "digest": "sha1:X6PCIKCFKH6R35KRFHU5QTVKAEWM26UT", "length": 10372, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நான்கு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nநான்கு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..\nநான்கு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..\nஅண்மையில் நடந்த 4 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமுற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு..\nகாங்கேசன்துறையில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மீண்டும் மக்களிடம் கையளிப்பு..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/gayatri-govtschool-worldchess-ranking.html", "date_download": "2019-01-20T17:52:23Z", "digest": "sha1:F5CYVTIWN344WI7IZ7EKKTRVI2ATM64Y", "length": 14654, "nlines": 111, "source_domain": "www.ragasiam.com", "title": "சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி: சதுரங்க ரேட்டிங் பட்டியலில் அரசு பள்ளி மாணவி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு விளையாட்டு சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி: சதுரங்க ரேட்டிங் பட்டியலில் அரசு பள்ளி மாணவி.\nசர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி: சதுரங்க ரேட்டிங் பட்டியலில் அரசு பள்ளி மாணவி.\nசர்வதேச சதுரங்க போட்டியில் வென்று சதுரங்க ரேட்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் மதுரை அரசு பள்ளி மாணவி காயத்ரி.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமம் அ.செட்டியார்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த ஓட்டுநர் மனிமாறன் மகள் காயத்ரி. அ.வெள்ளாளப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 7-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். 5-ம் வகுப்பு வரை அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றார்.\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் விளையாட்டுகளில் 2012-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது செட்டியார்பட்டி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார் சதுரங்க விளையாட்டு பயிற்சி அளிக்க தொடங்கினார்.\nவிடுமுறை நாட்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் காயத்ரி சிறப்பாக விளையாடினர். இதையடுத்து வெளியிடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒன்றியம், கல்வி மாவட்டம், மண்டல அளவு போட்டிகளில் வென்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வானார்.\nஇந்நிலையில் ஆறாம் வகுப்புக்காக வேறு அரசுப்பள்ளிக்கு மாற வேண்டிய சூழல் காயத்ரிக்கு உருவானது. வேறு பள்ளியில் சேர்ந்தாலும் சதுரங்கத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. ஆனால் சரியான பயிற்சியாளர் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் அவருக்கு ஏற்கெனவே பயிற்சி அளித்த ஆசிரியர் செந்தில்குமார், வேறுபள்ளி மாணவியாக இருந்தாலும் பிளஸ் 2 வரை காயத்ரிக்கு இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தார்.\nகாயத்ரி இதுவரை 50 போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். கோவை, ஈரோடு, விருதுநகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று பரிசு, பதக்கம் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் வென்றதால் சதுரங்க ரேட்டிங் பட்டியலில் காயத்ரி இடம் பெற்றுள்ளார்.\nகாயத்ரியின் பயிற்சியாளர் வி.செந்தில்குமார் கூறியதாவ���ு:\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு பயிற்சிபெற ஏராளமான மாணவ, மாணவிகள் முன்வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறந்த வீரர்கள். வறுமையால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லாமல் பள்ளியுடன் விளையாட்டு ஆர்வத்துக்கு விடை கொடுத்துவிடுகின்றனர்.\nசதுரங்கத்தை பொறுத்தவரை ஒரு போட்டிக்கு நுழைவு கட்டணம் உட்பட ரூ.3000 முதல் ரூ.5000 வரை செலவாகிறது. வேலைக்கு போனால் தான் வீட்டில் சமையல் நடக்கும் என்ற நிலையில் வாழும் அரசுபள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை பொறுத்தவரை இந்த தொகை செலவிட முடியாத தொகையாகும்.\nஇதனால் ஆர்வம், திறமை இருந்தும் விளையாட்டில் ஜொலிக்க முடியாமல் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். எனவே விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் உதவிகள் வழங்கினால் விளையாட்டில் எண்ணற்ற இளைஞர்களை உருவாக்க முடியும்.\nகாயத்ரி நன்றாக சதுரங்கம் விளையாடுவார். சிறந்த சதுரங்க வீராங்கனையாக வர வேண்டும் என அவரும், பெற்றோரும் விரும்புகின்றனர். அதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அ���சு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/03/blog-post_7.html", "date_download": "2019-01-20T17:44:46Z", "digest": "sha1:TAXJ6JTQZ73T35XB3ZO7UINNPFQR3JTU", "length": 5153, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (06) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசிங்கள சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறப்போவதை உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து, அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.\nஇங்கு தெரிவித்த பெளத்த மதகுருமார்கள், முஸ்லிம்கள் மீதுள்ள தப்பிப்பிராயங்களை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக வெளிய���ல் பல சிங்கள குழுக்கள் இயங்குகின்றன. அவ்வாறானவர்களே வெளியிலிருந்து வந்து இந்த வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்டினார்கள்.\nஇக்கலந்துரையாடலில் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, பைசர் முஸ்தபா, லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக், லக்கி ஜயவர்தன, இராணுவ உயரதிகாரிகள், பெளத்த மதகுருமார்கள், கண்டியிலுள்ள முக்கியமான மெளலவிமார், கிறிஸ்தவ மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/10/20/trina-solar-modules/", "date_download": "2019-01-20T18:08:26Z", "digest": "sha1:JMFFRMQSRMWIZQAIHSCJW6ERMLG2LCAP", "length": 31675, "nlines": 199, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nநூறு மெகாவாட் ஆற்றல் உள்ள\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்களில் உலகைச் சுற்றியது.\nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nஇந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும்.\n2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெ���ுந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.\n2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட்.\nஇந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]\nசூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட்.\nஉள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர்.\nராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்\nஇந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்\nசூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல \nஇந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.\nஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை\nஉலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ��சியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது.\nசூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.\nசூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.\n2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு\nமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.\nஅதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]\nஉதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக���கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nThis entry was posted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2092533", "date_download": "2019-01-20T18:02:16Z", "digest": "sha1:2WRE3MP4XZS5MPYTRSURQ5GJVBRNJK2H", "length": 21502, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "| கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டுங்கள்: மாணவர்களுக்கு கமிஷனர் அறிவுரை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டுங்கள்: மாணவர்களுக்கு கமிஷனர் அறிவுரை\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை : ''கத்தியை தீட்டாமல், மாணவர்கள் தங்கள் புத்தியை தீட்ட வேண்டும்,'' என, போலீஸ் கமிஷனர்,ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார்.\nசென்னை மாநிலக் கல்லுாரி மாணவர்கள், மாநகர பேருந்தின் படிக்கட்டில் அமர்ந்து, கத்தியை சாலையில் தீட்டியபடியே பயணித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று மாநிலக்கல்லுாரியில், பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவர்களை பாராட்டி, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் பேசிய தாவது:\nமாணவர்கள், கத்தி கலாசாரத்தை கையில் எடுக்கக்கூடாது. ஒருபோதும், போராட்டக்காரர்களின் பின்னால் செல்லக்கூடாது. சிந்திக்க வேண்டிய வயதில், போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பருவத்தில், கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்ட வேண்டும். நான் கூட, அரசு பள்ளியிலும், கல்லுாரிகளிலும் படித்தவன் தான். அவ்வாறு படித்து தான், ஐ.பி.எஸ்., அதிகாரிஆகி, இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.\nமாணவர்கள், கல்லுாரியில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், எதிர்காலம் சிறப்பானதாக அமையும். ஒரு சிலர் செய்யும் தவறால், ஒட்டுமொத்த கல்லுாரி மாணவர்களுக்குமே, கெட்ட பெயர் வந்து விடுகிறது. இதனால், அனைவரின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நேற்று, ஒரு சிலர், பொதுமக்கள் முன்னிலையில், பேருந்தில் கத்தியைக் காட்டி சென்றதால், இன்றைய ஊடகங்களில், அந்த காட்சி திரும்ப திரும்பக் காட்டப்படுகிறது.\nகண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, கைது செய்து வருகிறோம். கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம், மாணவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. சென்னையில் தடையில்லா மின்சார வினியோகம் : 17 ஆயிரம் மின் பெட்டி வாங்குகிறது வாரியம்\n2. 1,008, 'சிசிடிவி' கேமரா தாம்பரத்தில் இயக்கம்\n1.சென்னை திருவான்மியூரில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்\n2. 'கலை விழா' இன்றுடன் நிறைவு\n3. கனடா பயணியின் பாஸ்போர்ட் மீட்பு\n4. அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் வேண்டாம்\n5. வண்ணாரப்பேட்டை - சென்ட்ரல் இடையே ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை\n1. மொபைல்போன் திருடர்கள் கைது\n2. ஓட்டுனரை தாக்கிய ஐவர் கும்பலுக்கு வலை\n3. பெண் கழுத்து நெரித்து கொலை : கள்ளக்காதலன் சிக்கினான்\n4. ஓட்டுனர் கொலை குற்றவாளி கைது\n5. தீப்பிடித்த வாகனங்கள் பட்டாபிராமில் பரபரப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோ��்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nரவுடிங்க கிட்டே போலீஸ் கையை நீட்டுறான்.. அதான்..\nகத்தியை தீட்டாமல், மாணவர்கள் தங்கள் புத்தியை தீட்ட வேண்டும்... அவர்களிடம் இருப்பது கத்தி மட்டும்தான் ..அதனால அதை மட்டும் தீட்டுகிறார்கள்.\nஇருந்தால் தானே தீட்ட முடியும் - பிரிசென்டென்சி காலேஜு மாணவன் கத்தி தீட்டி கந்தசாமி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2094315", "date_download": "2019-01-20T18:10:04Z", "digest": "sha1:TRT5W4NXHPV4XO7ZJRLHDMN5P2PTEF6O", "length": 22831, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாநகராட்சி அமைத்த புதிய சாலைகளின் நிலை..பரிதாபம்!. ஒரே மாதத்தில் மண் குவியலாக மாறிய அவலம்: மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய், 'ஸ்வாகா' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nமாநகராட்சி அமைத்த புதிய சாலைகளின் நிலை..பரிதாபம். ஒரே மாதத்தில் மண் குவியலாக மாறிய அவலம்: மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய், 'ஸ்வாகா'\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nமாதவரம்:மாதவரம் மண்டலத்தில், மாநகராட்சி மூலம் அமைக்கப்படும் புதிய தார் சாலைகள்,\nஒரே மாதத்தில் மண் குவியலானது.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nமண்டலத்தின், 25வது வார்டு, புழல் அடுத்த பத்மாவதி நகர், பாலாஜி நகர், பிர்லா அவென்யூ, ஜெய்மாருதி நகர் சுற்றுவட்டாரங்களில், சுப்ரமணி, குமார், ராமாராவ், கன்ஸ்ட்ரானிக்ஸ் லிட்., ஆகிய நான்கு ஒப்பந்ததாரர்கள் மூலம், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், 44 தார் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nஅங்குள்ள குறுக்கு சாலைகள், 300 அடி முதல், 800 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்டவை. பிரதான சாலைகள், 1,200 அடி நீளம், 24 அடி அகலமும் கொண்டவை.\nமூன்று ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள், பாதாள சாக்கடை திட்டப்பணியால், மண் குவியலாகின.\nஇந்நிலையில், கடந்த மாதம், பத்மாவதி நகர் பிரதான சாலை, 6, 7, 8, 9, 10 ஆகிய தெருக்கள் உட்பட, எட்டு தெருக்களின் குறுக்கு சாலைகள், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன.\nஆனால், அந்த சாலைகள், ஆங்காங்கே சேதமடைந்து மண் குவியலாக மாறிவிட்டன. அவற்றில், கடந்த வாரம், தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.ஆனா��ும், சாலைகள் உறுதியற்ற நிலையில், உருக்குலைந்து வருகின்றன. ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தால், மிச்சமுள்ள சாலையும், மண் குவியலாகி விடும் நிலை ஏற்பட்டுஉள்ளது.\nமேலும், தார் வேயப்படாத சாலைகள், சேறும், சகதியும் நிறைந்து, போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.இதனால், பத்மாவதி நகர் சுற்றுவட்டாரங்களில் வசிப்போர், இரவு நேரங்களில், அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.\nமேலும், பிர்லா அவென்யூ, பாலாஜி நகர், ஜெய்மாருதி நகர்\nஉள்ளிட்ட பகுதிகளில், இன்னும் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை.\nசென்னை மாநகராட்சி கமிஷனர், மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தால், அவற்றின் தரம் தெரியவரும்.\nஎங்கள் பகுதிகளில், அவசர கோலத்தில், சாலைகள் போடப்படுகின்றன. 2015ம் ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டும் பெருக்கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அருகில் உள்ள, பொதுப்பணித்துறை உபரிநீர் கால்வாய் நிரம்பினால், வெள்ளம் பெருக்கெடுத்து, இங்குள்ள நகர்களை மூழ்கடிக்கும். அப்போது, புதிய தார் சாலைகள் ஒன்று கூட இருக்காது. தற்போது, சிறிய ரக வாகனங்கள் சென்று வரும் நிலையிலேயே, ஆங்காங்கே சேதமடைந்துள்ளன.\nபொதுமக்கள், பத்மாவதி நகர், புழல்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. சென்னையில் தடையில்லா மின்சார வினியோகம் : 17 ஆயிரம் மின் பெட்டி வாங்குகிறது வாரியம்\n2. 1,008, 'சிசிடிவி' கேமரா தாம்பரத்தில் இயக்கம்\n1.சென்னை திருவான்மியூரில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்\n2. 'கலை விழா' இன்றுடன் நிறைவு\n3. கனடா பயணியின் பாஸ்போர்ட் மீட்பு\n4. அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் வேண்டாம்\n5. வண்ணாரப்பேட்டை - சென்ட்ரல் இடையே ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை\n1. மொபைல்போன் திருடர்கள் கைது\n2. ஓட்டுனரை தாக்கிய ஐவர் கும்பலுக்கு வலை\n3. பெண் கழுத்து நெரித்து கொலை : கள்ளக்காதலன் சிக்கினான்\n4. ஓட்டுனர் கொலை குற்றவாளி கைது\n5. தீப்பிடித்த வாகனங்கள் பட்டாபிராமில் பரபரப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்ய���்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஒரு விசித்திரமான முறையில், காலால் மண்ணை பரவி தெருக்கள் அமைக்கிறார்கள்போலும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவினுடையதுதானா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-01-20T16:57:39Z", "digest": "sha1:5YMA3JL4OHRHH4V2FUSEFM646TDJCLG3", "length": 5505, "nlines": 78, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'எண்' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (2)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 2 இலிருந்து 1 - 2 << Previous 1 Next >>\n1. (எத்தனை உள்ளன என்பதை) கணக்கிட்டுச் சொல்வதற்கு உதவும் 1, 2, 3 முதலிய கணிதக் குறியீடு; number. பக்க எண்\n2. ஏதேனும் ஒன்றுக்கு வழங்கும் எண்; இலக்கம்; number (given to sth.). தொலைபேசி எண்: 410495\n3. (நெசவில்) ஒரு பவுண்டு எடையில் எத்தனை சிட்டம் இருக்குமோ அந்த எண்ணிக்கை அந்தப் பருத்தி நூல் பருமனின் அளவாகக் குறிப்பிட வழங்குவது; count (of cotton yarn).\n`எட்டு' என்பதன் பெயரடை வடிவம்; adjectival form of எட்டு. எண்திசை.\nதேடல் முடிவுகள் 2 இலிருந்து 1 - 2 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mrnatarajan.blogspot.com/", "date_download": "2019-01-20T18:10:55Z", "digest": "sha1:YAZWJIGJDAA6HNUMHW43JB3TJ5J4LAOM", "length": 31379, "nlines": 154, "source_domain": "mrnatarajan.blogspot.com", "title": "மெலட்டூர்.இரா.நடராஜன்", "raw_content": "\nஎன்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.\nநீங்கள் மழைநீர் சேகரிப்பு திட்டதிற்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதை இந்த நாடே அறியும். எனவே அது சம்பந்தமாக உங்களிடம் ஒரு சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.\nதமிழக அரசு முத்திரையில் பிரதானமாக விளங்குவது ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் ராஜ கோபுரம். அப்படி பெருமைவாய்ந்த அந்த ராஜ கோபுரத்தை கொண்ட அந்த ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி எப்படி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு.\nமுதலில் இந்த புகைப்படத்தை பாருங்கள்.\nஇது நகராட்சியின் மிக நெரிசலான தெருக்களில் (சந்துகளில்) உள்ளடங்கி இருக்கும் ஒரு வைணவ கோயியின் திருக்குளம். இந்த குளத்துக்கு வர வேண்டிய நீர் ஆதாரங்களுக்கான வடிகால்கள் ஆக்கிரமிப்பினால் அடைபட்டு போய்விட்டன. தற்போது ஒரு மிக பெரிய குப்பை குழியாக மாறும் அவலநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் யாராவது இதை மணல் கொட்டி சமன் செய்து குடியிருப்புகளோ அல்லது வியாபார நிறுவங்களையோ உருவாக்கிவிடலாம். ஆனால் அந்த பகுதியில் பெய்கின்ற மழை நீர் சாக்கடைகள் மூலமாக பெருகி, வடிகால் இல்லாமல் அடைப்பட்டு, வெள்ளமாக பெருக்கெடுத்து, சுகாதார கேடுகளை உருவாக்கி, அரசுக்கு மிகப்பெரிய நிரந்தர தலைவலியை தந்து கொண்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்..\nஇந்த கால்வாய் தற்போது கழிவு நீர் கால்வாயாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் இது நல்ல நீர் பெருக்கெடுத்து ஓடிய வாய்க்காலாக இருந்ததாக ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் சொல்கிறார்கள். இது ஏன் இந்த நிலைமைக்கு உள்ளானது நீர் வடிகால்களையும், நீர் நிலைகளை பற்றியும் சிறிது கவலைப்படாத சமூகத்தை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை நல்வழிப்படுத்தி, சுற்று சூழலை பாதுகாக்க வேண்டியது உங்கள் தலைமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா\nஇது திருமுக்குளம் என்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் மிக பெருமையுடன் சொன்னார்கள். \"என்ன கட்டாந்தரையாக இருக்கிறது. சொட்டு தண்ணீர் கூட இல்லையே\" என்று கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டார்கள்.\nஶ்ரீவில்லிப்புத்தூரில் வடிகால்களை சீர் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒவ்வொரு நீர்பிடிப்பு பகுதிகளையும் சங்கிலி தொடர்போல இணைத்து நாம் செயல்பட்டால் இந்த திருமுக்குளம் நீர் ததும்பி நிற்கும் அழகை நீங்கள் பார்க்கலாம்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிவயல் என்ற கிராமம் உள்ளது. ராமநாதபுரம் என்றாலே நம் கண் முன்னால் வருவது முள்ளு காடுகளும், கரி மூட்டங்களும்தான். ஆனால் நீங்கள் ஒரிவயல் கிராமத்துக்கு போனால் அங்கு ஏதோ திருச்சி, தஞ்சாவூர் டெல்டா பகுதிக்கு வந்துவிட்ட மாதிரி தோண்றும் (தற்போது திருச்சி, தஞ்சாவூர் டெல்டா பகுதிகள்தான் இராமநாதபுரம் மாதிரி ஆகிக் கொண்டிருக்கின்றன.)\nஒரிவயல் கிராமத்தில் ஒன்றல்ல இரண்டல்ல, நூற்றுக்கும் மேலான பண்ணைக் குட்டைகளை கிரம மக்களே அமைத்திருக்கிறார்கள். கிராமத்தின் பொதுவான ஊரணியில், மழைக்காலம் தாண்டியும் நீர் ததும்பிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கூலி வேலைக்காக வெளியூர்களுக்கு சென்ற மக்களை கொண்ட கிராமமாக இருந்த நிலை போய், தற்போது கூலிக்கு மற்ற இடங்களிலிருந்து அங்கு ஆட்கள் வருகிறார்கள்.\nஇதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மழை நீர் சேகரிப்பு என்பது என்னவோ கட்டிடங்களில் விழுகின்ற மழைநீரை மண்ணுக்குள் செலுத்துவதில் மட்டும் முடிந்து போகும் ஒரு விஷயம் அல்ல. பெருகும் நீர் எப்படி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சிரமமில்லாமல் வந்தடைய வேண்டும் என்பதாகும்.\nஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியின் இனையதளத்துக்கு போனால் அதில் மழைநீர் சேகரிப்பு பற்றி விளக்கவுரைகளும், எவ்வளவு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பட்டிருக்கின்றது என்ற புள்ளிவிவரங்களே சிதறியிருக்கின்றன.\nஒரு முழுமையான மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால் எப்படி ஒரு நகராட்சி தன் நீராதார சிக்கல்களை தீர்த்துக் கொண்டு, சுற்று சூழல் மாசில்லாமல் ஒரு மாதிரி நகராட்சியாகவும், மற்ற நகராட்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு பயிற்சி களமாகவும் இருக்கும் என்பதற்கு ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியையே ஒரு சோதனை முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.\nஎனவே, நான் சுருக்கமாக உங்களிடம் வேண்டுவது----\n1. ஶ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டு மழையளவு, வாய்கால்கள் மூலமாக கிடைக்கும் நீர் அளவுகளை கணக்கிடுங்கள்.\n2. அந்த நீர் ஆதாரங்களை எப்படி இயற்கையாக அமைத்துள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சேமிக்கலாம் என்பதற்க்கு ஒரு திட்ட வரைவு தயார் செய்யச் சொல்லுங்கள்.\n3. மக்கள் பங்களிப்போடு நீர் ஆதாரங்களை கெடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லுங்கள்.\n4. நல்ல நீர் பிடிப்பு வடிகால்களையும் கழிவு நீர் வடிகால்���ளையும் பிரித்தெடுத்து, கழிவு நீரை சுத்திக்கரிக்கும் நிலையங்களை அமைத்து, கழிவு நீரை சுத்தப்படுத்தி, அவ்வாறு வெளியேறும் நீரை நன்னீர் வடிகால்களுடன் இனைக்க சொல்லுங்கள்.\n5. மக்களிடையே திடக்கழிவு மேலாண்மையை பற்றி விழிப்புனர்வு ஏற்பட்டுத்தி, குப்பைகளால் வடிகால்கள் அடைபடும் அவலத்தை நீக்க வழிவகை செய்யச் சொல்லுங்கள்.\n6. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அதை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடும் மூலப் பொருட்களாக மாற்றச் சொல்லுங்கள்.\n7. மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து, அதை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக் கொடுங்கள்.\n ஶ்ரீவில்லிப்புத்தூர் ஒரு பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய நகராட்சியாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nநிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் என்று நினைக்கிறார்கள். அது மிக மிக தவறானது.\nதங்கத்தை பணமாக மாற்றும் போது பாதிக்கு பாதி போய்விடும். எனவே, தங்கத்தை தங்கமாக வைத்துக் கொண்டு, அதன் மீது கடன் மட்டுமே வாங்க முடியும். இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.\nபழைய தங்க நகையை போட்டு புதியது வாங்கும் போது இதேதான் நடக்கிறது. நகை கடைக் காரர்கள்தான் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய வர்கத்துக்கு இது புரிவதில்லை.\nவெறும் விலையை மட்டுமே பார்ப்பது முட்டாள்தனமானது. எந்த பொருளுக்கும் அது பணமாக மாறும் போது கிடைக்கும் ஈவு தொகையைத்தான் கனக்கிட வேண்டும்.\nநீங்கள் எந்த நகைக்கடைகாரர்களிடமாவது அல்லது தங்க காசு விற்கும் வங்கிகளில் திருப்பி வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள்\nகுடும்பத்திற்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கு மேல் வாங்கி வைத்துக் கொள்ளுதல், அவசிய நேரங்களில் சிக்கலை உருவாக்கும்.\nஅமரர் சுஜாதா கொடுக்கும் டிப்ஸ் - இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட\n1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.\n2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.\n3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.\n4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், கா��ல், கதை தவிர்த்து.\n5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.\n6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.\n7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.\n8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.\n10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.\nஇதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.\n(நீயா நானா - நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் சொன்னது)\nஇந்த கதையின் முடிவு, ஒரு சில பேருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஒரு சில பெண்கள் இது போன்ற முடிவு எடுத்ததாக செய்தி தாள்களில் வந்திருக்கின்றன.\n2014ஐ பற்றி இப்போதே யோசிப்போம் - 2\nTINA Factor என்று அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். அதில்தான் காங்கிரசஸ் ரொம்பவும் நம்பியிருக்கிறது. 2014ல் எப்படியும் மீண்டு வந்து விடுவோம். இதே மாதிரி கல்லா கட்டுவதை தொடராலாம் என்று தெம்பாக இருக்கிறார்கள். அதாவது There is no alternative (TINA). கம்யூனிஸ்டுகளும் சரி, பல மாநில கட்சிகளும் சரி தங்கள் அரசியல் வாழ்வுரிமைக்காக பாஜாகவை எதிர்த்து செயல்பட வைக்கிறது. குறைந்த பட்சம் பாஜகாவை ஆதரிக்காமல் எட்டி நிற்கின்றன. மதவாத தீட்டு பட்டுவிடும் என்றும் அதனால் தங்கள் ஓட்டுகள் சரிந்துவிடும் என்று கவலை படுகின்றன. பாஜகவால் தனித்தும், சில மாநில கட்சிகளின் ஆதரவோடும் பெரும்பான்மை எடுத்துவிட முடியாது. எனவே குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பாஜாக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காங்கிரஸ் வந்து விடும். இது 2004ல் அவர்கள் பெற்ற வெற்றி மாதிரி இருக்கும். ஆளாளுக்கு காங்கிரஸை மிரட்டுவார்கள். ஆனால் கவிழ்த்து விட மாட்டார்கள். காங்கிரசும் ரொம்ப பயந்த மாதிரி காட்டிக் கொண்டு தங்கள் கொள்ளையை தொடரும். இந்த அவலநிலை இந்தியாவுக்கு நல்லதல்ல. அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்ல முடியும். கெடுதலை பற்றி நன்றாக புரிந்து கொண்டால நல்லதை நோக்கி மனசு நகரும்.\nகல்வி தந்தைகள் கற்றுத் தரும் பாடம்\nஒரு பொறியியல் கல்லூரி கட்டும் கட்டிடம் இடிந்து விழுகிறது என்றால் இவர்களின் கல்வித்தரம் எந்த லட்சனத்திலி இருக்கும் என்பது தெரிகிறது. இந்த மாதிரி காசு சம்பாரிப்பதற்கு மட்டுமே கடை விரிக்கும் இந்த மௌள்ளமாறி/முடிச்சவிக்கி கல்வி தந்தைகளை என்ன செய்தால் நாடு உருப்படும்\nஎம்.ஜி.ஆர். படங்களில் கனவு காட்சி என்று எப்போதும் உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டுமே ஈஸ்ட்மென் கலரில் வரும். மற்றவையெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள். அதிலும் அந்த கனவு காட்சிகள் அள்ளி அள்ளி கொட்டும் வண்ணங்களில் கதாநாயகியின் கவர்சியில், நல்ல மெல்லிசையில் பிரமாதமாக இருக்கும். அதில் சிகரமாக நான் கருதுவது உரிமைக் குரல் படத்தில் வரும் விழியே கதை எழுது என்ற கனவு காட்சி பாடல்தான். அதில் முன்பு சொன்ன மூன்றும் தூக்கலாக இருக்கும். மீனவ நண்பனில் தங்கத்தில் முகமெடுத்து, நேற்று இன்று நாளையில் அங்கே வருவது யாரோ... இது போன்ற பல பாடல்கள்.\nஅப்போது பல விஷயங்கள் அரிதாக இருந்தன. விழியே கதை எழுது பாடலை கேட்க வேண்டுமானால் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். திடீரென இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை இரண்டில் உரிமைக்குரல் என்று அறிவித்ததும் அது விழியே கதை எழுது பாடலாக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும். இந்தியா கிரிக்கெட்டில் காலை வாருவது மாதிரி நம் எண்ணங்களுக்கு எதிர் மாராக பொண்ணா பொறந்தா ஆம்பிளை கிட்டே... என்று வேறு பாடல் வந்து விடும். தூர்தர்ஷனில் விழியே கதை எழுது வரவேண்டுமென்றால் அது அத்தி பூத்த மாதிரிதான்.\nஆனால் இன்று அப்படியல்ல. கூகுள் சர்ச்சில் போய் விழியே கதை எழுது என்று டைப் செய்தால், எம்.ஜி.ஆரும் லதாவும் நமக்காக ஆயிரம் முறை லவ்வுகிறார்கள்.\nநான் கல்லூரி படித்த காலத்தில் எனது நண்பன் சேகர் என்பவருக்கு ஒரு தியேட்டர் குத்தகையில் இருந்தது. தஞ்சாவூர் பஸ்டாண்ட் அருகில் ( தற்போது இது பழைய பஸ்டாண்ட்) திருவள்ளுவர் என்ற தியேட்டர் உள்ளது. அதில் புரொஜெக்டர் ரூமுக்கு அருகில் உள்ள ரூமில் அவன் தங்கியிருந்தான். ஒரு முறை உரிமைக்குரல் அந்த திரையரங்கில் வெளியாகியது. சரியாக 7.10 க்கு அந்த பாடல் வரும். கிட்டத்தட்ட இரண்டு ந���ளைக்கு ஒரு முறையாவது அந்த சமயத்தில் போய் அந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு ஏதோ சந்திரனில் காலடி வைத்து விட்டு வந்த மாதிரி பெருமிதப்பட்டிருக்கிறேன்.\nவசதிகள் குறைவாக இருந்த காலங்களில் சந்தோஷங்கள் அதிகமாக இருந்தன.\nசொந்த ஊர் : மெலட்டூர் படித்த பள்ளிகள் : அரசினர் உயர் நிலைப் பள்ளி, மெலட்டூர்; தூய பேதுரு உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் கல்லூரி : புஷ்பம் கல்லூரி, பூண்டி; வேலை பார்த்த ஊர்கள்: மும்பை, குவஹாட்டி, சென்னை\nஉயர்திரு அம்மா அவர்களுக்கு நீங்கள் மழைநீர் சேகரிப...\nநடராஜன் மெலட்டூர் என்ற முகநூலுக்கு உங்களை வரவேற்கிறேன்.. Watermark theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/03/blog-post_7229.html", "date_download": "2019-01-20T17:17:45Z", "digest": "sha1:YCGJO5RX253HDTADFY735Q26OGTPNXN5", "length": 29409, "nlines": 241, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: எகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா ?", "raw_content": "\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா \n“உங்களின் பழைய கவிதைகளை தள்ளி போடுங்கள் உங்கள் பழைய குறிப்பேடுகளை கிழித் தெறியுங்கள் இன்று எகிப்துக்காக அவளுக்கு தகுந்த கவிதைகளை எழுதுங்கள். “- எகிப்திய இளம் கவிஞன் ஹிஷாம் எல் கோஹ் (09/02/20111)\nதஹிறார் சதுக்கத்தில் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் கூடியிருந்து தமது முற்றுகை நேரத்தில் கவிதைகள் வாசித்து புதிய கவிதை எழுதுவதற்காக உழைக்கும் வர்க்கத்தினர் இளைஞர்கள் தேர்ச்சி பெற்ற தொழில் வல்லுனர்கள் என சகல மக்களினதும் வெகுஜன போராட்டம் பதினெட்டு நாளில் வீதிக்கு வந்ததால் பலன் தந்திருக்கிறது , சர்வாதிகார தனிமனித ஆட்சிக்கு முடிவு கண்டிருக்கிறது. ஆனால் இந்த போராட்டம் நீறு பூத்த நெருப்பாக நீண்டகாலம் கருக்கொண்ட போராட்டம் விரிவாக இப்போதுதான் தஹிறார் சதுக்கத்தில் இளைய தலைமுறையின் அக்கினி குஞ்சுகள் காலூன்றின. பழைய வீரியமற்ற காலம் காலமாக அரசின் அடுக்கு முறைக்கு ஆளாகி அடிமையாகி போன சமூகத்தை தலைவர்கள் எவரும் வழிநடத்தாமல் அரசியல மத பின்னணி ஏதுமற்று இளைஞர்களினால் நடத்தப்பட்ட போராட்டம் முதலில் நன்றி சொல்ல வேண்டியது தமக்கு முன்னோடியாய் மக்கள் எழுச்சியின் மகோன்னதத்தை எடுத்துக்காட்டிய துனீஷிய மக்களைத்தான்\nஉலகின் பல பாகங்களிலும் மக்கள் புரட்சிகள் கொடுங்கோலர் ஆட்சிகள் முடிவுக்கு வருதல் என்பன புதியதல்ல என்றாலும் மத்திய கிழக்கில் அவாறான நிகழ்வுகள் அவசியம் என்று உணரப்பட்டாலும் மக்கள் பல தலைமுறைகளாக மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும் தமக்குள்ள வல்லமையை சரியாக மதிப்பிடவுமில்லை பயன்படுத்தவுமில்லை என்பதை அடுத்த கட்டமாக ஏமனிலும் சவூதியிலும் நடை பெறலாமென்ற எதிர்வு கூறல் சொல்லி ஓரிரு வாரங்களுள் இன்று ஏமனில் மக்கள் போராட்டம் வீதிக்கு வந்திருக்கிறது. அல்ஜீரியாவில் கூட மக்கள் புரட்சி வெடித்துள்ளது என்று கூறப்பட்டாலும் அங்கு காணப்படும் பாரம்பரிய பெர்பெர் , கபில், அராபிய இன பகைமைகள் முரண்பாடுகள் என்பன எவ்வாறு ஒரு மக்கள் புரட்சிக்கு முன்னோடியாய் அணுகப்பட போகின்றன என்ற கேள்வியுண்டு. துனீசியா, எகிப்பது, அல்ஜீரியா என்பன தங்களின் சுதந்திரத்துக்கான போராட்ட அனுவபங்களை சுமந்த நாடுகள் என்பதால் மக்கள் போராட்டம் என்பது அவர்களின் வரலாற்றோடு இணைந்தது , ஆனால் தமது சொந்த ஆட்சியாளர்களு கெதிராக கிளர்ந்து எழுவது என்பது இப்போது மத்திய கிழக்கில் எழுதப்படும் புதிய வரலாற்று அத்தியாயங்களாகும்.\n1994 களில் எகிப்தில் மாற்றம் வேண்டி நின்ற சில இளைஞர்களை சந்தித்தபோது நான் நினைத்தேன் அவர்களிடம் இருந்த அந்த மாற்றம் நோக்கிய சிந்தனை எகிப்தின் அரசியலில் மாற்றத்தை கொண்டுவரும் என்று. ஆனால் அவ்வளவு இலகுவாக மாற்றங்கள் நடக்கவில்லை. இராணுவ ஜெனரல்கள் ஆட்சி தலைவர்களாக வந்து புரிந்த அட்டகாசங்களை எகிப்து இந்த அளவு சந்தித்திருக்கவில்லை. எகிப்திய சட்டத்தரணி ஒருவரை 2006 அளவில் ஒரு மத்திய கிழக்கு நாடொன்றில் சந்தித்தபோது எகிப்திய அரசியல் பற்றி எமது சம்பாஷனை நகர்ந்தபோது நான் அவரிடம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது ஆட்சி பீட சகாக்கள் பற்றி அளவளாவும் போது எனக்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வருவதாக சொன்னேன். அவர் வாய் திறந்து பல நிமிடங்கள் சிரித்தது மட்டுமல்ல அங்கிருந்த தனது நண்பருக்கும் அரபியில் சொல்ல (அவரும் ஒரு எகிப்தியர்) அவர்கள் இருவரும் ஆமோதித்து சிரித்தனர். “ நீங்கள் சரியாக சொன்னீர்கள் ஆனால் அவரை அசைக்கமுடியாதளவு நாட்டில் அரச இயந்திரம் ஊழல் மலிந்ததாகவிருக்கிறது. மக்கள் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள்” என்று சொன்னார்.\nமீண்டும் மாற்றத்தை எதிர்பார்ப்போம் என்று காத்திர���க்க எகிப்து தீர்க்கமாக எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எழுந்து நின்றது. போன வாரம் நள்ளிரவில் எகிப்தில் கடந்த ஒரு தசாப்தமாக வாழ்ந்து வந்த ஒரு சூடானிய பிரித்தானிய பிரஜையான நண்பர் பிரித்தானிய பிரஜைகளை பிரித்தானிய அரசாங்கம் கப்பலேற்றி (விமானம்) கொண்டுவந்து இறக்கியது என்ற செய்தியுடன் என்னை தொலைபேசியல் தொடர்புகொண்டார். மாற்றங்கள் குறித்து சிலாகித்த அவர் முபாரக் போகாலாம் ஆனால் மாற்றங்கள் மக்களின் எதிபார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி குறித்து பல சந்தேகங்களை கொண்டிருந்தார். பிரித்தானியாவும் அமெரிக்காவும் என் மேற்குலக நாடுகள் யாவும் மாற்றத்தை வரவேற்று அமையப்போகும் புதிய எகிப்திய அரசின் நண்பர்கள் தாங்கள் என்பதை வலியுறுத்த காட்டிய அக்கறை ஏகாதிபத்திய ஊடுருவல்கள் பற்றிய எதிர்கால அச்சங்களை அசட்டை செய்ய முடியாது என்று எச்சரிக்கிறது.\nஇராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும். தேர்தல் களத்தில் குதிப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டு அவ்வாறு தாங்கள் குதிக்க போவதாக கூறும் முக்கிய நான்கு வேட்பாளர்களும் இராணுவ பதவிநிலை பின்னணியும் அமெரிக்க சார்பும் ஆதரவும் கொண்ட சாமி அனன், ஓமர் சுலைமான் ஆகிய இருவரும் தவிர மற்ற முக்கியமானவர் .அரேப லீக்கின் தலைவர் அமர் மெசே என்பவர். ஆனால் இவர் அரபு நாடுகளின் ஏதோச்சதிகார தலைமைகளுடன் நெருக்கமானவர். இன்னுமொருவர். மொஹம்மத் அல் பேரடி. இவர் அணு சக்தி அணுவாய்த பரம்பலை தடுத்தமைக்காக 2005ல் நோபல் பரிசு பெற்ற முஹமது எல் பாரடை எனும் எகிப்தியர். இவர் முன்னாள் ஐக்கிய நாடுகளின் அணுவாயுத பரிசோதகரான ஹான்ஸ் பிளிக்ஸுடன் பிரதி சர்வதேச அணு சக்தி முகவர் நிறுவனத்துடன் பணியாற்றி இராக் மீது பாரிய அழிவுஆயுதங்கள் வைத்திருப்பதாக இராக��� மீது பரிசோதனை நடத்தியவர். இந்த யுத்தம் வேண்டுமென்றே அமெரிக்கவினாலும் அதன் கூட்டாளிகளாலும் நடத்தப்படுகிறது என்பதற்காக தனது தலைமை பதவியை ஹான்ஸ் பிலிக்ஸ் இராஜினாமா செய்ததும அணு சக்தி நிறுவனத்தின் தலைமை பதவிக்கு வந்தவர். ஹான்ஸ் பிளிக்ஸுக்கு இருந்த மனச்சாட்சி இவருக்கு இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் எகிப்திய அரசியலுக்கு மிகத்தூரமானவர் என்ற கருத்தும் நிலவுகிறது.\nஎகிப்தின் இந்த மக்கள் புரட்சியின் வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் போது ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு பூமியாக மட்டுமல்ல கிங் சாலஹுதீனும் எகிப்தினை கைபற்றி ஆள நினைத்து 1169ல் எல்-பாபின் யுத்தம் வென்று எகிப்தினை ஆட்சி செய்தவர். தொடர்ந்தேர்சியான ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கள் எகிப்தை கையகப்படுத்தி வந்திருக்கின்றன. அந்த வகையில் 1879 ஆண்டில் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக் கெதிராக எகிப்திய விவசாயிகளின் சார்பில் போராட்டம் நடத்தி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷா இலங்கையில் முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். கொழும்பு சாஹிரா கல்லூரியில் இவரின் பங்கு காத்திரமானது. இவருக்காக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கவுரவித்தது. தனது அந்திம காலத்தில் இவர் எகிப்து திரும்பி மரணமானார். என்பது ஒருபுறம் இருக்க மக்கள் போராட்ட நாயகன் ஒராபி பாஷா தொடக்கி வைத்த மக்கள் போராட்ட எதிர்பார்ப்புக்கள் இப்போது சொந்த நாட்டின் சர்வாதிகார மக்கள் விரோத ஆட்சியாளர்களின் மீது திரும்பியிருக்கிறது. ஹிஷாம் எல் கோஹ் பாடும் கவிதைபோல் இந்த கவிதையே பழைய கவிதையாகமல் தள்ளி போடப்படாமல் எகிப்துக்காக தகுந்த கவிதையாக இருக்குமா \nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்...\nகடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓர...\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nதேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுல...\nமட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்\nஆவதறிவது… கவிதைத் தொகுதி :அறிமுகமும் விமர்சனமும் :...\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nபணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்\nவந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் \nநாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் ந...\nஅரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையா...\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா \nமுஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வ...\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஷாப்பிங் பாக்\" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர்...\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு : வ...\nகடாபி ஹீரோவா அல்லது நீரோவா\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\n“மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்”...\nஅரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்க...\n\"பிரிக்க முடியாதவை தமிழும் சுவையும் –“திருவிளையாடல...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nஇணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களி...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nவல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்\n“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (199...\nஇனி ஒரு விதி செய்வோம்\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (இறுத...\nவடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து (1989) முஸ...\nதீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமா...\n\"ஆவதறிவது \" கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃ...\nபதின்மூன்றாவது திருத்த���் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nஎந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் ம...\nஅரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/35percent-highrate-sand.html", "date_download": "2019-01-20T17:25:40Z", "digest": "sha1:VJVZHNZNIMDUD26OVINLA4WIGUONGQ6L", "length": 16540, "nlines": 108, "source_domain": "www.ragasiam.com", "title": "35 மடங்கு விலை வைத்து கொள்ளை லாபத்திற்க்கு மணல் விற்பனை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் 35 மடங்கு விலை வைத்து கொள்ளை லாபத்திற்க்கு மணல் விற்பனை.\n35 மடங்கு விலை வைத்து கொள்ளை லாபத்திற்க்கு மணல் விற்பனை.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடந்த 1994-ம் ஆண்டு முதல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அந்தந்த பஞ்சாயத்து அமைப்புகள் வழங்கி வந்த அனுமதி\n1999-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சிதலைவர்களுக்கு மாற்றப்பட்ட பின் மணல் அள்ளுவதில் ஏராளமான முறைகேடுகள் நடக்கத் தொடங்கின.\n2003 முதல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த தொடங்கிய பின்னரும் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்வதாகவே குற்றஞ்சாடப்படுகின்றது. இதற்கிடையே காவிரி, தாமிரபரணி,கொள்ளிடம், பாலாறு, தெண்பெண்ணை என ஏராளமான இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. இன்னும் பலஊர்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டது. இதையடுத்து அரசு மணல்குவாரிகள் பல நீதிமன்ற உத்தரவுகளால் மூடப்பட்டது. சியா என்ற அமைப்பின் அனுமதி கிடைக்கப்பெறாத காரணத்தால் பல மணல் குவாரிகளில் மணல் அள்ளதடை உள்ளது. தற்போது தமிழகத்தில் 4 இடங���களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்பட்டுவருவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது\nதிருச்சியில் மட்டும் கொண்டையாம்பட்டி, திருவாச்சி, லால்குடி, உள்ளிட்ட 3 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரிலும் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடக்கிறது.\nஅரசு மணல் குவாரிகளில் 2 யூனிட் மணல் 1100 ரூபாய்க்கும், 3 யூனிட் மணல் 1575 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக கூறப்படுகின்றது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் டிடி எடுத்து கொடுத்து மணல் ஏற்றி வரும் லாரி உரிமையாளர்கள் அதனை சென்னைக்கு கொண்டுவந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலைவைத்து விற்கின்றனர். 35 மடங்கு அதிக விலைவைத்து விற்பதால் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nஅப்படியே பணம் கொடுக்க ஆள் இருந்தாலும் தற்போது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூரில் எளிதாக மணல் கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் கட்டுமான நிறுவனத்தினர். இதனால் கட்டுமான செலவுகள் தாறுமாறாக உயர்வதாகவும், மணல் கிடைக்காமல் பெரும்பாலான கட்டிடங்களின் கட்டுமாணப்பணி பாதியிலேயே நிறுத்திவைத்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.\nமணல் அள்ளும் இடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் லாரிகளுக்கே முன்னுரிமை அளித்து மணல் வழங்கப்படுவதாகவும், வெளியூரில் இருந்துவரும் லாரிகளை 20 நாட்கள் வரை கத்திருக்கவைத்த பின்னர் தான் மணல் கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது. 2 யூனிட் மணலுக்கு டிடி கொடுத்து பில் பெற்றுக்கொண்டு லாரிகளில் சட்டவிரோதமாக 3 யூனிட் மணல் ஏற்றப்படுவதாகவும், பில் இல்லாத அந்த 1 யூனிட் மணலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தனியாக சென்று விடுவதாக கூறப்படுகின்றது.\nஇதனால் அளவுக்கதிகமாக மணல் ஏற்றிவரும் மணல் லாரி உரிமையாளர்களோ தங்கள் லாரிகளை செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரியில் நிறுத்திவைத்துக் கொண்டு 2 யூனிட் மணல் என்றால் 35 ஆயிரம் என்றும், 3 யூனிட் மணல் என்றால் 50 ஆயிரம் வரையும் பேரம் பேசி விற்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதில் ஒரு யூனிட் மணல் கூடுதலாக இருக்கும் என்று கூறியே விலைவைக்கின்றனர். மேலும் லாரி மணலை விலைக்கு வாங்கிய கட்டிட உரிமையாளரிடம் இருந்து சென்னை காவல்துறையினருக்கு கொடுக்கவேண்டும் என்று தனியாக 1500 ரூபாயை கூடுதலாக பெற்றுக்கொள்வதாக கூறப்படுகின்றது.\nவிலை உயர்வுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் முனிரத்தினம் அளித்த விளக்கம் அதிரவைப்பதாக இருந்தது.\nதமிழகத்தின் ஆறுகளில் மணல் அள்ளி.. விவசாய நிலங்களை மலடாக்கி.. அரசுக்கு கிடைப்பதோ 3 யூனிட்டு மணலுக்கு வெறும்1575 ரூபாய் .. ஆனால் அரசுக்கு சேரவேண்டிய லட்சகணகான ரூபாய் வருவாய் யார் யாருக்கோ சட்டவிரோதமாக செல்கிறது எனவே இருக்கின்ற மணல்குவாரிகளையும் முழுவதுமாக மூடிவிட்டு ஏற்கனவே அறிவித்தபடி எம்.சாண்ட் எனப்படும் மணல் விற்பனையை அரசே முறைப்படுத்தி கட்டுமானதுறையினரை மட்டுமல்லாமல் நம் மண்ணையும், மக்களையும் காக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svijayganesh.com/2014/", "date_download": "2019-01-20T16:40:47Z", "digest": "sha1:FPUY4TVPPPH2IBEP7RLVHZW4ATAVXAMD", "length": 70718, "nlines": 1771, "source_domain": "www.svijayganesh.com", "title": "Trans Lyrically Yours: 2014", "raw_content": "\nm: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்\nஹே ஐ என்றால் அது அழகு என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவள்தானா\nஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்\nஅந்த கடவுளின் துகள் அவள்தானா\nf: இந்த உலகில் உனை வெல்ல ஒருவனில்லை\nஉந்தன் அசைவுகள் யாவிலும் ஐ\nவெளி அழகு கடந்து உன் இதயம்\nநுழைந்து என் ஐம்புலன் உணர்ந்திடும் ஐ\nm: இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க\nஅவள் செய்கையில் பெய்வது ஐ\nஅவள் விழியின் கனிவில் எந்த உலகும் பணியும்\nf: என் கைகளில் கோர்த்திடு ஐவிரலை\nஇனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை\nm: அவள் இதழ்களை நுகர்ந்துவிட\nm: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்\nஹே ஐ என்றால் அது அழகு என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவள்தானா\nஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்\nஅந்த கடவுளின் துகள் அவள்தானா\nநான் நீந்த ஒரு ஓடை ஆனான்\nவான் முட்டும் மலையை போன்றவன்\nநான் ஆட ஒரு மேடை ஆனான்\nm: என்னுள்ளே என்னைக் கண்டவள்\nயாரென்று எனைக் காணச் செய்தாள்\nசிற்பம் செய்து என் கையில் தந்தாள்\nf: யுகம் யுகம் காண\nஹே ஐ என்றால் அது அழகு என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவள்தானா\nm:ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவன் நீயா\nm: உன் பிடியிலே என் உயிரும் இருக்க,\nஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ\nகாலை உந்தன் முத்தத்தில் விடியும்,\nநாளும் உனில் தப்பாது முடியும்\nm:கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி\nதூரிகையிலே எனை கிடத்தி விண்\nமுத்துச் சிதறல் oh yeah\nநீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா\nமறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட\nபூமி எங்கிலும் ஒளி - இனி\nm: உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து\nஐலா ஐலா நீ பூச\nவானின் விளிம்பிலே hey yeah\nசருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது\nதேவதைகளின் திரள் - உன்\nகீழே பூக்கும் வெண் பூக்கள்\nf: சக்கையென வானத்தைப் பிழிந்து\nஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து\nநான் என் கண்கள் கொண்டேன்\nஐலா விழி நீலத்தை எடுக்க\nஆடை என உன் மார்பில் உடுத்த\nபேய் வெறி உன்னில் கண்டேன்\nபன���க்கூழ் - இவள் பார்க்கும் பார்வையோ\nகுளம்பி வாசம் - இவள் கூந்தலோ\nஉருளைச் சீவல் - இவள் பேசும் சொற்களோ\nவழலை நுரை அணியும் மழலை\nவளையல் அணியும் ஒரு வானவில்\nபுடவை சூடும் ஒரு பிறை நிலவு\nபூத்தூள் தூவும் மேகம் போலே\nஇசை: ஏ ஆர் ரகுமான்\nஏவினை நேர்விழி மாதரை மேவிய\nஈனனை வீணனை ஏடெழு தாமுழு\nமாவினை மூடிய நோய்பிணி யாளனை\nமாமணி நூபுர சீதள தாள்தனி\nநாவலர் பாடிய நூலிசை யால்வரு\nநாடியெ கானிடை கூடிய சேவக\nதேவிம நோமணி ஆயிப ராபரை\nசேணுயர் சோலையி னீழலி லேதிகழ்\nவந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும்\nவந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும்\nகுந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும் – இடம் பிடிக்க\nயாதவனாம் அந்த மாதவனும் – அவன்\nயாத்திரை வருகையிலே – தீர்த்த\nமதுரைக்கு வாறாக – தென்\nஅங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்\nஅத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்\nஅல்லி மலருலே கள்ளு வடியுது\nஅர்ச்சுனன் முகத்துல ஜொள்ளு வடியுது\nஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கிற மோதலு \nகோயில் தூண் போலத் தொடையழகி \nகொம்பேறி மூக்கன் போல சடையழகி \nஅவ நடக்குற நடையப் பாத்து –\nதென்றல் காத்து அத பாத்து\nஉடல் வேத்து – ஓடும் தோத்து \nவாய் வெளுக்க, இரு விழி சிவக்க – காதல்\nவணக்கத்திலே தான் தமிழ் மணக்கும் \nபஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களில்\nஇந்த சமயத்தில் உதவனும் கண்ணா \nஎங்களை சேர்த்து நீ வைக்கனும் ஒண்ணா\nநான் பாமாவுக்குத் தாண்டா மாமா\nஅதை நீ மறக்காதே ஆமா\nஉன்னை விட்டால் யாரு –\nநான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு- மன\nமாலையைத் தாங்கும் உன் தோளு \nஅல்லி கோபமாய் அர்ச்சுனனை சாடுகிறாள்\nநீ போட்டது எத்தனை வேடமடா \nவீரனென்றால் – நீ வில்லெடு \nதாயும் தமிழும் பெண் தானே \nஇரண்டும் இரண்டு கண் தானே \nதாயும் தமிழும் பெண் தானே \nஇரண்டும் இரண்டு கண் தானே \nபறங்கியருக்கு பாரததாய் தான் அடிமை ஆவதா \nகை விலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா \nவிடுதலை வேள்வியில் கொடு தலை \nமதுர குதுர எதிர வந்தா\n( ஏ சண்டிக் குதிர )\nஅ ஆ இ அம்மாயி\n( ஏ சண்டிக் குதிர )\nஎதிர இருக்கு அழகு மொதல\nஅ ஆ இ அம்மாயி\nஉ ஊ எ உம் முன்னே\nதென்றலே ( கோரஸ் )\n( ஏ சண்டிக்குதிர )\nவண்ண வண்ண வான வெடி\nகொட்டு வெடி பொட்டு வெடி\nஇந்தக் குட்டி எந்தக் குட்டி\nஇறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு.\nஇந்த யுத்தம் போதும் சென்றுவிடு\nஎன்னை முதலில் நீயே கொன்றுவிட��\nகண்ணா என்னை முதலில் கொன்றுவிடு\nஏன் அம்பை ஏந்த வைத்தாய்\nஏன் குருதியில் நீந்த வைத்தாய்\nஉலகத்தை வெல்ல வைத்தாய் ......\nகாண்டீபன் கேட்கிறேன் கண்ணா ...\nகாலச்சக்கரம் உன்கையில் அதில் சுற்றியதேனோ நான் \nவிதியும் சதியும் உன்கண்ணில் அதில்சிக்கியதேனோ நான்\nகர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால்,\nகண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும்-அய்யோ\nஓ.. உயிர்களே ரத்தம் எதற்கு\nஓ.. இறைவனே துயரம் எதற்கு\nஓ.. இதயமே வன்மம் எதற்கு\nஎல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ \nபோதும் இந்த குருதி குளியல் போரை நிறுத்து\nநாளை உலகம் நலம்பெறும் என்று\nபோரை நிறுத்து போரை நிறுத்து...\nபெண் : ஏய் மிஸ்டர் மைனர் \nஎன் இரவுகளை இம்சையாக்க நினைக்குறே\nகாற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற\nஆண் : ஓஓஓஓ என்னை உனக்கு ரசிகனாக மாத்தற\nஆண் : உன் அழகை தினமும் நூறுமடங்கு கூட்டற\nஆண் : “கண்கள் பட்டுப் போகுமென்று நினைக்கிறே\nநெஞ்சில தங்கிக் கொண்டு சிரிக்கிற\nபெண் : ஐஐஐ ஏ ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்கறே\nஎன் இரவுகளை இம்சையாக்க நினைக்குறே\nகாற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற\nஉன்னோடு நெஞ்சை தட்டி எட்டிப் பார்க்குது\nநெஞ்சோடு வார்த்தைக் கெஞ்சிக் கொஞ்சுது\nவாய் பேச வாய் தாயேன்\nபெண் : இமைகளை திறக்குதே கனவுகள்\nஆண் : விரல்களை நனைக்குதே இரவுகள்\nபெண் : மலர்களை உடைக்குதே பனித்துகள்\nஆண் : நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்\nஆண் : என்னவோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டிப் போகுது\nபெண் : கன்னமோ தன்னோடு முத்தப் பேச்சுக் கேக்குது\nஆஆஆ உன் இதழ் தாயேன்…\nஆண் : முதல் முறை பரவுதே பரவசம்\nபெண் : கணம் கணம் மலர்வனம் இவள் வசம்\nஆண் : இடைவெளி குறைந்தபின் இதழ் ரசம்\nபெண் : கண் கவிழ்ந்த மையல் போது நெஞ்சின் மீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/", "date_download": "2019-01-20T18:13:26Z", "digest": "sha1:ZCPC6TFXTXOG5WB2G3EG6JZ32Q67WJCO", "length": 287681, "nlines": 5238, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\nகாவியக் கவியோகி தாகூர் (1861-1941)\nபாரத நாட்டில் இராமயணம் எ���ுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.\n1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபாரதியாரைப் போல் மாபெரும் தேசீயக் கவியான தாகூர், தேசப்பிதா காந்தியின் மீது மதிப்புக் கொண்டவர். காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார். எட்டு வயது முதலே தாகூர் தான் கவிதை புனையத் தொடங்கியதாய்த் தனது சுய சரிதையில் கூறுகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில் வெளியானது. தாகூரின் படைப்பு���ளில் பரம்பரை இந்தியக் கலாச்சாரமும் மேற்கத்திய முற்போக்குக் கருத்துக்களும் பின்னிக் கிடக்கின்றன. 1901 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் வெளிப்பகுதியில், “விசுவ பாரதி” என்னும் கலைப் பள்ளியை ஆரம்பித்தார். காலஞ் சென்ற பிரதமர் இந்திரா காந்தி விசுவ பாரதி கலைப் பள்ளியில் பயின்றவர்.\nவங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் முதலில் நல்ல வரவேற்பு அளிக்கவில்லை. பிறகு தாகூரே அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்திசை நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின. அதன் மகத்தான வரலாற்று விளைவுதான் கீதாஞ்சலிக்குக் கிடைத்த நோபெல் பரிசு. கீதாஞ்சலிப் பாக்களில் தாகூர் தன்னோடு உரையாடு கிறார். நம்மோடும் உரையாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனுடன் உரையாடுகிறார். சில சமயம் அவர் பேசுவது கடவுளிடமா அல்லது காதலியுடனா என்று தெரிந்து கொள்வது சற்றுச் சிரமமாக உள்ளது.\nதாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்ப்பது ​​சிரமமான முயற்சி. தாகூரின் கலைத்துவ உள்ளத்தைக் காண்பது கடினமானது. நான் கூரை மீது நின்று மேரு மலைச் சிகரத்தை எட்டத் துணிந்தேன். கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் படிக்கும் போது, எனக்கு அத்தனை இனிமையாக இல்லை. ஆனால் அந்த வரிகளைத் தமிழில் வடித்து நான் வாசிக்கும் போது, தாகூரின் பளிங்கு உள்ளம் நளினமாக ஒளிர்வது எனக்குத் தெரிந்தது. ஆன்மீக வளர்ச்சி பெற்ற இந்திய மொழிகளில் தான் தாகூரின் கீதாஞ்சலி பட்டொளி வீசிப் பறக்கிறது. தனது வங்க மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாமல், சில இடங்களில் தாகூரே தடுமாறுவது தெரிகிறது. சில இடங்களில் என்ன கருத்தைச் சொல்ல விரும்புகிறார் என்றே தெரிய வில்லை. எனக்கு வங்க மொழி தெரியாது. தாகூரின் ஆங்கில மொழி பெயர்ப்பே எனக்கு மூல நூல். தாகூரே தமிழ் கற்றுத் தமிழில் கீதாஞ்சலியை எழுதினால் எப்படி இருக்கும் என்று மனதில் நிறுத்தி, அவரது உன்னத காவியத்தைத் தமிழாக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றேனா என்று வாசகர்தான் சொல்ல வேண்டும்.\n“என் பயணம் முடிய வில்லை”, என்று கீதாஞ்சலியில் கூறும் தாகூர் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார். இராமாயணம், மகாபாரத இதிகாச நூல்கள் போல், தாகூரின் கீதாஞ்சலியும் பல்லாயிரம் ஆண்டுகள் பாரதத்தில் சீராய் நிலைக்கப் போகிறது என்பது என் ஆழ்ந்த எண்ணம். வாரம் ஒரு முறையாக ஈராண்டுகள் பொறுமையாகத் திண்ணையில் தொடர்ந்து பதிப்பித்த என் மதிப்புக்குரிய நண்பர்கள், திண்ணை அகிலவலை இதழ் அதிபர்கள், திரு. கோபால் ராஜாராம், அவர் சகோதரர் திரு. துக்காராம் ஆகிய இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள். தாகூரின் கீதாஞ்சலி முழுவதையும் தமிழ்கூறும் உலகுக்கு “அன்புடன் இலக்கிய வலைப்பூங்கா” மூலமாகவும் வழங்கிட எனக்கொரு வாய்ப்பளித்த என்னருமை நண்பர் கவிஞர் புகாரிக்கும் எனது உளங்கனிந்த நன்றி.\nஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\nகீதங்கள்: (1 – 103)\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,\nஎங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\n(பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” என்று வருணனை செய்து உள்ளத்தைத் தொடும் உன்னதக் கவிதை இது பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையைப் பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது)\nபொன்னான என் வங்காள நாடே\nவானளாவிய நின் தென்றல் காற்று என் நெஞ்சைப்\nபுல்லாங்குழல் ஆக்கி எப்போதும் இசைமீட்டும்\nநின் சதுப்புநிலத் தோப்பு மணம்\nஎன்னே என் நெஞ்சின் புல்லரிப்பு\nமுற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்\nபுன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்\nஎத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்\nஎன்னே என் நெஞ்சின் புல்லரிப்பு\nநின்முகத்தில் சோக நிழல் படியும் போது\nஎன் கண்களில் பொங்கி எழும்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\nகாற்றினிலே வருமென் கீதம், குழந்தாய்\nஉனது நெற்றி மீது முத்தமிட்டு\nதனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து\nசந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது\nஏகாந்தம் அளிக்கும், என் கீதம்\nகங்கு கரையற்ற காணாத காட்சிக்கு\nஏந்திச் செல்லும் என் கீதம்\nகாரிருள் சூழும் போது உனக்கு\nமரணத்தில் எந்தன் குரல் மங்கி\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\nஅந்திமக் கால மின்றி என்னை\nஉவகை அளிப்ப தல்லவா அது உனக்கு\nமறுபடியும் அதை நிரப்புவாய் நீ\nகுன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ\nபுல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்\nபுதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ\nஅள்ளி அள்ளிப் பெய்த உந்தன்\nஎனது இச்சிறு கைகளில் மட்டுமே\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇன்னல், வெறுப்பு, வேறுபாடு எல்லாம்\nஉன் மீது நான் கொண்டுள்ள\nஇன்னிசைக் கீதத்தை பாடும் போதுன்\nவெகு தூரம் விரிந்து செல்லும் என்\nகீதத்தை பாடிக் கொண்டுள்ள போதே\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஉரை நடையில் உன் கானத்தை\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎப்போதும் என்னை இயக்கும் என்பது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதனித்துவ உரிமையில் கண நேரம்\nகனிந்த நின் திருமுகக் காட்சியைக்\nஎனக்குச் சுமக்க முடியாத பளுவாய்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇப்போது நீ பறிக்கா விட்டால்\nவணங்கும் நேரம் தவறிப் போய்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமகத்தான நின் காட்சி முன்னே\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஒவ்வொரு படியில் ஏறும் போதும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமுதலில் உன் வீட்டு வாசல்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,\nஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதுதி பாடி, தோத்திரம் பாடி,\nகுடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு\nஉன்னைத் தேடும் போது …\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவெளிவந்த முதல் ஒளி வீச்சில்\nஎளிய முறையில் இசையை மீட்ட\nதன் சொந்த வீடு வந்தடைய\nவெளி உலக மெல்லாம் சுற்றிவர\nதேடிப் போன என் கண்கள்,\nஉலகை வெள்ளம் மூழ்கி யடித்து,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட\nவேதனையே வாட்டும் என் நெஞ்சை\nபாத ஓசைகள் மட்டும் எனது\nவாராய் வீட்டின் உள்ளே என\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஉடல், உயிர், உணர்வு போன்ற\nகளைத்துப் போய் நான் வெகுநேரம்\nஎன் பணி இந்த உலகுக்கு\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவீணை நாண்களில் நாதம் எழுப்பி\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇப்போ துன்னைக் கேட்கிறேன் :\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமுதுமையின் விளிம்பில் விடுவித்து கொண்டு\nமக்கள் குற்றம் சாட்டி என்னைப்\nஅவ்விதம் என்மேல் பழி விழுவதை\nஆரவாரக் காரர் வேலைகள் யாவும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமுகில் மேல் முகில் அப்பி\nசுறு சுறுப்பான பகற் பொழுதில்\nஇருண்டு போன இன்றைய நாளில்,\nஎப்போது முகம் காட்டுவாய் நீ\nவிண்வெளிக்கு அப்பால் நோக்கிய வண்ணம்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅல்லி மலர்கள் விரிந்து பொங்கிய\nஅடுத்த நாளும் சோகம் என்னை\nஇனிய மணம் எனது இதயத்தில்\nவேனிற் பருவம் தேடி எனது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபூத்துக் குவிக்கும் பணியை முடித்து\nபேரி ரைச்சலை எழுப்பு கின்றன,\nமஞ்சள் நிற இலைகள் தள்ளாடி\nநிழல் படிந்த சந்து பொந்தில்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநீல நிறத்தில் காட்சி தரும்\nகூட்ட மாகக் கானம் பாடி\nஎன்னரும் ஒரே ஒரு நண்பனே\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநம்பிக்கை யற்று வான மண்டலம்\nஇருக்கிறது உன் பாதை என்று\nவிந்தை யுறும் என் நெஞ்சம்\nகாரிருள் நீர் ஆறாய் ஓடும்\nமர்மமான இருள் படர்ந்த ஆழத்தின்\nபயண நூற் கண்டின் கயிறு\nமூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\nஇன்றைய பொழுது சாய்ந்து விட்டால்,\nபறவையினம் மௌன மாகி விட்டால்,\nகளைத்துக் கொடி காட்டி விட்டால்,\nகாரிருள் முகத் துகிலைத் திரையிட்டு\nஉடைத் துணிகள் கந்தலாய்ப் போயின\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதகுந்த பயிற்சி முறை யில்லாமல்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎந்தன் சாபக் கேடானத் தூக்கம்\nநொந்து போகும் என் நெஞ்சு\nயாழினை ஏந்திய வண்ணம் அவனது,\nஎனது இரவுப் பொழுதுகள் எல்லாம்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஏற்று அந்த ஒளி விளக்கை,\nஇருண்டு செல்லும் இரவின் போக்கில்\nஏற்று அந்த ஒளி விளக்கை,\nசுருண்டு போனது இரவுப் பொழுது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநன்னெறி வேண்டி வரும் போது\nஎன்னைச் சுற்றி ஓர் மதில்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎந்தன் பெயருக்குள் புகுந்து கொண்ட\nசிறு ஓட்டை விழுந்து விடும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதன்னந் தனியான என் பாதையில்\nஎன் சிற்றுருவச் சுய உணர்வின்\nமாய நிழல் பின்தொடர நான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\n“பணம் திரட்டி ஆளும் திறத்திலும்\nமரணம் கொண்டு போனபின் எனது\nஉன் கைவிலங்கின் உடைக்க முடியாத\nவிடுதலை மனிதனாய் விட்டுவிடும் என்று\nமுறியாத கைவிலங்கு முழுதாய் ஆனதும்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎல்லா வித வழிகளையும் மேற்கொண்டு\nஎனைத் தம் குழுவில் பிடித்துப் போட\nகாண முடிய வில்லை நான்\nஉன்னை நான் விளிக்கா விடினும்,\nஇருக்கை நான் அளிக்கா விடினும்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபுகுந்து விட்டுத் தணிவாய்க் கூறினர்.\nஎமக்கு இறைவன் அளிக்கும் அருள்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎன் முழு உடமை நீ\nஒளிந்து கொள்ள முடியா தென்று\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,\nஎங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட\nவறியோரை என்றும் மறவா திருக்கவும்,\nதினச் சச்சரவி லிருந்து விடுபட்டு\nஎனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎனது பயணம் முடிந்து போவது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநெஞ்சம் நாடுவது உன்னை என்றும்,\nஉன் கனிவு அன்பினை எதிர்த்து\nஎன்னுளம் நாடுவது உன்னை என்றும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபகல் வேளை வெப்ப மென்னும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகாலைப் பொழுதும் விடை பெற்றது,\nஎன் வெட்க நிலை நோக்கி,\nஉனக்கு நான் காத்துக் கிடப்பதை\nவெட்கக் கேடிது வெளியே சொல்ல\nதங்க ஒளி தகதகவென மின்னி\nகாத்துக் கிடந்து களைத்துப் போய்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநீண்ட பயணம் துவங்க வேண்டும்,\nஅறியக் கூடாது எந்த ஆத்மாவும்\nகங்கு கரையற்ற அந்த பரந்த\nகட்டுப் படாத அலைகள் போல,\nபந்த பாசப் பிணைப் பெல்லாம்\nநின் பணிகள் யாவும் முடியாமல்\nகடைசி மினுப்புக் காட்சி போல்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஉன்னை வரவேற்க நான் தயாராக\nஎத்தனையோ கோடி இன்பத்தில் நான்\nஊட்டும் போது அவை யாவும்\nமுனைந்து போன அந்த நாட்கள்,\nஉன் காலடிச் சப்தம் கேட்கும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவேனிற் காலம் விழி திறந்ததும்,\nஅகண்ட வெளியில் மெதுவாய்ப் பரவி\nஅந்தி வானம் இருட்டும் வரையில்,\nமட்டிலாக் களிப்பு வேளை வருமென்று,\nவரும் வரையில் நான் மட்டும்\nஅந்த நேரம் வீசும் தென்றலில்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவேனற் காலச் சித்திரை மாதம்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎந்தக் காலம் தொட்டு என்னைச்\nஏன் கொந்தளிப்பு நேர்கிற தென்று\nகாற்று வெளியில் எழும் எனது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவீணாக இராப் பொழுதும் அவனைக்\nவெளியே நிற்பான் கதவருகில் என\nநடந்து வரும் பாதையில் நிற்காமல்,\nஎழும்பா விட்டால் எனை விட்டுக்\nபறவைக் கூட்டம் ஒருங்கே கூடி\nவாசல் அருகே என் கோமான்\nகண் விழித்ததும் முதற் காட்சியாய்க்\nமுதலாகக் காண வேண்டும் அவனை\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபூவினம் யாவும் பாதை அருகில்\nநடந்து போனோம் கவலை யற்று,\nவான மையத்தே பரிதி எரித்தது\nவாசல் முன் ��ீ வந்தாய்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதகதகவென உனது தங்க ரதம்,\nபிச்சை உண்டி கிடைக்கு மென\nஎப்புறம் நோக்கினும் தெரு மண்ணில்\nஉன் தேர் வந்து நின்றது,\n“வாரி வழங்கிட நீ எனக்கென்ன\nகுழம்பி விட்ட தென் மனம்\nநகைப்புத் தனத்தை என்ன வென்பேன்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகடைசி விருந்தினர் நுழைந்த பின்\nவீட்டுக் கதவுகள் மூடப் பட்டன\nவேந்தன் வரக் கூடும் என்று\nநொடியில் வர மாட்டான் என்று\nகதவைத் தட்டும் அரவம் கேட்டு,\nதூரத்தில் முழக்கும் இடியெனக் கருதி\nஆரவார மென்று கூறினர் சிலர்\nகாரிருளில் மூழ்கிக் கிடக்கு மிரவு,\nஆலய மணியின் ஓசை எழட்டும்\nவானில் அப்போது இடி முழக்கும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nரோஜா மாலை அணிந்திருந்தாய் நீ,\nவிழித்து நீ பிரிந்து போனபின்,\nவிண்ணில் வெடிக்கும் பேரிடி போல்\nகாலை யிளம் பரிதி ஒளி\nகீச்சுக் கீச்செனப் புள்ளினம் கத்தி,\nஈதொரு பரிசா வென வியந்தென் மனம்\nஉடைவாளை ஒளித்து வைக்க ஓர்\nஎதற்கும் அச்சப் போவ தில்லை\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவண்ண மய வேலைப் பாடுடன்,\nநுட்ப எழில் வேலைப் பாடுடன்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஊமையாய் நின்றேன் நீ எனைவிட்டு\n“காலைப் பொழுது வியர்த்துப் போய்\nநீ என்னை நெருங்கும் வேளை\nபாதை வளைவில் பாப்ளா மலர்களில்(*)\nநீரளிக்க முடியும் எனும் நினைப்பு\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவான மண்டலம் நடுங்கிப் போய்\nஎரி மணல் தூசி கிளப்பி\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமோதி மீட்டும் ஒளிச் சிதறல்,\nபூவிதழ் விட்டுப் பூவிதழ் மேவி\nஅளக்க வழி யில்லை உள்ளக்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமொட்டிதழ் விரிந்த செந்தாமரை போல்\nதெருப் புழுதியில் வாரி யிறைத்து,\nஉன் காதல் என் மீது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கன���ா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகண்காண வியலாத, வரம்போர மில்லாத\nவீடு கட்டிக் கடல் மணலில்,\nவெற்றுச் சிப்பிகள் சேர்த்துக் கொண்டு\nஉலக நாட்டுக் கடற் கரையில்\nபுதைப் பொருள் தேடிச் செல்ல\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகுழந்தையின் மலர் விழிகள் மீது\nதேவ கன்னிகள் உலா வரும்\nநான் பாட குழந்தை ஆடும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவண்ணப் பொம்மைகள் நான் உனக்கு\nஏனெத் தெரிகிறது என் கண்மணி\nகாரணம் அறிவேன் என் கண்மணி\nவேனிற் தென்றல் வீசும் போதென்\nபுன்னகை மலரக் கன்னத்தில் நான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதூரத்து மனிதரை அழைத்து எனது\nபுதிய தளத்தில் என் பூர்வத் தடம்\nஉன்னை அறிந்தவர் எவரும் எனக்கு\nஎன்னை அவர் அண்டி வந்தால்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபுல் புதர் நடுவே வியப்போடு\nஉள்ள போது மீண்டும் கேட்டேன்:\nஎன்விழி மூலம் உன் படைப்பு\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎந்த தெய்வீக அமுதத்தை நீ,\nஉன்னால் படைக்க பட்ட உலகம்\nஉனது பூரிப்பு பொங்கி எழுந்து\nஉன் ஆக்கச் சுவை அனைத்தும்,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகடந்து சென்ற பசுமைத் தளங்கள்\nஅற்புத அந்த அண்ட வெளியில்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகண்ணிய பூரிப்புடன் அவை யாவும்\nஆதலால் நீ ஒவ்வொன் றையும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅதுவே என் வாழ்க்கை நதி,\nஅதே அந்த வாழ்க்கை தான்\nஅதே அந்த வாழ்க்கை தான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nசுற்றிலும் வேலி அரணை நீயே\nஉன் சுயத் தோல்வியை அங்ஙனம்\nஇரவு பகல் என்னும் தூரிகையால்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇதய வீணையின் நரம்புக் கம்பிகளை\nமடிப்புகள் ஊடே எட்டிப் பார்க்கும் அவன்\nநாட��கள் நகரும், யுகங்கள் கடக்கும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபற்றற்ற நிலை மீது எனக்குச்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅந்தி மயங்கும் வேளையில் சிற்றாறு\nசந்தடி யற்றுத் தனித்துப் போன\nமீண்டும் வீடு நோக்கி நான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவயல் புறம், ஊர்ப் புறம்\nகாற்றை இனிதாக்கி மணக்க வைக்கும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅண்ட கோளங் களுக்கு அதிபதியே\nநெற்றி வேர்வை சிந்த நேரிடும்\nஎன் வேலைகள் யாவும் முடித்தபின்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎன் தந்தையைப் போல்பவன் நீ,\nஎனது துணைவன் கைகள் போல்\nஎன்னால் பற்ற முடிய வில்லை\nஉனக்குரிய வனாக நீ என்னைப்\nஉதவி புரிவ தில்லை நான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅப்போது ஒரு குரல் அலறித்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇந்தப் பிறப்பில் நேராக நின்னைச்\nமணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,\nஎனது பை நிரம்பி வழிந்தாலும்,\nசம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி\nபெரு மூச்சுடன் களைத்துப் போய்,\nதணிந்த கட்டிலின் மீது நான்\nநீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென\nவரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமுறிந்து போன துண்டு போல்\nஇன்னும் உருகிப் பொழிய வில்லை\nகடலில் கடும் புயலடிக்கும் போதென்\nஅந்தி யிருளில் ஊனுருகி நான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபூக்கள் மொட்டி லிருந்து புலரும்\nபளிச்செனக் கண்ட அற்புதக் காட்சி\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபகலு மிரவும் மாறி மாறி வந்து\nமுதிர்ந்த பூக்கள் போலக் கருகி\nசின்னஞ் சிறிய காட்டுப் பூ\nகாலம் தவறிப் புகார் செய்யும்,\nஎன் அர்ப்பணப் பண்டம் யாவும்\nஉந்தன் கதவு மூடப்பட்டு விடுமென,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமரணத் துயர் போல ஏனையப்\nத��க்கங்கள், பூரிப்புச் சம்ப வங்களாய்\nதீவிரப் படைகளின் மீட்சி ..\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபோர்க் கவசத்தையும், ஆயுதங் களையும்,\nநெற்றியில் எழுதிப் பறை சாற்றினார்,\nமரண தேவனுக்கு வரவேற்பு .. \nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகாரிருள் கப்பி விட்ட திரவில்\nதிரும்பிச் செல்வான், மரண தேவன்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nபொன் விதானக் குடையின் கீழ்\nகாணாமல் போகாது எதுவும் அங்கே\nஇனிய வாய்ப்பினை இழந்து போனதாய்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅறுந்து போன வீணையின் நாண்கள்\nபாழடைந்த கோயில்முன் கால் வைக்கும்,\nவயதான உன் பக்தனுக்கு நீ\nவாடிப் போய் மீண்டும் அணுகுவான்\nஆரவார மின்றி வந்து போகும்,\nகோயில் தீபம் ஏற்றப் படாமல்\nஅவற்றின் நேரம் வரும் போது\nமறதி வெள்ளம் அடித்துச் செல்லும்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஆரவாரச் சொற்கள் என் வாயில்\nஎன் அதிபதியின் விருப்பமும் அதுவே\nஇதயத்தில் எழும் என் குரல் நாதம்\nபூக்கும் பருவ மில்லை யாயினும்\nநாளும், பொழுதும் முழு வேளை\nஅவன் மீது திரும்பும் போது\nமரணம் கதவைத் தட்டும் போது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎன்ன வழங்கப் போகிறாய் நீ,\nஉருவாக்கிய என் முழுச் சடலத்தைத்\nவாசற் கதவைத் தட்டும் போது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஅந்த நாள் வரப்போகு தென்று\nமண் பூமி தெரியாத போது\nகடல் அலைபோல் இன்ப துன்பங்களில்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nநேரம் நெருங்கி விட்ட தெனக்கு\nபுறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி\nஎன் வாழ்வில் பிறர்க்கு நான்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவானம் பளிச்சென வெளுத்து விட்டது\nவனப்பு பொங்கு தென் பாதையில்\nஎன்ன வென்று கேளாதீர் என்னை.\nஏகும் எனக்கு ஏற்ப தில்லை\nஎந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇம்ம��ப் பிறப்பின் தலை வாசலை\nமலர வைத்த மகாசக்தி எது\nஒளிமயம் கண்களில் பட்ட போது,\nவாழப் பிறந்ததை நேசிக்கும் நான்\nவலது முலையி லிருந்து தாய்\nஅடுத்த கணத்தில் இடது முலைக்கு\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇவ்வுலகை விட்டு நீங்கும் போது,\nபூமியில் நான் கண்டது உன்னத மானது\nவிரிந்து அது ஒளிக் கடலாய்ப்\nஅதுவே என் பிரிவுரை ஆகுக\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவழி நடத்திச் சென்றாய் என்னை\nதுள்ளி ஆடியது என் நெஞ்சம்,\nவிளையாட்டு வேளை முடிந்த போது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎனக்குக் கிட்டிய வெற்றிப் பதக்கம்\nதோல்வி ஆரங்களைச் சூட்டி உன்னை\nபந்தபாசப் பிணைப்புகளை என் வாழ்க்கை\nகல்லும் உருகிக் கண்ணீர் விடும்\nநீலவானி லிருந்து எனை நோக்கி,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதுடுப்பைக் கைவிட்ட பின் நீ\nதொடங்கி யதாய்த் தோன்றும் எனக்கு\nமுடிய வேண்டிய பணிகள் யாவும்\nமீண்டும் மீண்டும் அவற்றை ஏற்றிட\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவடிவுள்ள பாதாளக் குழிகளில் நிரம்பிய\nபொங்கித் தணிந்து முடியும் போது,\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவீடு வீடாய்ச் சென்று வினாவித்\nஎன்னை நானே உணர்ந்து கொள்ளவும்,\nகற்றுக் கொண்ட பாடங்கள் எனது\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஉன்னை எனக்குத் தெரியும் என்று\nஎன் படைப்புகள் அனைத்திலும் உள்ள\nபதில் தர முடியாது அவர் முன்\n“அவை கூறும் அர்த்தம் என்ன”\nபதில் தர முடியாது அவர் முன்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஉந்தன் பாதத்துக்கு ஒருமுறை நான்\nஒருமுறை உனக்கு நான் வந்தனை\nமனத்தின் பல்வேறு முறிவைத் திரட்டி,\nஒருமுறை உனக்கு நான் வந்தனை\nகுன்றிலுள்ள தம் கூட்டுக்கு மீளும்\nஒருமுறை உனக்கு நான் வந்தனை\n22 thoughts on “தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி”\nஅற்புதமானத் துவக்கம். முழுமையாகப் படிக்கவில்லை. எனினும், இது ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதா அல்லது வங்காள மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதா அல்லது வங்காள மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதா நொபெல் பரிசு ஆங்கில மொழிபெயர்ப்புக்கு தான் கிடைத்தது. நேரிடையாக வங்காள மொழியிலிருந்து, தமிழறிஞர் ஒருவர் தாகூர் அறியவே மொழிபெயர்த்தார். அந்நூலை 10வருடங்களுக்கு முன்னர் படித்துள்ளேன். முடிந்தால் மின்னூலாக்குவேன். இதனை விக்கிப்பீடியா, நூலகம், மதுரைமின்னூல் திட்டத்தில் இணைக்க வேண்டுகிறேன். குடத்திலிட்ட விளக்காக இங்கு மட்டும் இருக்கலாமா நொபெல் பரிசு ஆங்கில மொழிபெயர்ப்புக்கு தான் கிடைத்தது. நேரிடையாக வங்காள மொழியிலிருந்து, தமிழறிஞர் ஒருவர் தாகூர் அறியவே மொழிபெயர்த்தார். அந்நூலை 10வருடங்களுக்கு முன்னர் படித்துள்ளேன். முடிந்தால் மின்னூலாக்குவேன். இதனை விக்கிப்பீடியா, நூலகம், மதுரைமின்னூல் திட்டத்தில் இணைக்க வேண்டுகிறேன். குடத்திலிட்ட விளக்காக இங்கு மட்டும் இருக்கலாமா நன்றி. வணக்கம். நட்பு வேண்டி முடிக்கும்.\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி தாகூரின் ஆங்கில மூலத்திலிருந்து வார்க்கப் பட்டது. இயன்றால் வங்க மொழியிலிருந்து தமிழாக்கிய படைப்பை அனுப்புங்கள். அல்லது விக்கிபீடியாவில் பதியுங்கள்.\nஎனது மொழியாக்கத்தைத் தமிழினி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. என் தமிழ்க் கீதாஞ்சலிப் படைப்பை விக்கிபீடியாவிலும், மதுரை மின்னூல் திட்டத்திலும் முன்னுரையுடன் இடலாம்.\nபாராட்டுக்கு நன்றி. உங்களைப் பற்றி எழுதுங்கள்.\nஎங்கள் கல்லூரி மாணவர்களுக்கு கீதாஞ்சலி பாடமாக உள்ளது. தங்களின் மொழிபெயர்ப்பு நூல் சிறப்பாக உள்ளது. எனவே அதைப்பாடநூலாக வைக்க தங்களின் அனுமதி தேவை.\nதமிழ்க் கீதாஞ்சலிப் பாக்களை நீங்கள் கல்லூரிப் பட நூலாகப் பயன்படுத்த அனுமதி வழங்குகிறேன்.\nஉங்கள் கல்லூரி பெயர் என்ன \nகவியோகி தாகூர் பற்றி கவிதை எழுத இன்று இதைத் தேடி வாசித்தேன்.\nஅருமை..அருமை . முன்பும் திண்ணையில் வாசித்தேன்.\nமிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கு மிக்க நன்றி வேதா. திண்ணையில் மீண்டும் வேதா படைக்க வேண்டும்.\nதிண்ணையில் கீதாஞ்சலிக் கவிதைகள் 2004 -2006 இல் வெளிவந்தன.\nதங்களுடைய கலீல் ஜிப்ரான் கவிதைகளை திரு .வையவன் அவர்கள் அனுப்பி வைத்துளள்ளார்கள். தாங்கள் தொடர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்து வருகிறீர்கள் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தங்களுடைய கீதாஞ்சலி மொழி பெயர்ப்பை நான் மாணவர்களுக்கு நடத்தி வருகிறேன்.படிக்குங்தோறும் நடத்தும்தோறும் புதுப்பொருள், புது உணர்வு, தாங்கள் தாகூராகவே மாறி கவி மழை பொழிந்திருக்கிறீர்கள்.\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nPingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nஅழகான மொழி அருவி அறியாதோரையும் தேட வைக்கின்றன..\nபாராட்டுக்கு நன்றி சி. கனிமொழி.\nஆழ்ந்து படித்து பாராட்டு அனுப்பியதற்கு நன்றி சி. கனிமொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16257&ncat=4", "date_download": "2019-01-20T18:14:05Z", "digest": "sha1:TIJKMDIVN2B42K77EIVZM5V7CGNUOCYC", "length": 23555, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nபக்க எண்களை பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில், ஆவணத்தை மட்டுமின்றி, அதன் பக்க எண்களையும் பார்மட் செய்திடலாம். குறிப்பிட்ட பக்க எண்களை, போல்ட், இடாலிக்ஸ் மற்றும் அடிக்கோடு என, சொற்களைப் போலவே அமைக்கலாம். இந்த வசதி, வேர்ட் 2007, மற்றும் 2010ல் கிடைக்கிறது.\nநீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் கிளிக் செய்திடவும். பின்னர், பேஜ் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பின் மற்ற சொற்களை பார்மட் செய்வது போல இதனையும் பார்மட் செய்திடலாம். நீங்கள் ட்ராப்ட் அல்லது அவுட்லைன் மோடில் வேலை செய்தால், பிரிண்ட் லே அவுட் வகைக்கு மாறினால் தான், இதனை மேற்கொள்ள முடியும். நீங்கள் ரிப்பனில், ஹெடர் அல்லது புட்டர் பெறுவதற்காக, இன்ஸெர்ட் டேப்பினைத் தேர்ந்தெடுத்தால், வேர்ட் தானாகவே, பிரிண்ட் லே அவுட் வியூவிற்கு மாறிக் கொள்வதனைக் காணலாம்.\nமேலே தரப்பட்டுள்ள குறிப்பினைப் படித்துவிட்டு, வேர்டின் முந்தைய தொகுப்பில் இந்த வசதி எப்படி கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கான குறிப்பு இதோ:\nமேலே தரப்பட்டுள்ளபடியே, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் டபுள் கிளிக் செய்திடவும். பக்க எண்ணைத் தேர்ந்தெடுத்து, நீங்களாகவே அதனை பார்மட் செய்திடலாம். (பக்க எண்களை நீங்கள் முதலில் இந்த ஆவணத்தில் அமைத்திருக்க வேண்டும்.)\nநீங்கள் நார்மல் அல்லது அவுட்லைன் வியூவில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், ஹெடர் அல்லது புட்டரை நீங்கள் முதலில் திறந்தாக வேண்டும். இதனைக் கீழே கொடுத்துள்ளபடி செயல்பட்டால் கிடைக்கும்.\nஎந்த பிரிவின் பக்க எண்ணை மாற்ற வேண்டுமோ, அந்தப் பிரிவில் கர்சரைக் கொண்டு சென்று வைத்திடவும். பின்னர் View மெனுவில் இருந்து Header and Footer தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இனி வழக்கமான டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பது போல, பக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். நீங்களாக, அதனைப் பார்மட் செய்திடவும். அதன் பின்னர் டயலாக் பாக்ஸினை மூடி வெளியேறவும்.\nடாக்மெண்ட் இடையே பார்மட் மாற்றம்: வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிய பின்னர், குறிப்பிட்ட பக்கத்தில், டெக்ஸ்ட்டை இரண்டு அல்லது மூன்று நெட்டு பத்திகளில் (Columns) அமைக்க விரும்புவோம். இந்தப் பக்கத்தில் மட்டும் எப்படி இந்த வகையில் பார்மட் செய்திட முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். உங்களுடைய வேர்ட் தொகுப்பு வேர்ட் 97 முதல் வேர்ட் 2003 ஆக இருந்தால்,\n1. நெட்டு பத்திகளில் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்ந்தெடுக்கவும்.\n2. Format மெனுவில் Columns என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Columns என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n3. இதில் Number of Columns என்ற பீல்டில், நீங்கள் எத்தனை நெட்டு பத்திகள் அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த எண்ணைத் தரவும்.\n4. இங்கு Apply To என்ற பெட்டியில் Selected Text என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\n5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால், வேர்ட், நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை, அமைக்க விரும்பிய பத்திகளை அமைத்து பக்கத்தை வடிவமைத்திருக்கும். மற்ற பக்கங்களில் மாற்றங்கள் இருக்காது.\nநீங்கள் வேர்ட் 2007 மற்றும் 2010 பயன்படுத்துவதாக இருந்தால்:\n1. நெட்டு பத்திகளில் வரவேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவு��்.\n2. ரிப்பனில் இருந்து Page Layout என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. Page Setup குரூப்பில் Columns என்ற கீழ்விரி பட்டியலைக் கிளிக் செய்திடவும்.\n4. அடுத்து எத்தனை பத்திகள் என்ற எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். ஓகே கொடுத்து வெளியேறவும்.\nஇனி டெக்ஸ்ட் பத்திகளில் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகுறையும் தொலை தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை\nஜிமெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப\n\"யு சென்ட் இட்' பெயர் மாறியது\nவேர்ட்: இலக்கணம் - ஸ்டைல் சோதனை\nவிண்டோஸ் 8: சில குறிப்புகள்\nஎக்ஸெல்: கிரிட் லைன் வண்ணம் மாற்ற\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nஐந்து வயதை எட்டிய ஆப்பிள் ஸ்டோர்\nவிண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்��ி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221348-hiv-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/?tab=comments", "date_download": "2019-01-20T18:04:23Z", "digest": "sha1:AJ5ZNEFTMBMM4H7EXQWAWYGEP3TULR4M", "length": 20883, "nlines": 167, "source_domain": "www.yarl.com", "title": "HIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nHIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி\nHIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி\nBy பிழம்பு, December 10, 2018 in சமூகச் சாளரம்\nஅனகா பதக் பிபிசி மராத்தி\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"நான் 15 ஆண்டுகளாக தனியாக போராடி வருகிறேன். HIVக்கு எதிராக போராடி வருகிறேன். எனக்கு HIV இருக்கிறது என்ற உண்மையை மறைக்க போராடுகிறேன். இதையெல்லாம் விட, நான் என்னுடனே போராடி வருகிறேன்.\nநான் இவ்வளவு ஆண்டுகளாக எதிலும் வெற்றிப் பெற்றதில்லை. எனக்கு HIV இருக்கிறது என்பதினால் என்னை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் நான் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் ரஜனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).\nஎன்னுடன் தொலைப்பேசியில் பேசும்போது அவரது மகிழ்ச்சி வெளிப்பட்டது. பெரு���் மூச்சிற்கு பிறகு, தன் கதையை அவர் சொல்லத் தொடங்கினார். அவரை யாரும் பாராட்டியது எல்லாம் இல்லை. அவரை முறைத்து, ஏதோ ஒரு குப்பையை போலத்தான் அவரை பார்ப்பார்கள்.\nபுனேவில் வாழ்ந்து வரும் 35 வயதான ரஜனி, தன் பணியை திரும்பப் பெற மூன்று ஆண்டுகளாக போராடி வந்தார். சமீபத்தில் புனே தொழிலாளர் நீதிமன்றம் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. அவரது பணிநீக்க காலத்துக்குமான ஊதியத்தையும் அந்நிறுவனம் வழங்க வேண்டும்.\nமகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த ரஜனி, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு 22 வயது இருந்தபோது, அவரது கணவர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம்\n\"2004ஆம் ஆண்டில்தான் என் கணவருக்கு HIV தொற்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் 2006ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதற்கு பிறகு என் கணவரின் பெற்றோர் என்னை வீட்டை விட்டு துறத்தி விட்டார்கள்.\"\nதன் பெற்றோராலும் தனக்கு ஆதரவு தர இயலவில்லை என்பதை நினைவு கூர்கிறார் ரஜனி. \"அவர்களின் நிதி நிலைமை சரியில்லை. என்னால் அவர்களுக்கு பாரமாக இருக்க முடியாது.\" என்கிறார் அவர்.\nஅதனால் சிறு சிறு வேலைகளை ரஜனி பார்க்க ஆரம்பித்தார். \"நான் ஒரு வேலைக்காக 15 நாட்கள் புனே வந்தேன். சமூக அழுத்தத்தில் இருந்து விடுபட்ட மாதிரி உணர்ந்தேன். இங்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கலாம் என்று நினைத்தேன். என் கிராமத்தில் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். எனக்கும் HIV இருந்தது. ஆனால், எனக்கு அது அப்போது தெரியவில்லை. ஆனால், புனே வந்த பிறகு நான் நன்றாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உணர்ந்தேன். அதனால், என்னை புனேவில் தங்கி வேலை பார்க்குமாறு என் தாய் என்னிடம் சொன்னார்\" என்கிறார் ரஜனி.\nவிரைவில் ரஜனிக்கு புனேவில் வேலையும் கிடைத்தது. அப்போது மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்த பிறகே HIV இருப்பது அவருக்கு தெரிய வந்தது. \"மீண்டும் என் வாழ்க்கை மோசமடைந்தது. உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடைந்து போனேன். எங்கு போவதென்று தெரியவில்லை. புனேவில் புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவும் சிதறிப்போனது\" என்று அவர் கூறுகிறார்.\nஅவரது குடும்பமும் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் தனியே நின்றார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"எனக்கு யாருமே இல்லை என்பதை உணர்ந்தேன். நான் இறந்தால் கண்ணீர் சிந்தக்கூட யாரும் இல்லை. நான்தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என் உணவுமுறையில் கவனம் செலுத்த தொடங்கி, சிகிச்சை எடுக்க பதிவு செய்தேன்.\"\nவிரைவில் மருந்து கம்பெனி ஒன்றில் ரஜனிக்கு வேலை கிடைத்தது. நன்கு பணியாற்றியதால் வேலை நிரந்தரமாக்கப்பட்டது. 10 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். அவருக்கு HIV இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவரை வேலையை விட்டு செல்ல நிறுவனம் தன்னை நிர்பந்தப்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார்.\nதனக்கு உடம்பு முடியாமல் போனதால், சிறிது காலம் மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். மீண்டும் பணிக்கு திரும்பியபோது, அங்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்துள்ளார்.\n\"மருத்துவமனை செலவுகளை சமர்பித்தால் அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்று கேள்விப்பட்டேன். எனக்கு எப்போதும் நிதி பற்றாக்குறை இருந்ததினால், இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு HIV இருப்பது தெரிய வந்த 30 நிமிடங்களில் என்னை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள்\" என்று ரஜனி கூறுகிறார்.\nஆனால், ஏன் அவரை வேலையை விட்டு போக சொன்னார்கள் \"மருத்துவ கம்பெனி என்பதால், அந்நிறுவனம் தயாரிக்கும் மருந்துப் பொருட்களில் ஏதேனும் பரவி விடும் அபாயம் இருப்பதினால் நான் வேலையை விட்டு போக வேண்டும் என்றார்கள். அப்படி ஏதும் நடக்காது என்று நான் கூறினேன். நான் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்று நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன். எனக்கு இந்த வேலை வேண்டும் என்று எவ்வளவோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை\" என்பதை அவர் நினைவு கூற்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமற்றவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியும், அதனை ரஜனி ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவரது சகோதரரின் உதவியுடன், ஒரு ஊழியருக்கு HIV உள்ளது என்ற காரணத்திற்காக அவரை நிறுவனம் பணிநீக்கம் ச���ய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டார். புனே தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.\n\"ஒவ்வொரு முறையும் ஏதேனும் எனக்கு ஒரு நல்லது நடக்கும்போது, எனக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், நான் இறுதிவரை போராட முயற்சித்தேன். இவை அனைத்தையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று பலமுறை நினைத்தது உண்டு. எனினும், நான் விட்டுக் கொடுக்கவில்லை\" என்கிறார் அவர்.\n'என் முகத்தை மறைத்திருக்கக் கூடாது…'\nடிசமபர் 3ஆம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், \"HIV இருக்கிறது என்பதற்காக ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது\" என்று அந்த தீர்ப்பு வந்ததில் இருந்து, ஊடகத்தினரிடம் இருந்து அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவரது தைரியம் பாராட்டப்படுகிறது. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு வேலை விட்டு துறத்திய அதே நிறுவனத்திற்கு போக நினைக்கிறாரா\n\"ஆம், எனக்கு அங்கு போக வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு HIV இருக்கிறது என்பதை மறைக்க முயற்சித்து வந்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரியும். குறைந்தது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். அதனால், இனி எதையும் மறைக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. இதையெல்லாம் விட, எனக்கு இனி எதைப் பற்றியும் கவலை இல்லை. தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும்போது என் முகத்தை மறைத்திருந்தேன். அதை திரும்பி நினைத்துப் பார்த்தால், என் முகத்தை காண்பித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது\" என்று ரஜனி தெரிவத்தார்.\nHIV இருக்கும் பெண்களுக்கு பாதிப்பு அதிகம்\nஆண்களுக்கு HIV இருந்தால் ஏற்படும் பிரச்சனையை விட, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகம் என்று ரஜனி நம்புகிறார்.\n\"நான் ஒவ்வொரு மாதமும் மருந்து வாங்க போகும்போதும், என்னை கீழ் தரமாகவே பார்ப்பார்கள். பெரும்பாலான பெண்களுக்கு கணவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். கணவர் இழந்தால் வீட்டை விட்டு துறத்தப்படுவார்கள். பெற்றோரும் ஆதரவு தர மாட்டார்கள். இவைதான் எனக்கும் நடந்தது. ஆனால், இது எனக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.\"\nஎப்போதும் அஹிம்சை முகத்தை உலகுக்குக் காட்டும் இந்தியாவின்....தொழுநோய் நோயாளிகளைக் கவனிக்க வெளி நாட்டிலிருந்து ...அன்னை திரேசா அம்மையார் வர வேண்டியிருந்தது\nஇப்போது இந்தப் பெண் போன்றவர��களின் வாழ்க்கையை மேம் படுத்த இன்னுமொரு திரேசா அம்மையார் பிறந்த வர வேண்டும்\nஎப்போதும் ஆத்மீகம் பேசும் இந்தியா....வெறும் பகட்டு வாழ்வில் ....மூழ்கிக் கிடக்கின்றது\nஇந்தப் பெண்ணின் வைராக்கியம்...மனதில் வலியைத் தான் ஏற்படுத்துகின்றது\nஇவர் போன்றவர்கள் தான்....சமூக விழிப்புணர்வை...ஏற்படுத்த வேண்டும்\nHIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2019-01-20T17:49:11Z", "digest": "sha1:GNQV3QYLIIQSGP4OFJJTTGQPOXW4LL7T", "length": 4774, "nlines": 80, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "மதுவும் முஸ்லிம் உம்மதின் கடமையும்..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\nமதுவும் முஸ்லிம் உம்மதின் கடமையும்..\n3:28 AM ஜுமுஅ உரைகள்\nநம் தமிழ்நாட்டில் எங்கும் வியாபித்து அனைவரையும் அடிமைகளாய் சிந்தனை சிதைந்தவர்களாய் மற்றும் கொடிய அரக்கனாகிய மதுவை அரசே முன்னின்று நடத்திவரும் சூழலில். இன்று வெகு சிறுபான்மை முஸ்லிம்களும் அதன் கோரப்பிடியில் தங்களையும் அறியாமல் சிக்குண்டு கிடக்கிறார்கள்.\nமதுவைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “மது தீமைகளின் தாய்” என்றார். அதனையே ஷைத்தானின் வழிகெடுக்கும் ஆயுதங்களான நான்கில் மது பிரதானமானது, எனவே அதிலிருந்து விளகியிருப்பவரே இறுதியில் வெற்றி பெற்றவர் என இறைவன் திருக்குர்ஆனில் கூறுவதையும் கொண்டு மனித குலம் மொத்தத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் கேட்டினை விளைவிக்கக்கூடியது மது என்பதை உணரலாம்.\nஇத்தகைய சமூக பாதிப்பினை தடுத்து ஒட்டுமொத்த மக்களையும் நன்மையின் பால் அழைப்பதே முஸ்லிம் உம்மதின் தலையாய கடமை என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: அக்டோபர் 9, 2015\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192935.html", "date_download": "2019-01-20T18:08:13Z", "digest": "sha1:NWWBI3E7X3TCEDF4M5D6YGU6WSOUVSJJ", "length": 12194, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பானில் ஆளில்லா விமானங்கள் மூல��் உரம்-பூச்சி மருந்து தெளிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பானில் ஆளில்லா விமானங்கள் மூலம் உரம்-பூச்சி மருந்து தெளிப்பு..\nஜப்பானில் ஆளில்லா விமானங்கள் மூலம் உரம்-பூச்சி மருந்து தெளிப்பு..\nவிவசாயத்தில் தொழில் நுட்பத்தை புகுத்தும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக உள்ளது. சமீபகாலமாக அங்கு விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஅதை போக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட உள்ளது. இப்பணிகளை அவை 15 நிமிடங்களில் செய்து முடிக்கும். சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nநைல் ஒர்க் நிறுவனம் ஜா ஜியாகி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. அதற்கு நைல்- டி18 என பெயரிடப்பட்டுள்ளது.\nஜப்பானில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் 67 முதல் 68 வயதினராக உள்ளனர். அவர்கள் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் விவசாயத்தில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள்.\nஅதன் பின்னர் விவசாய பணிக்கு வரும் இளைய தலைமுறையினருக்கு இந்த அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.\nமகத்துக்கு சூனியம் வைத்த யாஷிகா, பிக் பாஸுக்கு ஐஸ் வைத்த ஐஸ்வர்யா..\nஆந்திராவில் சோகம் – திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது மினி லாரி மோதி 8 பேர் பலி..\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடை��்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/duterte-tells-obama-you-can-go-to-hell-warns-of-breakup/", "date_download": "2019-01-20T17:04:38Z", "digest": "sha1:XE7BSSLJ5TU2RWQ7JEIO2H7BR55I3NFI", "length": 8618, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Duterte tells Obama 'you can go to hell,' warns of breakup | Chennai Today News", "raw_content": "\nஆயுதங்கள் கொடுக்காத ஒபாமா நரகத்திற்கு போவார். பிலிப்பைன்ஸ் அதிபர் சாபம்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆயுதங்கள் கொடுக்காத ஒபாமா நரகத்திற்கு போவார். பிலிப்பைன்ஸ் அதிபர் சாபம்\nபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய முடியாது என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி முடிவை எடுத்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்துபவர்கள் என்று கூறி அப்பாவி அமெரிக்கர்களுக்கு தூக்குதண்டனை உள்பட கடுமையான தண்டனை வழங்கியதால் இந்த முடிவை ஒபாமா எடுத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி, “அமெரிக்கா சில ஆயுதங்களை எங்களுக்கு விற்பனை செய்ய மறுக்கிறது. ஆனால் அதுப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் எங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தயாராக உள்ளது. மேலும் தங்கள் நாட்டுக்கு ஆயுதங்கள் தர மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் போவார் என்று தெரிவித்தார்.\nஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டின் அதிபரை இப்படி கடுமையாக விமர்சித்துள்ளது உலக அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுதல்வர் உடல்நிலை நிலவரம். அப்பல்லோ மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை\nமோடி-ராமர், நவாஸ்-ராவணன். உபியில் பட்டையை கிளப்பும் போஸ்டர்கள்\nஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட பிரபல அமெரிக்க தலைவர் மரணம்\nஒபாமா மூத்த மகளின் பிரிட்டிஷ் பாய்பிரண்ட் புகைப்படங்கள் லீக்\nபேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அமெரிக்கா: நிராகரித்த வடகொரியா\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_115.html", "date_download": "2019-01-20T17:44:38Z", "digest": "sha1:LEDZTKQTV5MUHMKJPX5LBLV4BCRELDIJ", "length": 38731, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களும் விண்ணப்பிக்க வேண்டும் - இராணுவத்திற்கு ஆட்கள் தேவை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களும் விண்ணப்பிக்க வேண்டும் - இராணுவத்திற்கு ஆட்கள் தேவை\nஇலங்கை இராணுவத்திற்கு ஆண்கள் மற்றும் மகளீர் தகுதியுடைய அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தினால் விண்ணப்ப படிவங்கள் கோரப்பட்டுள்��ன.\nஇந்த விண்ணப்பத்திற்கு ஏற்ற தொழில் ரீதியில் தகுதி பெற்ற வைத்திய அதிகாரிகள், மருத்துவ ஆலோசகர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் பொறியியளாலர்கள் தகவல் தொழில்நுட்ப பயிற்ச்சியாளர்கள் மற்றும் இசைத் துறையில் பயிற்சி பெற்றவர்கள், பேண்ட் வாத்தியர்கள் கணக்கு அதிகாரிகள் மற்றும் மேலதிக கல்வித் தகுதி பெற்றவர்கள், அலுவலக தகுதி பெறுவர்கள் 2018 மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்திற்குப் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.\nஇவர்களுக்கு மாதாந்த சம்பளம், போக்குவரத்து, சீருடைகள், மருத்துவ வசதிகள், விடுதி சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவற்றோடு சேர்த்து வெளிநாட்டில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கு செல்ல சந்தர்ப்பமும் வழங்கப்படும்.\nமேலதிக விபரங்களுக்காக் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 0112514603, 0112514605 (ஆட் சேர்க்கும் அதிகாரி)\nஇலங்கை முஸ்லிம்களும், இராணுவ சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென சமூகர் ஆர்வலர்கள் கோரியுள்ளமை இங்கு குறிப்பிடம்தக்கது.\nமுஸ்லிம்கள் ராணுவத்தில் கடமை புரியும்போது, தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை அங்கீகரித்தால், பலர் அதில் இணைந்து கொள்ளுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஇதன் அடிப்படையில் ஒவ்வொரு தரப்பினரும் தத்தம் விகிதாசாரத்துக்கு ஏற்ப ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளில் இணைக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.\nதேசிய நல்லிணக்கத்தை நடைமுறையில் இணக்கமாக்க தேவையான ஓர் உந்துதலை இது அளிக்கும்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதி��ைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_376.html", "date_download": "2019-01-20T17:08:20Z", "digest": "sha1:FTG5KPY6UXSE6ETD5BSF4EGO6HM5ZG2M", "length": 37893, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிறுவனை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு, தப்பிச்சென்று விகாரையில் தலைமறைவான பிக்கு கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிறுவனை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு, தப்பிச்சென்று விகாரையில் தலைமறைவான பிக்கு கைது\nகொழும்பு அத்துருகிரிய பிரதேசத்தில் சிறுவன��� பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு, தப்பிச் சென்று வியலுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தலைமறைவாக இருந்த பௌத்த பிக்கு ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாலியல் வல்லுறவு சம்பவத்தை அடுத்து அத்துருகிரிய விகாரையில் வசித்து வந்த இந்த பிக்கு காணாமல் போயுள்ளார்.\nஇது குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபர் குறித்து அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், சந்தேக நபர் தலைமறைவாக இருக்கும் இடம் பற்றிய தகவல், பதுளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எரிக் ரோஹித்தவுக்கு கிடைத்துள்ளளது.\nஇதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரான பிக்குவை கைதுசெய்துள்ளனர்.\nதப்பிச் சென்றிருந்த இந்த சந்தேக நபர் வியலுவ விகாரையில் தங்கியிருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட பிக்கு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் ��ுகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் ப��தல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:43:19Z", "digest": "sha1:SLARB4DGV3H2U33HZU5LQQVBIYV3RATF", "length": 13993, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "பிரபஞ்சம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"பிரபஞ்சம்\"\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், பிரபஞ்சம், மனிதப் படைப்பு, மொழிபெயர்ப்பு, வாழ்வு0 comment\nமனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்க���றித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, ஏகத்துவம், சையித் குதுப், பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு0 comment\nமுதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் ���ுதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/56708-nirmala-sitharaman-s-profile-and-brief-biography.html", "date_download": "2019-01-20T16:43:53Z", "digest": "sha1:HXD4VKARIFIQQ3UDPVGS5CLKFWZEN5BH", "length": 23024, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் நிர்மலா சீதாராமனும் ரஃபேல் விவகாரமும் | Nirmala Sitharaman's profile and brief Biography", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nமோடியின் நம்பிக்கை நட்சத்திரம் நிர்மலா சீதாராமனும் ரஃபேல் விவகாரமும்\nரஃபேல் தொடர்பாக மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் நேற்று அனல் பறக்க பேசினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரின் பேச்சை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். அதே சமயத்தில் ''நீங்கள் நிறைய பேசினீர்கள். ஆனால் எதற்கும் பதில் சொல்லவில்லை'' என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய அவர் விவாதத்தின் நடுவே ''நான் ஒன்றும் ராஜ குடும்பத்தில் இருந்து வந்தவள் அல்ல. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள்'' என்று கூறி தன்னுடைய அரசியல் வருகை குறித்தும் பதிவு செய்தார். அந்த வாதமும் அதிகமானோரால் கவனிக்கப்பட்டது. மதுரையில் பிறந்து இன்று நாட்டின் முக்கிய பதவியான பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன் யார் அவர் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி\n1959ம் ஆண்டு ஆகஸ்ட் 19ல் மதுரையில் பிறந்தார் நிர்மலா சீதாராமன். தந்தை ரயில்வே ஊழியர் என்பதால் சிறு வயதிலேயே பல ஊர்களுக்கும் சென்று பழக்கமானவர். அடிக்கடி தந்தை பணிமாறுதல் ஆனதால் விழுப்புரம், சென்னை, திருச்சி எனப் பல இடங்களில் தன்னுடைய பள்ளிப்படிப்பை படித்துள்ளார் நிர்மலா. தனது பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் முடித்த அவர் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப்பட்டத்தை முடித்தார்.\nஇவர் பரகலா பிரபாகரை ஜேஎன்யூவில்தான் முதன்முதலாக சந்தித்தார். பரகலா பிராபகர் ஆந்திராவைச் சேர்ந்தவர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார் நிர்மலா. அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. நிர்மலா சீதாராமன் பாஜகவின் முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவர் கணவரின் குடும்பம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது. அவரின் மாமனார் பரகலா சேஷாவதரம் காங்கிரஸின் அமைச்சராக இருந்தவர். அவரின் மாமியார் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். குடும்பமே காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி இயங்கிய போது நிர்மலா சீதாராமன் பாஜகவுக்குள் நுழைந்தது எப்படி அதற்கு காரணமானவர் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ்தான்.\nதனது திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் லண்டனில் தங்கிய நிர்மலா மீண்டும் 1991ல் இந்தியா திரும்பினார். 2003-2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றினார். அப்போது 1999-2004 வரையிலான பாஜக ஆட்சி. பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றியதால் சுஷ்மா சுவராஜூடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாகவே 2006ம் ஆண்டு பாஜகவின் இவர் இணைந்தார்.\nஇது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நான் அரசியலில் நுழைய எனது மாமியார்தான் காரணம். குடும்பம் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், நான் பாஜகவினால் கவரப்பட்டேன். பாஜகவின் இணையலாமா என்ற கேள்வி எழுந்தபோது எனக்கு ஊக்கம் கொடுத்தவர் எனது மாமியார். ‘நல்லது செய்ய எந்தக் கட்சியில் இருந்தால் என்ன கொள்கை பிடித்திருந்தால், பா.ஜ.க.வில் இணைந்து ���ெயல்படு’என்று என்னிடம் கூறினார்”என்று தெரிவித்தார்.\n4 ஆண்டுகள் பாஜகவில் பணியாற்றிய அவருக்கு 2010ம் ஆண்டு முதல் பதவியை கொடுத்தது பாஜக. அதன்படி பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் நாட்டின் பல பகுதிகளுக்கும் பறந்த நிர்மலா குஜராத்தில் அதிக கவனம் செலுத்தினார்.\nபிரதமர் மோடிக்கு அதிக ஆதரவாக பேசி பம்பரமாய் சுழன்றார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியா மோடியா என்ற கேள்வி எழுந்தது. அப்போது மோடிக்காக அழுத்தமான குரலை பதிவு செய்தவர் நிர்மலா. பின்னர் மோடியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின் மோடிக்காக தீவிர பிரசாரத்தில் இவர் ஈடுபட்டார். அவரின் குரல் நாடு முழுவதும் பதிவாகியது. இதற்கிடையேதான் கட்சிக்குள் வர காரணமான சுஷ்மாவுடன் நிர்மலாவுக்கு கருத்து மோதல் கிளம்பியது. அதற்கு காரணம் தெலங்கானாவின் தனிமாநில கோரிக்கை. இந்தக் கருத்து மோதல்களை பாஜக சரியாக கையாண்டு அதனை நீர்த்துப்போகச் செய்தது.\nபிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு குரல், மோடிக்கு ஆதரவான தீவிர பிரசாரம் என நிர்மலாவின் பங்கு பிரதமர் மோடி விவகாரத்தில் அதிகம். பின்னர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. அப்போது எம்பியாக கூட இல்லாத நிர்மலா சீதாராமனை தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமித்தது மோடி அரசு.\nஅந்த நேரத்தில் ஆந்திராவில் பாஜக எம்பியாக இருந்த நெடுறமல்லி ஜனார்த்தன் காலமானார். அந்தக் காலியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்டார் நிர்மலா. பின்னர் ஆந்திராவில் இருந்து அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து கர்நாடகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.பின்னர் 2017ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறையை வழங்கியது மோடி அரசு. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு முழு நேர பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பெண் என்ற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன்.\nநிர்மலா சீதாராமன்தான் தமிழகத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் என்றெல்லாம் தமிழகத்தோடு இணைந்து அவர் அடிக்கடி பேசப்படுவார். ஆனால் இந்திய அளவில் பாஜகவின் முக்கிய ஆளுமையாக இருந்த நிர்மலா மத்திய அமைச்சரவையின் முக்கிய பொறுப்பில் அமர்ந்தார்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பலவீனமாக காங்கிரஸ் நினைப்பது ரஃபேல் விவகாரம். அந்த விவகாரத்தை கையில் எடுத்து பாஜகவை மக்களவையில் வீழ்த்திவிடலாம் என்று நினைத்த காங்கிரசுக்கு எதிராக நேற்று மக்களவையில் பேசி அமர்ந்திருக்கிறார் நிர்மலா.\nரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தலுக்குள் நீர்த்துப்போக செய்ய வேண்டுமென்பதே இப்போதைக்கு பாஜகவின் தேவை. அதற்கான நடவடிக்கையில் நிர்மலா தற்போதே இறங்கிவிட்டார் என்பதே மத்தியில் பேச்சாக உள்ளது. நிர்மலா சீதாராமன் சமாளிக்க வேண்டிய ரஃபேல் குற்றச்சாட்டு வெறுமனே கடந்துவிடக்கூடியது அல்ல. அது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடியது. 2006ல் கட்சிக்குள் நுழைந்து 13 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ள நிர்மலா சீதாராமன் தனக்கு முன் உள்ள சவால்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதில்தான் அவரின் சாமர்த்தியம் உள்ளது.\nதிருவாரூரில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர்..\nகாதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்கத் தயாரா” - நிர்மலா சீதாராமன் கேள்வி\n“எக்ஸலண்ட்.. எக்ஸலண்ட்” தம்பிதுரை பேச்சுக்கு கைத்தட்டிய ராகுல்\n“பிரதமரை திருடன் என்று கூறுவீர்களா” மக்களவையில் நிர்மலா சீதாராமன் ஆவேச பேச்சு\nஎதிர்பார்த்த பணம் கிடைக்காததால் ரஃபேலை காங். கைவிட்டது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு\n“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\n“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி\nகஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\n���ந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவாரூரில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர்..\nகாதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56986-prisoner-mystery-death-in-kovai-central-prison.html", "date_download": "2019-01-20T17:16:59Z", "digest": "sha1:BWVSQOVFLZ5T66MHTEE3APHYPWTNDTAO", "length": 11570, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்? - நீதிபதி விசாரணை | Prisoner mystery death in Kovai central prison", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்\nகோவை மத்திய சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சிறைவாசியின் தலையில் காயங்கள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சந்தே��ங்களை எழுப்பியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (56). இவர் தனது மகனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடந்த 2015 முதல் கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துவரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் இறந்த ராமசாமியின் தலையிலும் உடம்பிலும் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து இவரது உடலை 3வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா அல்லது சிறை கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா அல்லது சிறை கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், உடற்கூராய்வு முடித்த பிறகு கோவை மத்திய சிறையில் நீதிபதி வேலுச்சாமி விசாரணை நடத்தினார்.\nஇதுதொடர்பாக சிறை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜிடம் விளக்கம் பெற தொடர்பு கொண்டும் முடியவில்லை. தொடர்ந்து சிறை கைதி ராமசாமி உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமசாமியுடன் ஒரே அறையில் இருந்த சுப்பிரமணி, சுரேஷ் ஆகிய இருவர் கல்லால் அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nமரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறையில் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரூபா ஐபிஎஸ்\n“சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே” - விசாரணையில் நிரூபணம்\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nகோவை சிறையில் கைதி அடித்துக்கொலை : அதிர்ச்சி தகவல்\n‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்ற���்\n3 வருட சிறை.. பாலகிருஷ்ண ரெட்டி விவகாரத்தில் அடுத்தது என்ன..\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-party-s-decision-contest-upcoming-election-welcomed-survey-333673.html", "date_download": "2019-01-20T16:48:02Z", "digest": "sha1:WOAVB2I3KMZRQQIXPQXUVJLQXPVQIDPO", "length": 16809, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "20 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டி.. 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் கருத்து இதுதான் | Kamal Haasan party's decision to contest upcoming by election in welcomed: Survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n20 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டி.. ஒன்இந்தியாதமிழ் வாசகர்கள் கருத்து இதுதான்\nஇடைத்தேர்தலில் கமல் தனித்து நின்றால் என்ன ஆகும் \n��ென்னை: 20 தொகுதிககளிலும், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டும் முடிவுக்கு 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் கணிசமாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nதிருவாரூர், திருப்பரங்குன்றம், தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.\nதேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் சூழல் உள்ளது.\n[20 தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன் அறிவிப்பு]\nஇந்த நிலையில், 20 தொகுதிகளிலும் போட்டியிட நாங்க தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காத நிலையில், தனித்து போட்டியிட்டு 20 தொகுதிகளையும் வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட, கருத்துக் கணிப்பில் சுவாரசிய கருத்துக்கள் பதிவாகியுள்ளன.\nநிச்சயம் ஜெயிப்பார்கள், என்று, 11.15 சதவீதம் பேர், பதிலளித்துள்ளனர். தனித்து போட்டியிட்டாலும் மக்கள் நீதி மய்யம் மக்கள் ஆதரவை பெறும் அதுவும் கூட இடைத் தேர்தலில் புதிதாக துவங்கப்பட்ட ஒரு கட்சியால் வெற்றிபெற முடியும் என்று, இவர்கள் கருதுவதை வைத்து பார்க்கும்போது கட்சி மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கை தெரிகிறது.\nஅதேநேரம், பெரும் தோல்வி உறுதி என்ற பதிலுக்கு அதிகப்படியான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். 35.08 சதவீதம் பேர் இவ்வாறு வாக்களித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி நிலைமையை அறிந்தோ அல்லது தமிழக நிலைமையை தெரிந்தோ இதுபோல இவர்கள் கருத்து கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.\nதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம், என்ற பதிலுக்கு 15.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். தனித்து வெல்ல முடியும் என்று கூறியவர்களைவிட இது சற்று கூடுதல் என்றாலும், கணிசமானோரே இதற்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. திமுகவுடன் கமல் கட்சி கூட்டணி அமைப்பது பெரும்பான்மையானோருக்கு பிடிக்கவில்லையா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.\nசபாஷ் சரியான முடிவு என்ற பதிலுக்கு 25.74 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தேர்தலை சந்திக்க கமல் கட்சி தயாராக இருப்பதற்குதான் இவர்கள் சபாஷ் சொ��்கிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியும். மற்ற கட்சிகள் சீர்குலைக்க முயல்வார்கள், என்ற ஆப்ஷனுக்கு, 12.13 சதவீதம் பேர், ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan chennai கமல்ஹாசன் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-karthi-says-about-his-kadaikutty-singam-movie-and-thanks-to-audience/articleshow/65014782.cms", "date_download": "2019-01-20T17:45:32Z", "digest": "sha1:4JHASBWYDKR25I5GMSO7M4YWPCSU6FON", "length": 26344, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "kadaikutty singam box office colletion: actor karthi says about his kadaikutty singam movie and thanks to audience - ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nகடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு நன்றி என்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nகடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு நன்றி என்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nகடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு நன்றி என்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி – சூர்யா கூட்டணியில் வந்த இப்படத்திற்கு கார்த்தி – சூர்யாவே இயக்குனர்களாக இருந்துள்ளார்கள் என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள்.\nஇப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து இப்படத்திற்கான வரவேற்பு எகிறியது. குடும்ப கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூலில் மட்டும் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடைக்குட்டி சிங்கம் ரூ.1.49 கோடி (ரூ.1,48,75,625) வசூல் படைத்துள்ளது.\nஇந்த நிலையில், இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பையடுத்து கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், கடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவ���ற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய கடைக்குட்டி சிங்கம்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் தளபதி; வைரலாகும் சர்கார் பட வீடி...\nஅடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு டெல்லி கிளம்பிய ரஜினிகாந்த்\nஉழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால் எனக்கு போதும்: கீர்த��தி சுரேஷ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-28671404.html", "date_download": "2019-01-20T17:17:47Z", "digest": "sha1:CNM3MQRSFHVWECXDRIKHULCQMIB5X57B", "length": 6742, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "முள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிவைப்பு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமுள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிவைப்பு\nமுள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் 29 பேருக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மிதிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வு இன்று மாலை முள்ளிவாய்கால் கிழக்கு கடற்தொழிலாளர் மண்டபத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் க.விஜயகுமார் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உரையாற்றியிருந்தனர்.\nஅத்துன், சிறப்புரையினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்தியுள்ளார்.\nதொடர்ந்து 29 மாணவர்களுக்கு ஜேர்மனியினை தளமாக கொண்ட புலரும் பூபாளம் நிதி உதவியில் மாணவர்களுக்கான மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇறுதி போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மிதிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-20T17:35:14Z", "digest": "sha1:RPGGHJ4MLHWFQ4R2PWGE2GMO7SVYG6X2", "length": 16175, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "மீனம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபட�� ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=362400", "date_download": "2019-01-20T18:29:14Z", "digest": "sha1:7FQUNRDHLUWXU5OQVMMTG2D7DV5X6QMM", "length": 6935, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்று முதல் சேலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை சேவை! | Free Wi-Fi service at Salem railway station today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇன்று முதல் சேலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை சேவை\nசேலம்: சேலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அன்றாடம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக ஐந்து நடைமேடைகளிலும் இலவச வைஃபை சேவை அளிக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, பல இடங்களில் மோடம் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தது.\nதற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து விட்டதை அடுத்து இலவச வைஃபை சேவை இன்று தொடங்கப்பட்டது. பயணிகள் டிக்கெட்டைப் பெறும் போது அந்த சீரியல் எண்ணுடன், இலவச வைஃபை சேவைக்கான ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு அச்சிடப்பட்டிருக்கும். ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒன் டைம் பாஸ்வேர்டு மாறிக் கொண்டே இருக்கும். அதைப் பயன்படுத்தி பயணிகள் ஒரு மணிநேரம் இலவசமாக வைஃபை சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nரயில் நிலையம் வைஃபை சேலம் Wi-Fi Salem railway station\nமண்ணச்சநல்லூர் அருகே வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி\nரங்கா, ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nமுத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணத்தில் முறைகேடு கண்டித்து மக்கள் சாலை மறியல்: நடுரோட்டில் தொழுகை, சமையல் செய்தனர்\nகஜா புயல் பாதிப்பால் முட்டையிட வராத ஆலிவர் ரெட்லி ஆமைகள்: இயற்கை ஆர்வலர்கள் வேதனை\nஆத்மா மின்மயான பகுதியில் அவலம் ஆற்றில் ஆகாய தாமரை அகற்றாததால் பொதுமக்கள் அவதி\nபிளாஸ்டிக் தடை எதிரொலியால் வெல்மா மகளிர் குழுவினர் துணிப்பை தயாரிக்கும் பணி தீவிரம்: அதிகளவில் ஆர்டர் கிடைப்பதால் உற்சாகம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள��\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_389.html", "date_download": "2019-01-20T17:08:33Z", "digest": "sha1:65V5H4UG7HPZF4U274H4MZ2GFYVKPE25", "length": 44242, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"பௌத்தர்கள், முஸ்லிம்களிடமிருந்து இருந்து விலகிச்செல்வது நல்லதற்கல்ல\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"பௌத்தர்கள், முஸ்லிம்களிடமிருந்து இருந்து விலகிச்செல்வது நல்லதற்கல்ல\"\nமீண்டும் ரமழான் வருகிறது. நல்லிணக்கச் செயற்பாடுகள் உயர்மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே இம்முறை ரமழான் வருகிறது. நல்லிணக்கம் என்ற வகையில் யாரும் எதையும் செய்யட்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சமூகம் இருப்பதாகத் தெரிகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் நம்மவரின் சகவாழ்வு இம்முறை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. பலரது நெஞ்சை உடைக்கும் வகையில் நம்மவர் கலந்து கொண்ட பலூன் உடைத்தல்கள் சமூகத்தின் பேசுபொருளாகின. ஹிரு தொலைக்காட்சி நடத்திய அவுருது குமாரயா போட்டியில் முஸ்லிம் பெயர் தாங்கிய இளைஞன் தெரிவு செய்யப்படுகிறான். பதுளை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட புத்தாண்டுப் போட்டிகளில் பொட்ட நௌபர் பல பரிசில்களை வென்று சாதனை படைக்கிறார்.\nஇப்படித்தான் அண்மைக் காலங்களில் சகவாழ்வு கரைந்து போனது. மெதுவானதொரு நகர்ச்சி சமூகத்தை தனது இருப்பிடத்திலிருந்து பெயரச் செய்திருக்கிறது. தன்னாலே கரைந்து போவதும் தன்னாலே ஒன்று சேர்வதுமான தான்தோன்றித் தனமான செயற்பாடுகளைத் தான் சமூகத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கிறது.\nமுதலில் சிதறுண்டு செல்லுகின்ற சமூகத்தை இழுத்துப் பிடித்து நங்கூரமிட வேண்டும். அதற்கு நல்ல வாய்ப்பைத் தரும் வகையில் தான் ரமழான் சமூகத்திடம் வருகிறது. முதுகின் மேல் விழுந்த சூடுகள் இப்பொழுது சமூகத்தை ஒன்றுபடுத்திய��ருக்கின்றன. இதன் அறுவடையை ரமழான் மாதத்தில் அடைந்து கொள்வது தான் புத்தியுள்ள சமூகத்துக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் கிடைத்திருக்கும் ரமழானை ஊரை ஒன்றுபடுத்துவதற்கான வாய்ப்பாக சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅடுத்த சமூகத்துடனான நல்லுறவை வளர்ப்பதிலும் கடந்த காலங்களில் ரமழான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ரமழானிலும் இது கவனமாக தொடரப்பட வேண்டும். இம்முறை வெசாக் தினத்தில் நடத்தப்பட்ட தன்சல்களின் போது முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும் மனப்பாங்கு வெளிப்படையாகவே அவதானிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து விலகிச் செல்வது நல்லதற்கல்ல. ஆகவே பெரும்பான்மைச் சமூகத்தை அளாவிச் செல்வதற்கு இந்த ரமழான் பயன்படுத்தப்பட முடியும்.\nமுஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடுத்தி ஓரணியில் திரளச் செய்வதும், அள்ளுண்டு செல்லும் சமூகத்தை தூக்கி நிறுத்துவதும், ஏனைய சமூகங்களுடனான உறவுகளை வளர்ப்பதுமென தலைகொள்ளாத வேலைகள் இந்த ரமழானுக்கெனக் காத்திருக்கின்றன. சமூகத்தின் எல்லாத் தரப்புகளும் இந்த வேலைகளில் பங்கெடுக்க முடியும். இதற்கு முதலில் ஊரின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஊர்மட்ட சூறாக்களை இந்த ரமழானில் உருவாக்கிக் கொள்வதற்கு சமூகத்தின் சகல தரப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nயாராவது திட்டமிட்டுச் சதி செய்தாலேயொழிய, இம்முறை சமூகத்தில் பிரிவினைகளும் பிரச்சினைகளும் பேசப்படுவது குறைவாகவே இருக்கப்போகிறது. ஆகவே ஏற்கனவே தயாரித்து வைத்த பயான்களையும் உரைகளையும் விடுத்து, சமூகத்துக்குத் தேவையான மேலே சொல்லப்பட்ட விவகாரங்களில் சமூகத்தை வழிநடத்துவது உலமாக்களின் பொறுப்பாகும்.\nஏதேதோ நிதியங்களின் பெயர்களைச் சொல்லி அதற்கு நிதி திரட்டும் பணியில் இறங்குவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகம் இந்தக் காலத்தில் செயற்பட வேண்டும்.\nஒவ்வொரு ரமழான் தாண்டும் போதும் புதிய புதிய வேதனைகளையும் வலிகளையும் தாண்டித் தான் சமூகம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ரமழானை பாதுகாப்பான சூழலில் வாழத் தக்க வகையில் இந்த ரமழானை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n– அபூ ஷாமில் –\nPosted in: கட்டுரை, செய்திகள்\nகாலத்திற்குத் தேவையான பதிவு அனைவரும் குறிப்பாக பொறுப்புக்களை வகிப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம்\nமுஸ்லிம்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நெருங்கிச் செல்வதில்தான் நமக்கான தீர்வு உள்ளது.\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், \"\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:09:40Z", "digest": "sha1:AODW5FMDV2OQQAFJH5BVE5QQJ3V2KZ3T", "length": 10593, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "பாலஸ்தீன் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"பாலஸ்தீன்\"\nவஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா\nரபீஉல் ஆஃகிர் 21, 1438 (2017-01-19) 1438-04-21 (2017-01-19) நாகூர் ரிஸ்வான் அபுல் அஃலா மௌதூதி, உலக அமைதி, சமூக நீதி, சரணாகதி, ஜமாலுத்தீன் அல்-அஃப்கானி, ஜிஹாது, பாபரி பள்ளிவாசல், பாலஸ்தீன், மாலிக் பின்னபி, ராபின் ஷர்மா, வஹீதுத்தீன் கான்0 comment\nஉண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நி��லில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56991-women-who-entered-sabarimala-temple-unable-to-return-home-after-threats.html", "date_download": "2019-01-20T16:40:58Z", "digest": "sha1:OIQNRIKYCHLRJBYFZPM4LFZH3ELZYEJU", "length": 16625, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை ! | Women Who Entered Sabarimala Temple Unable To Return Home After Threats", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \nஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிந்து மற்றும் கனக துர்கா ஆகியோர் தொடர் மிரட்டல் காரணமாக தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக கொச்சிக்கு வெளியே ரகசிய இடத்தில் பிந்துவும், கனக துர்காவும் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மிரட்டல் காரணமாக சொந்த வீடுகளுக்கு தாங்கள் செல்ல முடியாதது குறித்து ஊடகங்களுக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்தப் பேட்டியில் பிந்துவும் கனகதுர்காவும் கூறியுள்ளனர்.\nகேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர��� 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டனர். மேலும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடியடி சம்பவமும் நடைபெற்றது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பல முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது. அதனையடுத்து மகர விளக்குப் பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இப்பூஜைக்காக கோயிலின் நடை ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். இப்படியாக ஜனவரி 2 ஆம் தேதி காலை கேரள அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் பிந்து மற்றும் கனக துர்கா எனும் 40 வயதுடைய பெண்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தது. இதனையடுத்து கேரள மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. கேரள மாநில ஆளுநர் மாநில அரசிடம் சட்டம ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை கேட்குமளவிற்கு விவகாரம் சென்றது.\nசபரிமலை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பி.ஆர்.ராமசந்திர மேன்ன், என்.அனில் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு பல கேள்விகளை முன் வைத்தனர் அதில் \"சபரிமலை கோவில் பக்தர்கள் நிம்மதியாக வந்துச் செல்ல வேண்டிய இடம். ஒருபோதும் அதன் புனிதம் பாதிக்கக் கூடாது. பிந்து - கனகதுர்கா ஆகியப் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து ஏதாவது மறைமுக திட்டம் இருக்கிறதா அவர்கள் இருவரையும் வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்பதை மாநில அரசு விசாரிக்க வேண்டும்\" என கோரியிருந்தனர்.\nஇந்நிலையில் கேரள ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிந்துவும் கனக துர்காவும் பல்வேறு விஷயங��களை பகிர்ந்தனர் அதில் \" சபரிமலை சன்னிதானம் செல்வதற்கு முன்பு எங்களுக்கு பயமேதுமில்லை. எங்களின் ஓரே நோக்கம் எப்படியாவது சன்னிதானம் சென்று தரிசனம் செய்துவிட வேண்டுமென்பதுதான். எங்களை போக வேண்டாம் ஆபத்து என சொந்தங்கள் முதல் போலீஸார் வரை எச்சரித்தனர். நாங்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியதும் ஏராளமான போராட்டம் நடைபெற்றது என்பதை நாங்கள் அறிவோம். பாஜக தலைமை அதன் தொண்டர்களை எச்சரிக்க வேண்டும். எங்களுக்கு மிரட்டல்கள் வருவதால் போலீஸார் எங்களை பாதுக்காப்பான இடத்தில் தங்க வைத்துள்ளார்கள். அடுத்த வாரம் வீட்டுக்கு செல்வோம் என நம்புகிறோம்\" என்றனர்.\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா மீண்டும் நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபுனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nசபரிமலை உண்டியல் வருவாய் குறைந்தது\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா மீண்டும் நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/161637.html", "date_download": "2019-01-20T17:40:30Z", "digest": "sha1:KCIHAAZJWKITVJKPJUFIZ64Y637M4TOA", "length": 5932, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "12-05-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 5", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\n���க்கம் 1»12-05-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 5\n12-05-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 5\n12-05-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45240/mohini-official-trailer", "date_download": "2019-01-20T17:30:52Z", "digest": "sha1:ECN6AGHXQ56A5OGYQ5PQ6FWJZZ53CAWN", "length": 3851, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மோகினி - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘அடங்க மறு’ இயக்குனருடன் கூட்டணி அமைத்த ‘தேவ்’ பட தயாரிப்பாளர்\nசூர்யா நடிப்பில் ‘சிங்கம்-2’, த்ரிஷா நடிப்பில் ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் லக்‌ஷமன்...\nரஜினியின் ‘பேட்ட’யில் இணைந்த பிருத்திவிராஜ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக்,...\nநயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா வரிசையில் நந்திதா\n‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘கலகலப்பு’, ‘உள்குத்து’ உட்பட பல படங்களில்...\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nசாமி² - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumathi.blogspot.com/2006/12/blog-post_31.html", "date_download": "2019-01-20T17:49:28Z", "digest": "sha1:M5DFBWLBZYZ74WPRPEPTX4P5452UYAQF", "length": 14995, "nlines": 105, "source_domain": "arivumathi.blogspot.com", "title": "அறிவுமதி: காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 31, 2006\nஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு\nசில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.\nஅதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன் யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன் முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.\n'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.\nதேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'\n- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...\n'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்\n'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'\n'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'\n'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்க��ல வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'\n'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'\n'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'\n'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'\n'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'\n'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே தருவதற்கு ஆண் யார்\n'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல் முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'\n'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான் பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...\nஅதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.\nகாதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை\nPosted by தமிழ் அலை at 5:31 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் சொன்னது…\n'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர்...\nஅறிவுமதி அவர்களை பற்றிய வரி அருமை... கட்டுரை மேலும் சிறப்பு சேர்க்கிறது.\nஒரே வார்த்தையில் சொல்ல ஆசை.. தங்கள் வரிகளுக்கு \"நன்றி\"..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_8344.html", "date_download": "2019-01-20T17:51:15Z", "digest": "sha1:PM6PYHIGEINUVTIA2SSTVILYXPTPZ4IS", "length": 32505, "nlines": 90, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: எனக்கான வெளி", "raw_content": "\nஎன் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள் உடன்படவில்லை. போகும் போது மன்றாட்டமாய் அவள் குரல், 'கட்டாயம் வீட்டுக்கு வா. ஓரிரு நாட்கள் தங்கிப்போகவே வா, காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போல அரக்கப்பரக்க வராதே.' 'அண்ணா, உங்களுக்கு நேரமில்லாட்டில் அவளை மட்டுமாவது அனுப்பி வைங்களேன்' - இது என் கணவரிடம். அவர் புன்னகையோடு தலையசைக்கிறார்.\nஅன்றிரவு ஜன்னலோரம் நின்றபடி அகன்று விரிந்திருந்த வான்வெளியைப் பார்க்கின்றேன். என்வசம் சிறகுகள் இருக்கின்றன. கூடவே முழுமையான சுதந்திரமும். ஆனாலும் பறப்பதற்கான எனது 'வெளி' வரையறுக்கப்பட்டிருப்பதாக உணர்தலை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனக்கான 'வெளி'யை வரையறுத்தது யார்\nவிழிகளைத் திருப்பிப் பார்க்கின்றேன். முன்னறையில் மடிக் கணினித் திரையில் கண்களைப் பதித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் என் கணவர். கிட்டத்தட்ட ஒருவகைத் தவநிலையில் அவர். மிக மெலிந்த தோற்றம். அந்தக் கண்களில் தூக்கக் கலக்கத்தை மீறிய கூர்மை. 'கண்மணி, உனக்குப் போகணும் போல இருந்தா போய் ரெண்டுநாள் தங்கிட்டு வாடா. பிள்ளைகளை நான் சமாளிக்கிறேன்' இரவுணவின்போது பரிவோடு ஒலித்த அவர் குரல் மீண்டும் ஒருமுறை என் காதுக்குள் ஒலிப்பதாய் உணர்கிறேன். எனக்குள் மெல்ல ஏதோ புரிவது போல்... எனக்கான வெளியை நானேதான் வரையறுத்துக் கொண்டிருக்கிறேனா இது... இது... எப்படி சாத்தியமானது இது... இது... எப்படி சாத்தியமானது மனசு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது.\nஅவருக்குப் புத்தளத்தில் வேலை. இங்கிருந்து மூன்று பஸ் மாறிப் போகவேண்டும். அதிகாலை நாலரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினாரென்றால், வீடு திரும்ப எப்படியும் இரவு பத்து மணியாகிவிடும். அங்கே அவருக்குத் தங்குமிட வசதி உண்டுதான். எனினும், அவரால் என்னையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்க முடியவில்லை. எங்களுக்கும்தான். மாலையில் நான் அலுவலகத்திலிருந்து வீடுவரும்வரை வழிபார்த்திருந்து ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்ளும் பிள்ளைகளின் குதூகலம்... இரவில் அலுத்துக் களைத்து வீடுவந்துசேரும் என்னவர் முகத்தில் எங்களைக் கண்டதும் தோன்றும் மலர்ச்சி... இரவுணவின்போது எல்லோருமாய் அமர்ந்து சிரித்துப் பேசியபடி உணவருந்துகையில் ஏற்படும் கலகலப்பு... பிள்ளைகள் உறங்கியபின், என்னதான் களைப்பாக இருப்பினும் நான் கண்ணயரும் வரை என் கூந்தல் கோதிவிடும் என் இனியவரின் கைவிரல்கள் தரும் இதம்... என் மனசின் மெல்லிய பயங்கள், சின்னச் சின்ன கலக்கங்களைத் தட்டுத் தடுமாறி வார்த்தைகளால் வெளிப்படுத்தும் போதெல்லாம் வேலைப் பளுவுக்கு மத்தியிலும் செவிதாழ்த்திக் கேட்டு, என்னைத் தேற்றி 'நிமிர' வைக்கும் அந்தக் கனிவும் காதலும்... சின்னதாய் ஒரு தலைவலி வந்தாலும் துடித்துப் பதறும் அந்த ஆழ்ந்த நேசமும் பரிவும்... இவைதாம் நான் சிறகடித்துப் பறக்கவிழையும் எனக்கான வான்வெளியை நிர்ணயித்தனவா\n'கண்மணி, என்னம்மா கடும் யோசனை' என்னவரின் பரிவான குரல் மிக மிக அருகில் ஒலிக்கவே, விழிகள் பனிக்க அவரை ஏறிட்டேன். 'உங்களையெல்லாம் விட்டுட்டு எனக்கு மட்டும் அங்கே போகேலாது' –என் குரல் ஏன் இப்படித் தளுதளுக்கிறது\n'சரி, அதுக்கேண்டா இப்படிக் கலங்குறாய் எனக்கு விளங்குது. என் கண்மணிக்கு அங்கே போகவும் வேணும். போகவும் மனசில்லை, அப்படித்தானே எனக்கு விளங்குது. என் கண்மணிக்கு அங்கே போகவும் வேணும். போகவும் மனசில்லை, அப்படித்தானே' என் தலை மட்டும் அசைந்தது. அவர் அப்படியே தன் மார்போடு என்னை அணைத்துக் கொள்கிறார். எவ்வளவு இதமாக இருக்கிறது' என் தலை மட்டும் அசைந்தது. அவர் அப்படியே தன் மார்போடு என்னை அணைத்துக் கொள்கிறார். எவ்வளவு இதமாக இருக்கிறது இப்படியே... இந்தக் கணமே செத்துப்போய்விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது, எனக்கு. எவ்வளவு காதலும் கனிவும் இவருக்கு என்மீது இப்படியே... இந்தக் கணமே செத்துப்போய்விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது, எனக்கு. எவ்வளவு காதலும் கனிவும் இவருக்கு என்மீது அப்படியே வானத்தில் பறப்பதான பெருமித உணர்வு. அடுத்த கணத்தில்... 'யார் இது அப்படியே வானத்தில் பறப்பதான பெருமித உணர்வு. அடுத்த கணத்தில்... 'யார் இது ஏன் இப்படி என் தோளைப் பற்றி இவ்வளவு முரட்டுத்தனமாக உலுக்குகிறார்கள் ஏன் இப்படி என் தோளைப் பற்றி இவ்வளவு முரட்டுத்தனமாக உலுக்குகிறார்கள் ஏன், என்ன நடந்துவிட்டது' நான் அலங்க மலங்க விழிக்கிறேன்.\n சின்னவனுக்கு லூஸ் மோஷனோ என்னவோ கையோட காலோட பண்ணிக்கிட்டு நிற்கிறான், சீக்கிரமா அவனைக் கழுவி, அந்த இடத்தைக் க்ளீன் பண்ணிடு. ஆ கையோட காலோட பண்ணிக்கிட்டு நிற்கிறான், சீக்கிரமா அவனைக் கழுவி, அந்த இடத்தைக் க்ளீன் பண்ணிடு. ஆ சொல்ல மறந்துட்டேன், என்னோட அக்காவும் மச்சானும் இன்னைக்கி நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்களாம். ஸ்பெஷலா ஏதாவது பண்ணிவை' அவர் அடுக்கிக்கொண்டே முன்னறைப் பக்கம் நகர்ந்தார். படுக்கையிலிருந்து மெல்ல எழுந்திருக்க முனைந்த போதுதான் மீண்டும் அது சொல்ல மறந்துட்டேன், என்னோட அக்காவும் மச்சானும் இன்னைக்கி நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்களாம். ஸ்பெஷலா ஏதாவது பண்ணிவை' அவர் அடுக்கிக்கொண்டே முன்னறைப் பக்கம் நகர்ந்தார். படுக்கையிலிருந்து மெல்ல எழுந்திருக்க முனைந்த போதுதான் மீண்டும் அது 'சுரீர்' என்று அடிவயிற்றுக்குள்ளிருந்து அந்தப் பாழாய்ப் போன வயிற்று வலி தன் இருப்பை எனக்கு உணர்த்திற்று. 'ஓ 'சுரீர்' என்று அடிவயிற்றுக்குள்ளிருந்து அந்தப் பாழாய்ப் போன வயிற்று வலி தன் இருப்பை எனக்கு உணர்த்திற்று. 'ஓ' என்று கத்தி அழவேண்டும் போல ஒரு வேதனை. நேரே நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. மீண்டும் தலையணையை வயிற்றில் இறுக்கிக்கொண்டு கைகால்களைக் குறுக்கிக்கொண்டு கட்டிலில் குப்புறக் கிடந்தேன். பற்கள் உதட்டை இறுகக் கடித்துக்கொள்ள...கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. இந்தப் பாழும் வயிற்றுவலிக்கு இதுவரை பார்க்காத வைத்தியமில்லை. 'கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளை���் பெற்றால் எல்லாம் தானாகச் சரிவந்துடும்' என்றுதான் வைத்தியர்கள் சொன்னார்கள். இதோ கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் மாதமொருமுறை விடாது வதைக்கும் இந்தக் கொடிய வயிற்றுவலி. மீண்டும் 'சுரீர்' என்று கத்தி அழவேண்டும் போல ஒரு வேதனை. நேரே நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. மீண்டும் தலையணையை வயிற்றில் இறுக்கிக்கொண்டு கைகால்களைக் குறுக்கிக்கொண்டு கட்டிலில் குப்புறக் கிடந்தேன். பற்கள் உதட்டை இறுகக் கடித்துக்கொள்ள...கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. இந்தப் பாழும் வயிற்றுவலிக்கு இதுவரை பார்க்காத வைத்தியமில்லை. 'கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளைப் பெற்றால் எல்லாம் தானாகச் சரிவந்துடும்' என்றுதான் வைத்தியர்கள் சொன்னார்கள். இதோ கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் மாதமொருமுறை விடாது வதைக்கும் இந்தக் கொடிய வயிற்றுவலி. மீண்டும் 'சுரீர்'. விலா என்புகளைக் குடைந்துகொண்டு அடிவயிற்றில் சம்மட்டி அடியாய் அந்த வலி... 'செத்துப் போய்விட்டால் எவ்வளவு நல்லது'. விலா என்புகளைக் குடைந்துகொண்டு அடிவயிற்றில் சம்மட்டி அடியாய் அந்த வலி... 'செத்துப் போய்விட்டால் எவ்வளவு நல்லது\n இன்னும் எழும்பாமல் கட்டிலில் புரண்டுகொண்டு என்ன பண்ணுறாய் எல்லாம் சம்பாதிக்கிற திமிர் நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன், நீபாட்டுக்கு மகாராணி மாதிரி படுத்திட்டிருந்தா என்ன அர்த்தம், ஆ' அவர் காட்டுக்கத்தல் கத்தினார்.\n'என்னங்க, கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டீங்களா எனக்கு உடம்புக்கு முடியல்லைன்னு தெரியும்தானே எனக்கு உடம்புக்கு முடியல்லைன்னு தெரியும்தானே வயித்துவலி...அம்மோவ்\n'ஆமாமா, இன்னைக்கு எங்கக்கா வர்றான்னதும் உனக்கு எல்லா வலியும் வரும் என்று எனக்கும் தெரியும் சும்மா மாய்மாலம் காட்டாமல், எழும்பி சின்னவனைக் கழுவி விட்டுட்டு, சமையலை ஆரம்பி. ஏதோ உலகத்துலயே இவள் ஒருத்திதான் பொம்பிளையாப் பொறந்துட்டாவாம் சும்மா மாய்மாலம் காட்டாமல், எழும்பி சின்னவனைக் கழுவி விட்டுட்டு, சமையலை ஆரம்பி. ஏதோ உலகத்துலயே இவள் ஒருத்திதான் பொம்பிளையாப் பொறந்துட்டாவாம் மற்றப் பொம்பிளையெல்லாம் இப்படி வயித்துவலின்னு இவளை மாதிரி கூப்பாடு போட்டுட்டா இருக்காங்க மற்றப் பொம்பிளையெல்லாம் இப்படி வயித்துவலின்னு இவளை மாதிரி கூப்பாடு போட்டுட்டா இருக்காங்க என்னவோ இவளுக்கு மட்டும்தான்...' அவர் தயைதாட்சண்ணியமின்றிச் சொல்லிவிட்டுப் போனார்.\nஇதற்கு மேலும் எழுந்திருக்காவிட்டால் நிலைமை ரசாபாசமாகிவிடும் என்ற அச்சத்தில் ஒருவாறு பலத்தையெல்லாம் திரட்டி மெல்ல மெல்ல சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்கின்றேன். தலைசுற்றுவது போல் இருந்தது. பக்கத்து மேசை மேலிருந்த தம்ளரில் நீரை வார்த்துக் குடித்தேன். குளிர்ந்த நீர் தொண்டையை நனைத்துக்கொண்டு மெல்ல உள்ளிறங்கியதில் சற்று ஆசுவாசமாய் இருந்தது.\nபெண்ணாகப் பிறந்துவிட்டதன் பலனை மாதந்தோறும் நான் அனுபவிக்கின்றேன். கூடவே இருந்து இத்தனை வருடம் வாழ்ந்தவனுக்கு மனைவியுடைய வலியும் கண்ணீரும் கொஞ்சம்கூட உறுத்துவதே இல்லையா 'ஆண்' என்பதாலேயே இதயம் இப்படி இறுகித்தான் போயிருக்குமா 'ஆண்' என்பதாலேயே இதயம் இப்படி இறுகித்தான் போயிருக்குமா குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்திய அப்பாவோடு ஒப்பிடுகையில் இவர் ஆயிரம் மடங்கு மேலானவர்தான். ஆனால், அவருக்கு ஒன்றென்றால் துடித்துப்போய் பணிவிடை செய்பவளுக்கு மாதந்தோறும் ஏற்படும் இந்தத் தாளமுடியாத வேதனை நிமிஷங்களின்போது குறைந்தபட்சம் இதமாக நாலு வார்த்தைகள்... ஆறுதலாகவேனும்... ச்சே\nஅவன் மெல்ல அவளருகே நெருங்கி வருகின்றான். கண்களில் அவள் இதற்கு முன்பு பார்த்திராத பரிவு. முதுகை மெல்லத் தடவி விடுகின்றான்.\n மாத்திரை ஏதாவது போட்டுப் பாரேன்...'\nஅவளுக்கு வலி சற்றே குறைந்தது போலிருந்தது. மெல்லப் புன்னகைக்க முடிகின்றது. ஓ இந்தக் கனிவும் காதலும்... இன்னும் என்ன சந்தேகம் இந்தக் கனிவும் காதலும்... இன்னும் என்ன சந்தேகம் எல்லாம் வெறும் கனவு மனசு முழுக்க நிறைந்துள்ள ஏக்கமும் தவிப்பும் தன்னையறியாமலேயே கனவின் வடிவில்... 'ச்சே நின்றுகொண்டே கனவு காணத் தொடங்கிவிட்டேனா நின்றுகொண்டே கனவு காணத் தொடங்கிவிட்டேனா' என்னைச் சுதாகரித்துக்கொண்டு குளியலறையை நோக்கித் தள்ளாடியபடி நடக்கின்றேன்.\n'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்' என்று பாடினானாமே ஒரு கவிஞன் அவன் தன் மனைவிக்கு மாதவிடாய் வந்துள்ள நேரத்தில் அவள்படும் பாட்டைக் கண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பானா அவன் தன் மனைவிக்கு மாதவிடாய் வந்துள்ள நேரத்தில் அவள்படும் பாட்டைக் கண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பானா எனக்கு வலியையும் மீறிக்கொண்டு சிரிப்பு வந்தது.\nஎன்னதான் படித்திருந்தாலும் நல்லதொரு தொழில் பார்த்துக் கைநிறையச் சம்பாதித்தாலும் இந்த மாதிரியான சமயங்களில்... உயிரைப் பிழிவதான வேதனையில் தவிக்கும் தருணங்களில் இதமான நாலு வார்த்தைக்காய்... கனிவான ஒரு வருடலுக்காய்... கருணையான ஒரு பார்வைக்காய் ஏங்கித் தவிக்கும் ஒரு மனசும், அதில் மெல்லிய உணர்வுகளும் உள்ளனவே அதை ஏன் என் கணவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை அதை ஏன் என் கணவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்ற பரஸ்பர வாக்குறுதியில்... நம்பிக்கையில் காதலித்து மணந்த நமக்கிடையில் ஏன் இந்தக் கண்ணுக்குத் தெரியாத இடைவெளி இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்ற பரஸ்பர வாக்குறுதியில்... நம்பிக்கையில் காதலித்து மணந்த நமக்கிடையில் ஏன் இந்தக் கண்ணுக்குத் தெரியாத இடைவெளி வலிகளும் வேதனையும் பெண்ணுக்கு வரவே கூடாதா வலிகளும் வேதனையும் பெண்ணுக்கு வரவே கூடாதா வந்தாலும் அவள் அவற்றை உணர்ந்து, உணர்த்துவது தப்புத்தானா வந்தாலும் அவள் அவற்றை உணர்ந்து, உணர்த்துவது தப்புத்தானா அல்லது... என்னதான் வேதனையில் துடித்துத் துவண்டாலும் அவள் அவற்றை வெளிக்காட்டாது தனித்துச் சகித்தபடி தன் அன்றாடப் பணிகளைச் செய்துதான் ஆகவேண்டுமா அல்லது... என்னதான் வேதனையில் துடித்துத் துவண்டாலும் அவள் அவற்றை வெளிக்காட்டாது தனித்துச் சகித்தபடி தன் அன்றாடப் பணிகளைச் செய்துதான் ஆகவேண்டுமா கொஞ்சம் கால் வலி வந்துவிட்டால் 'ஆய்...ஊய்... கொஞ்சம் கால் வலி வந்துவிட்டால் 'ஆய்...ஊய்... அந்தத் தைலத்தை எடுத்து என் காலில் தேய்ச்சுவிடு...இதமாய்ப் பிடிச்சுவிடு' என்றெல்லாம் கூப்பாடு போட்டு அவளிடம் பணிவிடையைக் கேட்டுப்பெறும் அவள் கணவனுக்கு, 'வலி' என்பது பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்பதோ, அதனை அவள் வெளிக்காட்டுவது இயல்பு என்பதோ ஏன் புரியவில்லை அந்தத் தைலத்தை எடுத்து என் காலில் தேய்ச்சுவிடு...இதமாய்ப் பிடிச்சுவிடு' என்றெல்லாம் கூப்பாடு போட்டு அவளிடம் பணிவிடையைக் கேட்டுப்பெறும் அவள் கணவனுக்கு, 'வலி' என்பது பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்பதோ, அதனை அவள��� வெளிக்காட்டுவது இயல்பு என்பதோ ஏன் புரியவில்லை மனைவி என்பதற்காக மேலதிகக் கரிசனையெல்லாம் தேவையில்லை. கூடவே உள்ள ஓர் 'உயிரி' என்றாவது... குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அன்பாக ஒரு வார்த்தைகூறித் தேற்றவேண்டும் என்றுகூடத் தோன்றாத அவனது மனசு... இவ்வளவுக்கும் அவன் நாய்க்குட்டிக்குக் காலில் சற்று அடிபட்டபோது துடித்துப் போனவன்... ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'உம்' என்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தவன்... அவனைப் பொறுத்தவரை 'அவளின் வலி' அந்த நாய்க்குட்டியின் காயத்தின் அளவுக்குக்கூட பெறுமானமற்றுப் போய்விட்டதா என்ன\n'பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பார்- கண்மணியே\nபேய்கள் இரங்கிடினும் மண்ணுலகில் பெண்மணந்த\nஎப்போதோ வளாகத்தில் இடம்பெற்ற வில்லுப்பாட்டில் கேட்ட வரிகள் காதோரம் ஒலிப்பதான பிரமை. தலையைச் சிலுப்பி தறிகெட்ட குதிரை போல் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளை உதறியெறிய முயற்சிக்கின்றேன். சின்ன மகனைக் கழுவி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினேன். சமையலறைக்கு விரைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கோழிப் பார்சலை எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டேன். மீண்டும் அடிவயிற்றில் 'சுரீர்' என்று அதே வலி 'நான் இன்னும் உனக்குள் தான் இருக்கிறேன்' என்பதை எனக்கு நினைவூட்டியது. பழைய சுடிதாரின் துப்பட்டா ஒன்றை எடுத்து வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டேன். கைகள் பரபரவென்று இயங்கத் தொடங்கின. பிரியாணி செய்தாயிற்று. வந்தவர்கள் ஒருகை பார்த்தனர்.\n'ஆனாலும் மதினியின் கைப் பக்குவமே தனிதான்டா' அவனின் அக்கா ஐஸ்வைத்தாள்.\n'ஐயோ, மதினி உங்களுக்கு 'பீரியட்' வருத்தமா தெரிந்திருந்தால் நானே உங்களுக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வந்திருப்பேனே தெரிந்திருந்தால் நானே உங்களுக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வந்திருப்பேனே\n'அதெல்லாம் என்ன பெரிய விஷயம் நீ சும்மா கவலைப்படாதேக்கா. கண்மணிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எவ்வளவு காலத்துக்குப் பிறகு நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்கே நீ சும்மா கவலைப்படாதேக்கா. கண்மணிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எவ்வளவு காலத்துக்குப் பிறகு நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்கே உனக்கும் மச்சானுக்கும் ஒரு நல்ல சாப்பாடு தராம நான் அனுப்பிடுவேனா, என்ன உனக்கும் மச்சானுக்கும் ஒரு நல்ல சாப்பாடு தராம நான் அனுப்பிடுவேனா, என்ன' என்றவாறு கோழிக்காலை சுவைக்கிறான்.\nஎனது தொண்டைக்குள் ஏதோ ஒன்று வந்து அடைப்பதான உணர்வு. மனசின் மூலைக்குள் எழுந்த வலி உயிரின் வேர்வரை பரவுவதுபோல்... கண்களின் அணைகள் எந்தக் கணத்திலும் உடைந்து விடலாம். பிறகு இன்னும் அசிங்கமாய்ப் போய்விடும்.\n'என்ன மதினி, எழும்பிப் போறீங்க நீங்க சாப்பிடல்லையா\n'இல்லை... அவளுக்கு வாந்திக் குணமாயிருக்கும். இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு வாந்தி எடுத்துவச்சிட்டா, நாங்க ஒருத்தரும் நிம்மதியா சாப்பிடேலாமப் போயிடும். அதுதான் அவ போறா. அதெல்லாம் அவ பின்னாடி மெல்ல சாப்பிட்டுக்குவா. மச்சான் இன்னும் கொஞ்சம்...' அவன் வந்தவர்களை உற்சாகமாக உபசரிக்கலானான்.\nநான் எழுந்துபோய் ஜன்னலருகில் நின்றபடி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானம் அகன்று பரந்திருந்தது எப்போதும் போல அந்த மேகக்கூட்டத்தின் இடையே என்னுடைய குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற முகங்கள் பளிச்சிடுகின்றன. போதையிலேயே ஈரல் கருகி அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்துவிட்ட அப்பா. அவரது கொடுமைகளால் நைந்து நொடிந்து போனாலும் மகளை நிம்மதியாகக் 'கரைசேர்த்து' விட்ட ஆசுவாசத்துடன் அம்மா. இன்னும்... மேகக்கூட்டம் கலைந்து நகர்ந்துசென்றுவிட்டது. நிர்மலமான வான்வெளி கம்பீரமாய் விரிந்து வியாபித்து... சிறகுகளை நான் இன்னும் இழந்துவிடவில்லைதான். ஆனால்... எனக்கான 'வெளி' மட்டும் கண்ணுக்குத் தெரியாத நூல்வேலிகளால் வரையறுக்கப்பட்டு... யாரால் அந்த மேகக்கூட்டத்தின் இடையே என்னுடைய குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற முகங்கள் பளிச்சிடுகின்றன. போதையிலேயே ஈரல் கருகி அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்துவிட்ட அப்பா. அவரது கொடுமைகளால் நைந்து நொடிந்து போனாலும் மகளை நிம்மதியாகக் 'கரைசேர்த்து' விட்ட ஆசுவாசத்துடன் அம்மா. இன்னும்... மேகக்கூட்டம் கலைந்து நகர்ந்துசென்றுவிட்டது. நிர்மலமான வான்வெளி கம்பீரமாய் விரிந்து வியாபித்து... சிறகுகளை நான் இன்னும் இழந்துவிடவில்லைதான். ஆனால்... எனக்கான 'வெளி' மட்டும் கண்ணுக்குத் தெரியாத நூல்வேலிகளால் வரையறுக்கப்பட்டு... யாரால் விடை எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.\n'அம்மா, தம்பி என் கையைக் கடிச்சிவச்சிட்டான்... அம்...ம்...மா.. ஆ...' அழுதுகொண்டுவந்த மகளை இழு��்து அணைத்துக் கொள்கின்றேன். நாளை பருவம் மலர்ந்தபின் இவளுக்கும் எனக்குப் போலவே அந்த வலி... அவளுடைய வான் வெளியும் வரையறைகளுடன்...\n'அம்மா நீங்க ஏன் அழுறீங்க' மகள் என் கண்ணீரைத் தன் பிஞ்சுக் கரங்களால் துடைக்க முயல்கிறாள். ஆனால்... என் கண்ணீர் மட்டும் கட்டுடைத்த வெள்ளமாய்... கரைபுரண்டு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%9E-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%AE-28-619-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%B7-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-28596019.html", "date_download": "2019-01-20T16:41:14Z", "digest": "sha1:2XYNY5PF76CEDWV7QT2O5OGPRSU22JK4", "length": 6131, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினம் 28,619 விளக்குகளுடன் நாளை அனுஷ்டிப்பு..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதேசிய படைவீரர் ஞாபகார்த்த தினம் 28,619 விளக்குகளுடன் நாளை அனுஷ்டிப்பு..\nதேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு 28,619 விளக்குகளுடன் ஆலோக பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் களனி ரஜமஹ விகாரையில் நாளை (19) இடம்பெறவுள்ளது.\nஇந்த ஆலோக விளக்கு பூஜைகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் ஆலோசனையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது பங்களிப்புடன் நாட்டிற்காக போராடி மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த ஆலோக விளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.\nஇந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர்;கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் அங்கு இடம்பெறும் ´கிலன்பச´ பௌத்த மத பூஜைகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வை��்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/06/blog-post_30.html", "date_download": "2019-01-20T17:14:33Z", "digest": "sha1:BI5WPCTW7KBGVZTIC7HY5UNPUIPKHF76", "length": 3089, "nlines": 79, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "இறைவனின் பக்கம் மீளுதல்..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\n7:34 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் மூன்றாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: இறைவனின் பக்கம் மீளுதல்\nநாள்: ஜூன் 8, 2016\nஉரை: சகோதரர். M. சலீம் (செயலாளர், ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த்)\nஇந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/72", "date_download": "2019-01-20T16:41:08Z", "digest": "sha1:AQTJJWXOHBEU47FLCC3HFBKD2ZQDZW66", "length": 5264, "nlines": 134, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "வேறொரு தெரு வ‌ழியே — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post காயும் நேர‌ம்\nNext Post சாக‌ஸ‌க்கார‌ அப்பா\nஉங்கள் உவமைகள் என் தமிழை பயமுறுத்துகின்றன.அருமை.\nஸ்ரீ,சுந்த‌ர்ஜி,க‌னிமொழி : உற்சாக‌மூட்டும் க‌ருத்துக்க‌ளுக்கு ரொம்ப‌ ந‌ன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamil.allnews.in/all-news/world/short-news/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/337109", "date_download": "2019-01-20T17:08:57Z", "digest": "sha1:QM6UYHMW6VHYFALXM4JVPV6WSMYUZ3QW", "length": 7121, "nlines": 73, "source_domain": "tamil.allnews.in", "title": " Allnews : கண்டம்-விட்டு-கண்டம்-பாயும்-ஏவுகணை-திட்டம்--வடகொரிய-அதிகாரிகளுக்கு-அமெரிக்கா-தடை", "raw_content": "\n - முகப்பு » அனைத்து செய்திகள் » உலகம் » செய்திச் சுருக்கம்\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் : வடகொரிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை\nவாஷிங்டன்: வட கொரியாவின், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் தொடர்பாக, அந்நாட்டின் இரு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக, அமெரிக்கா தடை விதித்துள்ளது.அமெரிக்க அரசு, வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வட கொரியா, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதையடுத்து, ஏவுகணை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டஅதிகாரிகள், கிம் ஜாங் சிக், ரி பியாங் சோல் ஆகியோருக்கு எதிராக, தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. வட கொரியாவிற்கு அழுத்தம் தரும் நோக்கில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் ......\nமுழு செய்திக்கு தினமலர் »\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி\nமன்மோகன் சிங்கின் தவறான புரிதலால் சிறைக்கு சென்றேன்: ர�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nரஜினிக்கு அரசியல் சரிப்பட்டுவராது: சொல்கிறார் அமைச்ச�\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nஇந்தப் பிரிவிலிருந்து மேலும் செய்திகள்\nஇந்தியா சதி: பாக்., புலம்பல்\nபெனாசிரை கொல்ல பின்லேடன் சதி : தெரிந்தும் அமைதி காத்த பா\nதொடர் குண்டு வெடிப்பு : ஆப்கனில் 40 பேர் பலி\n145 மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்\nஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி\nமேலும் தேசியச் செய்திகள் வகையில்\nதிருப்பதி சென்று மைசூர் திரும்பிய 3 பெண் பக்தர்கள் வேன்\nஆதாருடன் இணைக்கப்பட்ட 71 கோடி மொபைல் எண்கள், 82 கோடி வங்கி�\nமோடிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சனை\nயோகியின் மீதான வழக்கை ரத்து செய்த யோகி அரசு\nமதச்சார்பற்றவர்கள் பற்றி பேசிய மத்திய அமைச்சரை நீக்கக�\nவிரைவுத் தேடல் (Quick Links)\nமீண்டும் மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது உங்களுக்கு தெரியுமா - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும். Allnews.in இப்பொழுது ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. தங்களின் கருத்துக்களை தெரிவிக்க feedback@allnews.in -ஐ தொடர்பு கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-20T17:16:14Z", "digest": "sha1:TX6OS5HCYCMIHPX5ZN2H7CJJZ5Y3XU2D", "length": 12252, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "சிமி – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"சிமி\"\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nகுஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.\n“போபால் மோதல் கொலைகளை” ஊத்தி மூடுவதற்கான விசாரணை நாடகம் அம்பலம்\nசஃபர் 19, 1438 (2016-11-19) 1440-01-13 (2018-09-23) The Quint, உவைஸ் அஹமது The Quint, சிமி, சிமி (SIMI), போபால் மோதல் கொலைகள், மத்திய பிரதேசம், மோதல் கொலைகள்0 comment\n“சிறைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே நாங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது; போபால் மோதல் கொலைகளின் உண்மைத் தன்மை பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை” என்று அந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். சிறையுடைப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு என்பதாக அவர் கூறியிருக்கிறார்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇ���்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:15:14Z", "digest": "sha1:CSS4CCLPXR4FDQGCB4BKIJGBFKTRIYUJ", "length": 21262, "nlines": 124, "source_domain": "www.meipporul.in", "title": "ஹஜ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"ஹஜ்\"\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இமாம் ஷாமில், இமாம் ஹுசைன், சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி, ஹஜ்0 comment\nமுஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 2)\nரஜப் 11, 1438 (2017-04-08) 1440-01-13 (2018-09-23) அலீ ஷரீஅத்தி, பண்ணாமத்துக் கவிராயர் அலீ ஷரீஅத்தி, இஸ்றா, கஅபா, நிய்யத், மிஹ்ராஜ், மீக்காத், முஹர்ரமாத், ஹஜ், ஹறம்0 comment\n‘சுடர் விடு, மேலும் சுடர் விடு’. உன்னைப் பற்றி யாவற்றையும் மறந்து விடு. கடந்த காலத்தில் உனது வாழ்க்கை ‘அலட்சியம்’, ‘அறியாமை’ நிரம்பியதாய் இருந்தது. உயர்வாழ்வின் சகல அம்சங்களிலும் நீ நிர்க்கதியாக இருந்தாய். உனது அலுவலகப் பணியிலும் கூட பழக்கம் காரணமாகவோ அல்லது நிர்பந்தம் காரணமாகவோ வேலை செய்யும் ஒரு அடிமையாகி விட்டிருந்தாய். இப்போது இந்தப் போக்கை உதறியெறி. அல்லாஹ்வை பற்றி, மக்களை பற்றி, உன்னை பற்றி உண்மையான உணர்வு கொள். புதியவொரு பணியை, புதியவொரு திசையை, புதியவொரு ‘அகத்தை’ தேர்ந்தெடு.\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 1)\nஜுமாதுல் அவ்வல்' 24, 1438 (2017-02-21) 1440-01-13 (2018-09-23) அலீ ஷரீஅத்தி, பண்ணாமத்துக் கவிராயர் அலீ ஷரீஅத்தி, இஹ்றாம், உம்மத், சஃபா மற்றும் மர்வா, தௌஹீத், மீக்காத், ஹஜ்0 comment\nமன��தனே, உனது துவக்க நிலைக்கு திரும்பு. ஹஜ்ஜுக்கு செல். மிகச் சிறந்த படைப்பாக உன்னை படைத்த உனது மிகச் சிறந்த நண்பனை போய் பார். அவன் உனக்காக காத்திருக்கிறான். அதிகார மாளிகைகளை, செல்வப் புதையல்களை, தவறான வழியில் இட்டுச் செல்லும் ஆலயங்களை விட்டு நீங்கு. ஓநாயை மேய்ப்பவனாக கொண்ட மந்தையிலிருந்து நீ விலகு. அல்லாஹ்வின் இல்லத்தை (பைத்துல்லாஹ்) அல்லது மக்களின் இல்லத்தை (பைத்துந்நாஸ்) தரிசிப்பதற்காக செல்லும் கூட்டத்துடன் ‘மீக்காத்தில்’ சேர்ந்து கொள்.\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 18, 1438 (2017-02-15) 1440-01-13 (2018-09-23) அலீ ஷரீஅத்தி, பண்ணாமத்துக் கவிராயர் அலீ ஷரீஅத்தி, ஜிஹாது, தௌஹீத், ஹஜ்0 comment\n“நான் சின்னஞ்சிறியவனாகவும் ஹஜ் பிரம்மாண்டம் கொண்ட ஒன்றாகவும் இருக்க, ஹஜ்ஜிலிருந்து தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டதென்ன இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது தொடர்ந்துவரும் பக்கங்கள் இக்கேள்விகளுக்கு விடைகாண நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளின் விளைவாகும். எனது நோக்கம் ஹஜ்ஜின் போது என்ன செய்ய வேண்டுமென வாசகனுக்கு அறிவிப்பதல்ல. கிரியைகளின் வழிமுறைகள் (மனாசிக்) பற்றிய நூலை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம். அதற்குப் பதிலாக ஹஜ்ஜின் மெய்ப்பொருள் பற்றிய எனது கண்ணோட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹஜ்ஜை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு இக்கருத்துகள் உதவ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், ஹஜ்ஜை பற்றி சிந்திக்கவாவது இவை உங்களைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.” – அலீ ஷரீஅத்தி\nஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்\nதுல் ஹஜ் 01, 1437 (2016-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அமீர் அப்துல் காதிர், அஹ்மது இப்னு இத்ரீஸ், சனூசிய்யா, சவூதி அரேபியா, சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, பனீ சவூது, முஹம்மது இப்னு அலீ சனூசி, ஷரீஅத்துல்லாஹ், ஷா இஸ்மாயில், ஹஜ்0 comment\nஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா\nஹஜ் – நாசிர��� குஸ்ரோ\n“பூரணமாக அறிந்த நிலையில், மகத்தான மதிப்பச்சத்துடன் “லப்பைக்க” என்று சொன்னீரா அல்லாஹ்வின் கட்டளையை செவியேற்றீரா” என்று அவரிடம் கேட்டேன். அவர் “இல்லை\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 01, 1437 (2016-06-06) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்க், அப்ரஜ் அல்-பைத் டவர், இர்ஃபான் அல்-அலவீ, கிரசண்ட் இன்டர்நேஷனல், மக்கா, மதீனா, மஸ்ஜித் அந்-நபவீ, முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ, முஹம்மது இப்னு அல்-உஸைமீன், வரலாற்றுச் சின்னங்கள், வஹ்ஹாபிசம், ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி, ஸஃபர் பங்காஷ், ஹஜ், ஹிறா குகை0 comment\n“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம் அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-masss-23-05-1519324.htm", "date_download": "2019-01-20T17:47:05Z", "digest": "sha1:GOBUAVI2GBJMC7CYZSMURYO6ZPRA6ABB", "length": 8001, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ? - Masss - மாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nமாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா \nவெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் மாஸ் படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யா இதுவரை நடிக்காத பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரிலேயே சூர்யா பேயாக வருதைக் காட்டி விட்டார்கள்.\nஇருந்தாலும் படம் முழுவதும் அவரைப் பேயாகக் காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது அவர்களுக்கே கதை விவாதத்தின் போதே தோன்றியிருக்கலாம். அதனால், வழக்கமான மற்றொரு கமர்ஷியல் கதாபாத்திரத்திலும் சூர்யாவை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.\nபேய் கதாபாத்திரத்தில் சூர்யா படத்தில் மொத்தமா 20 நிமிடங்கள் வரைதான் வருவார் என மாஸ் படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதிப் படத்தில் அதிரடியான மற்றுமொரு சூர்யாவைப் பார்க்கலாம் என்கிறார்கள்.\nஇந்த இரண்டு சூர்யாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதையாம். படம் ஒரு த்ரில்லராக பரபரப்பாக நகரும் என்கிறார்கள். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் படத்தை வெளியிட உள்ளார்கள்.\nதெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். தமிழிலிருந்து தெலுங்குக்கு தற்போதைக்கு டப்பிங் செய்யப்படும் படங்களில் சூர்யாவின் படத்திற்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். அவருக்கு தெலுங்கில் ஃபேன் பாலோயிங் அதிகம் என டோலிவுட் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.\n▪ நிவின்பாலியின் படத்திற்கு \\'மாஸ்\\' காட்டிய இளைஞர் கூட்டம்..\n▪ மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \\'மாசு\\' ஆனது \\'மாஸு\\'\n▪ 400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்\n▪ நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்\n▪ மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்\n▪ யு சான்றிதழ் பெற்ற மாஸ்\n▪ 3 மில்லியனைத் தொட்ட \\'மாஸ்\\' டீசர்\n▪ மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி\n▪ என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்\n▪ மாஸ் நாளன்று வெளியாகிறது ஹைக்கூ டீசர்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-30-12-1524896.htm", "date_download": "2019-01-20T17:27:56Z", "digest": "sha1:BRA5B3Y7Q3FC5IRZM4WOD7BB4BSBCMWM", "length": 7981, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "140 கிலோ வில்லனுடன் மோதிய விஷால்! - Vishal - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\n140 கிலோ வில்லனுடன் மோதிய விஷால்\nசண்டக்கோழி, திமிரு, வெடி, பாண்டியநாடு, பாயும்புலி உள்பட பல படங்களில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தவர் விஷால்.\nசத்யம் படத்தில் நடித்தபோதே சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்த அவர், சண்டை காட்சிகளில் யதார்த்தம் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது நடித்துள்ள கதகளி படத்தில் ஒரு வில்லனுடன் மோதும் சண்டை காட்சியில் 6 நாட்களாக நடித்துள்ளார் விஷால்.\nகதைப்படி இந்த படத்தில் மீகாமன், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான் உள்பட பல படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகர் ஆத்மாவும் நடித்திருக்கிறார். அவருக்கும், விஷாலுக்குமிடையே ஒரு ஷோலோ பைட் உள்ளதாம்.\nஅந்த காட்சியை 6 நாட்களாக பின்னி மில்லில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினாராம் பாண்டிராஜ். படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சி என்பதால் இந்த காட்சிக்காக எந்தவொரு டூப்பும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் விஷால்.அந்த வகையில், அவருடன் சண்டை செய்த நடிகர் ஆத்மா, 140 கிலோ வெயிட் கொண்டவர்.\nஇருப்பினும் அவரோடு சண்டை போடும் ஷாட்களில்கூட டூப் நடிகரை யூஸ் பண்ணாமல் நடித்தாராம் விஷால். அப்படி நடித்த அந்த காட்சி பிரமாதமாக வந்துள்ளதாம். அதனால் விஷால் இதுவரை நடித்த படங்களில் கதகளி படத்தின் ஆக்சன் காட்சிகள் தியேட்டருக்கு வரும்போது பெரிய கைதட் டல் பெற���ம் என்கிறார்கள்.\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/05/02125343/1160274/Windows-10-April-2018-Update-starts-rolling-out.vpf", "date_download": "2019-01-20T18:07:03Z", "digest": "sha1:UIMF4ZVT4MRMD3BLJHVQCNOTJUFUCHS4", "length": 4606, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Windows 10 April 2018 Update starts rolling out", "raw_content": "\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் வெளியானது\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலகமெங்கும் விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க துவங்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.\nஏப்ரல் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் ஏப்ரல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் தேதி துவங்குகிறது. எனினும் மேனுவலாகவும் இந்த அப்டேட்-ஐ டவுன்லோடு செய்ய முடியும். புதிய விண்டோஸ் 10 அப்டேட் மேம்படுத்தப்பட்ட ஃபோகஸ் அசிஸ்ட், புதிய டைம்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nபுதிய டைம்லைன் அம்சம் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய செயலிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் எட்ஜ், விண்டோஸ் இன்க், விண்டோஸ் மிக்சட் ரியாலிட்டி, விண்டோஸ் ஹெல்லோ, மைக்ரோசாஃப்ட் போட்டோஸ், விண்டோஸ் 10 இல் 3D, கார்டனா, கேமிங், டச் கீபோர்டு, ஹேன்ட்ரைட்டிங், விண்டோஸ் டிஃபென்டர் செக்யூரிட்டி சென்டர், வி்ண்டோஸ் 10 எஸ் மோட் மேலும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nபுதிய இயங்குதளத்தை அப்டேட் செய்ய சர்ச் டேப் சென்று செட்டிங்ஸ் -- அப்டேட் மற்றும் செக்யூரிட்டி -- விண்டோஸ் அப்டேட் உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.\nஇனி செக் ஃபார் அப்டேட்ஸ் அம்சத்தை கிளிக் செய்து புதிய விண்டோஸ் 10, வெர்ஷன் 1803 டவுன்லோடு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு செய்ததும் டவுன்லோடு துவங்கி, பின்னணியில் இன்ஸ்டால் ஆகும். விண்டோஸ் 10 அப்டேட் ஆகும் போது கணினி ரீஸ்டார்ட் ஆகும்.\nகம்ப்யூட்டர் கான்ஃபிகரேஷன் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப அப்டேட் நேரம் மாறுபடும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/08/blog-post_27.html", "date_download": "2019-01-20T17:26:48Z", "digest": "sha1:TKTWK74QKTKUQDNKEL4KFHIXQWOYMA7X", "length": 3148, "nlines": 29, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : குரு பெயர்ச்சியின் பலன்கள்!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nவீடியோ பார்த்து அறிவுறுங்கள்; அப்படியே எனது சந்தேகத்தையும் தீருங்கள்: இந்த ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் வைணவத்தில் எந்த உட்பிரிவு வைணவர்களின் எந்த உட்பிரிவில் இவ்வளவு பெரிய நாமம் போடுகிறார்கள் என்பதனால் இந்த கேள்வி. நன்றி\nஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் பலனை அறிந்து கொள்ளலாம்.\nஅதேசமயம், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதர்வர்கள் இதை ஒரு 'முழு நேர பொழுது போக்கு நிகழ்ச்சியாகப்' பார்க்கலாம். ஆக மொத்தம் எல்லோருக்கும் இது ஒரு உபயோகமான இடுகை.\nLabels: சமூகம், சமையல் (ஆன்மிகம்), பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்\nநல்லதொரு நகைச்சுவை வீடியோவை பார்த்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_45.html", "date_download": "2019-01-20T16:48:53Z", "digest": "sha1:J2RHUECABOGBLA43ONYXEHXJNYTGVYTK", "length": 24844, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "தலை நகரம் புகை நகரமானது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » தலை நகரம் புகை நகரமானது\nதலை நகரம் புகை நகரமானது\nஇரண்டு நாட்களுக்கு முன், இணையத்தில் ஒரு காணொளி வைரலாகப் பரவியது, செய்திகளிலும் இடம்பெற்றது. பனி படர்ந்த ஒரு நெடுஞ்சாலையில் ஏற்கனவே முன்னே சென்ற வாகனத்தின் மீது பின்னே வந்த கார் மோதி நிற்க, அதிலிருந்தவர்கள் பதறி, வெளியே வரும் முன், அடுத்து வேகமாக வந்த கார் இடித்து நிற்கிறது. சுற்றியிருப்பவர்கள் கத்தினாலும் கைகாட்டி நிறுத்தினாலும், காரை ஓட்டி வருபவர்களுக்கு பனிமூட்டத்தில் தெரியாததால் அடுத்தும் ஒரு கார் வந்து மோதுகிறது.\nகடந்த 17 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு டெல்லியில் பனிமூட்டமும் காற்றும் மாசடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிரும் பனிமூட்டமும் அதிகமானதாக இதனால் விமானங்களும் ரயில்களும் போக்குவரத்தும் தடைபடும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் காற்று மாசடைந்து டெல்லி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. காற்று மாசு தாஜ்மஹாலையும் விட்டுவைக்கவில்லை, ஆக்ரா வரை சென்றுவிட்டது.\nசில ஆண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் படி உலகில் அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்திலும், நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் இருந்தது. சமீபத்தில் கூட டெல்லியின் நிலை கருதி டெல்லி உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது வெடி விற்கவும் வெடிக்கவும் தடை விதித்திருந்தது. அதனால் மாசு பெரிய அளவில் அதிகரிப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி அரசு இதற்கு முன்பே காற்று மாசுபடுதலை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nடெல்லி பேருந்துகள் பெரும்பாலும் CNG எரிவாயுவால் இயக்கப்படுகின்றன. வாகன போக்குவரத்தில் கட்டுப்பாடு, மின் உற்பத்தி நிலையங்கள் மூடல், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட கார்கள் ஒரே நாளில் பயணிக்காமல் மாறி மாறிப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இவை பெரிதாக வெற்றி அடையவில்லை.\nடெல்லியில் காற்று மாசடைவதன் காரணங்களில் தொழிற்சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு. அதனால் தற்போது சில நாட்களுக்கு தொழிற்சாலைகளை மூடவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.\nகனரக வாகனங்கள் இரவிற்கு மேல் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகம் \"சுகாதார ரீதியான அவசர நிலை\" நிலவுவதாக கூறி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரத்தை கட்டுக்குள் வைக்க ஹெலிகாப்டர் கொண்டு தண்ணீர் தெளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த வாரத்திலிருந்து மீண்டும் ஒற்றைப் படை, இரட்டைப் படை வாகன எண்களின் அடிப்படையில் வாகனங்கள் இயங்கும் திட்டம் கொண்டுவர இருந்த நிலையில் இன்று (10 நவம்பர் 2017), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளது. 'கார்களை மட்டும் கட்டுப்படுத்தினால் மாசு குறையுமா, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு தூரம் பயன் கிடைக்கும், அப்படியானால் இரு சக்கர வாகனங்களை அனுமதிப்பது ஏன், ஏற்கனவே இதை முயற்சித்த போது, மக்களுக்கு மெட்ரோ ரயிலிலும், பேருந்துகளிலும் மூச்சுவிடக் கூட முடியாத கூட்டம் ஏற்பட்டதே...என்று பல கேள்விகளை கெஜ்ரிவால் அரசை நோக்கி வீசியுள்ளது. என்னதான் செய்வதென்று குழப்பியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கனவே பாஜகவின் நெருக்குதல்கள் இருந்த நிலையில் டெல்லி காற்று மாசும் சேர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை மூச்சுத் திணற வைத்துள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் ம��ணம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் ��ித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ ச��ன்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/s2", "date_download": "2019-01-20T17:19:02Z", "digest": "sha1:WHHC7VPEIVJ45GYXI4YJPDEYXOBB5JZX", "length": 10002, "nlines": 140, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் ஆசியா மற்றும் பசிபிக்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் ஆசியா மற்றும் பசிபிக்\nமொத்த மக்கள் தொகையில்: 4,054,967,400\nபட்டியல் நாடுகள் - ஆசியா மற்றும் பசிபிக்\n18. பப்புவா நியூ கினி\n24. மைக்ரோனேஷியா, ஒருங்கிணைந்த அமெரிக்கா\n26. வட மரியானா தீவுகள்\nமுஸ்லிம்கள் அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் முஸ்லிம்கள் அதிகளவாக\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nபிற மதத்தை மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் பிற மதத்தை குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇணைப்பற்ற மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் நாட்டுப்புற மதம் அதிகளவாக\nஇணைப்பற்ற அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் இணைப்பற்ற அதிகளவாக\nபிற மதத்தை அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் பிற மதத்தை அதிகளவாக\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nமுஸ்லிம்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த விகிதம் பகுதிகளில் எந்த பகுதியில் நாட்டுப்புற மதம் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\noblast உள்ள பிரதான மதம் oblast உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை oblast உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nயூதர்கள் மிக குறைந்த விகிதம் பகுதிகளில் எந்த பகுதியில் யூதர்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\noblast உள்ள யூதர்கள் எண்ணிக்கை oblast உள்ள யூதர்கள் எத்தனை உள்ளது\noblast உள்ள பிரதான மதம் oblast உள்ள பிரதான மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/congress-goes-sc-against-cbi-decision-on-alok-verma-s-compulsory-leave-333473.html", "date_download": "2019-01-20T17:19:22Z", "digest": "sha1:LVXLXWE4X5SGOB7YMU4KSPNL2YRPVVTV", "length": 14874, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! | Congress goes to SC against CBI decision on Alok Verma's compulsory leave - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் க��சி தேடி போலாமா\nசிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.\nசிபிஐ அமைப்பில் தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் பிரச்சனைகள் நடந்து வருகிறது. இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது.\nஇதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா விடுப்பில் அனுப்பப்பட்டார். சம்பந்தமே இல்லாமல் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.\nசிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தான் பணியில் இருந்து விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதுபற்றிய விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஏகே-47லிருந்து வரும் குண்டு போல பொய் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் மீது மோடி விமர்சனம்\nஇந்த நிலையில் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி களமிறங்கி உள்ளது. அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சி சார்பாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மனுதாக்கல் செய்துள்ளார். அலோக் வெர்மா முன்பு தொடுத்த வழக்குடன் இந்த வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கே��ரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi bribe delhi சிபிஐ லஞ்சம் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/andhra-pradesh-government-plans-to-build-3-sanctions-across-balar-in-violation-of-rules/", "date_download": "2019-01-20T17:40:48Z", "digest": "sha1:34KKDYI77B2LFWXWGOK23WIQDGDZTCNN", "length": 16341, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடாவடி ஆந்திர அரசு...விதிமுறைகளை மீறி பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்?... - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅடாவடி ஆந்திர அரசு…விதிமுறைகளை மீறி பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஅடாவடி ஆந்திர அரசு…விதிமுறைகளை மீறி பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்\nதமிழக அரசின் ஒப்புதல் இன்றி பாலாற்றின் குறுக்கே, மேலும் மூன்று இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட, ஆந்திரா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, அங்கு 93 கிலோ மீட்டரும், ஆந்திராவில் 33 கிலோ மீட்டரும், தமிழகத்தில் 222 கிலோ மீட்டரும் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்க கடலில் கலக்கிறது.\nபாலாறு பல மாநிலங்கள் வழியான ஓடும் நதி என்பதால், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள், நீர் சேமிக்கும் கட்டமைப்புகளை அமைக்க முடியாது.\nஆனால், இந்த விதி முறைகளை மீறி , குப்பம், சதானந்தசேரி உள்ளிட்ட, 12 இடங்களில், ஆந்திர அரசு, தடுப்பணைகளை கட்டியுள்ளது.\nஇதனால், தமிழக பகுத���களில் ஓடும் பாலாற்றுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பாலாறு வறண்டே காணப்படுகிறது.\nஇந்நிலையில், சித்துார் மாவட்டத்தில், குப்பத்திற்கு மேல் பகுதியில் இரண்டு தடுப்பணைகளும், , கீழ் பகுதியில் ஒரு தடுப்பணையும் என மூன்று தடுப்பணைகளை கட்ட, ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.\nமூன்று தடுப்பணைகள் கட்டுவதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியில், அம்மாநில பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் நிதியுதவி பெறவும், ஆந்திர அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தடுப்பணைகள் கட்டப்பட்டால், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முற்றிலுமாக வறண்டு போகும் தமிழக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஇளம் பெண்ணை மிரட்டிய ரவுடியை கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்\nபோஸ்டர் அடித்து பிரபாஸூக்கு பெண் தேடும் ராணா\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134705-hrd-ministry-withdraws-decision-to-conduct-neet-twice-a-year.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T18:11:01Z", "digest": "sha1:DQH543TRQIDVLLMQGVGE6MROTOP7FS4R", "length": 20363, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்!’ - மத்திய அரசு அறிவிப்பு | HRD Ministry withdraws decision to conduct NEET twice a year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/08/2018)\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.\nநாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஜூலை 7-ம் தேதி தெரிவித்திருந்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்தும் என்றும், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஆனால், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, சுகாதாரத்துறை சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதால், மாணவர்களுக்கு சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கணினி வழியாக நடத்தப்படும் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை கவலை தெரிவித்திருக்கிறது.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nஇந்தநிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரைகளை ஏற்று நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் முடிவை மனிதவள மேம்பாட்டுத் துறை கைவிட்டிருக்கிறது. மேலும், கணினி முறையில் தேர்வு நடத்தப்படாமல், ���ழைய முறைப்படி பேப்பர், பேனா கொண்ட முறையிலேயே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் அந்த அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு வரும் நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நுழைவுச் சீட்டுகளை ஏப்ரல் 15-ம் தேதி முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வுகள் 2019-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் 2019-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2009/10/blog-post_15.html", "date_download": "2019-01-20T16:54:27Z", "digest": "sha1:PZY666NPDA6YLGEOFLIWCQJP37QH7FVT", "length": 14348, "nlines": 259, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: ஒரு கதை, ஒரு விதை...", "raw_content": "\nஒரு கதை, ஒரு விதை...\n‘டேய் மாப்பு வர்ரது நம்ம ஃபர்ஸ்ட் இயர்தான\n’கூப்பிடு, கொஞ்சம் கலாய்ச்சு பாப்போம்.’\n‘அவ நம்ம தெரு ராமசாமி...பொண்ணுடா...’\n’சரி இருக்கட்டுமே, அதனால ரேகிங் பண்ணக்கூடாத என்ன\n’ஏய்....இங்க வா....என்ன....சீனியர பாத்தா விஸ் பண்ண மாட்டியா\n‘ம்ம்ம்....போ..போ... இனிமே டெயிலி விஸ் பண்ணிட்டுதான் கிளாசுக்கு போவணும். புரியுதா\n‘அப்பறம் இந்த பச்ச கலர் தாவணி உனக்கு நல்லால்ல. இனிமே இத போட்டிட்டு வராத. என்ன சரியா\n‘ஏண்டா காலேஜ் விட்டா நேரா வீட்டுக்கு வரமாட்டியா\n‘ஏன்மா வந்ததும் வராத்துமா கத்துர\n‘பின்ன என்னடா, நம்ம பிரேமாவ ஒருத்தன் ரேகிங் பண்ணியிருக்கான், டெய்லி அவனுக்கு வணக்கம் சொல்லனுமாம். அது கூட பரவாயில்ல இனிமே செகப்பு கலர் தாவணி போட்டுகிட்டு காலேஜ்க்கு வரக்கூடாதாம்.’\nகுறிப்பு: மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் அன்பர்கள் வலைப்பக்கம் வருவது கொஞ்சம் தாமதப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....\nஎழுதினது க.பாலாசி at 1:29 PM\nவகை கதை கதையாம்...., கவிதை..., சிந்தனை..., நல்லது கெட்டது...\nபாலாஜி தீபாவளி வாழ்த்துகள். என்ஜாய். கவிதை அருமை\nகதை, கவிதைன்னு அசத்துறீங்க பாலாஜி...\nகதிர் - ஈரோடு said...\nமுற்பகல் (பச்சைக்கு) செய்யின் பிற்பகல் (சிவப்புக்கு) வரும்\nஇந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு\nபச்ச விழுந்தா சிவப்பு விழுந்துதானே ஆவணும். நல்லா இருக்கு கதை.\nஅட புத்தி சொல்றதை தான் நிறுத்தினாங்களா.\n:) வித்தியாசமான எண்ணங்கள். அருமை.\nபாலாஜி...இது ஏதோ சொந்த அனுபவமாதர தெரியுதே.....\nகதிரு பேச்ச கேட்டு, யாருக்கும் வாழ்த்து சொல்றதில்ல. வாழ்த்தும் வாங்கறதில்லை.... அடுத்த வருசம் வாழ்த்திக்குவோம்.\n//மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் அன்பர்கள் வலைப்பக்கம் வருவது கொஞ்சம் தாமதப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். //\nவந்த பிறகு தான் பாத்துகோங்க, யாரும் கோவிச்சிங்க போறதில்ல\nபாலாஜி,தீபாவளிக் கதம்பம் வாசனை அருமை.இனிய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.நிறைய இனிப்புப் பலகாரம் கொண்டு வாங்க.\n'இருவரும் நிறுத்திக் கொண்டனர் புத்தி சொல்வதை'\nவரிகளும் சிந்���னையும் உங்களின் கவித்துவ எல்லையைக் காட்டி நிற்கின்றன.\nகாத்திருக்கின்றேன் இன்னும் பல கவிக்காக,\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் பாலாஜி ...\nநல்ல கதை, நல்ல கவிதை. ரசித்தேன்.\nஇந்த பதிவிற்கு வந்திருந்து வாழ்த்திய வலையுலக நண்பர்கள், நண்பிகள் மற்றும் புதிய அன்பர்கள் என அனைவருக்கும் நன்றியினை நவில்கிறேன். மூன்றுநாட்கள் விடுமுறை முடித்து இன்றுதான் திரும்பியபடியால் பதிலூட்டம் போட தாமதமாகிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகதை, கவிதை இரண்டுமே அருமை\n// புலவன் புலிகேசி said...\nகதை, கவிதை இரண்டுமே அருமை//\nஇரண்டிற்கும் ஒரே வரி \" தன்வினை தன்னைச் சுடும்\"\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஒரு கதை, ஒரு விதை...\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு கூடும் சில குளவிகளும்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-20T17:19:10Z", "digest": "sha1:NUV6KQ5BCVWPNFBC7FJGTXYILTMFFSWH", "length": 3637, "nlines": 50, "source_domain": "tamilthiratti.com", "title": "மன அமைதி Archives - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/diary-written-by-the-mother-of-the-son", "date_download": "2019-01-20T17:07:05Z", "digest": "sha1:YTGZYARGPAGJEDQ7TKNESZEGL3JTWTGW", "length": 21129, "nlines": 432, "source_domain": "venmathi.com", "title": "தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு*\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன்\nஎன் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்\nஎப்போதாவது ஒருநாள் என் விசயத்தில் தலையிடாதே\nசின்ன வயதில் நீ அடிக்கடி கேள்வி கேட்ப்பாய்\nநான் சலிக்���ாமல் பதில் சொல்வேன்\nஎன் வயதான காலத்தில் நானும் உன்னிடம்\nகுழந்தை போல் வினா எழுப்பக்கூடும்\nகத்தாதே வாயை மூடு என்று சொல்லிவிடாதே\nவலி தாங்க முடியாத பாவி நான்\nவீடெல்லாம் நீ இறைத்து வைத்த\nஎன் விரல்களால் கூட்டி அள்ளுவேன்\nஎன் முதிர் வயதில் என் வாய்க்கொண்டு செல்லும்\nஉணவு தட்டி தரையில் விழக்கூடும்\nதவறியும் என்னை திட்டாதே தாங்க முடியாது என்னால்\nஎன் சிறுநீர் பை பலம் இழந்திருக்கக்கூடும்\nசில இடங்களில் சிறுநீர் சிந்தியிருக்க கூடும்\nஇச்.......சீ என்று முகம் சுழிக்காதே\nஎன் முந்தானையில் உன் சிறுநீர் வாசம்\nமயானம் நடந்து போக திராணி இருக்கும் போதே\nஒரு வருடம் உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்\nஎன் ரத்தத்தை பாலாக்கி பருக செய்தவள் நான்\nபரதேசியாய் என்னை பரிதவிக்க விட்டுவிடாதே\nநான் இறப்பதற்குள் ஒரு முறையாவது\nஉன் மடியில் என்னை உறங்க வை\nஎன் உயிர் பிரியும் நேரம் நீ என் பக்கத்தில் இரு\nஇதை நான் எழுதுவது ஏன் தெரியுமா\nஇதை படித்து என் எண்ணம் அறிவாய்\nநேசிப்பாய் என்ற நம்பிக்கையில் அல்ல\nஇதுதான் என்பதை நீ உணர வேண்டும்\nபெண்மையை நீ மதிக்க வேண்டும்\nஇதை படித்து நீ அழுவாய் என்று எனக்குத் தெரியும்\nஅழாதே பெண்மையை மதி அதுபோதும் நன்றி மகனே\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த செடியின��� காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:10:37Z", "digest": "sha1:GWYE6WNAF64WLI7UZJE2FKKFSI6SJMUH", "length": 22151, "nlines": 114, "source_domain": "www.meipporul.in", "title": "யூதர்கள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"யூதர்கள்\"\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி0 comment\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்��ாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.\nநிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறையச்சமுடையவர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், நயவஞ்சகர்கள், நிராகரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது\nஅல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 03, 1438 (2017-03-31) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இஸ்லாமிய ஆட்சி, காஃபிர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், முஃமின்கள், யூதர்கள்0 comment\nஅன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.\nகாரிருள் (பகுதி 1) – சையித் குதுப்\nஜுமாதுல் அவ்வல்' 07, 1438 (2017-02-04) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி ஆகமம், ஈசா, கிறிஸ்தவர்கள், நபிமார்கள், நூஹ், மூசா, யூதர்கள்0 comment\nமனிதனி��் கண்ணோட்டத்திற்கும் சமூக அமைப்பிற்குமிடையே என்றும் அறுபடாத உறுதியான தொடர்பு உண்டு. அவனது சமூக அமைப்பு, இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் அதில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தக்கூடிய அந்த விளக்கத்திலிருந்தே வெளிப்படும் ஒன்றாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பு வாழத் தகுதியற்ற செயற்கையான சமூக அமைப்பாக இருக்கும். அது நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, அதற்கும் அவனது இயல்புக்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாகத்தான் இருக்கும். அது இயல்பான தேவை மட்டுமல்லாமல் அமைப்பியல் ரீதியான தேவையும்கூட.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nட���சம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/today-rasipalan-2482018.html", "date_download": "2019-01-20T16:45:58Z", "digest": "sha1:F5HZ5TCWLD5FDJNW4ADY3S6G5AVM5SQ6", "length": 19357, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 24.8.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும்.\nதடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nரிஷபம் இன்று புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும். மனக்குழப்பம் தீரு���். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகடகம் இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nசிம்மம் இன்று எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகன்னி இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதுலாம் இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம் இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதனுசு இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமகரம் இன்று பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடியுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nகும்பம் இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமீனம் இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-santhanam-22-06-1520508.htm", "date_download": "2019-01-20T17:45:20Z", "digest": "sha1:AETPZAUYVLU44UI4RGTJFYISIDHYN43K", "length": 7858, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தன் பெயரில் இணையதளம் தொடங்கிய சந்தானம் - Santhanam - சந்தானம் | Tamilstar.com |", "raw_content": "\nதன் பெயரில் இணையதளம் தொடங்கிய சந்தானம்\nதமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் பெயரில் சொந்தமாக இணையதளம் தொடங்கி, அதில் தங்கள் படங்கள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வந்தனர்.\nஆனால், தற்போது டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் ரசிகர்களிடம் இவர்களை நேரடியாக கொண்டு செல்வதால், தற்போது இணையதளத்திற்கு கல்தா கொடுத்துவிட்டு, டுவிட்டர், பேஸ்புக் வலைத்தளங்களில் இணைந்துவிட்டனர்.\nஇந்நிலையில், மற்றவர்களை விட வித்தியாசமானவர் என்பதை நிரூபிக்கும் வகையில், காமெடி நடிகர் சந்தானம் தற்போது தனது பெயரில் சொந்தமாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.\nwww.actorsanthanam.com என்ற முகவரி கொண்ட இந்த இணையதளத்தில், சந்தானம் நடிக்கும் படங்கள், வெளிவந்த படங்கள், சந்தானம் படத்தை பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்.\nமேலும், சந்தானம் சொந்தமாக தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இனி, சந்தானம் மற்றும் அவருடைய படங்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நேரடியாக இந்த இணையதளத்திற்கு சென்று அவற்றை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா\n▪ சந்தானம் ஜோடியான மலையாள நடிகை\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ எது சூப்பர் வேலைக்காரனா சக்க போடு போடு ராஜாவா சக்க போடு போடு ராஜாவா - சந்தானம் ஒபன் டாக்.\n▪ சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ\n▪ முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.\n▪ அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.\n▪ காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்\n▪ சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54243", "date_download": "2019-01-20T18:30:51Z", "digest": "sha1:DMDOGSVY6TWBMJKWYD62ZUM6VJT2IADJ", "length": 4819, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "சுவிட்ஸர்லாந்து நாட்டில் இலங்கைத்தமிழர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசுவிட்ஸர்லாந்து நாட்டில் இலங்கைத்தமிழர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி\nசுவிட்ஸர்லாந்து நாட்டில் ரெசின் மாநிலத்தில் இலங்கையைச் சேர்ந்த 38 வயதுடைய அரசியல் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர் ரெசின் மாநில பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக இந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகத்தியினால் மேலும் இரு அரசியல் தஞ்சக்காரர்களை தாக்க முற்பட்ட வேளையில் பொலிசார் அதனை தடுக்கமுற்பட்ட வேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nPrevious articleவடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா\nNext articleசுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ணில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடு\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nசுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நிறைய மருத்துவத்தேவைகள் உண்டு.மூதாளர் ஆண்டுவிழாவில் கோபால்\nஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sun-music-anchors-surya-say-answer-surya-fans/", "date_download": "2019-01-20T17:16:22Z", "digest": "sha1:LF3GFMRGXISXGKQESP7EICJBOPE4VORX", "length": 19414, "nlines": 160, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளுக்கு சூர்யாவின் அதிரடி பதில்.! என்ன துணிச்சல் சூர்யா ரசிகர்களுக்கு.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nதன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளுக்கு சூர்யாவின் அதிரடி பதில். என்ன துணிச்சல் சூர்யா ரசிகர்களுக்கு.\nமூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\n அடுத்த படத்தின் ரிலீஸ் உறுதி\nதன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளுக்கு சூர்யாவின் அதிரடி பதில். என்ன துணிச்சல் சூர்யா ரசிகர்களுக்க���.\nசன் மியூசிக் தொலைகாட்சியில் இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யா உயரத்தை கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனால் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது எதிர்ப்பு கருத்தினை கூறிவருகிறார்கள்.\nஇந்த பிரச்சனையால் கோவமாக இருந்த சூர்யா ரசிகர்கள் சிலர் இன்று காலை சன் டிவி அலுவலகம் முன்பு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தார்கள்.\nகே வி ஆனந்த் இயக்கம் படத்தில் சூர்யா 37 படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என கூறுகிறார்கள் அதனால்.\nஇதை வைத்து சன் மியூசிக் டிவி தொகுப்பாளினிகள் கிசு கிசு நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்துள்ளார்கள் அனுஷ்கா ஹைட்டுக்கு ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு சூர்யா அனால் இப்போ அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும் என கிண்டல் செய்தனர்கள் சூர்யாவை.\nஇந்த விமர்ச்சனைத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை கூறினார்கள் அதே போல் திரை பிரபலமான விஷால்,கருணாகரன், இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என அனைவரும் தங்களது கருத்துகளை கூறிவருகிறார்கள்.\nஅதேபோல் சூர்யா ரசிகர்கள் தங்கள் கைகளில் பேனர் ஏந்தி இன்று காலை சன் டிவி முன்பு கோஷம் எழுப்பினார்கள் சூர்யா ரசிகர்கள்.\nஇந்த பிரச்சனை சூர்யா காதுக்கு போக தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. 🙏 #AnbaanaFans\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. \nசூர்யாவின் ட்வீட்டுக்கு இடையிடையே விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.\nதலைவா எப்பவும் உன் வழியில் 🙏\nநம்ப அன்பா இருப்போம் ❤️\nமத்தவங்க என்ன பேசினாலும் நம்ப அன்பாவே இருப்போம்❤️#அன்பான_அண்ணன் ❣️ #AnbaanaFans pic.twitter.com/uP0t9DOUzf\nஅதுக்காக எவ்வளவு நாள் தான் அமைதியாக இருக்க முடியும், காட்டாற்று வெள்ளத்தை அணை யால் தடுக்க முடியாது..\nமூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\n அடுத்த படத்தின் ரிலீஸ் உறுதி\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்க��� பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nசூர்யா- செல்வரகவான் இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா முரளி படத்தின் டைட்டில் போஸ்டர் .\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/t20-called-to-suresh-raina/", "date_download": "2019-01-20T17:22:39Z", "digest": "sha1:M5BNW32H52RP4WPU6WXHSOXUMUVWW5WN", "length": 20551, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "டி20-க்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு! ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nடி20-க்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nடி20-க்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்\nஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பிற்கு முன் சுரீஷ் ரெய்னா தனது உடல் தகுதியை நிருபிக்குமாறு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.தற்போது துலீப் ட்ராபியில் இந்திய ப்ளூ அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.\nமேலும், துலீப் ட்ராபியின் இறுதிப் போட்டி தற்போது இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.இந்த இறுதிப்போட்டி முடிந்தவுடன் நேராக அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்வர எனத் தெரிகிறது.\nஅங்கு வழக்கமான உடல் தகுதி அடிப்படை தேர்வுகளுடன் ‘யோ-யோ’ டெஸ்ட் உம் வைக்கப்படும். இந்த ‘யோ-யோ’ தேர்வில் ரெய்னா தேர்வானால் ஒழிய, முதலில் அவர் இந்திய அணிக்கு தேர்வாக அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படும்.\nமுன்னர் நடந்த ‘யோ-யோ’ தேர்வில் ரெய்னா உடல் தகுதி இல்லாமல் கலந்து கொண்டு 16 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்குத் தேர்வாக குறைந்தது அந்த தேர்வில் 19.5 மதிப்பெண்களையாவது பெற வேண்டும். இதனால் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் தேர்வு செய்ய ரெய்னாவின் பெயரைக் கூட தேர்வுக் குழு பரிசீலனை செய்யவில்லை.\nதற்போது இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டியள் மீதமுள்ள நிலைய்ல் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார் ரெய்னா. துலீப் ட்ராபியின் இறுதிப் போட்டி 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஆஸ்திரேலியாவுடனான் டி20 போட்டிகள் அக்டோபர் 7ஆம் தேதி துவங்குகிறது.\nஇந்த போட்டியை மையமாக வைத்து அவர் உடல்தகுதியி தேறி வருகிறார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் சின்ன தல சுரேஷ் ரெய்னா. சில நாட்களுக்கு முன்னர் தான் ரவி சாஸ்திரி 2019 உலக கோப்பை அணிக்கான தகுதி பற்றி கூறியிருந்தார். அதாவது,2019 உலககோப்பை இந்திய அணியில் இடம் பெற அசாத்தியமான ஆட்டம் மட்டும் போதாது, இந்திய அணியில் திறமையான வீரர்கள் ஏராளமா��� உள்ளனர். அதன் காரணமாக அணியில் இடம் பெற தகுதி திறமை மட்டும் போதாது உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் அப்போது தான் இந்திய அணியில் இடம் பெறுவது பற்றி முதலில் பரிசீலிக்கப்படும், எனக்கூறியுள்ளார்.\nஇதனை கவனித்து வந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக , உலகத்தின் மிகச்சிறந்த இரண்டு உடற்கூறு ஒழுங்கு நிபுனர்களை தனது உடற்பயிற்ச்சி நிபுணர்களாக நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் பெகரூஸ் ரெய்னாவின் உடல் ததுதியையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் விதமாக செயல்படுவார். மற்றோர் நிபுணர் ஹங் ங்யுயேன் ரெய்னாவை மனதளவிலும் அவரது வாழ்வியலை விளையாட்டிலிருந்து வேறுபடுத்தி அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தவும் செயல்படுவார்.\nஅடுத்த ரஞ்சி கோப்பை போட்டியில் நன்றாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் ,ஆகவே ரஞ்சி கோப்பைக்கு முன்னதாக அவர்களை நியமித்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை என இந்தியா 23 போட்டிகளில் அவர்களை எதிர்த்து இந்தியாவில் ஆட உள்ளது. இந்த சீசனை சரியாக பயண்படுத்தும் நோக்கிலும் ரெய்னா செயல்படுகிறார்.\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nRelated Topics:கிரிக்கெட், தமிழ் செய்திகள்\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேர���்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nதமிழ் ராக்கர்ஸை விட பெரும் கொள்ளையடித்த Smule\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் ச��வாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஅஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=2163", "date_download": "2019-01-20T16:56:21Z", "digest": "sha1:ZKX6DACSDGAYB7ANY6GNIIL5WWGVX4J4", "length": 18505, "nlines": 198, "source_domain": "bepositivetamil.com", "title": "உங்கள் பார்வை! » Be Positive Tamil", "raw_content": "\nஒன்றுமே அறியாத அந்த கைக்குழந்தை சாகருக்கு ஒரு வயது தான் முடிந்திருந்தது. ஆனால் விதியின் கொடுமை. கலப்புத் திருமணம் செய்த ஒரே காரணம், (அவனது சமூகத்தின் கோரத் தாண்டவத்திற்கு பெற்றோரை இழந்து) அவனை நிர்கதியாய் நிற்கச்செய்தது.\nஅவனது தாத்தா மட்டும் ஆதரவுக் கரம் நீட்ட, தாத்தாவுடன் சில காலங்கள் இருந்தான். விதி மீண்டும் சோதித்தது. தாத்தாவும் இறந்து விட, ஒரு குழந்தை காப்பகத்தில் தனது குழந்தைப் பருவத்தை தொடங்கினான் சாகர்.\nசொந்த பந்தம் என்று யாருமே இல்லை. எல்லாமே அந்த காப்பகம் தான். குறிப்பாக ஒரு சிறுமி மட்டும் அவனிடம் மிகவும் பாசமாக, உடன் பிறவா சகோதரி போல் நடந்துக்கொண்டாள்.\nஆனால் இந்த மகிழ்வும் நிரந்திரமாக நீடிக்கவில்லை. குழந்தைகள் காப்பகங்களில் 18 வயதிற்கு மேல் தங்க முடியாத சூழ்நிலை உள்ளதால், சாகர் மீண்டும் தெருவிற்கு வருகிறான். கோவில், குளம், நடைபாதைகள், ரயில் பிளாட்பாரம் என பல பொது இடங்களில் வசித்தும், சின்னஞ்சிறு வேலைகளை செய்தும், தனது வாழ்க்கையை நகர்த்தியுள்ளான்.\nபசி, வறுமை, தனிமை, சோகம், சமூகம் மீது கோபம் போன்றவற்றால் சில முறை தற்கொலை முயற்சிக்கும் ஈடுபட்டதுண்டு. விதி அதற்கும் அவனுக்கு உதவவில்லை.\nஇத்தனை துன்பங்கள் இருந்தும், படிக்க வேண்டும், அதுவும் பொறியாளர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசை அவனுள் இருந்தது. அதிர்ஷ்டவசமாக ஒரு நல்லிதயம் படைத்த மனிதர் அவனது ஆர்வத்தையும், திறமையையும் கண்டு அவனுக்கு உதவவே, பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான்.\nநான்கு வருடங்கள் ஓடிற்று. சா��ர் அருமையாக படித்து L&T நிறுவனத்தில் பொறியாளராய் வேலைக்கு சேர்ந்தவுடன், வாழ்க்கை கிடுகிடுவென நல்ல நிலைக்கு மாறத் துவங்கியது.\nகுழந்தைகள் காப்பகத்தின் நட்புகளிடம் தான் இருக்கும் நல்ல நிலையை கூறச் சென்ற சாகருக்கு பேரிடி காத்திருந்தது. அவருடன் இருந்த பல சிறுவர்கள் காலச் சூழ்நிலையில் குற்றவாளிகளாய் மாறியிருந்தனர். சகோதரியாய் தன்னுடன் பழகிய அந்தச் சிறுமியோ, விலை மாதராக மாறிய அவலத்தைக் கண்டு சோகத்தின் உச்சத்திற்கே சென்றார் சாகர்.\nசில சமயங்களில் விதி நம் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டு, எழ முடியாதவாறு அடித்து வீழ்த்திவிடுகிறது. அத்தகைய சோகத் தருணங்களில் இரு வாய்ப்புகள் மட்டுமே நம்மில் இருக்கிறது.\nஒன்று விதிக்கு தோற்று வீழ்ந்துவிடுவது.\nமற்றொன்று, “வீழ்வது தோல்வியல்ல, வீழ்ந்தவுடன் எழ மறுப்பதே தோல்வி” என எழுந்து தோல்வியை துரத்தி அடித்து சாதிப்பது.\nசாகர் கடினமான அத்தகைய இரணடாவது வழியை கையில் எடுத்தார்.\nநம் சமூகத்தில் சிறு குழந்தைகளுக்கு காப்பகங்கள் நிறைய உள்ளன, அனால் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு எதுவும் கிடையாது என்ற சூழ்நிலை அவருக்கு விளங்குகிறது. தன்னைப் போல் நிராதவராய் நிற்கும் 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்காக தன் சொந்த செலவில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஆதரவு தர ஆரம்பித்தார்.\nதனது நல்ல வேலையையும் உதறித் தள்ளி, இந்த நோக்கத்தை முழு நேரமும் செயல் படுத்த, “ஏக்தா நிராதார் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். சில நல்ல மனிதர்களின் நிதி உதவியுடன், இன்று அந்த அமைப்பின் மூலம் 700க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உணவு, கல்வி, என அனைத்து ஆதரவுகளையும் அளித்து வருகிறார், முப்பது வயதை நெருங்கும் இந்த சாகர் ரெட்டி.\nமேலும் அறுபதிற்கு மேற்பட்ட இளம் பெண்களுக்கு தனது அமைப்பு மூலம் திருமணம் நடத்தி அவர்களுக்கு சிறந்த எதிர் காலத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் விரிந்துள்ள இவரது பணிகள் வெகு விரைவில் தமிழகத்திற்கும் வரவுள்ளது. அடுத்த மாதம், முதல் வாரத்தில் தனது பணிகளைத் தொடங்க புதுவை வர இருக்கிறார் சாகர்.\nபல விருதுகளையும் பாராட்டல்களையும் பல நிறுவங்கள் மூலம் பெற்று வரும் சாகர் ரெட்டிக்கு தமிழகத்திலும் ஆதரவு கண்டிப்பாக க���டைக்கும் என நம்புவோம்.\nசற்று யோசித்தால், நம்மில் பலருக்கு அருமையான வாழ்க்கையும் சந்தர்ப்பங்களும் அமைந்துள்ளன. ஆனால் அதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல், உணராமல் சின்னஞ்சிறு தோல்விகளுக்கு கூட மனம் உடைந்து விடும் பலரைக் காண்கிறோம்.\nமேலும் சிலர், சமூகம் மீதுள்ள கோபத்தினால் போராட்டம் நடத்துகிறேன் என்று தங்களது வாழ்வையும், தன்னைச் சேர்ந்துள்ள கூட்டத்தின் வாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர். அவர்கள் எல்லாம் சாகர் ரெட்டியுடம் கற்றுக்கொள்ள முக்கியமான ஒரு இரகசியம் இருக்கிறது.\n“உங்களக்கு கிடைத்துள்ள ஆசிர்வாதங்களை எண்ணிப் பாருங்கள், அரிதான இந்த மனித வாழ்க்கை அழகாய், ஆனந்தமாய்த் தெரியும்” – என்பது தான்.\n“உன்னிடம் என்ன இல்லை என்பதை விட என்ன இருக்கிறது என சிந்தித்துப் பார், இந்த உலகமே உங்கள் வசம்” என்பார்கள். இந்தக் கூற்று தான் எத்தனை நிஜம்\nவிமல் தியாகராஜன் & B+ TEAM\n(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)\nOne Response to “உங்கள் பார்வை\nஅயராமல் தோல்வி தனை படியாக்கி\nஅரிய சாதனை செய்தவர் ஆயிரம்\nஅறிவீர் ஆல்வா எடிசன் சரித்திரம்\nஅகழி அடிப்படையில் ஆர்வம் தானே \nஅது இருந்தால் போதுமே – தன்னால்\nஆற்றலும் வெற்றியும் வந்து சேருமே\n“நடைமுறை அறிவு” (Practical Intelligence) பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/25/brazil-footballer-ronaldinho-wedding-latest/", "date_download": "2019-01-20T16:53:00Z", "digest": "sha1:4AJJMB3V6KELDGYUJUND3YTE4W7G5NNH", "length": 49962, "nlines": 584, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Brazil Footballer Ronaldinho wedding latest,Brazil Footballer,gossip", "raw_content": "\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nகால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழும் பிரேசில் நாட்டை சேர்ந்த ரொனல்டினோ அதிக ரசிகர்களை கொண்ட ஒரு வீரர் .இதிலும் பெண் ரசிகர்களே இவருக்கு அதிகம் .\nஇந்நிலையில் திருமணம் செய்ய முடிவு எடுத்த இவர் ஒரு வித்தியாசமான திருமணத்தை செய்ய முடிவு எடுத்துள்ளார் .\nஓய்வு பெற்ற ரொனால்டினோ வரும் ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனிரோவில் உள்ள தனது வீட்டிலேயே இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஇதுக்குறித்து ரியோ டி ஜெனிரோ என்ற செய்தித்தாளில் வெளிவந்ததாவது,\nஇந்த திருமண விழா மூன்று-நபர் சிவில் தொழிற்சங்கத்தின் ஒரு அரிய வடிவமாக இருக்கும், என ஐக்கிய அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. மேலும், அந்த குறிப்பு, பிரேசில் நாட்டின் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் இந்த திருமணத்திற்கு ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது குறிப்பிடதக்கது. “ஆனால் இரண்டு பெண்களுக்கு ஒரு திருமண விழா என்பதால் இதனை இரு திருமணங்களாக கருத வேண்டாம் என்று ஒரு வித்தியாசமான விளக்கம் அளிக்கிறது”\nஇந்நிலையில் இந்த இரு பெண்மணிகளும் முன்னாள் கால்பந்து வீரர்களான பிரிஸ்கில்லா கோலிஹோ மற்றும் பீட்ரிஸ் சவுஸா ஆகியோரை காதலித்தனர்\nமேலும் இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் முதலே ரொனால்டினோவுடன் தங்கி வருகின்றனா் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\nசொந்த நாட்டு இரசிகர்களின் கண் எதிரே காலிறுதிக்குள் நுழைந்தார் நடால்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதி��்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்ன���கும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசொந்த நாட்டு இரசிகர்களின் கண் எதிரே காலிறுதிக்குள் நுழைந்தார் நடால்\nகோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/health-news-in-tamil", "date_download": "2019-01-20T17:19:52Z", "digest": "sha1:7XVXMOR5XRI5BFDYQQ4CXCZHJ74DTG7U", "length": 6079, "nlines": 98, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Health News | மரு‌த்துவ செ‌ய்‌தி | Get tamil Health Tips | Home remedies | Advice on Health problems | Health News | Herbs |Treatments| Ayurved|Webdunia Health - Webdunia tamil", "raw_content": "\nகுழந்தைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுக்க கொடுங்கள்...\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை அழகாக்கும் எளிய குறிப்புகள்...\nபுதன், 16 ஜனவரி 2019\nசிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nபுதன், 16 ஜனவரி 2019\nநோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....\nசெவ்வாய், 15 ஜனவரி 2019\nஇயற்கையான முறையில் சளி மற்றும் இருமலை விரட்ட...\nவியாழன், 10 ஜனவரி 2019\nஅலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா\nதிங்கள், 7 ஜனவரி 2019\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nஞாயிறு, 6 ஜனவரி 2019\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்...\nவியக்கத்தக்க மருத்துவகுணம் கொண்ட கருப்பு திராட்சை விதைகள்...\nஎளிமையான முறையில் பாத வெடிப்பை சரிசெய்ய அற்புத டிப்ஸ்...\nஅழகு முகத்துக்கு ஆவாரம் பூ தான் ஸ்பெஷல் ...\nதிங்கள், 17 டிசம்பர் 2018\nஅடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nதைராய்டு பிரச்சனை; நோய் அறிகுறியும் சிகிச்சை முறைகளும்....\nகறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nசெரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nசாப்பிட்ட உடன் செய்யக்கூடாத சில செயல்கள் என்ன தெரியுமா...\nதொடர்ந்து ஏசி அறையில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nகரும்பு சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்குமா....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/madhu-bala", "date_download": "2019-01-20T16:48:02Z", "digest": "sha1:KKAJQDRMWNMN2GJ4QWZA6K75MMTBTKKC", "length": 15490, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "Madhu Bala - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஅதிமதுரத��தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/01/2015_18.html", "date_download": "2019-01-20T17:20:52Z", "digest": "sha1:WCI2365GXAXQ2GA5LBGK62ZFUVRBH5S7", "length": 24044, "nlines": 275, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு = பாலன் ( வானவில் தை 2015)", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு = பாலன் ( வானவில் தை 2015)\nகடந்த 5 வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தடவைகள் தமிழ்\nமக்களின் நலன்களை ஒட்டுமொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பேரினவாத அணிக்கு தாரைவார்த்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது.\n2009இல் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டப்பட்ட பின்னர் 2010இல்\nநடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய\nபங்கு வகித்தவரும் வடக்கில் இராணுவத்துக்கென உயர் பாதுகாப்பு\nவலயங்களை உருவாக்கிய சூத்திரதாரியும் தமிழர்கள் இலங்கையில்\nவேண்டுமானால் இருந்துவிட்டுப் போகலாமே தவிர உரிமைக் கோரிக்கை\nஎதனையும் எழுப்பக்கூடாது என ஆணவத்துடன் கனடிய ஊடகம்\nஒன்றுக்குப் பேட்டியளித்தவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத்\nபொன்சேகவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிரங்கமாக\nஇந்த ஆதரவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்விதமான\nநியாயத்தையும் கற்பித்துவிட முடியாது.ஏனெனில் சரத் பொன்சேக மனம்\nதிருந்தி தமிழர்க்கு உரிமைகளைவழங்கலாம் என அந்தத் தேர்தலில்\nவாக்குறுதி எதனையும் கொடுத்துவிடவில்லை. குறைந்தபட்சம்\nதற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி கொடுத்தது\nபோல நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை நீக்குவேன்\nஎன்று தன்னும் சொல்லவில்லை. (தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதி\nஅளித்தபடி அதை நீக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான்\nஇவ்வளவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிவிட்ட புலிகள் தோல்வியடைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றையும் சரத்\nபொன்சேக மீது நடாத்தியிருந்தனர்.தற்பொழுது மீண்டுமொரு முறை\nஐ.தே.க. தலைமையிலான பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால\nசிறிசேனவை தமிழ் தேசியக�� கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில்\nஆதரித்து அவரை பெற்றி பெறவும் வைத்துள்ளனர்.\nஇந்த முறையும் தேர்தலுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன தமிழர்\nபிரச்சினையைத் தீர்ப்பதாக எவ்விதவாக்குறுதியையும் தமிழ் தேசியக்\nகூட்டமைப்புக்கு வழங்கியிருக்கவில்லை. அதுமாத்திரமின்றி முன்னைய\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தமிழ் கூட்டமைப்பு விடாப்பிடியாக\nவலியுறுத்தி வந்த வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்\nஎன்ற கோரிக்கையைப் பொறுத்தவரையிலும் கூட அவர் வாக்குறுதி எதனையும் கூட்டமைப்புக்கு வழங்கவில்லை.பதிலுக்கு தான் பதவிக்கு வந்தால் வடக்கிலிருந்து இராணுவத்தை எக்காரணம் கொண்டும்\nஅகற்றமாட்டேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் உறுதிபடக்\nஅதுமாத்திரமின்றி ராஜபக்ச அரசாங்கம் புலிகளுடனான இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை\nஇனப்படுகொலை செய்ததாக தமிழ் கூட்டமைப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது. அப்படிப் பார்த்தால் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கும் வரை 10 வருடங்களாக ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும்ää சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் றுதிப் போரின் போது\nவெளிநாட்டுக்குச் சென்றிருந்த ராஜபக்சவுக்குப் பதிலாக இரு வாரங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் செயலாற்றிய மைத்திபால சிறிசேனவும் ஒரு\nபோர்க்குற்றவாளிதான் எனவே போர்க்குற்றவாளி என ராஜபக்சவை எதிர்த்துக் கொணடு சரத் பொன்சேக மைத்திரிபால சிறிசேன என்ற மற்றைய இரு போர்க்\nகுற்றவாளிகளைத்தான் இரு தடவைகளிலும் ஜனாதிபதித் தேர்தலில்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான மனச்சங்கடமும் மனச்சாட்சியும்ää பயமும் வெட்கமும் இல்லாமல் ஆதரித்துத் தன்னை நம்பி வாக்களிக்கும் தமிழ் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய புலிகள் (அதன் தலைவர்\nவேலுப்பிள்ளை பிரபாகரன்) 2005 ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு\nவேட்பாளருக்கும் ஆதரவளிக் மறுத்ததைக் கூட கூட்டமைப்பினர்\nகணக்கில் எடுக்கவில்லை. (பிரபாகரன் தொலைந்துவிட்டார் இனி அவர்\nவருவதாவது எம்மைத் தண்டிப்பதாவது என்ற துணிச்சல்தான்\n) தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருப்பித்திருப்பி ஒரு குற்றத்தைச் செய்து வருவதை தற்செயலான அரசியல் தவறு என்றோ இது அவர்கள் தெரியாத்தனமாகச் செய்த முதல் தவறு என்றோ ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில் தமிழர்களின் முதல் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சி முதல் பின்னர் வந்ததமிழரசுக் கட்சிää அடுத்து வந்த\nதமிழர் விடுதலைக் கூட்டணி தற்போதைய தமிழ் தேசியக்\nகூட்டமைப்பு என அன்றிலிருந்து இன்றுவரை ஒருபக்கத்தில் தமிழர்\nஉரிமை பற்றிப் பேசிக்கொண்டுமறுபக்கத்தில் சிங்களப் பேரினவாத\nஐ.தே.கவுடன் கூடிக்குலாவிய வரலாறு தமிழ் தலைமைகளுக்கு உண்டு.(அந்த\nவரலாற்றை இன்னொரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்).\nஐ.தே.கவுடன் தமிழ் தலைமைகளின் இந்தக் கூடிக்குலாவல் தற்செயலான\nஒன்றல்ல. அதன் அடிப்படையாக இருப்பது இன வேறுபாடுகளைக் கடந்த வர்க்க ஐக்கியம். அதாவது சிங்கள பெரு முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐ.தே.கவுக்கும் தமிழ் முதலாளித்துவப்\nபிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவம் தமிழ் தலைமைகளுக்கும் (இன்று அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு) இடையிலான வர்க்க நலன் சார்ந்த\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இன்னொரு\nமுதலாளித்துவக் கட்சியாக இருந்த போதிலும் அக்கட்சியுடன் தமிழ்\nமுதலாளித்துவத் தலைமைகள் ஒருபோதும் அரசியல் கூட்டு\nவைத்ததில்லை. அதற்குக் காரணம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி\nஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்ற தேசபக்தியுள்ள தேசிய முதலாளிகளைப்\nபிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சி என்றபடியால் ஏகாதிபத்திய சார்பான\nதமிழ்த் தலைமைகளால் அதனுடன் ஒருபோதும் கூட்டுச்சேர முடியாது.\nதம்மை ஒத்த ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.கவுடன்தான் அவர்களால்\nஅதனால்தான்ä ஒரு மேதினத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்புதொழிலாள வர்க்கத்தின் பரமவைரியான ஐ.தே.கவுடன்\nயாழ்ப்பாணத்தில் கூட்டாக மேதினம் கொண்டாடியதுடன் கூட்டமைப்பின்\nதலைவர் இ.சம்பந்தன் வெட்கம் மானம் ரோசம் ஏதுமின்றி ஐ.தே.க.\nதலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இலங்கையின் தேசியக் கொடியான\nசிங்கக் கொடியையும் கூட்டாகத் தூக்கிப் பிடித்தார்.\nஇந்த மாதிரியெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித\nபயமுமின்றித் துரோகம் செய்வதற்குக் காரணம்‘தமிழ் மக்கள் ஒரு மந்தைக்\nகூட்டம் நாம் என்ன சொன்னாலும் மறுப்பேதும் இன்றித் தலையாட்டுவார்கள்\nஎன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையின் எண்ணம்தான்.\nஇனிமேலாவது தமிழ் மக்கள் தமக்கு வெளியில் உள்ள புற எதிரிகளைத்\nதேடுவதற்கு முன்னர்ää தமக்குள்ளேயே ஒளிந்து நின்றுகொண்டு கழுத்தறுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற துரோகத்தனமான எதிரிகளை இனம் கண்டு களை எடுக்க வேண்டும். அதைச் செய்யாத வரை இன்னுமொரு நூறு வருடங்கள் போனாலும் தமிழ் மக்கள்\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஅமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந...\nஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்\nராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசிய...\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அ...\nமைத்ரீயும் (மலையகத் ) தமிழரும் \n\" - எஸ்.எம்.எம். பஷீர்\nநாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்\nதமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ...\nபண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளை...\nஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்-- தயான் ஜயதிலக\nநிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ -யதீந்திரா\nநினைவில் பதிந்த தடயங்கள் - சென்னை\nமுன்னாள் இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசரும் முன்னா...\nநினைவில் பதிந்த தடயங்கள் -சென்னையில் நண்பர் அஜீஸூர...\n32வது இலக்கியச் சந்திப்பு =பிரான்ஸில்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/05/blog-post_19.html", "date_download": "2019-01-20T16:54:13Z", "digest": "sha1:53G5G6THSSMJGEWROMLTS7R4JMHYTEXV", "length": 20964, "nlines": 524, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இன்றுப் பதிவர்கள் சந்திப்பும் என் வேண்டுகோளும்", "raw_content": "\nஇன்றுப் பதிவர்கள் சந்திப்பும் என் வேண்டுகோளும்\nமருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே\nமனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே\nஇருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி\nபெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே\nதங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்\nதடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட\nசங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை\nசரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற\nஅங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்\nஅடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற\nசிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பீர்-உம்\nசிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்\nதன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்\nதடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய\nஎத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்\nஏற்றவழி உறுதி செய்ய இயலவில்லை\nசித்தமதை, வருகையுடன் செப்ப வேண்டும்\nசெயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:19 AM\nLabels: சங்கம் அமைத்தல் வேண்டுதல்\nமருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே\nமனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே\nபதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்\nஅன்பின் பகிர்தலாய் \"விருது\" ஒன்றை பகிந்துள்ளேன்\n... அருமை அண்ணா :)\nமுஹம்மது யாஸிர் அரபாத் May 20, 2012 at 1:37 PM\nஅருமையான வழிகாட்டல் கவிதை ஐயா நீங்கள் எப்போதும் இளைஞர்தான் மனசால்\nஎம் எண்ணங்கள் எப்போதும் இளமையாயிருந்தால் நாங்களும் இளமையானவர்கள்தான் என்று என் அப்பாவும் அடிக்கடி சொல்வார்.அவர் பெயரிலேயே குழந்தை இருப்பதால் தான் ஒரு குழந்தையென்றும் சொல்லிக்கொள்வார்.உங்கள் கவிதை அப்பாவை ஞாபகப்படுத்திவிட்டது ஐயா \nதங்கத் தமிழில் பதிவர் சந்திப்புக்கு வரவேற்புக் கவிதை\nஉள்ளத்தை கொள்ளை கொள்கிறது.நானும் கலந்துகொள்ள உள்ளேன் அய்யா\nகவிதைக்கு மயங்கி வாக்களிக்க தானாக செல்கிறது எனது சுட்டி. த.ம.5\nமனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே\nஅப்படி சொல்லுங்க மனதிற்கும் புத்துணர்ச்சியா இருக்கும் 20 வயது குறைந்த மாதிரி இருக்கும் ஐயா. பதிவர் சந்திப்பு நல்லவிதமாய் நடந்ததா ஐயா\nரொம்ப சூப்பரா இருக்குங்க அய்யா\nமருந்துண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்\nவிருந்துண்டு மருத்துவர் பின் செல்வர்.\nஅடுத்த சந்திப்பிலாவது சங்கம் பற்ரிப் பேச முடிகிறதா பார்க்கலாம்.கவிதைக்கு நன்றி ஐயா\nவண்டி வேகமாக ஓட்டுவீங்க போல இருக்குதேஇப்பத்தான் சென்னைப்பித்தனை வீட்டில் சேர்த்து விட்டு வந்தேன் என்று கேள்விப்பட்டேன்:)\nநிச்சயம் தங்கள் அவா கூடிய விரைவில் நிறைவேறும்\nஅதற்கான அச்சாரங்களே இதுபோன்ற சந்திப்புக்கள்\nஅருமையான கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசங்கம் வேண்டித் தங்கத்தமிழில் ஒரு இனிய பா தந்தீர். தங்கள் எண்ணம் நிறைவேறும் ஓர்நாளில். அது திண்ணம். வாழ்த்துக்கள் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகோடைக் காலம் வந்து துவே \nபதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்\nஇன்றுப் பதிவர்கள் சந்திப்பும் என் வேண்டுகோளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/12/blog-post_26.html", "date_download": "2019-01-20T17:00:00Z", "digest": "sha1:PSN7NLMUXX5ECFDVVRI65EM2ZDZJL25L", "length": 65772, "nlines": 697, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா ? திருந்தலென்றோ", "raw_content": "\nகற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா \nபச்சிளம் பாவையவள் நாசமாக –ஒரு\nபொற்சிலையாள் பேருந்தில் தில்லிதன்னில் –ஒருத்தி\nகற்சிலையும் கண்ணீரை ���டிக்குமன்றோ –அட\nதாயுண்டு, தங்கையக்க உமக்கமுண்டா –ஏன்\nபேயுண்டு என்பதற்கா பிறந்தீர்நீரும் –காமப்\nவாயுண்டு கதறியழ வலிமையில்லை –இளம்\nவடநாடு பொங்கியெழ அங்கேயேனோ – தம்\nமுடமாகிப் போனாயோ தமிழர்நாடே -கட்சி\nதிடமான முடிவெடுத்து பெண்மைகாப்பீர் – எனில்\nPosted by புலவர் இராமாநுசம் at 10:07 AM\nLabels: அறப்போர் கவிதை , காமுகர் , கொடுமை , புனைவு , வன்புண்ணர்வு\nநாயினும் கேடுகெட்ட மனிதர்களுக்கு தங்களின் சரியானா சவுக்கடி\nநாடு எங்கே எதை நோக்கி பயணிக்கிறது என்றே தெரியவில்லை ஐயா.. இது போன்ற கொடுமைகளை எப்படி தடை செய்வது என அரசே தடுமாறுகிரதென நினைக்கிறேன்..வரிகளில் வருத்தமும் கோபமும்..\nதிடமான முடிவெடுத்து பெண்மைகாப்பீர் – எனில்\nநெஞ்சு பொறுக்கவில்லை ஐயா பெண்ணினம் படும் சீரழிவுகள் கண்டு :(\nமுடிவு தாங்கள் சொல்வதுபோல் இரண்டில் ஒன்று அது எதுவாகினும்\nசரி .சமுதாயத்துக்கு பெண்கள் விடயத்தில் ஏன் இந்த மயக்கம் என்றுதான் புரியவில்லை \n//முடமாகிப் போனாயோ தமிழர்நாடே -கட்சி\nஎல்லோருடைய உணர்வுகளையும், கவிதையில் தந்தமைக்கு நன்றி\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\nவன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு\nஇடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.\nபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.\nமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்கள��ல் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.\nஇன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.\nபுதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.\nநம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.\nஇந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013\nவரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nகாட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.\nமனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.\nஇந்தக்குற்றம் அதிகமாகிக் கொண்டே போகிறதே ஐயா\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\nவன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு\nஇடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.\nபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.\nமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.\nஇன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.\nபுதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.\nநம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.\nஇந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013\nவரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nகாட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.\nமனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.\nபல பக்கங்களில் எழுதி கொட்ட வேண்டிய உணர்வுகளை சிறு சிறு வரிகளில் சுருக்கமாக உணர்வுபூர்வமாய் சொல்லியமைக்கு மிக்க நன்றி புலவர் ஐயா\n ஆனால் பெண்களை காமுறும் பொருட்களாக பார்க்கும் மனோபாவாம் எங்குமுளவே. வெளியில் சொல்வோர் கொஞ்சம், சொல்லாதோர் மிஞ்சும்... \nஅவளுக்கும் உயிருண்டு, உணர்வுண்டு, ரத்தமுண்டு, சதையுண்டு, மலமுண்டு, சலமுண்டு.. உயிர்ப் பிண்டங்களை உருவாக்கித் தரும் சக்தியுண்டு என்பதை உணர்ந்தாலே பாதிப் பிரச்சனைகள் தீரும் .. அத்தோடு பெண் அனுபவிக்கும் துன்பங்களை மறைக்காமல் பொதுவில் பேசவும் வேண்டும். மாதம் மாதம் அவள் படும் துன்பம், பிள்ளையைச் சுமந்து படுகின்ற பாடுகள், பிள்ளையை பெறும் போது உயிர் துறந்��ு மீள்கின்ற தருணங்கள் யாவையும் பொதுவில் ஆண் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவற்றின் வலி ரத்தம் ஆகியவற்றை அறிகின்ற போது காமவெறிக் குறைந்து கழிவிரக்கம் பெருகும் என நான் நினைக்கின்றேன்.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\nவன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு\nஇடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.\nபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.\nமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்��ு சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.\nஇன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.\nபுதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.\nநம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.\nஇந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013\nவரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nகாட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.\nமனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.\nமிகச் சரியான கருத்துக்கள் ஐயா...\n - அருமையான வரி. கவிதை மொத்தமும் கன்னத்திலறைகிற மாதிரி பளீரென்று இருக்கிறது. அருமை ஐயா.\nவணக்கம் ஐயா, அருமையான பதிவு, இன்று உங்களுடைய பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\nவன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு\nஇடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.\nபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.\nமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.\nஇன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.\nபுதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் ��ேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.\nநம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.\nஇந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013\nவரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nகாட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.\nமனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.\nநம் நாடுகளின் பெண்களுக்கு இப்படியும் ஒரு சாபம் \nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\nவன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு\nஇடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.\nபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.\nமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.\nஇன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.\nபுதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.\nநம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.\nஇந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013\nவரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nகாட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.\nமனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகர...\nஉண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு உண்...\nவைகுண்ட வாசா வானோர்க்கும் நேசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/the-war-in-syria-most-worried-tamils-says-google-.html", "date_download": "2019-01-20T17:25:36Z", "digest": "sha1:E7OWEP47ZH6QHZQM7JAS2UUZF6HFYIHQ", "length": 4308, "nlines": 49, "source_domain": "www.tnpscmaster.com", "title": "The war in Syria: The Most Worried Tamils ​​- Says Google | TNPSC Master The war in Syria: The Most Worried Tamils ​​- Says Google - TNPSC Master", "raw_content": "\nThe war in Syria: The Most Worried Tamils ​​- Says Google (சிரியாவில் போர் பதற்றம்: அதிகம் கவலைப்பட்டது தமிழர்கள்தான்- சொல்கிறது கூகுள் (Google):\nசிரியாவில் நடக்கும் போர் குறித்து உலகத்திலேயே தமிழர்கள்தான் அதிகமாக கூகுளில் தேடியிருப்பதாக தகவல்கள் Google தெரிவித்துள்ளது. சிரியாவில் மறைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களைக் கொல்வதாகக் கூறி அரசு நடத்தும் தாக்குதலும், கிளர்ச்சியாளர்களின் பதில் தாக்குதலும் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்த நிலையில், 9 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியது. உயிரிழந்தவர்களில், 120-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களின் `தேடலுக்கு காரணம் என்ன\nதங்களது ரத்�� உறவுகள் இலங்கையில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதன் பாதிப்பு அவர்களுக்கு என்னவென்று தெரியும் என்பதால், அதுபோன்றதொரு போர் குறித்து தமிழர்கள் அதிகம் கவலை அடைந்ததால், ஸ்ரீதேவி மரணத்தையும் விட, சிரியா போர் குறித்து மக்கள் தேடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கெளட்டா பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-20T17:44:09Z", "digest": "sha1:GZYSRBMU42YOP7GJH6RC6ZUEJKQYX7MF", "length": 21177, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "கஸ்தூரி: Latest கஸ்தூரி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nFact Check: ஹிந்தி கட்டாயமா : பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு\nபுதுடெல்லி: 8-ம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nகஸ்தூரி மேல் ��டுங்கோபத்தில் இருக்கும் நெட்டிசன்கள்\nபெரியாரை கேவலமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.\nBest Tamil Actress 2018: 2018ல் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் கோலிவுட் நடிகைகள்\n2018ஆம் ஆண்டு கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகைகள் குறித்து இங்கே காணலாம்.\nவிளம்பரமோ ஜோஸ் ஆலுக்காஸ்….பர்சேஸோ ஜாய் ஆலுக்காஸ்…விஜய்யை விமர்சனம் செய்த கஸ்தூரி\nசர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பரிசு கொடுத்த தளபதி விஜய்யை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.\nஅம்மா ஹோட்டல கூட இட்லி ஒரு ரூபா தான்: இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்: கஸ்தூரி\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சாப்பிட்ட உணவு ரூ.1 கோடி என்று அப்பல்லோ நிர்வாகம் கூறியதை நடிகை கஸ்தூரி அதுக்கு ரூ.1 கோடியா என்று விமர்சித்துள்ளார்.\nசென்னையில் உலக தமிழ் தொழில்முனைவோர் மாநாடு\nஅமெரிக்கவாழ் தமிழ் தொழில்முனைவோரின் அமைப்பான உலக தமிழ் தொழில்முனைவோர் இணையம் (Global Tamil Entrepreneurs Network) ஜி.டி.இ.என். சென்னை 2019 என்ற மாநாட்டை நடத்துகிறது.\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசமூக வலைதளத்தில் நடிகை கஸ்தூரிக்கும், தல அஜித் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nAjith: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி\nநடிகர் அஜித் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 1 5 லட்சம் வழங்கியுள்ளார்.\n”கல்வி தான் அனைத்திற்கும் ஆதாரம்”- பட்டைய கிளப்பும் வெல்வெட் நகரம் டிரெய்லர்\nரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருட்களை நிவாரணமாக வழங்கிய நடிகை கஸ்தூரி \nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 12லட்சம் ரூபாய் மதிப்பலான நிவாரண பொருட்களை நடிகை கஸ்தூரி அனுப்பி வைத்தார்.\nArun Vijay: தமிழக டெல்டா பகுதிகளை மீட்க களப்பணியாற்றும் நடிகர் அருண் விஜய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றி வருவதாக நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.\nArun Vijay: தமிழக டெல்டா பகுதிகளை மீட்க களப்பணியாற்றும் நடிகர் அருண் விஜய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றி வருவதாக நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.\n���ீரோக்களுக்கு இணையாக கஜா நிவாரண உதவியை அறிவித்த நடிகை கஸ்தூரி\nநடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nரஜினிக்கு அறிவு இல்லை: நடிகை கஸ்தூரி சாடல்\nமுதல்வராக வேண்டும் என கனவு காணும் ரஜினிக்கு அறியாமை பொருத்தம் இல்லை என நடிகை கஸ்தூரி சாடியிருக்கிறார்.\nரஜினிக்கு அறிவு இல்லை: நடிகை கஸ்தூரி சாடல்\nமுதல்வராக வேண்டும் என கனவு காணும் ரஜினிக்கு அறியாமை பொருத்தம் இல்லை என நடிகை கஸ்தூரி சாடியிருக்கிறார்.\nரஜினிக்கு அறிவு இல்லை: நடிகை கஸ்தூரி சாடல்\nமுதல்வராக வேண்டும் என கனவு காணும் ரஜினிக்கு அறியாமை பொருத்தம் இல்லை என நடிகை கஸ்தூரி சாடியிருக்கிறார்.\n#MeToo : காமூகர்களை பற்றி பேசுவதற்கு கோபமாக வருகிறது - கஸ்தூரி ஆவேசம்\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து பேச தயக்கம் ஒன்றும் இல்லை, ஆனால் கோபம் வருவதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\n#MeToo: சிம்பு மீது பாலியல் புகாரா ஒரேயொரு வார்த்தையில் சொல்லி முடித்த நடிகை\nகோலிவுட் பிரபலங்கள் பற்றி அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது நடிகர் சிம்பு மீதும் ஒரு நடிகை கெட்டவன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரே வார்த்தையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுக்கு தான் அவங்க பெயரை சொல்லவில்லை: கஸ்தூரி\nசென்னை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடாத காரணத்தை நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\nThamirabarani: மகா புஷ்கரம் - கூட்டு பிராா்த்தனை நடத்தி புனித நீராடிய இஸ்லாமியா்கள்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள்.\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்���ியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/apr/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901615.html", "date_download": "2019-01-20T17:11:05Z", "digest": "sha1:C4SRLE7AEVVXYNNMWH43VVTPUFL6OTQJ", "length": 8446, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவில் ஆதர்ஷ் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவில் ஆதர்ஷ் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் தொடக்கம்\nBy DIN | Published on : 17th April 2018 05:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில் ஆதர்ஷ் வித்யாகேந்திரா பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் வி.ஆர். பினுமோன், நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதர்ஷ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கோபால் சுரேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: மாறிவரும் கல்விச்சூழலில் உலகத்தரத்தில் கல்வி என்பது இந்தியாவில் இன்னும் பெயரளவிலேயே இருந்து வருகிறது. இந்திய ஆசிரியர்கள், இந்தியக் கல்விமுறையோடு, உலகளாவிய கல்வி முறைகளையும், கல்வியியல் புதுமைகளையும் கற்பிக்கும் முறைகளையும் அறிந்து நிபுணத்துவம் பெற்று உலகத் தரத்தில் கல்வியை மாணவர்களுக்குஅளிக்கும் விதமாக ஆசிரியர்களுக்கான உலகத்தர பயிற்சி மையம் ஒன்றை ஆதர்ஷ் கல்விஅறக்கட்டளை\"எஜூகேஷன் இன்ஷியேடிவ்ஸ்\"என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.\nஎஜூகேஷன் இன்ஷியேடிவ்ஸ் கல்வி நிறுவனத்தின் முதல் பயிற்சிப் பட்டற��� ஏப். 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைஆதர்ஷ் வித்யாகேந்திரா பள்ளிஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் யாஸ்மின் பெய்லி, அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜெனிபர்ஸெல்ப், மலேசியாவைச் சேர்ந்த கிரேசியஸ் பெர்னான்டஸ், இசாரோன்கா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-28493718.html", "date_download": "2019-01-20T16:47:38Z", "digest": "sha1:5Y56QC56H3TJPB4UNG7XBHBIOB2P4WZY", "length": 6214, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "வவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு\n“கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள், விகிதாசார முறைமையினால் ஆசனங்களைப் பெற்று நகரசபைக்கு தெரிவாகி உள்ளனர்.\nஏனைய கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியா நகரசபைக்கான தலைவர் தெரிவில், கூட்டமைப்புக்கு ஆதரவாக 9 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தன.\nஇதனடிப்படையில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/new-zealand-minister-goes-in-cycle-for-giving-birth-to-baby-118082000065_1.html", "date_download": "2019-01-20T18:15:08Z", "digest": "sha1:22LPRKYIPV5QGMY6LT7ABOT5ALEXTTQZ", "length": 9652, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்!", "raw_content": "\nபிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்\n42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.\nஅந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், காரில் போதுமான இடம் இல்லை என்பதால் ஏற்பட்ட தூண்டுதலால் சைக்கிளில் சென்றதாக கூறுகிறார். மேலும், காலையில் தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்தது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது குழந்தையை பெற்ற உலகின் இரண்டாவது தலைவர் என்ற பெயரை பெற்றார்.\nசைக்கிள் பிரியராக அறியப்படும் 38 வயதாகும் ஜெண்டேர், அந்நாட்டின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராகவும் பணியாற்றுகிறார். இதுதான் எங்களுக்கு அதிர்ஷ்டம் என்��ு தொடங்கும் அவரது பதிவில், எங்களது காரில் பேறுகால உதவியாளருக்கான கூடுதல் இடமில்லாத காரணத்தினால், நானும் என்னுடைய கணவரும் மிதிவண்டியில் பயணித்தோம்… ஆனால், அது எனக்கு சிறந்த மனநிலையை உண்டாக்கியது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவில் பிறந்த ஜெண்டேர், தான் கர்ப்பமானதை, நாங்கள் மிதிவண்டியில் கூடுதல் இருக்கையை அமைக்கவுள்ளோம் என்ற பதிவின் மூலம் அறிவித்திருந்தார். மூன்று மாதங்கள் பேறுகால விடுப்பை எடுக்கவுள்ள இவர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணையவுள்ளார்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nமக்கள் வெள்ளத்தில் தவித்த நிலையில் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சர்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன் பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார்\nசிலர் இறந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் - அமைச்சர் உதயகுமார் சர்ச்சை கருத்து\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிரடி அறிவிப்பு\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:19:43Z", "digest": "sha1:NVJPU4QAB7BI75QL3WMKRMN6WIUIQY7S", "length": 4702, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அமிர்தா, ராஜகோபால் - நூலகம்", "raw_content": "\nஅமிர்தா ராஜகோபால் (1968.02.11) கொழும்பில் பிற��்தவர். இவரது தந்தை அல்லிமுத்து; தாய் ராஜேஷ்வரி. கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை, போகாதே என் சகியே ஆகிய இரு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வாங்க பேசலாம் என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆடை வடிவமைப்பு தொழிலில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் எழுத்தாளர் அமிர்தா ராஜகோபால்.\nஎன்னை காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்)\nபோகாதே என் சகியே (நாவல்)\nகுறிப்பு : மேற்படி பதிவு அமிர்தா ராஜகோபால் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.\nநூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637] எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,511]\nஇப்பக்கம் கடைசியாக 10 ஜனவரி 2019, 05:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/try-to-separate-the-twin-twins-118110900057_1.html", "date_download": "2019-01-20T18:09:28Z", "digest": "sha1:4AJTBJUMF4ET4GB4G4E3K6J3QDPP5WC7", "length": 6819, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிக்க முயற்சி", "raw_content": "\nஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிக்க முயற்சி\nஒட்டிப்பிறந்த நிமா மற்றும் டவா பெல்டன்\nஒட்டிப்பிறந்த இரு புடானிய குழந்தைகளை பிரிக்கும் முயற்சியை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்\nபிறந்து 15 மாதங்கள் ஆகும் நிமா மற்றும் டவா பெல்டன் உடல் ஒட்டிப்பிறந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு கல்லீரல் மற்றும் குடலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஊட்டச்சத்து குறைபாடு காரணங்களால் இதுவரை அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nசென்னையில் ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக தேசிய கூட்டணியா\nசீனாவில் மெய்நிகரி செய்தி வாசிப்பாளர்...\nகாட்சிகளை நீக்குவது என்றால் சென்சார் எதற்கு\nசாந்தனு : குற்றமுள்ள நெஞ்சு.... விஜய் ரசிகன் செய்யுற காரியமா இது...\nவிஜய் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் : செல்லூர் ராஜூ\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/director-balas-naachiyaar-movie-official-trailer-in-tamil-starring-jyothika-and-gv-prakash/articleshow/62491509.cms?t=1", "date_download": "2019-01-20T18:08:54Z", "digest": "sha1:REE7WCWEB6VLXQJQRTAMEV6Q7XQCWUGM", "length": 25790, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "Naachiyaar Trailer: director bala’s naachiyaar movie official trailer in tamil starring jyothika and gv prakash - போலீஸ் + ரவுடி = ஜோதிகா: நாச்சியார் படத்தின் டிரைலர்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nபோலீஸ் + ரவுடி = ஜோதிகா: நாச்சியார் படத்தின் டிரைலர்\nஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் நாச்சியார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nபோலீஸ் + ரவுடி = ஜோதிகா: நாச்சியார் படத்தின் டிரைலர்\nஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் நாச்சியார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜிவிபிரகாஷ், ராக்லின் வெங்கடேஷ் அகியோர் பலர் நடிக்கின்றனர். சாமி விக்ரமைத் தொடர்ந்து இப்படத்தில் ஜோதிகா போலீஸ் கலந்த பொறிக்கி வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம், ஒவ்வொருவரையும், தன்னுடைய அடிதடி, அராஜகம் போன்றவற்றின் மூலம் சும்மா வெ���ுத்து வாங்குகிறார். இந்த நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. டிரைலரைப் பார்க்கும் பொழுதே இப்போதே படத்தை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக, இப்படத்தின் விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அதில், காவல் அதிகாரி வேடத்தில் வரும் ஜோதிகா, ஒருவரை விசாரணை செய்யும் போது, பெண்மையை இழிவுபடுத்தும் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஜோதிகா, இயக்குனர் பாலா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்���ை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nஇந்தியாரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nதமிழ்நாடுகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nசினிமா செய்திகள்Silambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nபோலீஸ் + ரவுடி = ஜோதிகா: நாச்சியார் படத்தின் டிரைலர்\nஅங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில விஜய் ஆண்டனியோடு கூட்டு சேர்ந்த...\nநான் ஏன் விவாகரத்து செய்தேன்; முதல் முறையாக மனம் திறக்கும் டிடி\nகல்லூரி பெண்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்\nகவுண்டமணி டைமிங் கலைஞர்; செந்தில் புகழாரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/22/", "date_download": "2019-01-20T17:04:09Z", "digest": "sha1:IDRRLRIGCMUW4R3Y2BSKHPPUSPZLH33Z", "length": 12379, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 February 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசெல் போன் நோய்கள் தருமா\nஎடை குறைய எளிய வழிகள்\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,772 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nதென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியந்து அடிக்கும் கமென்ட் இது நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடல் உபாதைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, ரெகுலராக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும் பாதுகாவலானகவும் பரிமளிக்கின்றன. அதேசமயம், நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இணைப்பிதழில் ’30 வகை பாரம்பரிய சமையல்’ செய்முறையை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்.\n”இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nநான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nநடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nஎடை குறைய உணவைத் தவிர்க்கலாமா\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_202.html", "date_download": "2019-01-20T17:54:54Z", "digest": "sha1:RVWVYYVZKYEEKMXLQLGW2UI4ENQYORA4", "length": 16784, "nlines": 124, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: ஏதோ ஒன்று", "raw_content": "\nஇருள் வானைக் கீறிக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.\nஎவ்வளவு உண்மை, மறுக்கவே முடியாத பிரத்தியட்சமான உண்மை.\nஅடிவானில் ஒளி ஓடுங்கி, அவியத்தான் வேண்டுமா\nதூரத்தே பெரும் கட்டிடங்களின் மங்கற் கோடுகள். இருளுடே தெரிகின்றன. அவற்றிற்கும் அப்பால், சிவனொளிபாத மலையின் சிகரத்து மின் விளக்கு, நம்பிக்கை தரும் ஒளியாக மின்னுகின்றது.\nநம்பிக்கை தரும் அச்சிறு ஒளியின் பின்னால், அதனோடு இணைந்து, மாபெரும் மலை, உண்மைப் பொருள் இருக்கிறது.\nமுழுவதும் ஒளிதான், ஆனால் அதன் பின், - கண்ணைப் பறித்து மின்னி அவியும்போது அதன் பின் - சூனியம் தான் மிச்சம்.\nஎன் கொள்கைகள் எரி வெள்ளியா\n'சகல பிரச்சனைகளுக்கும் காரணம், அடிப்படைக் காரணம், என்ன தெரியுமா\nஅவன் என்னை நிமிர்ந்து பார்க்கிறான். அவன் பார்வையில், என் பேச்சில் இருந்த படபடப்பு இல்லை. அமைதி உருகி வருகிறது.\n'அடிப்படைக் காரணம் பொருளாதாரக் குறைவுதான்.... ஒருவன் அளவிற்கு அதிகமாக உண்டுகளித்கும்போது, இன்னொருவன் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல் தவிக்கிறான் ஒருவன் அளவிற்கு அதிகமாக உண்டுகளித்கும்போது, இன்னொருவன் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல் தவிக்கிறான் ஒருவன் ஆடம்பரமாகக் காரிலே பவனி வரும்போது, இன்னொருவன் கொதிக்கும் வெயிலில், தார் சூடு பாதங்களைத் தீய்க்க, செருப்பிற்கே வழியின்றித் தடுமாறுகிறான் ஒருவன் ஆடம்பரமாகக் காரிலே பவனி வரும்போது, இன்னொரு��ன் கொதிக்கும் வெயிலில், தார் சூடு பாதங்களைத் தீய்க்க, செருப்பிற்கே வழியின்றித் தடுமாறுகிறான் ஒருவனுக்கு அளவுக்குமதிகமான உடைகள் இன்னொருவனுக்கு தன் மானத்தை மறைக்கவும் ஒரு முழந்துண்டில்லை ஒருவனுக்கு அரண்மனை போன்ற வீடுகள் பல ஒருவனுக்கு அரண்மனை போன்ற வீடுகள் பல இன்னொருவனுக்கு வாழ்வதற்குச் சிறு குடிசையுமில்லை இன்னொருவனுக்கு வாழ்வதற்குச் சிறு குடிசையுமில்லை ஒருவன் பிறர் உழைப்பிலே வாழ்கிறான் ஒருவன் பிறர் உழைப்பிலே வாழ்கிறான் இன்னொருவன் உழைத்து வாழ வழியின்றித் தவிக்கிறான். இந்த நிலையேன்..... இன்னொருவன் உழைத்து வாழ வழியின்றித் தவிக்கிறான். இந்த நிலையேன்..... இந்த ஏற்றத்தாழ்வுகளேன்\nஎதிர்த்தரப்பில் அமைதி 'இந்த மனித பேதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அமைக்கவேண்டும் வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அமைக்கவேண்டும் எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் எல்லாத்துறைகளிலும் அளிக்க வேண்டும்\n'அப்போதுதான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வாழ வீடுகள் கிடைக்கும்\nஇருளினூடே என் கண்கள் துழாவுகின்றன. மலையுச்சியிலமைந்திருக்கும் என் விடுதியிலிருந்து பார்க்கும் போது, பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மங்கலாகத் தெரிகின்றன.\nவானில் இங்கொன்றும், அங்கொன்றுமாக நட்சத்திரப் பூக்கள். இரவுச் சாப்பாட்டிற்குரிய அழைப்பு மணி கிணு கிணுக்கின்றது. அவன் எழவில்லை.\n'வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை நான் எதிர்க்கிறேன் என்று நீ எண்ணுகிறாயா\nநான் அவனைக் கண்ணிமைக்காது பார்க்கிறேன்.\nஅவன் மெதுவாக எழுந்து சென்று, பலகணிக் கதவைத்திறந்து விடுகின்றான். மென்காற்று இழைக்கிறது\nமனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றுதான் நானும் விரும்புகின்றேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் ஒருவன் ஒருவேளை சோற்றிற்குத் தவிக்கும்போது, இன்னொருவன் மேலதிகமாக உண்டு சீரழிப்பதை நானும் வெறுக்கிறேன் ஒருவன் ஒருவேளை சோற்றிற்குத் தவிக்கும்போது, இன்னொருவன் மேலதிகமாக உண்டு சீரழிப்பதை நானும் வெறுக்கிறேன்\n'அப்படியானால் நீயேன் மொழி, இனம் மதம் என்று திரிகிறாய்\nவானில் இருளின் கருமை அகன்று, தெளிவு தோன்றுகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த நட்சத்திர மலர்கள், வானமெங்கும் இப���போது மலர்கின்றன.\n'அவ்விடத்தில் தான் நீயும், நானும் வேறுபடுகின்றோம் நீ உணவு மட்டும் தான் வாழ்க்கை என்கிறாய் நீ உணவு மட்டும் தான் வாழ்க்கை என்கிறாய்\n உணவு மடடும்தான் வாழ்வென்றால், மிருகங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்\nஅவன் கேள்வியோடு நிறுத்தி விட்டு, என்னைப் பார்க்கின்றான்:\n ஆனால் - சிறிது யோசித்துப்பார், தெரிந்தோ, தெரியாமலோ மொழியையும், இனத்தையும், மதத்தையும் காட்டி.., ஒரே நாட்டில் வாழ்கின்ற இன்னொரு சமூகத்தின் மேல் இனவெறியை ஊட்டிவிட்டு, பதவிக்கு வந்த சிங்கள அரசில்;, நாம் வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தைக் காணப் பொதுவுடைமை பேசுவுது சரியா அப்படிப் பேசிசிக்கொண்டிருந்தால் நம்மினம், நம்மொழி.........'\n'வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தில், இனம், மொழி\n'இரு மொழி பேசும் மக்கள் சமூகம் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரு சமூகம் மட்டும் அதுவும் சிறுபான்மைச் சமூகம் மட்டும், வர்க்கபேதமற்ற சமூகத்தை அடையப் போராடும்போது, அச்சமூகத்தின் மொழி இனம் அழிந்து போய்விடும் அதுமட்டுமல்ல, எல்லா மக்களும், மொழி, இன மதவேறுபாடுடின்றிப் போராடும் போதுதான் நீ கருதுகின்ற சமூகம் உருவாக முடியும்...... அதுமட்டுமல்ல, எல்லா மக்களும், மொழி, இன மதவேறுபாடுடின்றிப் போராடும் போதுதான் நீ கருதுகின்ற சமூகம் உருவாக முடியும்......\nஎன் தலை திடமாக அசைகிறது.\n இன்னும் படுக்காமல் வெளியே என்னத்தை அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாய்\nஎன் அறை நண்பன் கேட்கிறான்.\n விளக்கை அணைத்து விட்டுப் படு\nவெளியே இருள் தான். தூரத்தில் சிவனொளி பாதமலைச் சிகர மின் விளக்கு கண்ணைச் சிமிட்டுகிறது.\nநாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்றாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஇன்னொரு மேசையிலிருந்து அவன், அந்த பிற்போக்குவாதி, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.\nஎனக்குப் பக்கத்தில் ஓரிடம் காலியாக இருக்கிறது.\nஅதில் ஒரு தமிழ் மாணவனை அழைத்து வந்து இருத்துகிறான், எங்களுக்கு உணவு பரிமாறுகிறவன்.\nஇந்தத் தமிழ்ப் பண்டிகளை இங்கேன் இருத்துகிறாய்' கேட்டவன், என் முன்னிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்கள மாணவன்தான், சிங்களத்தில் தான் கேட்டான்.\n இதயமே நீறற்று வரண்டு போனது போல்..... அடிவயிற்றில் பெரு நெருப்புப் படர்வது போல.....\nஎன்னால் அங்கிருக்க முடியவில்லை. மொழி விளங்காத நண்பர்கள் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nநான் எழுந்து சென்று, 'அவனு'க்கு முன் அமர்ந்து கொள்கின்றேன்.\nஅவன் விழிகளில் அதிசயம், கேள்வி.\n'உணவு மட்டுந்தான் வாழ்க்கை என்றாயே அப்படியானால் இங்கே ஏன் எழுந்து வந்தாய் அப்படியானால் இங்கே ஏன் எழுந்து வந்தாய் தமிழ்ப் பண்டி என்று சொன்னானே, அவனுக்கு முன்னாலும் உணவு இருக்கிறது தானே தமிழ்ப் பண்டி என்று சொன்னானே, அவனுக்கு முன்னாலும் உணவு இருக்கிறது தானே\n'அவன் அப்படிக் கூறியபோது நீ எதையோ ஒன்றை இழந்தது போல உணரவில்லையா\nஇருள் வானைக் கீறிட்டுக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.\nதூரத்தே சிவனொளிபாதமலைச் சிகரத்து மின் விளக்கு மின்னுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/08/081216.html", "date_download": "2019-01-20T16:41:45Z", "digest": "sha1:MMXWT5WNDAYT5XWYIUKHLIISYNFK5X76", "length": 5019, "nlines": 80, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "பொது சிவில் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்-081216..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\nபொது சிவில் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்-081216..\n5:06 AM ஜுமுஅ உரைகள்\nஇந்திய தேசிய அளவிலான மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தினை வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய சட்ட கமிஷனுக்கு மத்திய பஜக அரசு ஆணை பிறப்பித்துள்ள சூழலில். சங்பரிவார்கள் பொது சிவில் சட்டம் என எதனை முன்வைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டால், இவ்வாறான சட்டம் கொண்டு வருவதன் மூலம் சமூக அளவில் அடித்தட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பிடுங்குவதாகவே அமையும் என்பதை உணரமுடிகிறது.\nஇந்த சூழலில் பொது சிவில் சட்டம் குறித்து தெளிவான கருத்தியலை உருவாக்குவதும் மேலும் இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்ற நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதுகாத்திட முஸ்லீம்கள் மேற்க்கொள்ளவேண்டிய பணிகளின் அத்தியாவசிய தேவையை உணர்த்தும் சிந்தனையைத் தூண்டும் ஜுமுஆ தொடர் உரையின் நான்காம் பாகம்.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸா���், கோவை\nநாள்: ஆகஸ்ட் 12, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/viveekm-2017/", "date_download": "2019-01-20T17:20:44Z", "digest": "sha1:SBU2O4KVLFXPMIXWYCWE3BP5OQKBBLBR", "length": 8348, "nlines": 82, "source_domain": "tamilthiratti.com", "title": "விவேகம் (2017) - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nஒட்டு மொத்தத் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு, தயாரிப்பாளரின் முதலீடு, அஜித் எனும் உச்ச நடிகரின் அர்ப்பணிப்பு இவை அத்தனையும் இயக்குனர் ஒருவரின் அஜாக்கிரதையால் விழலுக்கிறைத்த நீராக வீணடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது கோபத்தை விட பரிதாபமே மேலோங்குகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள், இதுவரை கண்டிராத படப்பிடிப்புத் தளங்கள், தொழில்நுட்ப மிரட்டல்கள் இவையெல்லாம் இருந்தும் அதீத தித்திப்பானது ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டவே செய்யுமென்பதற்கு சரியான உதாரணம் விவேகம். அறிமுகக் காட்சியில் கதாநாயகன் பேசும் பன்ச் டையலாகிற்கு கை தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் அதே ரசிகன், இறுதிக் காட்சியில் அதே வசனத்திற்கு தலையில் கையை வைத்து கொண்டு உட்காந்திருப்பதென்பது அதீத நாயக ���ிம்பமானது சுக்கு நூறாக உடையும் மோசமான அனுபவம். முந்தைய வீரம், வேதாளம் போன்ற சுமாரான கதைகளையே ரசனைமிகு காட்சிகளின் கோர்வையாக்கி இயக்குனாராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட சிவா, இந்த முறை காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் உச்ச நடிகரின் புகழ் போதையை வைத்து வெறுமனே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி விடலாமெனத் தப்புக் கனக்குப் போட்டிருப்பதே இந்தப் பெரும் சறுக்கலுக்குக் காரணம்.\nஅஜித்-விஜய் எனும் கோழைகளும் –அன்னாரின் அடிப்பொடிகளும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/03/blog-post_8992.html", "date_download": "2019-01-20T16:41:54Z", "digest": "sha1:YPFHUJLH52XZJ6ZV76ZL6KLDIBYQETAL", "length": 11998, "nlines": 229, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka", "raw_content": "\nகடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ\n“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ விவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்...\nகடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓர...\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nதேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுல...\nமட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்\nஆவதறிவது… கவிதைத் தொகுதி :அறிமுகமும் விமர்சனமும் :...\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nபணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்\nவந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் \nநாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் ந...\nஅரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையா...\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா \nமுஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வ...\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஷாப்பிங் பாக்\" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர்...\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு : வ...\nகடாபி ஹீரோவா அல்லது நீரோவா\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\n“மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்”...\nஅரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்க...\n\"பிரிக்க முடியாதவை தமிழும் சுவையும் –“திருவிளையாடல...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nஇணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களி...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nவல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்\n“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (199...\nஇனி ஒரு விதி செய்வோம்\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (இறுத...\nவடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து (1989) முஸ...\nதீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமா...\n\"ஆவதறிவது \" கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃ...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nஎந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் ம...\nஅரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.habaraduwa.ds.gov.lk/index.php?lang=ta", "date_download": "2019-01-20T18:26:16Z", "digest": "sha1:EFBNMDOWNJLCF5L7BHZMRPV55OD5DR7N", "length": 6874, "nlines": 143, "source_domain": "www.habaraduwa.ds.gov.lk", "title": "ஹபராதுவை பிரதேச செயலகம் - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 ஹபராதுவை பிரதேச செயலகம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48207", "date_download": "2019-01-20T18:26:58Z", "digest": "sha1:5WYFSMNWGHM7W5E4DTGSAFEJJGJU6EMT", "length": 8520, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசின் அக்கறையின்மைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முழு பொறுப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசின் அக்கறையின்மைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முழு பொறுப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாமல் 100வது நாளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராமுகமாகவே நடந்து கொள்கின்றது. அவர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாமல் ஏதோ சாட்டுப் போக்குகள் கூறியே சம்மந்தப்பட்டவர்கள் காலத்தை கடத்திவிட்டார்கள்என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி வெளியட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எத்தனையோ புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை தம்வசம் வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் அவ்வாதாரங்களில் உள்ள க��ணாமல் ஆக்கப்பட்டவர்களின் அருகில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை செய்தால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக யுத்தத்தை தான்தான் முன்னின்று நடத்தி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தேன் என்று கூறுகின்ற கௌரவ சரத்பொன்சேகா அவர்கள் தற்போது அமைச்சராக பாராளுமன்றத்தில் இருக்கின்றார். அவரிடமே இந்த ஆதாரங்களை காட்டினால் அவர் இலகுவாக இராணுவ அதிகாரிகள் அனேகரை அடையாளம் காண உதவுவார். அதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவாதகளின் நிலையை அறிந்து அவர்களின் உறவுகளுக்கு ஒரு முடிவை அறிவிக்கலாம். இந்த பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையில் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தட்டிக்கழிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழகல்ல.\nஇதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு செய்யவேண்டிய நடவடிக்கையாகும். அதைவிடுத்து வெறும் வார்த்தை அறிக்கைகளை வெளியிடுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை.\nத.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளை தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசுக்கெதிராக வாக்களிப்போம் எனக்கூறியோ மிரட்டி சாதிக்கமுடியும்\nPrevious articleஇறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின் துரோகத்தனமும் – ஜுனைட் நளீமி\nNext articleகடைக்கு சென்ற என் அம்மா எங்கே தனது தாயை தொலைத்த மகள்\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\n200 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி\nக.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ் மாணவர்கள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62463", "date_download": "2019-01-20T18:23:07Z", "digest": "sha1:GUKJD4PJT5NOV3ENG7KTTJGHFCXXYA5Z", "length": 6412, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "இறுதி வலயம் என்ற பெயரை மாற்றியமைத்த மட்டக்களப்பு மேற்கு வலயம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇறுதி வலயம் என்ற பெயரை மாற்றியமைத்த மட்டக்களப்பு மேற்கு வலயம்.\n(படுவான் பாலகன்) 2017ம் ஆண்டிற்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப���பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அப்பெறுபேற்று பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கல்விப்பொதுத்தராதர உயர்தரத்திற்கு தெரிவானவர்களின் வீதத்திற்கமைய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 93வது இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2016ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில், இலங்கையில் உள்ள 98வலயங்களில், 98வது இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், தற்போது இலங்கையில்; உள்ள 99வலயங்களில் 93வது இடத்தினைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2016ம் ஆண்டு 39.05 வீத்தினைப்பெற்றிருந்த குறித்த வலயம், 2017ம் ஆண்டு பெறுபேற்றில் 59.76வீதத்தினையும் பெற்றுள்ளது.\nபொருளாதாரத்தில் பின்நிலையில் நிற்கின்ற, பெரும்பான்மையாக கூலிவேலை செய்கின்ற குடும்பங்களை கொண்ட, கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை உடைய வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது. இவ்வாறான பல சவால்களையும் எதிர்கொண்டு மாற்றத்திற்காக உழைத்து நின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மேற்கு சமூகத்தினர் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.\n என மாணவர்களிடம் வினவுவதனை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்.\nNext articleபடுவான்கரையின் இரு கிராமங்களை, திரும்பிப்பார்க்க வைத்த மகளீர்கள்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஆயுதபோராட்டமே நிறைவு பெற்றிருக்கின்றது. தீர்வுக்கான போராட்டம் நிறைவுபெறவில்லை.\nதமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஒருவராக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-jewellery-theft-case-accused-nathuram-arrested-by-rajasthan-police/articleshow/62490585.cms?t=1", "date_download": "2019-01-20T17:47:04Z", "digest": "sha1:ANQ2VZ6CCRKDTTOB3Q5FDPB4IOUQVKZC", "length": 25540, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "Periyapandian murder: Chennai-jewellery-theft-case-accused-Nathuram-arrested by rajasthan police - காவலர் பெரியபாண்டியன் வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராம் குஜராத்தில் கைது! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப���ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகாவலர் பெரியபாண்டியன் வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராம் குஜராத்தில் கைது\nசென்னையில் நகைக்கடை கொள்ளை மற்றும் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நாதுராம் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவலர் பெரியபாண்டியன் வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராம் குஜராத்தில் கைது\nசென்னையில் நகைக்கடை கொள்ளை மற்றும் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நாதுராம் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை நகைக்கடையில் 3.5 கிலோ நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், காவலர் பெரியபாண்டியன் தலைமையில், தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்கள் பெரியப்பாண்டியனை சுட்டதாக கூறப்பட்டது.\nதொடர்ந்து நடந்த விசாரனையில், உடனிருந்த மற்றொரு போலீசார் தான் பெரியபாண்டியனை சுட்டார் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, இந்த குற்றசம்பவத்தில் முக்கிய குற்றவாளியான நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் போலீசார் முழுவீச்சில் முடக்கி விடப்பட்டனர்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் தனிப்படை போலீசார், குஜராத்தில் தலைமறைவாக இருந்த நாதுராமை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளதாக, பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் ���ெய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nPongal Wishes Images: வாட்ஸ்-அப்பில் அழகுத் தமிழில...\nஅலங்காநல்லூா்: 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்க...\nகலைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் கா...\nபுகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக���கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nகாவலர் பெரியபாண்டியன் வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராம் குஜராத...\nஆண்டாளை இழிவுபடுத்தவில்லை; தேவதாசி வார்த்தைக்கு வைரமுத்து விளக்க...\nஇஸ்ரோவின் சந்திராயன் 2: நிலவுக்குச் செல்ல நெல்லையில் ஒத்திகை...\nநெல்லையில் குடும்பத்துடன் தீக்குளித்ததற்கு கந்துவட்டி காரணம் இல்...\nவயசான காலத்துல ரஜினிக்கு இது தேவையா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/01/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-20T18:10:30Z", "digest": "sha1:FAQW5DWGGKDAI6QRIR5NWLRM673HSZ6N", "length": 15499, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "யார் உண்மையான கொள்ளைக்காரன்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nமூளை – கோமா நிலையிலும்..\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,049 முறை படிக்கப்பட��டுள்ளது\nஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் ” யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது ” என்றான்..\nஎனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் “மனம் மாற்றும் கருத்து “.\nஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் “நாங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம், ஒழுங்காய் கீழே உக்காரு ” என்றான்.\nஇது தான் “தொழில் முறை யுக்தி”, கவனம் சிதறாமல் இருப்பதற்கு.\nகொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒருத்தன் கேட்டான் “எவ்வளவு பணம் இருக்குது-னு எண்ணுவோம்”.\nஇன்னொருவன் ” அட முட்டாளே, டிவி’ல நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்” என்றான்.\nஇது தான் “அனுபவம்” என்பது, திறமைகளை விட பெரியது.\nஅவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றார், ஆனால் அவன் “நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்” என்றான்.\nஇது தான் “அலைகளை நோக்கி நீந்து” என்பது.\nஅதை கேட்டு மேலாளர் சொன்னார், “மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்”\nஇது தான் “அலுப்பின் வெறுப்பு”, வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.\nமறுநாள் டிவி’யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் “நாங்கள் உயிரை பணயம் வைத்து 30 கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70 கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்”\nஇதுவே “அறிவு தங்கத்துக்கு நிகரானது” என்று சொல்லப்படுகிறது.\nஅந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார்.\nஇது தான் “வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது”.\nஇப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன்\nநூல் படிக்கும் பழக்கம் – வெற்றிக்கு வழி வகுக்கும் »\n« சறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ���சோனில் விழுந்த ஓட்டையும்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1425", "date_download": "2019-01-20T17:40:19Z", "digest": "sha1:KLBPDXHDSFT7UPWA7ZAVL2ITGGU62WT3", "length": 15480, "nlines": 91, "source_domain": "globalrecordings.net", "title": "Kibali மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: bcp\nGRN மொழியின் எண்: 1425\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82641).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82642).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82643).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82644).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொட��ில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82645).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82646).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82647).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82648).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C25100).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் Same both sides. (C82637).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் Same both sides. (C82638).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C82639).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C82640).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKibali க்கான மாற்றுப் பெயர்கள்\nKibali க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kibali\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய��திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிர���வினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/220829", "date_download": "2019-01-20T16:43:39Z", "digest": "sha1:CCJ3ALQIW446OCDNZKJYFD4WGVU4BYRQ", "length": 19803, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "விபத்தில் சிக்கிய அகதி: காப்பாற்றிய பொலிஸ்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிபத்தில் சிக்கிய அகதி: காப்பாற்றிய பொலிஸ்\nபிறப்பு : - இறப்பு :\nவிபத்தில் சிக்கிய அகதி: காப்பாற்றிய பொலிஸ்\nசுவிட்சர்லாந்தில் கார் விபத்தில் சிக்கிய அகதி நபர் ஒருவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\n30 வயதுடைய நபர் சூரிச் கால்வாய் எல்லை வழியாக சிவப்பு நிறத்திலான VW Golf காரினை வேகமாக ஓட்டி சென்றுள்ளார், இவரது உடம்பில் ரத்தகாயங்கள் வேறு இருந்துள்ளது.\nஅதிவேகமாக பயணித்த இவரை பொலிசார் தடுத்த நிறுத்த முயற்சித்த போது இவர் வேகமாக சென்றுள்ளார், சூரிச் பொலிசார் கொடுத்த அடையாளத்தின்படி இவர், Zweidlen சந்திப்பின் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.\nகாரை விட்டு இறங்குமாறு பொலிசார் கூறியவுடன், அதிலிருந்த இந்நபர் வேகமாக இறங்கி தலைதெறிக்க ஒடி அருகில் இருந்த பண்ணைக்குள் ஒளிந்துகொண்டார்.\nமோப்பநாயுடன் நின்றிருந்த பொலிசார் அப்பகுதியில் சோதனை நடத்திபோது, தனது உடலில் ஏற்பட்ட தனது காயங்களால் வலியால் துடித்த இந்நபர் மறைந்திருந்த இடத்தில் அழுதுகொண்டிருந்துள்ளார்.\nநபர் இருந்த இடத்திற்கு நாய் சென்றதையடுத்து, அந்நபரை பொலிசார் கைது செய்துள்ளனர், மேலும் அவரிடம் இருந்த ஓட்டுநர் உரிமமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.\nஆனால் எதற்காக இவர் பொலிசாரை பார்த்து தப்பி ஓட முயன்றார் என்பதற்கான காரணத்தினை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nPrevious: ஆறுமுகம் தொண்டமானுக்கு எதிராக கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்\nNext: தற்காலிகமாக முடிவுக்கு வந்தது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்���ிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோ��்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/naturopathy-remedies/coriander-leaf-juice-is-done-by-drinking-what-are-the-benefits-you-know-118091100029_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:34:22Z", "digest": "sha1:DL37E4WGCZPD7PK47EBDNJ6WGSSEUPUP", "length": 8129, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கொத்தமல்லியை ஜூஸ் செய்து குடித்தால் என்ன பலன்கள் தெரியுமா...!", "raw_content": "\nகொத்தமல்லியை ஜூஸ் செய்து குடித்தால் என்ன பலன்கள் தெரியுமா...\nகொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம்.\nகொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் ஊற்றி கழுவி பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார்.\nகொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக் கூடியது.\nகொத்தமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ர���லை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும். இரத்த சோகை இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.\nசெரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.\nமுகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி\nதொப்பையை மிக விரையில் குறைக்க அற்புத வழிகள்...\nபல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க வழிகள்...\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nகாயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்...\nஎந்த கிழமையில் எந்த கோயிலுக்கு செல்வது பலன் தரும்...\nஇதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா....\nஅஜீரணக்கோளாறு சரியாக சில இயற்கை வைத்தியங்கள்....\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nகண்திருஷ்டிக்கு பயன்படும் ஆகாச கருட கிழங்கின் மருத்துவ நன்மைகள்....\nருசியான கருவாட்டுக் குழம்பு செய்ய...\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதால் என்ன நடக்கும்...\nதாமரை தண்டின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா....\nஉடலில் உள்ள நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்...\nஅடுத்த கட்டுரையில் மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16708&p=62259", "date_download": "2019-01-20T16:51:28Z", "digest": "sha1:Z3URCYSXWAX4SDLOVCKGCTZRYQEFPQRQ", "length": 7203, "nlines": 176, "source_domain": "padugai.com", "title": "Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம் - Forex Tamil", "raw_content": "\nForex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nForex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nForex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455( 2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூ��ம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\n10000 டாலரையும் தாண்டி 100000 மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\n10000 டாலரையும் தாண்டி 100000 மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநன்றி, நீங்களும் வர்த்தகத்தில் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nRe: Forex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/08/page/2", "date_download": "2019-01-20T16:42:09Z", "digest": "sha1:3PRRNODF6YL7OV2M6COEHIGSBHXUE3L4", "length": 6702, "nlines": 167, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "August 2011 — Page 2 of 3 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2019-01-20T16:47:56Z", "digest": "sha1:BJHYM5J4ADO22ECM2UZLVUL2AFO3KTK5", "length": 19924, "nlines": 397, "source_domain": "venmathi.com", "title": "தெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்!! - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகள��க பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.\nவாஸ்து சாஸ்திரங்களின் படி, ஒரு மனையின் நான்கு திசை மற்றும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள்.\nஅதாவது வட கிழக்குக்கு ஈசான்யம், தென் கிழக்குக்கு அக்னிதேவன், வட மேற்குக்கு வாயுதேவன், தென் மேற்கில் நிருதிதேவன் ஆவார்.\nமுறையான வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு மனைகள் அமையவில்லையெனில், வடக்கு, கிழக்கு மனைகளில் வசிப்பவர்களுக்கு காரணமில்லாத பல பிரச்னை���ளோடு வாழ்வார்கள்.\nஆனால் நாம் வாழும் வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.\nவாஸ்துப்படி, அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுமாம்.\nஅதற்கு காரணம் தெற்கு மனையை ‘ஐஸ்வர்ய மனை’ என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தை குறிக்கும்.\nதெற்கு திசை எந்த ராசிக்கு யோகம்\nவீட்டு மனையானது தெற்கு திசையை நோக்கி இருந்தால், அது ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மம் ஆகிய ராசியினருக்கு யோகமுள்ள மனையாக அமையும்.\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rashi-khanna-26-03-1516870.htm", "date_download": "2019-01-20T17:57:32Z", "digest": "sha1:RQIMTV7IHAPWOLYVY345KB45WK2PSNPH", "length": 6722, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...! - Rashi Khanna - ராஷி கண்ணா | Tamilstar.com |", "raw_content": "\nஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...\nசாக்லேட் அதிகம் சாப்பிடுவதை உடனே நிறுத்தாவிட்டால் ஜில் பட அழகு நடிகை ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் குறையும் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாக்லேட் அதிகம் சாப்பிடுகிறாராம். அவர் சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் அவருடைய அழகான உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்றும் அவருடைய நலன் விரும்பிகள் கூறுகின்றனர்.\nஒரு நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் போது அவர் தன்னுடைய உடலை நல்ல வகையில் பராமரித்து கவர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல நடிகைகள் உடல் எடை அதிகரித்த காரணத்திற்காகவே தங்களது மார்க்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட த��வர்கள் இரங்கல்\n▪ பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்\n▪ இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி\n▪ மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா\n▪ வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா\n▪ மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-09-09-1522409.htm", "date_download": "2019-01-20T17:28:29Z", "digest": "sha1:OI57M25JQHFJXFVE5YZXY2YZKLIINEAD", "length": 6828, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வடிவேலு நாய் சேகர் கெட்டப்பில் விஜய்சேதுபதி! - Vijay Sethupathi - விஜய்சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவடிவேலு நாய் சேகர் கெட்டப்பில் விஜய்சேதுபதி\nபிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் கைப்புள்ள என்ற கேரக்டரில் நடித்த வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தி வந்தார். அந்த பெயரில்தான் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்தார். அதையடுத்து அவர் பேசிய வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் உள்பட பல டயலாக்குகளில் தற்போது படங்கள் உருவாகி வருகின்றன.\nஇந்தநிலையில், சுந்தர்.சி நடித்த நகரம் மறுபக்கம் என்ற படத்தில் நாய் சேகர் என்றொரு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. அந்த வகையில், ரெளடி வேடத்தில் நடித்திருக்கும் விஜயசேதுபதி நாய் சேகர் வடிவேலுப் போன்ற ரெளடிதானாம்.\nஅதனால் படம் முழுக்க செம காமெடியாம். இருப்பினும் ரசிகர்களுக்கு அது ஒரு சஸ்பென்சாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது அப்படத்தின் போஸ்டர்களில் விஜயசேதுபதி ரப் அண்ட் டப்பாக நிற்பது போன்ற போட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிட���ப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2018/05/12134445/1162476/BlackBerry-KEY2-Launch-Date.vpf", "date_download": "2019-01-20T18:04:53Z", "digest": "sha1:OH7U2FLK4B45VR3QMKXQ47PZ3UMFFKKO", "length": 15099, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் பிளாக்பெரி கீ2 || BlackBerry KEY2 Launch Date", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் பிளாக்பெரி கீ2\nபிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nபிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nபிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த கீ ஓன் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். பிளாக்பெரி கீ ஒன் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக 2017-இல் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசீனாவின் TENAA சான���றளிக்கும் வலைத்தளத்தில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் ஒரே டிஸ்ப்ளே மற்றும் க்வெர்டி கீபோர்டு கொணடிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், டூயல் பிரைமரி கேமரா, 3360 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.\nபிளாக்பெரி கீ2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 4-அடுக்கு க்வெர்ட்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 12 எம்பி பிரைமரி, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ்\n- இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி\n- 3360 எம்ஏஹெச் பேட்டரி\n- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0\nபுதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் விழாவில் தெரியவரும். பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு ஜூன் 7-ம் தேதி காலை 10.00 மணிக்கு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nரூ.13,000 பட்ஜெட்டில் ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nவிளையா�� தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-aug-01/health/132862-new-health-apps.html", "date_download": "2019-01-20T16:50:30Z", "digest": "sha1:D6YV47G6NSUKIF3W7UYXI7IAEWHBHU46", "length": 19661, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | New Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nடாக்டர் விகடன் - 01 Aug, 2017\nமது... மீள என்னதான் வழி\n‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்\n - உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7\nபருப்பு எனும் பக்கா உணவு\nஜிகா வைரஸ் - மிரள வேண்டாம்... மீளலாம்\nபாடுபடுத்தும் வலிக்கு பாட்டி வைத்தியம்\nடாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்\nஅன்றாட வாழ்வுக்கான ஆரோக்கிய ஃபார்முலா\nதி.மு. - தி.பி. - எகிறும் எடைக்கு என்னதான் காரணம்\nகூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை\n“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை\nகல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்\nஜி.எஸ்.டி - கேள்விக்குறியாகிறதா மக்கள் ஆரோக்கியம்\nஎக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் - டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nஉடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 14\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமருத்துவர்கள் எழுதித்தரும் மாத்திரைகளின் பெயர்கள் கூட முன்பு நமக்குப் புரியாது. இப்போது, மக்களிடம் விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. என்ன மாத்திரை சாப்பிடுகிறோம், அதன் காம்பினேஷன் என்ன என்பது வரை கவனித்துப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு உதவும் ஆப் தான் Medical Drugs Guide Dictionary. மருந்தின் பெயரைச் சொன்னால், அதன் பலன்கள் எவை, என்னென்ன பிராண்டுகள் இந்த காம்பினேஷனில் வருகின்றன என அவற்றின் முழுமையான தகவல்களைக் கொண்ட மருந்துகளின் விக்கிபீடியாவாகவே இருக்கிறது. அழகான வடிவமைப்பும் எளிமையான விளக்கங்களும் பிடித்துப்போய், ஒரே ஆண்டில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் ஆப்-ஆக வளர்ந்திருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட���ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-aug-10/column/133050-micro-organism-gives-more-profit.html", "date_download": "2019-01-20T16:51:57Z", "digest": "sha1:UPEZT3S3JU2ZUBGKHWEULM5BSLFIJNKH", "length": 24295, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11 | Micro Organism Gives More Profit - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nபசுமை விகடன் - 10 Aug, 2017\nவிதை... விழி, எழு... எம் அரசே\nகொட்டிக் கொடுக்கும் பூசணிச் சாகுபடி\nவறண்ட நிலத்திலும் வருமானம் கொடுக்கும் கொடுக்காப்புளி\nஆண்டுக்கு ரூ4 லட்சம்... வறட்சியிலும் வாழ வைக்கும் இயற்கை கொய்யா\nஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்\nபிளாஸ்டிக் அரிசியா, போலி அரிசியா - அறிவியல் சொல்லும் ஆதாரம்\nகதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில் மத்திய, மாநில அரசுகள்\nஅம்மா உயிர் உரம்... ரூ 5 கோடியில் சோலார் விளக்குப் பொறி...\n‘‘வெள்ளாமை பங்கமாயிடுச்சு... தக்காளி தங்கமாயிடுச்சு\n‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்\nபிறந்த நாள் பரிசாக ஆடு... களிப்பில் ஆழ்ந்த கவிஞர்\nவிளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11\nநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\n - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்\n��ரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10\nகுடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...\nகுளத்தைக் காணோம்... பரிதவிக்கும் மக்கள்\nபசுமைப் பணியில் திண்டி மா வனம்\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nவிளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் -2இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம் - உதவிக்கு வரும் உயிரியல் -2இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம் நுண்ணுயிர்களைப் பெருக்கும் வித்தைஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம் வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 6ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 6ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7பயிர்களின் பாதுகாப்புப் படை - உதவிக்கு வரும் உயிரியல் - 7பயிர்களின் பாதுகாப்புப் படை - உதவிக்கு வரும் உயிரியல் - 8பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 8பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 9இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 9இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 10விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 12பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14கொடூர கொசுக்க��ை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 13இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 17\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு\nஇந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிறந்த நாள் பரிசாக ஆடு... களிப்பில் ஆழ்ந்த கவிஞர்\nநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா\nமுனைவர் அ.உதயகுமார் Follow Followed\nதஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்���ளை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-03/cartoon/122649-dmk-cartoon.html", "date_download": "2019-01-20T16:51:49Z", "digest": "sha1:L3DH7POLWYOGR5LIVT477QGHZONENCK2", "length": 17601, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் - 1 | DMK Cartoon - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஅது ஒரு அழகிய டி.வி. காலம்\nரிமோட் இஸ் ஆன் எமோஷன்\nநாற்காலி ஆசைலாம் எனக்கு இல்லைங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதனுஷ் என் லவ் கிரஷ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/222682-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:00:57Z", "digest": "sha1:AR4GE4ZFYHR25D2UIYU5EEGMKXI5TLX7", "length": 4571, "nlines": 123, "source_domain": "www.yarl.com", "title": "ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம்:நாமல் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy பிழம்பு, January 12 in ஊர்ப் புதினம்\nவிரைவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கம் பதவி ஆசை கொண்ட அரசாங்கம் எனவும் மக்களுக்கு சேவையற்றாது பதவி ஆசையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசு ஈடுபடுவதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதாகவும் தங்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/08/page/3", "date_download": "2019-01-20T16:42:19Z", "digest": "sha1:6UNHGWVZ7WVFLNR6Y7WWQQEGYO6OU734", "length": 7402, "nlines": 184, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "August 2011 — Page 3 of 3 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந��த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://srisrisrimahaperiyaval-meelaadimai.blogspot.com/2011/01/guru-prasadham.html", "date_download": "2019-01-20T18:19:00Z", "digest": "sha1:CYFZYPHI7OZGNMU5CVZWPXT2WDQCSRDQ", "length": 11044, "nlines": 94, "source_domain": "srisrisrimahaperiyaval-meelaadimai.blogspot.com", "title": "காஞ்சி மாமுனி \"மஹா பெரியவா\" ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பக்தர்களுக்கு சமர்ப்பணம்: Guru Prasadham", "raw_content": "காஞ்சி மாமுனி \"மஹா பெரியவா\" ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பக்தர்களுக்கு சமர்ப்பணம்\nதென்னாடுடைய பெரியவா போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. நடமாடும் தெய்வமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி,அவர்களை நல்வழிப் படுத்திய மகான் மகா பெரியவா. நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து,அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி,துயரங்கள் மறந்து,உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர்.பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்;உடல் சிலிர்க்கும்.அப்படி சில பக்தர்களின் பரவச அனுபவங்கள் இவை\nகாஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பக்தி உண்டு. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பார். 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவராஜசர்மாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சட்டென்று கண்திறந்து பார்த்தார். அவருடைய முன்னிலையில் விபூதி, ருத்ராட்சம், கஷாயத்துடன் பெரியவரே காட்சி தந்தார். அதிர்ச்சியும் ஆனந்தமும் மனதில் நிறைய எழுந்து நின்ற தேவராஜசர்மாவுக்கு, “”என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருதேவா” என்று ரீதிகௌளை ராகத்தில் மும்பை சகோதரிகள் சரோஜாவும், லலிதாவும் பாடும் பாடல் தான் நினைவுக்கு வந்தது. மறுநாள் காலையில் பொழுது விடியும் முன்பே குளித்து கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார். அரிக்கேன் விளக்கொளியில் நான்கு மாடவீதியிலும் பாராயண கோஷ்டியுடன் வலம் வந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தார். காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்தார். அந்த ஆண்டு முழுவதும் தேவராஜசர்மாவிற்கு எடுத்த செயல்கள் அனைத்தும் நினைத்ததைவிடச் சிறப்பாகவே அமைந்தன. குருகடாட்சம் பெற்றால் வாழ்வில் கோடி நன்மை உண்டாகும் என்பதை சர்மா உணர்ந்தார்.\nதேவராஜ சர்மாவிற்கு ஒருமுறை காதில் கடுமையான வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர் ஆபரேஷன் செய்தால் ஒழிய வலி குறைய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து அவரிடம் உத்தரவு பெற்றால் ஒழிய ஆபரேஷன் செய்து கொள்வதில்லை என்று தீர்மானம் எடுத்துக் கொண்டார் சர்மா. கையில் ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார். காதுவலி பற்றி பெரியவரிடம் சொல்லி வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவர் கொடுத்த பழங்களின் தோல்களை உரித்துக் கீழே போட்டார். சர்மா தன் மனதிற்குள், பெரியவர் தன் தீவினைகளையே உரித்து எடுத்துவிட்டதாக எண்ணிக் கொண்டார். அன்று முதல் காதுவலி குறைய ஆரம்பித்து விட்டது.\nமறுபடியும் காது பரிசோதிக்கும் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு அதிர்ச்சி. “”உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். வேறு டாக்டரிடம் சென்று வைத்தியம் எடுத்துக் கொண்டீர்களா ” என்று கேட்டார். சர்மா கண் கலங்கியபடியே,”\"வேறு எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை. வைத்தியம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார். டாக்டர் சர்மாவிடம், “”பயப்படாமல் சொல்லுங்கள். நான் அந்த மருந்தைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போன்றவர்களுக்கு கொடுக்க வசதியாக இருக்கும்” என்று பரிவாக கேட்டார்.\n நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான். சில நாட்களுக்கு முன் ஒரு பெரிய வைத்தியரிடம் சென்றேன். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். “அருட்பிரசாதம்’ என்னும் மருந்தைக் கொடுத்து என்னைக் குணப்படுத்திவிட்டார்” என்று சொல்லி மகிழ்ந்தார் சர்மா.\nடாக்டரும் சர்மாவிடம்,”\"இனி ஆபரேஷன் உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் தைரியமாக வீட்டுக்குச் செல்லலாம். காதுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது” என்று உறுதியளித்தார். தேவராஜசர்மாவும், பெரியவரின் கருணையை மனதிற்குள் வியந்தபடியே தன் வீட்டுக்கு கிளம்பினார்.\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnemploymentinfo.blogspot.com/2016/11/rashtrapati-sachivalaya-recruitment.html", "date_download": "2019-01-20T17:19:36Z", "digest": "sha1:HQVWZKHEHV3T26IVZCSGCP6DU6K33USM", "length": 3993, "nlines": 65, "source_domain": "tnemploymentinfo.blogspot.com", "title": "Employment News: Rashtrapati Sachivalaya Recruitment :குடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி", "raw_content": "\nRashtrapati Sachivalaya Recruitment :குடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி\nகுடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி\nஇந்திய குடியரசுத் தலைவர் செயலகத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 15 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rashtrapatisachivalaya.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.rashtrapatisachivalaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2016\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rashtrapatisachivalaya.gov.in/sites/default/files/MultiTasking.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/go-virus-ta", "date_download": "2019-01-20T17:33:58Z", "digest": "sha1:PVLWHHXTICIVCBL7RZ6LYNLRS2D55QSF", "length": 4779, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "வைரஸ் செல் (Go Virus) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nவைரஸ் செல் (Go Virus)\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nகருத்த இரவு Batmans கோத்தம்\n6 பிட் படப்புள்ளி படை\nX ரய��லாக இயக்கப்படுகிறது Sonic\n3.2 சண்டை comic நட்சத்திரங்கள்\nவைரஸ் செல் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த TranslateApiException: AppId is over the quota : ID=3444, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/706.html", "date_download": "2019-01-20T17:36:14Z", "digest": "sha1:AWER2DKE32IQA3YTPHXAMKPMU7NR6CJU", "length": 10325, "nlines": 99, "source_domain": "www.ragasiam.com", "title": "ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் HLine ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு.\nஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு.\nஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் (Sierra Leone), உலகின் மிகப்பெரிய வைரங்களில் 10ஆவது இடத்தை பிடிக்கக்கூடிய அளவில், 706 கேரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மேற்குஆப்பிரிக்க நாடான சியரா லியோன் வைரச் சுரங்கங்கள் நிரம்பிய நாடாகும். இங்கு 1991 முதல் 2002ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெரும்பாலும் வைரங்களை முறைகேடாக தோண்டியெடுத்து, அவற்றை விற்றுக் கிடைக்கும் வருவாய் இந்த உள்நாட்டுப் போருக்கான நிதியுதவியாக அமைந்தது. எனவே சியரா லியோனில் இருந்து கடத்தப்பட்ட வைரங்களை “ரத்த வைரங்கள்” என்று குறிப்பிடுவது உண்டு. தற்போது அமைதி திரும்பியுள்ள நாடாக உள்ள சியரா லியோனில், அரசின் அனுமதி பெற்று சாதாரண குடிமக்களும் வைரங்களை தோண்டியெடுக்கின்றனர். அந்த வகையில், சுரங்கம் தோண்டுவதற்கான பெரிய கருவிகளோ பின்புலமோ இல்லாத எம்மானுவேல் மோமோ ((Emmanuel Momoh)) என்பவர், கோனோ ((Kono)) என்ற பகுதியில் 708 கேரட் வைரம் ஒன்றை தோண்டியெடுத்துள்ளார். இது, உலகின் மிகப்பெரிய வைரங்களில் 10ஆவது இடத்தைப் பிடிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 25 கேரட் வைரம் என்பது தோராயமாக 12 கோடி ரூபாய் அளவிற்கு விலைபோகிறது. இந்த 706 கேரட் வைரத்திற்கு இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_98.html", "date_download": "2019-01-20T17:34:20Z", "digest": "sha1:2Q2NYNVLDCDC6Z2NH7O6DXGXBRXYYIWM", "length": 2413, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வடக்கு இ.போ.ச. பஸ் ஊழியர்கள் நாளை முதல��� பணி பகிஸ்கரிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வடக்கு இ.போ.ச. பஸ் ஊழியர்கள் நாளை முதல் பணி பகிஸ்கரிப்பு\nவடக்கு இ.போ.ச. பஸ் ஊழியர்கள் நாளை முதல் பணி பகிஸ்கரிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ் சேவையை நடத்த வேண்டுமென முதலமைச்சரின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை திங்கட்கிழமை 1ஆம் திகதி தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் வடமாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் 30க்கு மேற்பட்ட தொழிற்சங்களை ஒன்றிணைத்து இப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறும் என்பதுபற்றி இன்று கூறிமுடியாதுள்ளதாகவும் நாளையே முடிவு தெரியும் என போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://realtytenerife.com/ta/contact/", "date_download": "2019-01-20T18:00:45Z", "digest": "sha1:O7KOYTZVMRH3C3MRMCX7XKHIUW4ZT7JU", "length": 6117, "nlines": 45, "source_domain": "realtytenerife.com", "title": "தொடர்பு", "raw_content": "\nநிலைமை அனைத்து நிலைகளையும் வாடகைக்கு விற்பனைக்கு விலை குறைக்கப்பட்டது ரியல் எஸ்டேட் சொத்து SOLD\nவகை அனைத்து சொத்து வகைகள் அபார்ட்மென்ட் கட்டிடம் கலோனியல் ஹவுஸ் வணிக பகுதி / townhome / ரோ முகப்பு நாடு வீட்டில் டூப்ளக்ஸ் Finca ஹோட்டல் ஹவுஸ் முதலீட்டு நில பென்ட்ஹவுஸ் ப்ளாட் உணவகம் வில்லா ஒயின்\nபெருநகரம் அனைத்து நகரங்கள் Adeje agua Dulce அல்கலா Arafo Arguayo Arico ர்ந்ஸ் Bajamar Buenavista டெல் நோர்டெ Buenavista கோல்ஃப் காண்டெலேரியா Chayofa Chiguergue Chio கோஸ்டா டெல் Silencio டஸ்ட் குகை காற்று குகை எல் Jaral எல் Medano Porís எல் Pris எல் Sauzal எல் Tanque Fasnia Garachico GENOVÉS Granadilla டி Abona Guia டி Isora Icod Igueste கால்டிரா லா Caleta டி Guimar லா Caleta டி Interián லா லாகுனா Montañeta La Orotava ராணி வாட்டர்ஸ் லாஸ் Caletillas Caletitas லாஸ் யுகங்கள் லாஸ் Lagunetas லாஸ் Portelas Las Rosas பூச்சுகள் லாஸ் Cristianos ஜயண்ட்ஸ் los Realejos குழிகள் மாஸ்க் உள்ளங்கை குயின்ஸ் பார்க் Playa டி லா அரினா சான் ஜுவான் கடற்கரை playa Paraiso Playa சான் மார்கோஸ் playa Sibora Puertito டி Guimar புவேர்ட்டோ டி லா குரூஸ் புவேர்ட்டோ டி சாண்டியாகோ புண்டா டி ஹிடால்கோ சான் ஆண்ட்ரெஷ் சான் Isidro சான் ஜோஸ் டே Los Llanos சான் ஜூவான் டி La Rambla சாண்டா உர்சுலா சாண்டியாகோ டெல் டெயிட் Sotaviento Tablado Taganana Taja Tamaimo Taucho Tejina டி Isora\nகுளியல் குளியலறை 1 1-2 1-3 2 3 4 6\nஎங்கள் அலுவலகம் Masca அழகான கிராமத்தில் அமைந்துள்ள கூகிள் கீழே கோஆர்டினேட்டுகளோடு:\nஎங்கள் அலுவலகம் Masca அழகான கிராமத்தில் அமைந்துள்ளது. கூகுள் மேப்ஸ் ஒருங்கிணைக்கும்:\nபுகைப்படம்: Poris டி காண்டெலேரியா, லா பால்மா, கேனரி தீவுகள்.\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றன பண்புகள் பற்றிய தகவல்கள் தகவல், நாம் நம்பகமான கருதும் அடிப்படையிலானது, ஆனால் மூன்றாவது கட்சிகள் அது விநியோகித்திருக்கின்றன இருப்பதால், இது துல்லியமான அல்லது முழுமையான என்று பிரதிநிதித்துவம் முடியாது, அது போன்ற சார்ந்திருக்கவில்லை கூடாது. இந்த தரவுகளில் ஏதேனும் பிழைகள், விட்டுவிடுதல், மற்றும் முன்னறிவிப்பும் இன்றி விலையை அல்லது மீளப்பெறுதலின் மாற்றம் செய்யலாம் இருக்கலாம்.\nநாங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் கண்டறிவது வேண்டும்.\n© 2019 ATLAS Tenerife® சொத்து முகமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. மீண்டும் மேலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.html", "date_download": "2019-01-20T17:10:51Z", "digest": "sha1:SIAE2MQI3OD42YA7CR6AW4V6I2GWZEMF", "length": 9745, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ. விசாரணை- Dinamani", "raw_content": "\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ. விசாரணை\nBy DIN | Published on : 24th February 2017 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.\nஐ.எஸ்.பயங்கரவாத இயக்க வளர்ச்சிக்கு ரூ.65 ஆயிரம் நன்கொடை அளித்ததாக கடந்த வாரம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகம்மது இக்பாலை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது அளித்த தகவலின் அடிப்படையில், இக்பால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இக��பால்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅங்கு முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர்,அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மேலும் சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நன்கொடை வழங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் இக்பாலை மீண்டும் தங்களது காவலில் எடுத்து, அவரை சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். அவரிடம் கடந்த 3 நாள்களாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் புதன்கிழமை விசாரணை செய்தனர்.\nவிசாரணை: இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக என்.ஐ.ஏ. அஜித்சிங் சகாரியா தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். ஹவாலா பணம் திரட்டப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எப்படி வழங்கப்பட்டது என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇக்பால் போன்று வேறு யாரேனும் ஹவாலா பணத்தை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு வழங்கி உள்ளார்களா என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/02000448/1188301/Brazil-court-bars-Lula-from-presidential-election.vpf", "date_download": "2019-01-20T18:03:22Z", "digest": "sha1:5XA4FZF7NK6XM7QJWFUWSKHJI6K7LL3G", "length": 14638, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலாவுக்கு தடை || Brazil court bars Lula from presidential election", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலாவுக்கு தடை\nபதிவு: செப்டம்பர் 02, 2018 00:04\nபிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #Brazil #PresidentialElection #Lula\nபிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #Brazil #PresidentialElection #Lula\nபிரேசில் நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலா (வயது 72) விரும்புகிறார். அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அவர் முன்னிலை வகிக்கிறார்.\nஆனால் இவர், அரசு எண்ணெய் கம்பெனியின் பணி ஒப்பந்தம் வழங்குவதற்கு ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஇந்தநிலையில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு நேற்று தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தேர்தலில் நிற்க முடியாது என அந்த கோர்ட்டு கூறி விட்டது.\nஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் வக்கீல்கள் குழு அறிவித்து உள்ளது.\nஇதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா அதிபர் தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடுவோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடப்போவதாகவும் கூறி உள்ளது. #Brazil #PresidentialElection #Lula\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ��க்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் - 8 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் - 8 பேர் பலி\nதாய்லாந்தில் 2 புத்த பிட்சுகள் சுட்டுக்கொலை\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்\nமடகாஸ்கர் நாட்டின் அதிபராக ஆன்ட்ரி ரஜோலினா பதவி ஏற்றார்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/13144155/1169890/Instagram-adds-shopping-in-Stories.vpf", "date_download": "2019-01-20T18:05:28Z", "digest": "sha1:O3XN5WM7W6DCQ2QG62GE6Q5TLQK52QN3", "length": 4765, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Instagram adds shopping in Stories", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி ஃபீட்களில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்யும் வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.\nஅடிடாஸ் முதல் அரிட்சா வரை, உலகின் பிரபல பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப் செய்ய முடியு���். புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளவே பலர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.\nசமீபத்திய ஆய்வின் படி இன்ஸ்டாகிராம் வாசிகள், அவ்வப்போது ஸ்டோரீக்களை பார்த்து அவர்கள் விரும்பும் பிரான்டுகளின் புதிய பொருட்கள் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரான்டுகளும் தங்களது பொருட்களின் விவரங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது பயனர்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியின் சமீபத்திய அப்டேட் சென்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தேர்வு செய்யப்பட்ட பிரான்டு பொருட்களை வாங்கிட முடியும்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஇன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்களை இப்படியும் பகிர்ந்து கொள்ளலாம்\nவிரைவில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் பக்கம் மாற்றம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்ய மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமின் புது அப்டேட் வழங்கும் கூடுதல் வசதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46298/anirudh-exclusive-photoshoot", "date_download": "2019-01-20T16:42:58Z", "digest": "sha1:GRIL7DDOY5GPGUJWIRMNL4XG3JY3KLE7", "length": 4083, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அனிருத் பிரத்தியேக புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\n‘இந்தியன் தாத்தா’ கெட-அப்பில் வந்து அசத்திய கமல்ஹாசன்\n‘2.0’ படம் வெளியானதும் ஷங்கர் தனது அடுத்த படமான ‘இந்தியன்-2’ பட வேலைகளை துவங்க இருக்கிறார் என்ற...\nமுதன் முதலாக பொங்கல் களத்தில் ரஜினி, அஜித்\nஒவ்வொரு வாரமும் வெளியாகும் நேரடித் தமிழ் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கி வருகிறோம்\nகானா ஆடியோ வெளீயிடு விழா\nயூ டர்ன் கர்மா தீம் - வீடியோ\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/category/%E0%AE%95%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-01-20T17:12:31Z", "digest": "sha1:C4GWCAUBRTXHJXNIXIQWU7FWNTD7RVSC", "length": 6766, "nlines": 177, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "க‌விதை Archives — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nநீர் கோர்த்த ஈரக் கோணிகள்\nதசை துடிக்க பாதி நனைந்த\nகுண்டு பல்புக்குள் தேங்கிய நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/varalakshmi-new-movie-title-is-velvet-nagaram/", "date_download": "2019-01-20T17:03:54Z", "digest": "sha1:IXIIBHTRRZYTM3AYZSBNQWU7G4WAKB5Z", "length": 8893, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "varalakshmi new movie title is velvet nagaram | Chennai Today News", "raw_content": "\nவரலட்சுமியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nவரலட்சுமியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nபோடா போடி’ படம் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி அதன் பின்னர் பல படங்களில் துறுதுறுப்பாஞ நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். குறிப்பாக பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.\nதற்போது வரலட்சுமி ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன\nஇந்த படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய திரைக்கதை கொண்ட படமாகும். மேலும் சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாச்சியார் வெற்றி எதிரொலி: பாலிவுட் செல்கிறார் ஜிவி பிரகாஷ்\nபெரியார், அண்ணா சிலைகளுக்கு காவித்துணி போர்த்திய மர்ம நபர்கள்\nபத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nவிக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்\n‘மாரி 2’ படத்தின் வரலட்சுமியின் கேரக்டர் அறிவிப்பு\nகலைஞர் கேட்ட அதே கேள்வியை கேட்ட வரலட்சுமி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/05/20/", "date_download": "2019-01-20T17:07:56Z", "digest": "sha1:BEU2YXK2JNLRT34G6BWFZPVLHXICFX6R", "length": 6978, "nlines": 140, "source_domain": "expressnews.asia", "title": "May 20, 2018 – Expressnews", "raw_content": "\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\n சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை முன்னால் காவல் ஆணையர் G.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். உடன் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாலர் கோமகன், வில்லிவாக்கம் சி.முருகதாஸ், ICF GYM மாடசாமி, M.ரமேஷ் காந்தி, , P.K.ரவிசந்திரன், V. சிவலிங்கம், G. பிரபு, K.ராஜா, மகேஷ், சிட்கோ …\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்த��� “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/sports-news-in-tamil/serena-williams-has-been-fined-12-lakhs-for-violating-rules-118091000018_1.html", "date_download": "2019-01-20T17:21:55Z", "digest": "sha1:HLNW63NQNOCF4K2TO35XX46PB6Z5B26M", "length": 8498, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்", "raw_content": "\nநடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (12:44 IST)\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவருருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். போட்டியின் போது செரினாவின் பயிற்சியாளர் சைகை மூலம் செரினாவிற்கு ஹிண்ட் கொடுத்தார். இது போட்டியின் விதிமீறலாகும்.\nமேலும் கோபத்தில் செரினா டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதுவும் ஒரு விதிமீறலாகும். எனவே நடுவர் செரினாவின் புள்ளியை குறைத்தார்.\nஇதனால் கடுப்பான செரினா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவரை ஒரு பித்தலாட்டக்காரர் என கடுமையாக விமர்சித்தார். இந்த போட்டியில் செரினா 6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.\nஇந்நிலையில் செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிதல், பயிற்சியாளர் ஹிண்ட் கொடுத்தல், நடுவரை கடுமையாக திட்டுதல் ஆகிய விதிமீறலுக்கு செரினா மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nசாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...\n புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்\nஎன் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - டென்ஷனால் தோல்வியடைந்த செரினா வில்லியம்ஸ்\nஇயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்\nஇங்கிலாந்து வீரர் விக்கெட்டை கொண்டாடிய இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்\nவங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை; வாடிக்கையாளர்களுக்கு அபராதம்\nகாலக்கெடு நீடிப்பு: அபராதம் பற்றிய கவலை இல்லை\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ...வேகப்பந்து வீச்சாளர் விலகல்...\nஇந்தியாவுக்கு வெறும் கோப்பை மட்டும்தானா .. – கவாஸ்கர் காட்டம் \nமீடூ: பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - பி.வி. சிந்து\nஎந்த இடத்திலும் இறங்கத் தயார் – தொடர்நாயகன் தோனி கருத்து…\nசாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/employment-opportunities/state-bank-calls-to-apply-for-special-officer-post-116101400029_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:18:29Z", "digest": "sha1:3KKO7GHKKAJ3XXQX772ACCNROBR3JAHO", "length": 8875, "nlines": 111, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ஸ்டேட் வங்கி அழைப்பு!!", "raw_content": "\nசிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ஸ்டேட் வங்கி அழைப்பு\nமுன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என ஸ்டேட் வங்கி அழைப்பு விடுத்துள்ளது.\nஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 01.09.2016 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவினர் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nகுறிப்பிட்ட பிரிவுகளில் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக். முடித்தவர்கள், புள்ளியியல், எக்கனாமெட்ரிக்ஸ் போன்ற முதுகலை பட்டம் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஅந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600.\nஎஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100.\nவிருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 22.10.2016\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சேர கடைசி தேதி: 26.10.2016\nஆன்லைன் எழுத்துத் தேர்வு: 25.11.2016 (எதிர்பார்க்கப்படுகிறது)\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nஅடுத்த கட்டுரையில் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/why-did-people-of-meenatchipuram-converted-to-islam-thirumavalavan-interview/", "date_download": "2019-01-20T17:15:45Z", "digest": "sha1:NTFXUADOFCEQ3J7HXLGTFRESWBLE4IA2", "length": 47607, "nlines": 150, "source_domain": "www.meipporul.in", "title": "மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்? – திருமாவளவன் நேர்காணல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நேர்காணல்கள் > மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியிடம் பேசினார்.\n(நேர்கண்டவர்: முரளிதரன் காசி விஸ்வநாதன்)\nகே. இந்த ஆய்வை எப்போது துவங்கினீர்கள்\nப. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வைச் செய்வதற்காக 2002ல் பதிவுசெய்தேன். பல்வேறு பணிச்சுமைகளால் எனது ஆய்வை விரைந்து முடிக்க இயலவில்லை. அவ்வப்போது இந்தப் பதிவை புதுப்பித்துவந்தேன். அண்மையில் கடைசி வாய்ப்பாக 2017 பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டுமென பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் விரைந்து இந்த பணியை முடித்து, அறிக்கை சமர்ப்பித்தேன். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பொது வாய் மொழித் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.\nப. மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் தொடர்ச்சியாக இந்திய அளவில் நடந்து வருகின்றன. அம்பேத்கர் அவர்கள் லட்சக் கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவினார். சாதி ஒழிப்புக்கான போரட்டங்களில் மதமாற்றத்தையும் ஒன்றாக முன்வைத்தார். இந்த நிலையில், மீனாட்சிபுரத்தில் அம்பேத்கரை பின்பற்றக்கூடிய மக்கள், கலாசார ரீதியாக அவரோடு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்குகளைப் பார்த்தேன். அரசியல் ரீதியாக அவரைத் தலைவராக ஏற்றாலும் கலாசார ரீதியாக சிலர் கிறிஸ்தவத்தை ஏற்பதையும் இஸ்லாத்தை ஏற்பதையும் பார்க்க முடிகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் அம்பேத்கரை அரசியல்ரீதியாக ஏற்றவர்கள்தான். ஆனால், அவர்கள் ஏன் அம்பேத்கரைப் பின்பற்றி பௌத்தத்தை ஏற்கவில்லை; இஸ்லாத்தை ஏற்றார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டாவதாக, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு, தலித்துகளை ஏமாற்றி வற்புறுத்தி, அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய வைத்தார்கள் என்றும் அதில் அரபு நாட்டுப் பணம் பின்னணியில் உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளும் இன்னும் இருக்கவே செய்கின்றன. ஆகவே சாதிக் கொடுமைகளால் இவர்கள் மதம் மாறினார்களா அல்லது வேறு காரணங்களால் மதம் மாறினார்களா என்று அறியும் வேட்கையும் எனக்குள் உருவானது.\nஇஸ்லாத்தை ஏற்றதால் அவர்களின் சமூக மதிப்பு உயர்ந்திருக்கிறதா, அவர்கள் சாதிக் ��ொடுமைகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கும் விடைதேட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவேதான் இந்த மதமாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் முடிவுக்கு வந்தேன். அதற்கு எனக்கு வழிகாட்டியவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கு. சொக்கலிங்கம் அவர்கள். ஏற்கனவே, நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் முதுகலை படிக்கும்போது அவர் பேராசிரியராக இருந்தவர்.\nகே. இந்த ஆய்வில் உங்களுக்கு என்ன முடிவு கிடைத்தது\nப. அச்சுறுத்தலால் தலித்துகளை மதம் மாற்றினார்கள் என்பது உண்மையல்ல என இந்த ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. காவல்துறையின் வன்முறையும் அரசு அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கைகளும்தான் மதம் மாறக் காரணிகளாக இருந்துள்ளன என்பதை இந்த ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளேன்.\nகே. தமிழ்நாடு முழுவதுமே ஜாதிக்கொடுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், மீனாட்சிபுரத்தில் மட்டும் தலித்துகள் மொத்தமாக மதம் மாற எந்தச் சம்பவம் தூண்டுதலாக அமைந்தது\nப. சாதிக் கொடுமைகள் இந்தியா முழுவதும் இருக்கவே செய்கின்றன. இது அடிப்படையான காரணி. மீனாட்சிபுரத்தில் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறும் எண்ணத்தோடு இருந்த மக்களுக்கு மதம் மாற வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்ட உடனடிக் காரணியாக ஒரு சம்பவம் நடந்தது. 1980 டிசம்பரில் மீனாட்சிபுரம் அருகே மேக்கரை என்னும் மலையடிவாரப் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் மறவர் சமுதாயத்தைச் சார்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அந்த இரட்டைக் கொலையில் மீனாட்சிபுரத்தைச் சார்ந்த தலித்துகள் குறிப்பாக தங்கராஜ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் மீனாட்சிபுரம் குடியிருப்புக்குள் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைதுசெய்து, விசாரணை என்ற பெயரில் மிக மோசமான வன்முறைகளை, கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். மாதக் கணக்கில் இது நடந்திருக்கிறது.\nஅத்துடன் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் கொல்லப்பட்டவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேல் உள்ள மாநில அளவிலான உயர் காவல்துறை அதிகாரிகள் சிலரும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதனால்தான் இந்த ஒடுக்��ு முறை கூடுதலாக உள்ளது என தலித் மக்கள் கருதினார்கள். இதனால் அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கையை அவர்கள் இழக்க நேர்ந்தது. இந்த நிலையில்தான் சாதிக் கொடுமைகளுக்கும் அரசு ஒடுக்குமுறைகளுக்கும் ஒரு முடிவுகட்ட மத மாற்றத்தை வழிமுறையாக அவர்கள் தேர்வுசெய்தார்கள். ஆகவே, காவல்துறை மற்றும் அதிகாரிகளின் ஒடுக்குமுறை சாதியின் பெயரால் நிகழ்ந்தது என்பது இந்தப் பகுதிக்கான தனிக் காரணியாக உள்ளது.\nகே. மதம் மாறுவதன் மூலம் காவல்துறையின் அத்துமீறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என அவர்கள் நம்பக் காரணம் என்ன\nப. காவல்துறையிடமிருந்து மட்டுமல்ல; சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல கொடுமைகளிலிருந்து தப்ப முடியும் என நினைத்தார்கள். இந்து மதத்தில் பள்ளர் என்ற ஜாதியில் இருப்பதால்தானே இப்படி நடக்கிறது; நாம் மதம் மாறிவிட்டால் பிற்காலத்திலாவது நமது வாரிசுகள் நிம்மதியாக இருப்பார்கள் என எதிர்கால நலனை மனதில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்.\nகே. மதம் மாறும்போது பௌத்தத்திற்கு மாறும்படி அம்பேதகர் கூறியிருந்த நிலையில், மீனாட்சிபுரம் மக்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தது ஏன்\nப. இஸ்லாத்தில் மட்டும்தான் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது. மறுபடியும் ஜாதி தொடர்வதில்லையென நினைக்கிறார்கள். ராமைய்யா என்பவர் இந்தச் சம்பவம் நடப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவத்திற்கு மாறினார். தனக்கு ராசைய்யா எனப் பெயர் சூட்டிக்கொண்டார். அங்கேயும் சாதியின் பெயரால் இழிவும் கொடுமையும் தொடர்ந்ததால் அவர் கிறிஸ்தவத்தைவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தற்போது இப்ராஹிம் எனப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார். ராமைய்யா ராசைய்யாவானார். ராசைய்யா இப்ராஹிமானார். அவர்தான் அங்கு கட்டப்பட்ட மசூதிக்கு முதல் முத்தவல்லி. அதற்குப் பிறகு அவரை முஸ்லிமாகத்தான் சமூகம் பார்க்கிறது. காவல்துறை அவரைச் சீண்டவில்லை.\nகே. பௌத்தத்தை ஏன் அவர்கள் ஏற்கவில்லை. இங்குள்ள பௌத்ததில் ஜாதிப் பாகுபாடு உள்ளதா\nப. மகாராஷ்டிரத்தில் பௌத்தம் நிறுவப்பட்ட ஒன்றாக உள்ளது. இங்கே அப்படி இல்லை. அம்பேத்கர் அங்கே 10 லட்சம் பேரை மாற்றியதுபோல இங்கே நடக்கவில்லை. தவிர, மீனாட்சிபுரத்தைச் சுற்றிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பக்கத்துக் கிராமங்களில் ஒரு��ேளை பௌவுத்தர்கள் அதிகம் இருந்திருந்தால் அம்மாதிரி சிந்தனை ஏற்பட்டிருக்கும். ஆனால், மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள கடையநல்லூர், தென்காசி போன்ற பகுதிகளில் வேறு மதத்தினர் என்று பார்க்கும்போது முஸ்லிம்களே அதிகம் இருந்தனர். அவர்களும் முன்பு தலித்துகளாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை இவர்கள் கவனித்தார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலைத் தந்திருக்கலாம்.\nஇரண்டாவதாக, அம்பேத்கர் மதம் மாறும்போது பௌத்தம் இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய சமூகமாக அங்கீகரிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் அடுக்கில்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பௌத்தத்திற்கு மாறியவர்கள் ‘புதிய பௌத்தர்கள்’ என்று அழைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கு மாறினால் அப்படி ஒரு நிலை இல்லை. எனவேதான் இடஒதுக்கீடு உரிமையை இழந்தும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.\nகே. மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தானே கருதப்படுவார்கள்\nப. ஆமாம். அவர்கள் கல்வி, அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, அதற்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படவில்லை. மனிதன், மனிதனாக வாழ வேண்டும். சமூக மதிப்புதான் முக்கியம் என நினைத்தார்கள்.\nகே. இந்த மதமாற்றம் நடந்தபோது அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் எப்படி நடந்துகொண்டன\nப. அரசு எப்போதுமே மதமாற்றத்திற்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். “இது அரபு நாட்டுப் பணம் செய்த வேலை” என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது பேசிய நாவலர் நெடுஞ்செழியன், “அவர்கள் சமூகக் கொடுமைகளால்தான் மாறினார்கள்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மதம்மாறியவர்களை அதிகாரிகள் மிரட்டினார்கள். சம்பவம் நடந்தவுடனேயே பா.ஜ.க. தலைவரான வாஜ்பேயி அங்கு சென்றார்.\nஅப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் யோகேந்திர மக்வானா அங்கு சென்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அப்போதைய தலைவரான இளைய பெருமாள் சென்றார். பிற கட்சிகள் ஏதும் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இந்து அமைப்புகளான ���ர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மிகப் பெரிய யாகம் நடத்தி, அங்குள்ள மக்களுக்கு பள்ளிக்கூடங்களைக் கட்டித்தருகிறோம், கழிப்பறைகளைக் கட்டித்தருகிறோம் என்றெல்லாம் ஆசைகாட்டினார்கள். அப்போது அவர்கள் கட்டிக்கொடுத்த பள்ளிக் கட்டடம் இப்போதும் இயங்கிவருகிறது.\nஅம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களோடு மதம் மாறியபோது இந்திய அளவில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், இந்து மதத் தலைவர்கள் யாரும் அங்கே போகவில்லை. இங்கே பெரிய, பெரிய தலைவர்கள் வந்து இறங்கினார்கள். பேரணி நடத்தினார்கள். பன்பொலியிலிருந்து மீனாட்சிபுரம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாஜ்பேயி நடந்தே சென்றார். மறு மதமாற்றத்திற்கும் முயற்சித்தார்கள். எல்லா வசதிகளையும் செய்து தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மதம் மாறிய 180 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்து மதத்திற்கு மீண்டும் திரும்பவில்லை. மீண்டும் மதம் மாறிய சம்பவத்தை வைத்து கருப்பாயி என்று புத்தகம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் யாரும் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறவில்லை.\nகே. பிறகு எப்படி மதம் மாறியவர்களில் சிலர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியதாக பேச்சுகள் அடிபடுகின்றன\nப. என்ன நடந்ததென்றால் முதலில் 200 குடும்பங்கள் மதம் மாற முடிவுசெய்தனர். ஆனால், மதமாற்றம் நிகழ்ந்த தினத்தன்று 180 குடும்பத்தினர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்று மதம் மாறினர். 20 குடும்பங்கள் பின்வாங்கிவிட்டனர். இந்த 180 குடும்பங்களில் இருந்து யாரும் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பவில்லை. ஆனால், திருமண உறவு என்று வரும்போது மதம் பார்க்காமல் சிலர் சம்பந்தம் செய்கிறார்கள். அப்போது தம்பதிகளில் ஒருவர் இந்துவாகவும் ஒருவர் முஸ்லிமாகவும் இருப்பார்கள். மதம் மாறியவரின் உறவினர்கள் இந்துவாக இருப்பார்கள். அவர்கள், மதம் மாறியவரை பழைய இந்துப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். அவ்வளவுதான்.\nதவிர, மதம் மாறியவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பிறவி முஸ்லிம்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு பழைய வரலாறு தெரியாது. அது குறித்த நினைவும் கிடையாது.\nகே. புதிதாக மதம் மாறியவர்களோடு ஏற்கனவே இஸ்லாமியர்களாக உள்ளவர்கள் திருமண உறவுகளை மேற்கொள்கிறார்களா\nப. செய்கிறார்கள். ஆனால், அது ப��ருளாதாரத்தை அடிப்படையாக வைத்து நடக்கிறது. மிக வசதியான முஸ்லிம்கள் இவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். நடுத்தர வசதியுள்ள முஸ்லிம்கள் செய்துகொள்கிறார்கள்.\nகே. மதம் மாறிய குடும்பங்களின் பொருளாதாரம், சமூக நிலை மேம்பட்டிருக்கிறதா\nப. கூரை வீடு போட்டிருந்தவர்கள், ஓட்டுவீட்டில் இருக்கிறார்கள். ஓட்டுவீட்டில் இருந்தவர்கள் காரை வீட்டில் வசிக்கிறார்கள். 50 சதவீதம் பேருக்கு மேல் அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். உமர் ஷரீஃப் என்பவர் பிரதான சாலையில் பெரிய வணிக வளாகத்தைக் கட்டியிருக்கிறார். இன்றும் அவர் பள்ளராக இருந்திருந்தால் இந்த நிலைக்கு அவரால் வந்திருக்க முடியாது.\nஎன்னுடைய அறிக்கையில் இவர்களது பொருளாதார மேம்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, “There is no significant change in their economic conditions” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது பெரிய அளவில் பொருளாதார மாற்றமில்லை எனச் சொல்லியிருக்கிறேன். யாரும் பெரிய தொழிலதிபராக வரவில்லை. கணிசமான எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். வீடு மாறியிருக்கிறது. உணவு மாறியிருக்கிறது. வெளிநாடுகளுக்கு போகிறார்கள். அவ்வளவுதான்.\nஅதேவேளையில் அவர்களை அழுத்திக்கொண்டிருந்த சமூக அடக்குமுறையிலிருந்து தற்போது விடுபட்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.\nகே. அந்தத் தருணத்தில் தமிழகத்தில் இருந்த தலித் அமைப்புகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது\nப. இப்போது இருப்பதைப் போன்ற சூழல் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. தலித் இளைஞர்கள், அம்பேத்கர் இயக்கங்களில் செயல்பட்டவர்கள்தான் மத மாற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டவர்கள். திருநெல்வேலியில் இதற்கென ஒரு சபை இருக்கிறது. அது இஷா அத்துல் சபை. முன்பு நான் குறிப்பிட்ட தங்கராஜ் என்பவர் மறவர் இனப் பெண் ஒருவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, மதம் மாறி திருமணம் செய்து திரும்பிவந்தார். அவர்தான் முதன் முதலாக தனிநபராக மதம் மாறியவர். மதம் மாறிய பிறகு யூஃசுப் எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.\nஇதையெல்லாம் பார்த்த தலித் இளைஞர்கள் தாங்களும் எப்படி மதம் மாறுவது என யோசித்தபோது இஷா அத்துல் சபையை அணுகினார்கள். அவர்கள் முதலில் மறுத்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்து, மதம் மாற வி���ும்பும் குடும்பங்களின் பெயர்ப் பட்டியலைத் தந்து சம்மதிக்கச் செய்தார்கள். பிறகு அவர்களும் மீனாட்சிபுரத்திற்கே வந்து, மதம் மாறிவிரும்பும் குடும்பங்களிடம் பேசி, அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொண்டார்கள்.\nஇதெல்லாம் நடந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர் இளையபெருமாள் அவர்களைத் தவிர வேறு யாரும் தலித் தலைவர்கள் அங்கு சென்றதாகத் தெரியவில்லை.\nகே. இந்த மத மாற்றம் அரசியல் ரீதியாக அவர்களை உயர்த்தியதா\nப. அப்படிச் சொல்ல முடியாது. எந்தக் கட்சியிலும் மாவட்டத் தலைவராகவோ மாநிலப் பொறுப்பாளராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ யாரும் ஆகவில்லை. ஆனால், ஒரு பெரிய சமூகத்தோடு இணைந்ததால் அச்சுறுத்தல் இல்லை.\nகே. அவர்கள் வாக்களிக்கும்போது தங்களை என்னவாகக் கருதி வாக்களிக்கிறார்கள்\nப. அவர்கள் தங்களை இஸ்லாமியராகக் கருதித்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் என்று வரும்போது ஒருவேளை தங்கள் பழைய சமூககூறுகளோடு அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.\nகே. இந்த மத மாற்ற சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள தலித் மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் பார்வை மாறியிருக்கிறதா\nப. முன்பைப்போல அரசின், அரசு அதிகாரிகளின் அத்துமீறல்கள் அங்கு நடப்பதில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் இதற்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகும் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் கமிஷன், கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இது மீனாட்சிபுர சம்பவத்தின் எதிரொலிதான்.\nகே. இந்த சம்பவத்திற்குப் பிறகு அரசு அங்கு வசதிகள் எதையும் மேம்படுத்திக்கொடுத்ததா\nப. அந்த நேரத்தில் பல வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. மீண்டும் இந்துவாக மாறும்படி கோரியிருக்கிறார்கள். சாலை போட்டுத்தருகிறோம், வீடு கட்டித்தருகிறோம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதையும் செய்யவில்லை. ஒரு சில இந்து அமைப்புகள் சில வீடுகளைக் கட்டித்தந்துள்ளன. அவ்வளவுதான்.\nஇஸ்லாம் தலித் மதமாற்றம் மீனாட்சிபுரம் மீனாட்சிபுரம் மதமாற்றம்\nசாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந���தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nசாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன் தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், ரஹ்மத் நகர்\n“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) கொடிக்கால் ஷேக் அப்துல்லா கொடிக்கால் ஷேக் அப்துல்லா, தலித், தலித் முரசு, நாடார்கள், மதமாற்றம்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த ���னைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180838/news/180838.html", "date_download": "2019-01-20T17:47:34Z", "digest": "sha1:O5SZYUX6CK4LBPMPQR77FZDASR2YVNUP", "length": 5314, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி???(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nவணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் ஏன் அமெரிக்க கையெழுத்திட்டது என வினவியுள்ளார். சட்டம், அரசியல் தொடர்பான பின்புலம் இல்லாதவர் டிரம்ப் என கூறிய ரவ்ஹானி வணிகர், ஒப்பந்ததாரர், குடியிருப்பு கட்டுபவரான டிரம்பால் எப்படி சர்வதேச விவகாரங்களில் தீர்ப்பு கோர முடியும் என்று குற்றம் சாட்டினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/blog-post_472.html", "date_download": "2019-01-20T17:32:53Z", "digest": "sha1:QTD2P3EPU6VREUOIF5UHOOO6RXA2ZGY5", "length": 12018, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "டெல்லி ரோட்டில் படுத்துறங்கி அரைநிர்வாண போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் HLine டெல்லி ரோட்டில் படுத்துறங்கி அரைநிர்வாண போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்.\nடெல்லி ரோட்டில் படுத்துறங்கி அரைநிர்வாண போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்.\nடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளாக தொடர் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேலுடலில் சட்டை அணியாமல் நாமத்தைப் பூசிக்கொண்டு கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகட்டி இருக்கும் வேட்டி கூட சொந்தமில்லை. தழைகளும் இலைகளும் தான் ஆடைகள். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து பிச்சைக் கோலமே தங்கள் வாழ்க்கை என்பதை உணர்த்த தமிழக விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைநகர் டெல்லியில் போ��ாடி வருகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது வேட்டியை கழட்டி சாலையில் விரித்து, அதிலேயே படுத்துள்ளனர். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து அரை நிர்வாணக் கோலத்தில் படுத்திருக்கும் அவர்களை கண்டால் நெஞ்சம் பதறுகிறது. நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகள், ஏதுமில்லா பிச்சைக்காரர்களை போல ரோட்டில் படுத்துறங்கி, அரை நிர்வாண கோலத்தில் நடத்தி வரும் போராட்டம் சாமானிய மக்களின் நெஞ்சை கசக்கி பிழிகிறது.\nபார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனதை கரைக்கிறது. போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிலர், ஆதிவாசிகளைப் போல் பச்சை இலை தழைகளை உடலில் கட்டிக் கொண்டு தங்களின் அவலத்தை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து மத்திய அரசு மனமிறங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nLabels: தலைப்பு செய்திகள், HLine\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்ற�� முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/mumbai-mrder-case.html", "date_download": "2019-01-20T16:57:46Z", "digest": "sha1:37DMR6FS7XNNFPU6LCAU53RBMSFC3ESQ", "length": 10208, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "அம்மாவைக் கொன்றது ஏன்? மகன் பரபரப்பு வாக்குமூலம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா அம்மாவைக் கொன்றது ஏன்\nபெற்ற அம்மாவையே கொடூரமாகக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாவை கொன்றது ஏன் என்று போலீசில் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.\nமும்பை கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஞானேஷ்வர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை குழுவில் உள்ள போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். இவர் மனைவி தீபாலி (42). இவர்களுக்கு 21 வயதில் சித்தாந் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் வகோலா பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அதிகாலை தீபாலி கொடுரமாகக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் சித்தாந் தலைமறைவாகிட்டார்.\nதீபாலியின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை வைத்து ஸ்மைலி வரையப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்தது.\nஇதையடுத்து போலீசார் சித்தாந்தைத் தேடி வந்தனர். நேற்று ராஜஸ்தானில் அவனை கைது செய்த போலீசார், அம்மாவைக் கொன்றது ஏன் என்று விசாரித்தனர். அப்போது, ’பிஎஸ்சி தேர்வை நான் எழுதாமல் விட்டுவிட்டேன். ஆனால், அம்மா தொடர்ந்து என்னிடம் மார்க்ஷீட்டை கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் தற்கொலை செய்ய நினைத்திருந்தேன். ஆனால் அம்மாவுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. கோபத்தில் கத்தியால் குத்திவிட்டேன���’ என்று கூறியுள்ளான்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-political-honesty-help-kamal-s-success-333653.html", "date_download": "2019-01-20T16:55:43Z", "digest": "sha1:2GWINESVCJ45JVIZCCIAPHNRXDSUMI4T", "length": 22135, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறுகிய காலம்.. அழுத்தமான முத்திரை.. மய்யம் நாயகன் கமல் பெருமையாக கொண்டாடலாம் பிறந்த நாளை! | Will political honesty help Kamal's success? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nச��த்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகுறுகிய காலம்.. அழுத்தமான முத்திரை.. மய்யம் நாயகன் கமல் பெருமையாக கொண்டாடலாம் பிறந்த நாளை\nசென்னை: தனக்கென ஒரு கட்சி தொடங்கி கமலின் முதல் பிறந்த நாள் இது\nகமல் என்னும் மாபெரும் கலைஞன் அரசியலுக்கு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். குழந்தையிலேயே பார்த்து பார்த்து பழக்கப்பட்ட கமல், கட்சியை ஆரம்பித்து இந்த அளவுக்கு சிறப்பாக நடத்துவார் என்பது யாராலும் நம்ப முடியாத உண்மைதான்.\nசினிமாதான் தன் மூச்சு, உலகம், உயிர் என்றே இருந்துவிட்ட கமல் திடீரென ட்விட்டருக்குள் நுழைந்தார்... இதற்கு காரணமும் உண்டு. கமலை பொருத்தவரை எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்து அந்த காலத்திலிருந்தே இருந்தது. ஆனால் விஜயகாந்த், ரஜினி போன்றோர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள் என்பதால் ஒட்டுமொத்த அரசியல் பிரமுகர்கள், பெரிய தலைகள், மீடியாக்கள் என அனைவருமே இவர்களை தாங்கி பிடித்தார்கள்.\nஅதனால் யாருமே இவர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை. ரஜினி போன்றோரை உயர்த்தி பிடிக்க கமலை மட்டம் தட்டும் வேலைகளிலும் இறங்கியதையும் தமிழகம் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது. அது மட்டும் இல்லை... கமல் எந்த நல்ல விஷயத்தை சொன்னாலும், சமூக கண்ணோட்டத்துடன் சொல்லப்படுகிற கருத்துக்கள் பெரும்பாலும் திரித்தே மக்களிடம் சொல்லப்பட்டன.\nகமலின் கருத்துக்கள் சர்ச்சையாக்கப்பட்டு, விளம்பரமாக்கப்பட்டன. இப்படி தன்னுடைய கருத்துக்கள் முழுமையாக மக்களிடம் போய் சேராத காரணத்தினாலேயே நேரிடையாக ட்விட்டரை கையில் எடுத்தார் கமல். தனக்கும் மக்களுக்கும் இடையே யாரையுமே உள்ளே நுழைய விடவில்லை. தன் மனதில் பட்ட கருத்துக்கள��� நேரிடையாகவே மக்களிடம் செல்ல தொடங்கின. ஆனாலும் இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.\nஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது போல கமலின் எழுத்துக்களுக்கும் ஒரு பாணி உண்டு. ஆனால் அவரது கருத்துக்கள், எழுத்துகள் யாருக்கும் சரியாக புரியவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. சொல்லவேண்டிய கருத்தை புரிந்து கொள்ள முடியாமல் போகும் அளவுக்கு அவரது வார்த்தைகள் கடினமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ட்விட்டரை அடுத்துதான் அரசியல் கட்சியை கமல் ஆரம்பிக்க தொடங்கினார்.\nமக்கள் நீதி மய்யம் - இந்த கட்சி ஒரு வித்தியாசமான கட்சி புதுமைகள் நிறைந்த கட்சி கிராமிய அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சி கிராம பஞ்சாயத்தையும், விவசாயத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்க தொடங்கிய கட்சி கிராம பஞ்சாயத்தையும், விவசாயத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்க தொடங்கிய கட்சி நாம் மறந்து போன, மறக்கடிக்கப்பட்ட கிராம நிர்வாக சபை என்ற 25 வருடங்களாக புதைந்து போன ஒரு விஷயத்தை மீண்டும் தோண்டி எடுத்து மக்களிடம் தர களம் புறப்பட்டார் கமல். இதற்காக மாதிரி கிராம நிர்வாக சபை கூட்டத்திலும் அவர் பங்கெடுத்தார்.\nநம்மால் எளிதாக அமல்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இன்னொருவர் வந்துதான் செய்து முடிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்ற கமல் எழுப்பிய யதார்த்த கேள்விக்கு இன்றுவரை யாரிடம் இருந்தும் பதில் வரவேயில்லை. மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் கமலின் இந்த மாபெரும் சக்தி பொதிந்த உண்மையை மனதில் பதியவைத்து கொண்டார்கள். தற்போது தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளை தானாக முன்வந்து கையில் எடுத்து களைந்து கொண்டு இருக்கிறார்கள். கிராம நிர்வாக சபையின் பலனை இனி வரும் எத்தனையோ தலைமுறைகள் அனுபவிக்க போகிறார்கள். ஆனால் \"விதை\"... கமல் போட்டது\nகட்சி தொடங்கிய நாளிலிருந்து கமல் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஊழலுக்கு எதிரான ஒரு அரசியலைதான். இதற்காக ஆளும் அரசியல் கட்சி தலைவர்களை நேருக்கு நேராக நின்று கேள்விகளை எழுப்பகூட கமல் அஞ்சியதில்லை. அவர்களின் பதிலுக்கும் தக்க பதிலடி தராமல் இதுவரை இருந்ததுமில்லை. பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது என்பதை அடிக்கடி சொல்லி வருகிறார் கமல்.\nதான் ஒரு பகுத்தறிவுவாதியாக ���ருந்தாலும் தன்னுடைய கட்சியை ஜனநாயக ரீதியாகவே நடத்தி வருகிறார். தன் கருத்தை தன் கட்சி உறுப்பினர்கள் மீது பகுத்தறிவை கமல் திணித்தது கிடையாது. அதேபோல மதவெறிகளுக்கு எதிராகவே தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். ஆனால் மதத்துக்கு எதிராக இதுவரை கமல் குரல் கொடுத்தது இல்லை. \"பக்தி நிறைந்த ஒரு பெண் என் நெத்தியில் குங்குமம் வைத்தால் அதை நான் அழிக்க மாட்டேன்.. இதுதான் என் பகுத்தறிவு\" என்றவர் கமல். அதே நேரத்தில் \"நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய கூடாது\" என்று மாட்டிறைச்சிக்கு எதிரான கருத்தையும் துணிந்து சொன்னவர்.\nஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... இதுதான் என் வழி, இதுதான் பாதை, இதுதான் என் கடமை, இதுதான் என் ஜனநாயகம், இதுதான் என் பகுத்தறிவு, இதுதான் என் அரசியல் என்று இதுவரை தடைகற்களை தூள் தூளாக்கிவிட்டு சென்று கொண்டிருக்கிறார் கமல். இதேபோல என்றுமே தன் மய்யம் மூலம்... இழந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை கமல் மீட்டெக்கவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் \"ஒன் இந்தியா தமிழ்\" அவரை மனசார வாழ்த்துகிறது\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan mnm கமல்ஹாசன் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-pandey-interview-thanthi-tv/", "date_download": "2019-01-20T16:43:48Z", "digest": "sha1:IZMIUCR6RMLZBY5EPOO2I7G6EFYSNQC7", "length": 20847, "nlines": 155, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாண்டே Vs கமல்: அதிரடி கேள்விகளும் பதில்களும்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபாண்டே Vs கமல்: அதிரடி கேள்விகளும் பதில்களும்\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nபாண்டே Vs கமல்: அதிரடி கேள்விகளும் பதில்களும்\nதந்தி தொலைக்கட்சியில் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் திரு. கமல்ஹாசன் அவர்களை பாண்டே அவர்கள் பேட்டி எடுத்தார்.\nஅதில் அவர் கேட்ட சுவாரஸ்யமான சிக்கலான கேள்விகளுக்கு கமல் அவர்கள் சில தைரியமான பதில்களையும், குழப்பமான பதில்களையும், மழுப்பலான பதில்களையும், அறிவுப்பூர்வமான பதில்களையும் அளித்தார்.\nமுடிஞ்சா நடிச்சுப்பாரு நாங்க உன்னை நடிக்க விடமாட்டோம்னு சொன்னாங்க, இதுவே ஒரு நடிகனுக்கு மரணம்தானே, அந்த மரணத்தை நான் கடந்துதானே வந்தேன்\nஅரசியல்வாதிகளோ, பெரும்பணக்காரர்களோ தும்மினால் காணாமல் போகும் எனது தயாரிப்பு நிறுவனம், அதை செயல்பட விடாமல் என்னென்ன சீண்டினார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்\nநான் கருப்பு பணத்தை தியாகம் செய்யாமல் இருந்திருந்தால் எனது சொத்து இப்போது இரண்டு மடங்காக இருந்திருக்கும். சினிமாவில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கறுப்புப் பணத்தை முன்பே உதறினேன்.\nஎன்னை ஜெயலலிதா இருந்தபோது குரல் கொடுக்காதவன் என்று சொல்கிறார்கள், ஒரு அரசிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் தைரியம் யாருக்கு இங்கிருக்கிறது அன்றே அதை தைரியமாக செய்தவன் நான்.\nஜெயலலிதா என் படப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால் வெளிநாட்டிற்கு வந்து அவரை நேரில் பார்க்க சொன்னார். வர முடியாது என்று தைரியமாக அப்போதே மறுத்தேன்.\nஜெயலலிதாவை சந்திக்கும் முன் அவர் வந்தவுடன் அவர் காலில் விழ வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டனர். அது யாராக இருந்தாலும் சரி என் சுய மரியாதையை நசுக்கும் ஒருவர் காலில் விழ மாட்டேன் என்று சொன்னேன்.\nவிஸ்வரூபம் பட வெளியீட்டு பிரச்சனை போது இசுலாமியர்கள் படத��தினை எதிர்த்து குண்டு வைத்தாக சொன்னார்கள். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது, அவர்கள் இப்படி செய்ய வாய்ப்பில்லை. அப்படி குண்டு வெடித்திருந்தால் அதை வைத்தது யார் என்று என்னால் யூகிக்க முடியும், ஆனால் அதை வெளியில் சொன்னால் என்னை கைது செய்ய சொல்வார்கள்.\nகலைஞர் என்பவர் எனக்கு திரைத்துறை சார்ந்தும், தமிழ் சார்ந்தும்\nமுதன்மையானவர், ஆனால் அரசியல் என்று வரும்போது அவரது கட்சி எனக்கு மூன்றாம்பட்சமே\nஎன்னை அரசியலுக்கு வரும்படி 1983லேயே கலைஞர் அழைத்தார், நான் வர விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன், பெரியவரும்(MGR) என்னை அழைத்ததுண்டு அவரிடமும் பணிவாக மறுத்துவிட்டேன்.\nஜெயலலிதா இறந்ததனால் அவர் செய்த குற்றம் சரியாகிவிடுமா அவரை மன்னித்துவிடலாமா\nTN Govtதி.மு.கவுடன் FEFSI போராட்டத்தின் போதே எனக்கு முரண்பாடு இருந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க வும் திரைத்துறைக்கு ஒன்றும் செய்ததில்லை.\nஎன் துறையில் நான் நேர்மையானவன் என்று என்னால் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியும், அது போல் அரசியலில் ஒரே ஒரு ஆளை வர சொல்லுங்கள் பாப்போம். இந்தியாவிலேயே அதுபோல் ஒரு ஆள் இல்லை.\nஜெயலலிதா என்றுமே கலைஞர், MGRக்கு இணையானவர் அல்ல.\nஎன்னை சீண்டிய அம்மையாருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். இல்லையேல் நானும் அமைதியாக நாட்டினை பற்றி அக்கறை இன்றி சினிமாவில் மட்டும் பயணித்திருப்பேன்.\nஎன்னை கட்சி ஆரம்பிக்க வைச்சுராதிங்க, 30 வருடங்களுக்கு முன்பே எங்கள் நற்பணி மன்றத்தில் சிறந்த வாக்குறுதிகளை திட்டமிட்டிருக்கிறோம்.\nநான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.இது எனது வருங்கால முடிவிற்கான ஆரம்பம்.\nஅதிமுக தன்னால் அழியும் அதற்கு எதிரிகள் தேவையில்லை.\nஅ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க இல்லை\nரஜினி கட்சி ஆரம்பிப்பதை பற்றி தொலைகாட்சியில் பேசமாட்டேன், ரஜினியிடம் நேரடியாக பேசுவேன்\nசாத்தியம் என்பது சொல் அல்ல செயல்\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கடைசி வரை வருவேன், மாட்டேன்னு சொல்லாமல் ரஜினி மாதிரியே இழுத்தடிக்கிறாரே.\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வர���கிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nவாழ்க்கை வரலாறு டிரண்டு படங்கள்\nதணிக்கைக் குழுவை கிழித்து தொங்கவிடும் ராம்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/7745-.html", "date_download": "2019-01-20T18:17:34Z", "digest": "sha1:PAC66YZRKIP5Y7WXMVRUCRJ5QIDPPXR3", "length": 7045, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "ஆபரேஷன் தியேட்டரில் செல்பி எடுத்த மருத்துவக் குழு |", "raw_content": "\nஹாக்கி: 20 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி கண்ட தமிழகம் \nகுஜராத்தில் 4 முறை நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 8 காவலர்கள் பலி; உயிர் தப்பிய ஆளுநர்\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஆபரேஷன் தியேட்டரில் செல்பி எடுத்த மருத்துவக் குழு\nசெல்பி மோகம் உலகையே பிடித்து ஆட்டுகிறது. தன்னை படம் எடுத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டு சந்தோஷப்படும் கலாச்சாரம் பெருகியுள்ளது. ஆனால் இங்கு ஒரு மருத்துவக் கும்பல் எடுத்துள்ள செல்பியை என்னவென்று சொல்வது. மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு வந்தவர் ரத்த வெள்ளத்தில் படுத்துக் கிடக்க, அவரைச் சுற்றி நின்று மருத்துவக் குழுவினர் செல்பி எடுத்து, அதையும் சமூகத் தளத்தில் வெளியிட்டுள்ளனர். எந்த ஊரில் எடுத்த படம் என்று தெரியவில்லை. இருப்பினும் இவர்களை இந்த சமூகம் மன்னிக்குமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்முவின் புதிய கேபிள் கார் சோதனையின் போது விபத்து; 2 பேர் பலி\nசென்னை; ஆதார், ஈ-சேவை மைய பணியாளர்கள் போராட்டம்..\nகாஷ்மீர் பனிச்சரிவு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n5. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n6. மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு\n7. மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: கோவையில் பயங்கரம்\nநாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/brainytrade-mini-mp3-player-price-p35JBm.html", "date_download": "2019-01-20T17:14:44Z", "digest": "sha1:TI7CSVYIXZR4VZTXCWZQG33DSIKQDKQE", "length": 15516, "nlines": 303, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் விலைIndiaஇல் பட்டியல்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை Dec 22, 2018அன்று பெற்று வந்தது\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்அமேசான் கிடைக்கிறது.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,217))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 2 மதிப்பீடுகள்\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் - விலை வரலாறு\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 99 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 491 மதிப்புரைகள் )\n( 386 மதிப்புரைகள் )\n( 382 மதிப்புரைகள் )\n( 413 மதிப்புரைகள் )\n( 141 மதிப்புரைகள் )\n( 182 மதிப்புரைகள் )\n( 1042 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்\n2/5 (2 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்���டுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/86256-bharani-nakshatra-characteristics-and-remedies.html", "date_download": "2019-01-20T17:52:18Z", "digest": "sha1:WSYA2LOVKK5QCJWFJW55UMG2MQKRULM4", "length": 19350, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Bharani Nakshatra characteristics and Remedies | பரணி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nபரணி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்\n27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய குணநலன்கள், அவர்கள் வணங்க வேண்டிய பரிகார தெய்வங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பலன்கள், அவர்கள் பின்பற்ற வேண்டியஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்\nநட்சத்திர தேவதை : சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன்.\nவடிவம் : 3 நட்சத்திரங்களைக் கொண்ட முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம்.\nஎழுத்துகள் : லீ, லு, லே, லோ.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள். பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், எலி வளையானாலும் தனிவளையே வேண்டும் என்று நினைப்பீர்கள்.\n‘நட்சத்திர மாலை’ என்னும் நூல், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும்...’ என்று பரணி நட்சத்திரக்காரர்களைக் குறிப்பிடுகிறது. இந்தப் பாடலுக்கேற்ப தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துன்பப்பட்டு வருவோருக்கு ஆறுதல் சொல்வதுடன் உங்கள் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.கண்ணை இமை காப்பதுபோல தாயையும் தந்தையையும் பாதுகாப்பீர்கள்.\n‘ஜாதக அலங்காரம்’ என்னும் நூல், ‘தர்மவான், ஐஸ்வர்யன், மான புகழ்க் கோனாம் தாம்பூல நேயன்...’ என்று கூறுகிறது. அதாவது, தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், அபிமானிகளாகவும், புகழ்பட வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்கிறது.\n‘பரண்யாஞ்ச ப்ரவக்தாச ஹயரோகீ ஸூஸ்திரோ பவேத்...’ என்கிறது யவன ஜாதகம். அதாவது, சாஸ்திரங்களைச் சொல்பவனாகவும், மனோதைரியம் உள்ளவனாகவும், அனை���்து விஷயங்களையும் அறிந்தவனாகவும் திகழ்வீர்கள் என்று பரணி நட்சத்திரக்காரரான உங்களைப் பற்றிக் கூறுகிறது.\nதொடங்கிய காரியங்கள் முடியும் வரை மன உறுதியுடன் இருப்பவர்கள் என்று ‘பிருகத்ஜாதக' நூல் கூறுகிறது.பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அரசனைப் போல் சுகபோகமாக வாழ்வீர்கள் என்று, ‘சுக்ர நாடி’ என்ற பழைமையான நூல் கூறுகிறது.\n‘பரணி தரணி ஆளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பீர்கள். ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்துவிடுவீர்கள். சமயோசித புத்தியை பயன்படுத்துவீர்கள்.\nவீராவேசமாக, கோபத்துடன் யாராவது பேசினால், அதற்குத் தகுந்தது போல், அந்த இடத்தில் அடங்கிப் போய் நற்பெயர் ஈட்டுவீர்கள்.\nபொதுவாக, இசையில் ஈடுபாடு இருக்கும். நடனம், நாட்டியம் போன்றவற்றில் உங்களையே மறந்துவிடுவீர்கள். உடுத்துகிற உடையானாலும் சரி, நடக்கிற நடையானாலும் சரி உங்களிடம் வித்தியாசம் தெரியும்.\nவாசனைத் திரவியங்களில் நாட்டம் உடையவர்களாகவும், ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள்.\nபுளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை உங்களுக்கு மிகவும் பிடித்த சுவைகள். ஏதோ, வயிற்றை நிரப்பினோம் என்றில்லாமல், ரசித்துச் சாப்பிடும் நீங்கள், சமைத்தவர்களைப் பாராட்டவும் தயங்க மாட்டீர்கள்.\nகுழந்தைப் பருவத்தில் சாதுவாக இருந்தாலும் சாமர்த்தியசாலிதான். வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை அப்படியே கேட்காமல், ஆறாம் அறிவால் சிந்தித்து மனதுக்குத் தோன்றுவதைப் பின்பற்றக் கூடியவர்கள். படிப்பில் திறமைசாலியாக இருப்பீர்கள். ஆனால், மதிப்பெண் அவ்வப்போது குறையும். அதற்குக் காரணம் உங்களிடம் இருக்கும் அதீதமான தன்னம்பிக்கைதான்.\nவணிகவியல், பல், கண், காது ஆகிய மருத்துவத் துறைகள், வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ் துறை ஆகியவற்றில் மிளிர்வீர்கள். சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைப்பீர்கள். எந்தப் பிரச்னையையும் அடிமனதில் தேக்கி வைத்துக்கொள்ளாமல் சுலபமாக எடுத்துக்கொள்வீர்கள். 'வாழ்க்கை வாழ்வதற்கே' என நினைப்பீர்கள். சோகமாக இருப்பவர்கள்கூட, உங்களிடம் பத்து நிமிடம் பேசினால், புதுத்தெம்புடன் திரும்பிப் போவார்கள். உல்லாசப் பயணம் போவதென்றால், உங்களுக்கு அல்வா சாப��பிடுவது மாதிரி. மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றிப்போவீர்கள்.\nசக ஊழியர்களெல்லாம் உங்களைப் பின்பற்றும் அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வீர்கள். பெரிய பதவியை எளிதாக அடையும் நீங்கள், உங்களுக்குக் கீழே இருப்பவர்களை விரட்டாமல் சாதுர்யமாக வேலை வாங்குவீர்கள். சலுகைகளை வாரி வழங்குவீர்கள். மூடக்கூடிய நிலையில் உள்ள நிறுவனமாக இருந்தாலும், நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின், போராடி அதனை உயர்நிலைக்குக் கொண்டு வருவீர்கள். வேலை நிறுத்தம், அதிகாரிகளின் ஒத்துழையாமை ஆகிய பிரச்னைகளை சமயோசிதமாக அணுகி, சர்வ சாதாரணமாகத் தீர்ப்பீர்கள்.\nஉங்களுக்கு காதல் மிகவும் பிடிக்கும். யாரையாவது அல்லது எதையாவது எப்போதும் காதலித்துக் கொண்டிருப்பீர்கள். மனைவி, மக்களின் தேவையறிந்து நடந்தும், உங்களுக்கு சிரமம் என்பதே தெரியாமல் பார்த்துக்கொண்டும், ஈடுகொடுப்பீர்கள். உங்களுக்கு சொந்த வீடு சுலபமாக அமையும். வாகன வசதிக்கு ஒருபோதும் குறைவிருக்காது.\nஇருபத்தேழு வயதுக்குள்ளேயே உங்களில் பலர் செல்வ சுகங்களைச் சேர்த்துவிடுவீர்கள். 34 முதல் 41 வயதுக்குள் சாதனைகள் பல செய்வீர்கள். வயதான காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் உங்களை நாடி வந்த வண்ணம் இருக்கும். உடல் பருமன், ஹார்மோன், டான்ஸில் தொந்தரவுகள் வந்து நீங்கும். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு.\nஆளும் உறுப்புகள் : தலை, மூளை, கண் பகுதி.\nகணம் : மனித கணம்.\nமிருகம் : ஆண் யானை.\nமரம் : பாலில்லாத நெல்லி.\nநாடி : மத்திம நாடி.\nஆகுதி : தேன், எள்.\nநைவேத்யம் : வெல்ல அப்பம்.\nஅதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 9.\nஅதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.\nஅதிர்ஷ்டக் கிழமைகள் : செவ்வாய், வெள்ளி.\nஅதிர்ஷ்ட ரத்தினம் : வைரம்.\nஅதிர்ஷ்ட உலோகம் : வெள்ளி.\nபரணி நட்சத்திரம் ஒவ்வொரு பாதத்திலும் பிறந்தவர்கள் பின்பற்ற வேண்டிய\nஜோதிட- ஆன்மிக ரீதியான நடைமுறைகள், பரிகாரங்கள்\nபரணி நட்சத்திரம் முதல் பாதம்:\nதிருத்தணி மேற்கே அமைந்திருக்கும் வள்ளிமலையில் இச்சா சக்தி வடிவான ஸ்ரீ வள்ளியம்மையையும் ஸ்ரீ முருகப் பெருமானையும் நட்சத்திர நாளில் சென்று வணங்குதல் நலம்.\nபரணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nசென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகனகவல்லித் தாயார் சமேத ஸ���ரீவீரராகவப் பெருமாளை அமாவாசை திதியில் சென்று வணங்குதல் நலம்.\nபரணி நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nமதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீஅழகர் பெருமாளையும், ஸ்ரீசுதர்சன மூர்த்தியையும் சென்று தரிசிப்பது நல்லது.\nபரணி நட்சத்திரம் நான்காம் பாதம்:\nசென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருகப் பெருமானையும், ஸ்ரீசிதம்பர சுவாமிகளையும் வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.\nபரணி நட்சத்திரத்தில் தொடங்கினால், வெற்றிபெறும் செயல்கள்:\nஇசை, ஓவியம், நடனம் ஆகியவற்றைப் பயில, அரங்கேற்றம் செய்ய, மூலிகை பயிரிட, தீர்த்த யாத்திரை தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, ரோஜா உள்ளிட்ட முட்செடிகள் நட இந்த நட்சத்திரம் ஏற்றது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-sep-01/race", "date_download": "2019-01-20T17:56:11Z", "digest": "sha1:EIWZYL6BEPABKCOOYLIE4QQWBVGRX3OI", "length": 14656, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 September 2017 - ரேஸ்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரித���பம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமோட்டார் விகடன் - 01 Sep, 2017\nஉங்கள் காரின் மைலேஜ்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\n - இது பென்ஸ் டெக்னாலஜி\nகார்புரேட்டர் VS ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - என்ன வித்தியாசம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஒருபக்கம் சியாஸ் மறுபக்கம் சிட்டி - வெல்லுமா வெர்னா\nமெர்சலான காரும்... விவேகமான காரும்\nஎக்ஸிக்யூட்டிவ் செடான்... - எது பெஸ்ட்\nஆன் ரோடு விலை... என்னென்ன இருக்கின்றன\nஆரம்ப மாடல், டாப் மாடல் - எது உங்கள் சாய்ஸ்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nதுறுதுறு பசங்களுக்கு சுறுசுறு பைக்ஸ்\nஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு\nவேகம் மட்டும் முக்கியம் இல்லை\nபுலியும் சிறுத்தையும் உறுமும் சத்தம்\nசென்னை to சுண்ணாம்பாறு - புதுச்சேரியில் ஆஸ்திரேலியக் கடற்கரை\nஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு\nவேகம் மட்டும் முக்கியம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jul-02/recent-news/132264-nagappan-pages-penny-stock.html", "date_download": "2019-01-20T16:55:00Z", "digest": "sha1:IR2RSPBBNK2TMG5YZ5CGE3DW4K4SUOQ4", "length": 22220, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "நாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா? | Nagappan pages - Penny stock - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்��ாக நடத்தப்பட்டதா\nநாணயம் விகடன் - 02 Jul, 2017\nவளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்\nதிவால் சட்டத்தின் பிடியில்12 நிறுவனங்கள்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nஇன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்\nஃபண்ட் கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nஎஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்\nபி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி\nஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா\nஈஸியாக ஸ்கேனிங் செய்ய உதவும் ஆப்ஸ்\nதிட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்\nமதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nநாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா\nஇந்திய அரசின் வரிகள் - (செஸ்கள் மற்றும் சர்சார்ஜ்களோடு) (2015-16) ரூ. கோடியில்...\nஇன்ஸ்பிரேஷன் - வெற்றியின் ரகசியம் சொன்ன வாசிப்பு\nகூடுதல் லாபம் தரும் கார்னர் பிளாட்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கு பின்னால் திருப்பங்கள் வரக்கூடும்\nஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்\nஜிஎஸ்டி கேள்வி பதில்: ஜி.எஸ்.டி... தங்கம் விலை என்ன ஆகும்\nகேள்வி பதில்: என்.ஆர்.இ & என்.ஆர்.ஓ கணக்குகளில் உள்ள பணத்துக்கு வருமான வரி உண்டா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nநாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா\n“ஒரு லட்சம் ஷேர் வாங்கிருக்கேன்” என்றார் மதன், ஒரு பங்கின் பெயரைக் குறிப்பிட்டு. கொஞ்சம் அசந்துதான் போனேன். வங்கியில் வேலை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் மதன். அவரது கையிருப்பு சேமிப்பினைக் கொண்டு ஒரு லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறாரா என்று யோசித்தேன். இதுவரை, அந்தப் பங்கு பற்றிக் கொஞ்சம்கூ��� நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒருவேளை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்காக இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்டேன்.\n“இல்லப்பா, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குதான்’’ என இணையதளத்தில் போட்டுக் காட்டினார். ‘‘அந்த நிறுவனம் எந்தத் துறையில் இருக்கிறது’’ எனக் கேட்டேன். ‘‘தெரியாது’’ என்றார். ‘‘அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி, லாப நஷ்டங்கள் எப்படி, புரமோட்டர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் எப்படி எனத் தெரியுமா’’ எனக் கேட்டேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nஇந்திய அரசின் வரிகள் - (செஸ்கள் மற்றும் சர்சார்ஜ்களோடு) (2015-16) ரூ. கோடியில்...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135371-accident-in-mukkombu-dam-repair-works-2-fire-fighters-rescued-after-one-hour.html", "date_download": "2019-01-20T17:58:48Z", "digest": "sha1:CR364T7QKDI42PHTXAZRPRV2KJN5KJHP", "length": 26847, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்கள்... கொள்ளிடம் அணை சீரமைப்பில் நடந்த போராட்டம் | Accident in Mukkombu dam repair works - 2 fire fighters rescued after one hour", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (29/08/2018)\nஅடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்கள்... கொள்ளிடம் அ���ை சீரமைப்பில் நடந்த போராட்டம்\nகொள்ளிடம் அணைக்குச் செல்லும்போது படகு பழுதாகி நின்றுவிட்டதால் இரண்டு பணியாளர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ம் தேதி இரவு 8 மணியளவில், அதிக வெள்ளம் காரணமாக 9 மதகுகள் உடைந்தன. இந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சகிதமாக நேரில் பார்வையிட்டனர். அப்போது பேசிய முதல்வர், ``உடைந்த கொள்ளிடம் அணைக்குப் பதிலாக ரூ.410 கோடி செலவில் புதிய அணை கட்டப்படும். உடைந்த கொள்ளிடம் அணை தற்காலிகமாகச் சீரமைக்கப்படும்'' என அறிவித்தார். இதையடுத்து உடைந்த கொள்ளிடம் அணையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதையடுத்து உடைந்த 9 மதகுகளின் பகுதியை அடைத்திட 2½ லட்சம் மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் கொள்ளிடம் மேலணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளதாகவும் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவுபகலாக பணியாற்றுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமன்றி மீதமுள்ள 36 மதகுகளின் நிலை குறித்தும், அணையின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக, தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட `ஹைடெக்’ சிவில் இன்ஜினீயர்ஸ் ஏஜென்சியின் ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள, ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளைச் சேகரிக்கும் அனுபவம் உள்ள பாலு, சிவா மற்றும் சந்தனக்குமார் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு, கொள்ளிடம் அணையின் தண்ணீருக்கு அடியில் சென்று மற்ற மதகுகளின் நிலை குறித்து, தண்ணீரில் மூழ்கி அணையின் மதகுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் கொள்ளிடம் அணையில் உள்ள மீதமுள்ள மதகுகளில் மேலும் சில மதகுகளில் விரிசல் உள்ளதும், அணையின் அடித்தள பிளாட்பாரம் விரிசல் அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள், அவற்றைச் சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதேபோல்,பொதுப்���ணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேரில் வந்து, ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி, `முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாகப் பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெறவிருக்கிறது. பொதுப்பணித் துறை மூலம் 260 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவிகித சீரமைப்புப் பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாள்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்குப் பாதிப்பு ஏற்படாது’ என்றார்.\nஇந்த நிலையில், உடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமானப் பணியில், ஏழாம் நாளான இன்று பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளில் 800 பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் அதிகாரி ஒருவரை, அணை உடைந்த பகுதியிலிருந்து, தண்ணீர் தேங்கி உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, அவர்கள் சென்ற படகின் மோட்டார் திடீரெனப் பழுதடைந்ததால் நின்றுவிட்டது. தண்ணீர் அதிகமாக வெளியேறும் பகுதியில் படகு நின்று விட்டதால் அந்த ரப்பர் படகு, கட்டுப்பாட்டை மீறி தண்ணீரில் அடித்துச் சென்றது. அடுத்து அந்தப் படகில் இருந்த கனகராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகிய தீயணைப்புத் துறையினர் உடனடியாகக் குதித்தனர். அவர்கள், தண்ணீரில் நீந்தி மிகவும் சிரமப்பட்டு வெளியேறி 9-வது தூணில் பாதுகாப்பாக நின்றிருந்தனர். தண்ணீரின் வேகம் சற்று குறைவாக இருந்ததால் பெரிய அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், படகு தண்ணீரில் அடித்துச் சென்று, அணை உடைந்த பகுதியில் உள்ள ஆழமான பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் சீரமைப்புப் பணியில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே இந்தப் பணிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆக��யோர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனிடையே, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், `இன்னும் நான்கு நாள்களில் தற்காலிகமாகச் சீரமைக்கும் பணியானது நிறைவடையும்' என்றார்.\nலாட்டரியில் விழுந்த ஒரு லட்ச ரூபாய் கேரள நிவாரணத்துக்கு வழங்கிய ஹம்சாவுக்குக் குவியும் பாராட்டுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/120179-smith-warner-stood-down-as-australia-captain-vice-captain.html", "date_download": "2019-01-20T16:55:15Z", "digest": "sha1:IZE3OHLSN3VGJ7WNTBEGARAHSFEQ5N3W", "length": 23783, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "`பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்!’ - ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ராஜினாமா #SAvAUS | Smith, Warner stood down as Australia captain, vice captain", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/03/2018)\n’ - ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ராஜினாமா #SAvAUS\nகிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்களில் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.\nஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 4 போட்டிகளைக் கொண்டடெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகளில் 1-1 என்ற விகிதத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காஅணி முதல் இன்னிங்ஸில் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக பேட்டிங் செய்து வந்தது.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nநேற்று நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் மஞ்சள் நிறத்திலான ஒரு பொருளை வைத்து பந்தின் மீது தேய்த்தார் அந்த காட்சி கேமிராக்களில் பதிவானது. இதை உணர்ந்த பான்கிராப்ட் உடனடியாக மஞ்சள் நிறத்திலான பொருளை தனது முன் பக்க பாக்கெட்டில் மறைத்தார். அம்பையர்கள் கேட்டபோது கருப்பு கண்ணாடிகளின் பெட்டி ஒன்றை மட்டுமே வெளியே எடுத்துக் காட்டினார். இந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படவே, கிரிக்கெட் உலகில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி விளக்கமளித்த பான்கிராப்ட், ``தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்��ில் பந்தைச் சேதப்படுத்த வேண்டுமென முன்னரே நாங்கள் முடிவெடுத்தோம். நான் இந்தச் செயலை செய்யும் போது அங்குப் பல கேமிராக்கள் இருந்ததை மறந்து விட்டேன் அதை உணர்ந்த போது பதட்டமாகிவிட்டேன் எனது செயலை நினைத்து வருந்துகிறேன்\" என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், \"இந்த போட்டியில் பந்தை சேதப்படுத்துவது என்பதை முன்னரே எங்கள் அணியின் வீரர்களுடன் சேர்ந்து தீர்மானித்தோம். இது எங்கள் அணியின் தலைமைக் குழுவுக்கும் தெரியும். இது விளையாட்டு உணர்வுக்கு எதிரான செயல். தற்போது நடந்த சம்பவத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என உறுதியளிக்கிறேன்\" என்றார்.\nஆஸ்திரேலிய அணியின் செயலுக்கு அந்நாட்டு பிரதமர் உள்படப் பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலுக்கு\nஉடந்தையாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்துக்கும் கண்டனங்கள் வலுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து\nதெரிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு அணியினரின் இந்தச் செயல் மிகவும் வருத்தமளிக்கிறது இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் அதுவரை ஸ்மித் கேப்டன் பதவியில் நீடிப்பார் என தெரிவித்திருந்தது.\nஆனால்,ஆஸ்திரேலிய விளையாட்டுக் கழகம், ஸ்மித் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எந்த விளையாட்டிலும்\nஇத்தகைய விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அறிவித்தது.\nபந்தை சேதப்படுத்தும் திட்டத்தை தீட்டிய அனைவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அதிரடியாக அறிவித்தது. ஆஸ்திரேலிய விளையாட்டுக் கழகம். இந்நிலையில் இன்று ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர்\nதங்களின் கேப்டன், துணைக் கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். பதவிகளை ராஜினாமா செய்தாலும், பொறுப்பு கேப்டன் (interim captain) டிம் பெய்ன் தலைமையின் கீழ் இந்த ஆட்டத்தில் இருவரும் தொடர்ந்து பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n``கேப்டன் கூல் தோனி இருக்க எனக்கென்ன கவலை’’ மீண்டும் சிஎஸ்கே-வில் டுவைன் பிராவோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2019-01-20T16:55:19Z", "digest": "sha1:NNFQIERNMOFEJRYNOF25NFG2DA3BWVRE", "length": 15242, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்\nமருமகளுக்குப் பிரசவம்... `10 குழந்தை மாமியாருக்கு’ குடும்பக் கட்டுப்பாடு - ஓர் அரசு மருத்துவரின் அனுபவம்\nஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை - வழிகாட்டும் இருளர் வாழ்க்கைமுறை\n“நாடோடி வாழ்க்கை போயாச்சு... இப்போ எழுதுற பாட்டை யூடியூப்ல போடுறோம்” - இருளர் சமூகப்பெண் ராணி\nபாம்பின் விஷம் எப்படி எடுக்கப்படுகிறது ஸ்பாட் ரிப்போர்ட் #VikatanExclusive - பகுதி 2\nஇருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்\n13 ஆண்டுகளாக சென்னையில் தொடரும் போராட்டம்... இருளர்களின் சோகம்\nஅமெரிக்காவுக்கு ஆன்சைட் போன தமிழக பாம்பு பிடி வீரர்கள்\nஇருளர் பெண்களை போலீஸ் அவமானப்படுத்தியது உண்மை\nஇருளர் பெண்கள் வழக்கை மூடி மறைக்கிறதா போலீஸ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/technology-news/page/21", "date_download": "2019-01-20T17:27:11Z", "digest": "sha1:K5T2E652JUQ25RMFXABXDOILN4OGNNLJ", "length": 18444, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "தொழிநுட்பச் செய்திகள் Archives - Page 21 of 107 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒப���ேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\neBay இல் விற்பனையாகும் பறக்கும் கார் (Moller M400 Skycar)\nபறக்கும் கார் தொழில்நுட்பமானது முதன் முறையாக 2001 ஆம் ஆண்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. Moller M400 Skycar எனும் இக் காரினை Moller International எனும் விமான ...\nகதிர்வீச்சுக்களில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம்\nவிண்வெளி வீரர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுள் முக்கியமானது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சுக்கள் ஆகும். இதனால் வெவ்வேறு சுகாதாரக்குறைபாடுகள் மற்றும் உடல் பாதிப்புக்களுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும். இப் ...\nஆப்பிளின் 2017 ஐபோன்: வெளியானது வீடியோ\nஐபோன் 8-ன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளடக்கிய கேட் ஃபைல்கள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஐபோன் மொபைலானது முந்தைய ஐபோன்களை விட புதிய ...\nகூகுளின் புதிய செயலி Triangle: இனிமேல் டேட்டாக்களை மிச்சப்படுத்தலாம்\nஸ்மார்ட்போன்களின் டேட்டாக்கள் தேவையில்லாமல் விரயமாவதை தடுக்க கூகுள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தற்போது பிலிப்பைன்ஸில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் பெயர் Triangle. உங்களுக்கே ...\n பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்\nஅடுத்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ...\n3 மணிநேரம் சார்ஜ் போட்டால் 4 நாட்கள் நீடிக்கும் ஸ்மார்ட்போன்\nஜப்பானில் உள்ள ஷார்ப் எனும் நிறுவனம், தனது 2-வது ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்( sharp x1 android one) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற மொபைல் ...\nஇரண்டாவது ட்ரோன் விமானத்தையும் வடிவமைத்தது பேஸ்புக்\nபேஸ்புக் நிறுவனமாது உலகளாவிய ரீதியில் உறவுகளை வளர்க்கக்கூடிய அற்புதமான சமூகவலைத்தள சேவையை வழங்கிவருகின்றது. இதேவேளை பல்வேறு திட்டங்களின் ஊடாக தொழில்நுட்ப உலகிற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புக்களையும் மேற்கொண்டு ...\nபேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம்\nஜேர்மனியில் சட்டவிரோதமான பதிவுகளை நீக்காத பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமுலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் ...\nபுதிய வகை உயிரினம்: 9 வயது தமிழக சிறுவன் சாதனை\nதமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். வேலூரைச் சேர்ந்தவர் இஷான் ...\nகொதிக்கும் சூரியன்: பூமியை சூரியப்புயல் தாக்கலாம்\nசூரியனின் மேற்பரப்பில் 6,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை காணப்படுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சூரியனிலிருந்து உருவாகும் புயல் பூமியைத் தாக்கலாம் என ...\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக குழந்தைகள் கடத்தலா\nசெவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக குழந்தைகளை கடத்தவில்லை என நாசா விளக்கமளித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து நாசா, பல ஆண்டுகளாகவே ஆய்வு நடத்தி ...\nஅபராதம் தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்தது கூகுள்\nஇணைய உலகில் தேடல்களை மேற்கொள்ளும் வசதியை தரும் பிரம்மாண்ட நிறுவனமான கூகுள் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பான செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். கூகுள் நிறுவனம் ...\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கிடைத்துவிட்டது – நாசா அதிகாரபூர்வ அறிவுப்பு\nபூமியிலிருந்து மனிதகுலத்தை சந்திரனுக்கு செல்லுமாறு ஸ்டீபன் ஹாக்கிங் வலியுறுத்துகிறார். போகவில்லை என்றால் பூமி அழியும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளார். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ...\nUptime அப்பிளிக்கேஷனின் பீட்டா வெர்ஷன் வெளியானது\nகூகுள் நிறுவனம் தன்னை இணைய உலகில் ஒரு உச்ச நிலையில் நிலைநிறுத்தியுள்ளது. இதனால் பல விஷப்பரீட்சைகளில் அசால்டாக இறங்கி வெற்றிவாகை சூடியுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக யூடியூப்பிற்கான ...\n2020க்குள் குளோனிங் மனிதன்: அசத்த போகும் விஞ்ஞானிகள்\nகலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) என்பது தான் குளோனிங் முறையின் அடிப்படை விடயமாகும். உலகளவில் குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செம்மறி ஆடு, பூனை, ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/05/blog-post_23.html", "date_download": "2019-01-20T16:57:54Z", "digest": "sha1:SC6QWOAX6PUU6ZCZ366I7E3NT6JUO6G5", "length": 27533, "nlines": 679, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கோடைக் காலம் வந்து துவே !", "raw_content": "\nகோடைக் காலம் வந்து துவே \nகோடைக் காலம் வந்து துவே\nகொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே\nஆடை முழுதும் நனைந் திடவே\nஆனதே குளித்த தாய் ஆகிடவே\nஓடை போல நிலமெல் லாம்\nஉருவம் காண வெடித் தனவே\nவீ(ட்)டை விட்டே வெளி வரவே\nவிரும்பா நிலையை அனல் தரவே\nபச்சைப் பயிரும் பொசுங்கி டவே\nபசுமை முற்றும் நீங்கி டவே\nஉச்சியில் வெய்யில் வந்த தெனில்\nஉடம்பைத் தீயென தொட்ட தனல்\nமூச்சை இழுத் தால் அக்காற்றும்\nமூக்கை சுடவே அனல் மாற்றும்\nசேச்சே என்ன வெயி லென\nசெப்பிட வார்தை செவி விழுமே\nபத்து மணிக்கே பகல் தன்னில்\nபாதம் பட்டால் சுடும் மண்ணில்\nஎத்தனை வேகம் காட்டு கின்றார்\nஎங்கே நிழலெனத் தேடு கின்றார்\nஇத்த��ை நாள் போல் வீட்டோடு\nஇருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு\nபித்தனைப் போலவர் தமக் குள்ளே\nபுலம்பிட கேட்குதே செவிக் குள்ளே\nவற்றிய நீர்நிலை இல் லாமே\nவளர்ந்த புல்பூண் டெல் லாமே\nபற்றி எரிய முற்ற றாக\nபறந்திடக் காற்றில பஞ் சாக\nவெற்றிடம் தன்னில் கால் நடைகள்\nவெறுமையாய் வாயை மென்றி டவே\nசுற்றி சுற்றி மேய்ந் தாலும்\nசுருண்டது அந்தோ பசி யாலே\nPosted by புலவர் இராமாநுசம் at 3:47 AM\nLabels: கோடை வெயில் வெம்மை அனல் காற்று\nஇளநீர் குடித்தது போல உள்ளது\nகோடையின் கொடுமையை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்\nஆயினும் நல்ல கோடைதானே நல்ல மழைக்காலத்திற்கு அச்சாரம்\nகாய வேண்டியது நன்றாகக் காய்ந்தால்தானே\nபெய்ய வேண்டியதும் சரியாகப் பெய்யும் \nகோடையின் வெம்மையால் படுகிற அவஸ்தையை அழகிய கவிதையாய்ப் படித்ததில் மகிழ்ச்சி.\nகோடை பசும்புல் காய வைத்திடலாம்.\nகோடையின் கொடுமை மாரியை விட மோசம் ஜயா\nஉங்கள் கவியை சொல்ல வேண்டுமா\nகோடையின் கொடும் வெப்பத்தினை உணர்த்தி, வரவேற்பு கவிதையாக வெப்பத்தில் வாடிடும் உயிர்களுக்கு உணர்வூட்டும் வண்ணம் ஓர் கவி கொடுத்திருக்கிறீங்க.\nவெயிலின் கொடுமைக்கு உங்கள் கவி ஆறுதலாய் இருக்கிறது\nகொடுங்கோடையும் கடுங்குளிரும் வருவது இயற்கை எனினும்,சொல்லிப் புலம்பாமல் இருக்க இயலவில்லையே\nஐந்தறிவு உயிர்களும் அவதிப்படும் கோடையின் வெங்கொடுமையை உரைக்கும் வரிகளிலும் வெம்மை உணர்ந்தேன். புலவர் வாயால் பாடப்பெறுவது கோடையானாலும் தமிழின் கொடையெனவே கொண்டாடப்படும். பாராட்டுகள் ஐயா.\n கோடை பற்றிய கவிதை அழகு\nவெற்றிடம் தன்னில் கால் நடைகள்\nவெறுமையாய் வாயை மென்றி டவே\nசுற்றி சுற்றி மேய்ந் தாலும்\nசுருண்டது அந்தோ பசி யாலே\nகோடையின் கொடுமையினை மிக அழகாகப் படம் பிடிக்கும் இடம் இது\nஒன்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ஐயா\nஇங்கு ஃபிரான்ஸில், நேற்றுத்தான் கடுமையான வெயில் எறித்து முறைப்படி கோடை தொடங்கியதுஉண்மையில் மார்ச் மாத நடுப்பகுதியில் வரவேண்டிய கோடை இம்முறை மிகவும் தாமதித்துவிட்டது\nநேற்றைய நாளில் உங்கள் கவிதை வெளியானது இன்னும் சிறப்பானது\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:33 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:34 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:36 PM\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:37 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:38 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:40 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:41 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:42 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:43 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:44 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 24, 2012 at 2:45 PM\nமாத்தியோசி - மணி said...\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nகால மாற்றம் தேவை தானே புலவர் அய்யா\n(பின் குறிப்பு..ஏசியில் உட்கார்ந்து திமிரோடு எழுதிய பின்னூட்டம்...-:))\nசேச்சே என்னே கவிதை என்று அடிக்கடி சொல்லிட தோன்றுகிறதே ..\nநம்மைப் போன்றோரெல்லாம் இந்தக் கோடையில் வெளியில் போகாமலிருப்பது மிக நன்று.\nகோடையின் வரிகள் குளுகுளுவென இருந்தது ஐயா .\nரொம்பவும் வெயிலோ ஐயா.இங்க இன்னும் நல்ல வெயில் வரல.மழைக்குளிர் \nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:00 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:01 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:02 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:03 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:04 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:05 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nபுலவர் சா இராமாநுசம் May 25, 2012 at 5:06 PM\nஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்\nஐயா உங்களின் கவித்திறனுக்கு ஈடாக பதிவுலகில் யாரும் இல்லை என நினைக்கிறன்.:)\nமிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் கோடையைப் பற்றி..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகோடைக் காலம் வந்து துவே \nபதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்\nஇன்றுப் பதிவர்கள் சந்திப்பும் என் வேண்டுகோளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-benefits-of-some-herbal-remedies-118110300016_1.html", "date_download": "2019-01-20T17:21:27Z", "digest": "sha1:JVYJ6EYH6FJFYV6L5OJ3H7PJZTV72GW7", "length": 7622, "nlines": 115, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....!", "raw_content": "\nநோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது.\nஇந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.\nகுங்குலியம் - பாண்டு நோய், காதுவலி.\nகொடிவேலி - கிரஹணி, வீக்கம்.\nகொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு.\nசதகுப்பை - இருமல், யோனி நோய்கள்.\nசீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல், வாந்தி.\nதும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.\nதிப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை.\nதும்பை - கபம், அஜீரணம், வீக்கம்.\nநன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்.\nநாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி.\nநாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்.\nநிலவாரை - கபம், பித்தம், நீரழிவு.\nபூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்.\nபூண்டு - இதய நோய், இருமல்.\nபூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்.\nமுகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி\nதொப்பையை மிக விரையில் குறைக்க அற்புத வழிகள்...\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவு பொருள்கள்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nமழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் செய்ய வேண்டியவை...\nஎலும்புகள் பலமடைய வாரம் ஒருமுறை உணவில் அகத்திக்கீரை...\nஅனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை பெற்ற தூதுவளை...\nஎந்த நோய்களுக்கெல்லாம் நிவாரணம் தருகிறது இஞ்சி தெரியுமா....\nநோய்கள் நம்மை அணுகாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்...\nகண்திருஷ்டிக்கு பயன்படும் ஆகாச கருட கிழங்கின் மருத்துவ நன்மைகள்....\nருசியான கருவாட்டுக் குழம்பு செய்ய...\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதால் என்ன நடக்கும்...\nதாமரை தண்டின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா....\nஉடலில் உள்ள நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T18:08:52Z", "digest": "sha1:XGKVPP34BNQ64LEGNIDKWOPYH44OBYJX", "length": 20802, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்நிகழ்வு வரைபடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஎளிய உணவக தொடர்நிகழ்வு வரைபடம்\nUML 2 வரைபடத்திற்கான எடுத்துக்காட்டு\nதொடர்நிகழ்வு வரைபடம் என்பது ஒருங்கிணைந்த மாடலிங் மொழியில் (யுனிஃபைட் மாடலிங் லாங்குவேஜ்) (UML) உள்ள ஒருவகை இடைவினை (interaction) வரைபடம் ஆகும். இது செயல்கள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்பதையும் எந்த வரிசையில் இயங்குகிறது என்பதையும் காண்பிக்கிறது. செய்தி தொடர்வரிசை விளக்கப்படத்தின் ஒரு சுருக்க வடிவமே இதுவாகும்.\nதொடர்நிகழ்வு வரைபடங்கள் சிலநேரங்களில் நிகழ்வு பின் தொடருதல் வரைபடங்கள், நிகழ்வு காட்சி, மற்றும் நேர வரைபடங்கள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.[1]\n2 வரைபட கட்டுமான அடுக்குகள்\n3 பயன்பாடு மற்றும் வரம்புகள்\nஒரு நிகழ்வு வரைபடத்தில், இணையான செங்குத்துக்கோடுகளாக (\"லைஃப்லைன்கள்\"), பல்வேறு செயல்கள் அல்லது ஒரே நேரத்தில் இருக்கும் ஆப்ஜெக்ட்கள் மற்றும் அவற்றுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் கிடைமட்ட அம்புக்குறிகள் ஆகியவை அவை நிகழும் வரிசையிலேயே காண்பிக்கப்படும். இது எளிய நிகழ்நேர காட்சிகளை படங்கள் மூலமாக காண உதவுகிறது.\nஎடுத்துக்காட்டாக, வலதுபுறத்தில் உள்ள UML 1.x வரைபடம் ஒரு (எளிய) உணவக அமைப்பின் செய்திகளின் தொடர்ச்சியை விளக்குகிறது. இந்த வரைபடத்தில் ஒரு வாடிக்கையாளர் உணவையும் ஒயினையும் ஆர்டர் செய்வதும் ஒயினைக் குடிப்பதும், உணவு உண்பதும் இறுதியாக உணவுக்கு பணம் செலுத்துவதும் காண்பிக்கப்படுகிறது. கீழ்ப்புறமாக நீட்டிக்கப்படும் புள்ளியிட்ட கோடுகள் நேரவரம்பைக் காண்பிக்கின்றன, நேரம் மேலிருந்து கீழ்நோக்கி செல்கிறது . ஒரு செயல்படுநரிடமிருந்து (actor) அல்லது ஆப்ஜெக்ட்டிடமிருந்து பிற ஆப்ஜெக்ட்களுக்கு வழங்கப்படும் செய்திகளை (தூண்டிகள்) அம்புக்குறிகள் காண்பிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் 'pay' என்ற செய்தியை Cashier க்கு அனுப்புகிறார். அரை அம்புக்குறிகள் ஒத்திசையா முறை அழைப்புகளைக் காட்டுகின்றன.\nUML 2.0 தொடர்நிகழ்வு வரைபடமானது UML 1.x தொடர்நிகழ்வின் அதே குறியீடுகளை ஆதரிப்பதோடு சாதாரண நிகழ்வு போக்குகளின் மாதிரியிடுதலுக்கு கூடுதல் மாறுபாடுகளை வழங்குகிறது.\nலைஃப்லைன் ஒரு ஆப்ஜெக்டுடையதாக இருந்தால் அது ஒரு ரோலைக் காண்பிக்கும். அந்த நிகழ்வை வெறுமையாக விடுவது அநாமதேய மற்றும் பெயரற்ற நேர்வுகளைக் குறிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க.\nஇடைவினைகளைக் காண்பிக்க செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை செய்தி பெயர் மேலே எழுதப்பட்ட கிடைமட்ட அம்புக்குறிகள் ஆகும். நிரப்பப்பட்ட முனைகளைக் கொண்ட அடர்த்தியான அம்புக்குறிகள் ஒத்திசைவு அழைப்புகள், கோட்டு முனைகளைக் கொண்ட அடர்த்தியான அம்புக்குறிகள் ஒத்திசையா அழைப்புகள் மற்றும் கோட்டு முனைகளைக் கொண்ட இடைவெளியிட்ட அம்புக்குறிகள் பதில் செய்திகள் ஆகும். இந்த வரையறை UML 2 ஐ பொறுத்த வரை சரியானது, ஆனால் UML 1.x இலிருந்து கணிசமான அளவுக்கு வேறுபடுகிறது.\nசெயல்படுத்தல் பெட்டிகள் அல்லது முறைமை-அழைப்பு பெட்டிகள் என்பவை லைஃப்லன்களுக்கு மேல்பகுதியில் வரையப்படும் வெற்று செவ்வக���்கள் ஆகும். இவை ஒரு செய்திக்கு மறுமொழியாக செய்யப்படும் செயல்களைக் குறிக்கும் (UML இல் இயக்கக்குறிப்புகள்).\nஆப்ஜெக்ட்களின் அழைப்பு முறைகள் அவையே செய்திகளைப் பயன்படுத்தக்கூடும் மற்றும் கூடுதல் நிலை செயல்படுத்தலுக்கு அவை எவற்றின் மீது வேண்டுமானாலும் புதிய செயல்படுத்தல் பெட்டிகளைச் சேர்க்க்கூடும்.\nஒரு ஆப்ஜெக்ட் அழிக்கப்படும்போது (நினைவகத்தில் இருந்து அகற்றப்படுதல்), ஒரு லைஃப்லைனுக்கு மேல்பகுதியில் X வரையப்படுகிறது. அதற்கு கீழே இடைவெளியிட்ட கோடுகள் வரையப்படுவது நிறுத்தப்படும் (ஆனாலும், இந்த நிலை முதல் எடுத்துக்காட்டில் கிடையாது). அது ஆப்ஜெக்டிலிருந்தே அல்லது மற்றொன்றிலிருந்து வரப்பெற்ற ஒரு செய்தியின் முடிவாக இருக்க வேண்டும்.\nவரைபடத்துக்கு வெளியே இருந்து அனுப்பப்படும் ஒரு செய்தியானது ஒரு நிரப்பப்பட்ட வட்டத்தின் மூலம் காண்பிக்கப்படும் (UML இல் \"அறியப்பட்ட செய்தி\") அல்லது ஒரு தொடர்நிகழ்வு வரைபடத்தின் கரையிலிருந்து (UML இல் \"கேட்\") காண்பிக்கப்படும்.\nதொடர்நிகழ்வு வரைபடங்களின் திறன்களை UML 2 கணிசமான அளவுக்கு மேம்படுத்தின. பெரும்பாலான மேம்பாடுகள் இடைவினை துண்டுகள் [2] என்பதை அடிப்படையாக கொண்டவை. இது ஒரு மொத்த இடைவினையின் சிறிய துண்டுகளைக் காண்பிக்கிறது. பல இடைவினை துண்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு பலவகையான இணைப்பு துண்டுகளை [3] உருவாக்குகின்றன, பின்னர் இவை இணையியல், நிபந்தனை கிளைகள், விருப்ப இடைவினைகள் போன்ற மாதிரி இடைவினைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nஇக் sectionயின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம். (September 2009)\nசில அமைப்புகளில் சிறிய, நிலைத்த எண்ணிக்கையாலான ஆப்ஜெக்ட்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இடையேயான குறிப்பிட்ட செய்திகளின் தொடர்நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்தப்படக்கூடிய எளிய டைனமிக் நடத்தை இருக்கக்கூடும். அவ்வாறான நிலைகளில் தொடர்நிகழ்வு வரைபடங்கள் அமைப்பின் நடத்தையை முழுமையாக குறிப்பிடும். ஆனால் பெரும்பாலும், நடத்தை என்பது அதிக சிக்கலானது, எடுத்துக்காட்டாக, தொடர்புகொள்ளும் ஆப்ஜெக்ட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அல்லது அதிக அளவில் மாறக்கூடியதாக இருக்கும்போது, ஏராளமான கிளை புள்ளிகள் (எ.கா. விலக்கங்கள்) இருக்கும்போது, சிக்கலான மறுசெய்கைகள் இருக்கும்போது அல்லது ஆதார போட்டி ஏற்படும்போது போன்ற சூழல்கள்.இவ்வாறான நிலைகளில், தொடர்நிகழ்வு வரைபடங்களால் அமைப்பின் நடத்தையை முழுவதுமாக விளக்க முடியாது, ஆனால் அவை அமைப்பின் பொதுவான பயன் நிலைகளை குறிப்பிடுதல், அதன் நடத்தையில் சிறிய அளவிலான விவரங்கள் மற்றும் நடத்தையின் எளிமைப்படுத்தப்பட்ட மேலோட்டப் பார்வைகள் ஆகியவற்றைச் செய்ய முடியும்.\n↑ OBM (2005). FEA தொகுக்கப்பட்ட குறிப்பு மாதிரி ஆவணம். மே 2005. ப.91.\n↑ OMG (2008). OMG யுனிஃபைட் மாடலிங் லாங்குவேஜ் (OMG UML), சூப்பர்ஸ்ட்ரக்சர், V2.1.2, ப. 485.\n↑ OMG (2008). OMG யுனிஃபைட் மாடலிங் லாங்குவேஜ் (OMG UML), சூப்பர்ஸ்ட்ரக்சர், V2.1.2. ப. 467.\nதற்போதைய UML விளக்கக்குறிப்புகள் வழங்குவது ஆப்ஜெக்ட் மேலாண்மை குழு (OMG)\nUML 2 தொடர்நிகழ்வு வரைபடத்துக்கு ஒரு அறிமுகம் ஸ்கூட் டபள்யூ.ஆம்ப்ளர் வழங்கியது\nUML தொடர்நிகழ்வு வரைபடங்களுக்கு ஒரு விரைவு அறிமுகம் யனிக் இங்கெப்ரெச்ட்\nTrace2UML தொடர் நிகழ்வு வரைபடங்களை வரைவதற்கு மற்றும் ஒரு கருவி சார்ந்த மென்பொருளில் இருந்து அவற்றைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி.\nஇணைக்கப்பட்ட துண்டுகளின் வெளிப்படுத்தல் திறன், அன்றாட வாழ்விலிருந்து எடுத்துக்காட்டுகள்\nநடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் from September 2009\nநடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/man-kills-techie-for-speaking-to-sister-in-law-in-chennai/articleshow/65683913.cms", "date_download": "2019-01-20T17:25:35Z", "digest": "sha1:PK6AWZV2PEPAVYGWFBPG5ZCYV7ATLY6B", "length": 25077, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "man kills techie in chennai: man kills techie for speaking to sister-in-law in chennai - தம்பி மனைவியிடம் அடிக்கடி பேசிய பொறியாளரை கொன்ற நபர் கைது! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nதம்பி மனைவியிடம் அடிக்கடி பேசிய பொறியாளரை கொன்ற நபர் கைது\nசென்னையில் தம்பி மனைவியிடம், பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி வந்து பேசியதால் ஆத்திரமடைந்த பாரதிராஜா என்பவர், அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் தம்பி மனைவியிடம்,பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி வந்து பேசியதால் ஆத்திரமடைந்த பாரதிராஜா என்பவர், அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை சேர்ந்த ஜெஜெ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாரதிராஜா(30). இவரின் வீட்டுக்கு அடிக்கடி அண்டை வீட்டுக்காரரான ரங்கநாதன் என்ற பொறியாளர் வந்து சென்றுள்ளார். இவரின் வருகை முதலில் இருந்தே பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. ரங்கநாதன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் பாரதிராஜாவின் தம்பி மனைவியிடம் நன்றாக பேசுவார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, அவரை கம்பியால் அடித்துள்ளார்.\nஇதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர். விசாரணையில் பாரதியராஜா கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செ���்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகாணும் பொங்கலன்று மெரினாவில் திரண்ட மக்கள்\n2.0 Exhibition in Chennai:பொங்கல் அரசு கண்காட்சியி...\nதாய், மகளை கொடூரமாகக் கொன்றவனை சரியாகக் காட்டிக்கொ...\n’குடி’மகனிடம் கொள்ளை; போலீஸார் விசாரணை\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nதம்பி மனைவியிடம் அடிக்கடி பேசிய பொறியாளரை கொன்ற நபர் கைது\nபேரணி நோக்கம் அஞ்சலி செலுத்துவதற்கு மட்டும் தான்: அழகிரி சொதப்பல...\nமு.க. அழகிரியின் அம��திப்பேரணி வெற்றி: துரைதயாநிதி அழகிரி...\nMK Azhagiri Rally: விரைவில் புதிய கட்சியை தொடங்குவார் அழகிரி; அஞ...\nமு.க.அழகிரியின் அமைதிப் பேரணியால் நிகழ்ச்சி நேரத்தை மாற்றிய முதல...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7097&ncat=5", "date_download": "2019-01-20T18:05:59Z", "digest": "sha1:H7PH3PF55PTEUMOKAFTY3GYB2NAU4MWD", "length": 17754, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மைக்ரோமேக்ஸ் ஏ 70 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nமைக்ரோமேக்ஸ் ஏ 70 மொபைல் போன், 3ஜி நெட் வொர்க்கில் இயங்கும் அழகான போன். கீறல் ஏற்படுத்த முடியாத தொடு திரையுடன் பட்ஜெட் விலையிலும் அமைந்து, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கையெழுத்தினை இந்த திரை புரிந்து கொள்கிறது. ட்ராக் பால் அமைக்கப்பட்டு, இயக்குவது எளிதாகிறது.\nபல கூடுதல் வசதிகளுடன், ரூ.8,000 என்ற அளவில் விலையிட்டுள்ள இந்த போனின் பரிமாணங்கள் 111 x 58 x 13.5 மிமீ என்ற அளவில் அமைந்துள்ளன. இதன் எடை 85 கிராம். பார் டைப் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் திரை 3.2 அங்குல அகலத்தில் 320X480 பிக்ஸெல்களுடன் காட்சிகளைக் காட்டுகிறது. அக்ஸில ரோமீட்டர் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது.\n5 எம்பி திறன் கொண்ட கேமரா, ஆடியோ மற்றும் வீடியோவினைச் சிறப்பாகத் தருகிறது. ஆட்டோ போகஸ் திறனுடன் பிளாஷ் இன்றி இயங்குகிறது. எம்பி3 பிளேயர், எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ ஆகியன எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. டார்ச் லைட், இமேஜ் வியூவர், டி9 டிக்ஷனரி கொண்டுள்ள இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்ட் மற்றும் ஜாவா சிஸ்டங்களைக் கொண்டுள்ளது. வாய்ஸ் மெமோ, வாய்ஸ் டயல், ஆபீஸ் அப்ளிகேஷன்ஸ் ஆகியன சில சிறப்பு வசதிகளாகும்.\nலித்தியம் அயன் 1450 mAh திறன் கொண்ட பேட்டரி இணைந் துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 200 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் பேசலாம். மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த போன்களில் இதுவும் ஒன்று எனப் பெயர் பெற்றுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஎக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க\nவோடபோன் ப்ளூ பேஸ்புக் மொபைல்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/01/2015.html", "date_download": "2019-01-20T16:42:01Z", "digest": "sha1:FSO7CYXJPHAAIWQOPUMELIQAMQEEBTT2", "length": 17465, "nlines": 265, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது?-வானவில் தை 2015", "raw_content": "\nதமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது\n08.01.2015 இல் இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்\nமைத்திரிபால சிறிசேனா வெற்றியீட்டியுள்ளார். இவர்\nஇலங்கையின் பிரதான ஆளுங்கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா\nசுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர். ஆனால்\nநடந்து முடிந்த தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியின்\nவேட்பாளர்ää சிறீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவர் மகிந்த\nராஜபக்சவிற்கு எதிராக பொது வேட்பாளராக அதிரடியாக\nஇவர் நிறுத்தப்பட்டார். இவரது திடீர் வேட்பாளர் நியமனம்\nஎதிர்க்கட்சிகளின் பொதுத்தெரிவு என்று கூறப்பட்டபோதிலும்\nஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க\nசிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகா\nகுமாரதுங்க மற்றும் இன்னோரன்ன உள்நாட்டு வெளிநாட்டு\nசக்திகளே வேட்பாளர் தெரிவின் பின்னணியில் இருந்தனர்.\nமுள்ளிவாய்க்கலில் புலிகளுடான யுத்தத்தை முடிவுக்கு\nகொண்டுவந்த மகிந்த தலைமையிலான பொதுசன ஐக்கிய\nமுன்னணி அரசை கவிழ்க்க வேண்டுமென்பதில் கடந்த 5\nவருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு தமிழர்களில்\nஅலைந்தனர். இதற்கு தீனி போடுவது மாதிரியாக தமது\nநலன்களை மறைமுகமாக பின்னிறுத்தி புலிகளுடான\nயுத்தத்தின்போது போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் யுத்தத்தின் பின்னர் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும்\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் மகிந்த அரசு மீது குற்றம்\nசாட்டின. அத்துடன் ஐ.நா. மனித உரிமை சபையில்\nஇலங்கை அரசுக்கெதிராக அமெரிக்கா தீர்மானங்களை\nஇந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை மிகவும் கேந்திர\nமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளதாக\nகாலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்ற போதிலும்ää அதனது\nஉள்ளடக்கம் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினருக்கும்\nபெரும் இராணுவ பொருளாதார வலிமை கொண்ட பிராந்திய\nஉலக வல்லரசுளுக்கும் புரிந்த ஒன்றாகவே இருக்கின்றது.\nஅதாவது இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தினை தமது\nகைக்குள் போடத் துடிக்கும் வல்லரசுகளின் முயற்சிகளை\nஇலங்கை மக்களில் பெரும்பாலனவர்கள் உணர்ந்தவர்களாக\nஇல்லையென்பதே இதன் அர்த்தம். தற்போது இலங்கையில்\nஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அந்நிய\nசக்திகள் இருக்கின்றன என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்ற\nபோதிலும் இதனை பகிரங்கமாக சொல்லாமல் எல்லா\nதரப்பினருமே அடக்கி வாசிக்கின்றனர். ஆட்சி மாற்றத்தை\nஏற்படுத்துவதற்காக ஐ.தேக. தலைவர் ரணில் விக்கிரமசிங்\nஅமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்ததும் ஜனாதிபதி\nதேர்தலிற்கு முன்னைய தினம் அமெரிக்க வெளியுறவு\nஅமைச்சர் ஜோன் கெர்ரி மகிந்த ராஜபக்சவுடன்\nதொலைபேசியில் கதைத்ததும் சகல ஊடகங்களிலும்\nவெளியான செய்திகளே. ஆனால் எந்த ஊடகமும் ரணிலுக்கு\nகிடைத்த அறிவுறுத்தல்கள் என்ன ஜோன் கெர்ரி மகிந்தவிற்கு\nபோட்ட உத்தரவுகள் என்ன என்பது அலசியாராயவில்லை.\nஇலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் அந்நியர்கள்\nதீர்மானகரமான பங்கை வகித்தார்கள் என்ற உண்மைகள்\nஒருபுறமிருக்க மகிந்தாவை தோற்கடித்தது தாமே என பல\nஉள்@ர் சக்திகள் அப்பாவித்தனமாக போட்டிபோட்டு\nகூறிக்கொண்டு இருக்கிறார்கள். மகிந்தா 4 இலட்சத்து 49\nஆயிரம் வாக்குகளால் தோல்வியுற்றமைக்கு காரணம் ஜாதிக\nஹெல உறுமய சிங்களவர்களது வாக்குகளால்தான் என்றும்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் வாக்குகளால்தான்\nஎன்றும் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்களின்\nவாக்குகளால்தான் என்றும் அறிக்கைகள்விட்டு வருகின்றன.\nஇலங்கையில் காலத்துக்காலம் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து\nகொண்டுதான் இருக்கின்றன. சிறிசேனா ஆட்சியும் ஒருநாள்\nகவிழத��தான் போகின்றது. இதனால்தான் மாற்றமென்பது மாற்ற\nமுடியாதது என்று கூறுவார்கள். ஆனால் 66 வருட காலமாக\nஇலங்கை தமிழர் அரசியலில் மாற்றம் எதுவும் நிகழவில்லை.\nஎப்போதுமே குறுந்தேசியவாதிகளே பாராளுமன்ற பாதையிலும்\nசரி ஆயதப்போராட்டத்திலும் சரிää தமிழரை வழி நடத்தி\nவந்தனர் வருகின்றனர். எந்த விதிகளுக்கும் அடங்காத இந்த\nதமிழரின் தலை விதியையெண்ணி நொந்து வேகுவதைத்தவிர\nகடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ\n“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ விவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஅமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந...\nஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்\nராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசிய...\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அ...\nமைத்ரீயும் (மலையகத் ) தமிழரும் \n\" - எஸ்.எம்.எம். பஷீர்\nநாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்\nதமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ...\nபண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளை...\nஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்-- தயான் ஜயதிலக\nநிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ -யதீந்திரா\nநினைவில் பதிந்த தடயங்கள் - சென்னை\nமுன்னாள் இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசரும் முன்னா...\nநினைவில் பதிந்த தடயங்கள் -சென்னையில் நண்பர் அஜீஸூர...\n32வது இலக்கியச் சந்திப்பு =பிரான்ஸில்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-20T17:48:45Z", "digest": "sha1:AKKDKWUWOTEYMG6NPMLBK7OMVD2EV5E4", "length": 12853, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:புகுபதிகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1 எப்படி புகுபதிகை செய்வது \n2 ஏன் புகுபதிகை செய்ய வேண்டும்\n4 எப்படி விடுபதிகை செய்வது \nஇந்த பக்கத்தின் வலது உச்சியில் இருக்கும் \"புகுபதிகை\" என்ற இணைப்பைத் தெரிவு செய்யுங்கள்.\nபுகுபதிகை பக்கத்தில் நீங்கள் விரும்பும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்களை நிரப்புங்கள். முதல் முறை புகுபதிகை செய்கிறீர்கள் என்றால், உறுதி படுத்திக் கொள்ளும் பொருட்டு இரண்டு தடவை கடவுச் சொல்லை உள்ளிட வேண்டியிருக்கும்.\nநீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரலாம்.இவ்வாறு செய்வது மற்ற பயனர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.எனினும், உங்கள் Privacy பாதுகாக்கப்படும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேறு யாரும் தெரிந்து கொள்ள இயலாது.\nஏன் புகுபதிகை செய்ய வேண்டும்\nநீங்கள் புகுபதிகை செய்திருக்கும் பட்சத்தில் இந்த பக்கத்தின் வலது உச்சியில் உள்ள விடுபதிகை இணைப்பைத் தெரிவதன் மூலம் விடுபதிகை செய்ய முடியும்.\nஇக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துதமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2010, 06:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayallithaa-death-probe-commission-plans-to-send-summon-to-london-doctor-richard-beale/articleshow/65790186.cms?t=1", "date_download": "2019-01-20T17:22:10Z", "digest": "sha1:LETBJSRWZWWWXL7MZW4KE6ALUPEANPCE", "length": 26390, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "jayalalitha doctor richard beale: jayallithaa death probe commission plans to send summon to london doctor richard beale - ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீளே வை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீளே வை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையிலான விசாரணை ஆணையம், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. ஏற்கனவே விசாரணைக்கான காலம் முடியும் தருவாயில், அடுத்த மாதம் 24ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.\nஅப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், அவருடைய கார் டிரைவர், பாதுகாவலர் உள்பட பலரையும் விசாரணை ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீளேவையும் விசாரணை ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த விசாரணை இருக்கலாம் என்றும், விரைவில் டாக்டருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சிகில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழ�� உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nPongal Wishes Images: வாட்ஸ்-அப்பில் அழகுத் தமிழில...\nஅலங்காநல்லூா்: 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்க...\nகலைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் கா...\nபுகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்��ிகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசா...\nஜெயலலிதா இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆணைத்தில் வாக்குமூலம...\nமுதல்வா் பழனிசாமி மீதான ஊழல் புகாா்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிம...\nவிவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்...\nசென்னை-சேலம் பசுமைச்சாலை திட்டத்தில் மாற்றம்..மக்களே ஏமாற்றும் ச...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108265-is-jayalalithaas-former-pa-poongundran-is-behind-the-raid-on-poesgarden.html", "date_download": "2019-01-20T17:16:25Z", "digest": "sha1:PPSJD43R3LO55JU5FGGLMYQZP4A32ODC", "length": 28391, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "போட்டுக்கொடுத்தாரா முன்னாள் உதவியாளர்?... பூங்குன்றனைச் சுற்றும் சர்ச்சை! | Is Jayalalithaa's former P.A poongundran is behind the raid on poesgarden?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:22 (19/11/2017)\n... பூங்குன்றனைச் சுற்றும் சர்ச்சை\n“பூங்குன்றன் பேசுகிறேன்...” - ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த வார்த்தையைக் கேட்டாலே அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒருகணம் வெலவெலத்துப் போய்விடுவார்கள். கார்டனில் சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக விளங்கிய பூங்குன்றனை நோக்கித்தான் இப்போது சர்ச்சைகளும் வரிசைகட்டி நிற்கின்றன. போயஸ் கார்டனில், வருமானவரித்துறை ஆய்வு நடத்தியதன் பின்னணியில் பூங்குன்றன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.\nஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவருடைய உதவியாளராகவும் அறியப்பட்டவர் பூங்குன்றன். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், சசிகலா தரப்பும��� இவரை அரவணைத்துக்கொண்டது. பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கம்தான் ஜெயலலிதாவுக்கு ஆரம்ப காலத்தில், அறிக்கைகள் எழுதித்தரும் பணியினை மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் சங்கரலிங்கம் கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவுக்கு உதவியாளர் ஒருவர் தேவை என்ற நிலை வந்தபோது, ஊரில் இருந்த தனது மகன் பூங்குன்றனை அந்தப் பணியில் இணைத்துவிட்டார் சங்கரலிங்கம். ஆரம்பத்தில், கார்டனுக்கு வரும் ஃபேக்ஸ் மற்றும் கடிதங்களை சரிபார்க்கும் பணியில் இருந்த பூங்குன்றன், கொஞ்ச காலத்திலேயே ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். அதன்பிறகு போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு அடுத்து சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக பூங்குன்றன் உருமாறினார்.\nபூங்குன்றன் மனது வைத்தால், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பதவி முதல், ஒன்றிய செயலாளர் பதவி வரை எது வேண்டுமானாலும் எளிதாகக் கிடைத்துவிடும் என்ற நிலையும் ஒருகட்டத்தில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது புகார் கிளம்பியதால், கார்டனிலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால், பூங்குன்றன் இடத்துக்கு வந்த வேறு உதவியாளர்கள் யாரும் நிலைக்கவில்லை. எனவே, மீண்டும் கார்டனுக்கு அழைக்கப்பட்டார் பூங்குன்றன். அதன்பிறகு கட்சி விவகாரங்களில் அதிகம் தலைகாட்டாமலே இருந்தார். அதே நேரம் சசிகலா குடும்பத்துக்கு வேண்டியதை செய்து கொடுத்தார். சசிகலா குடும்பத்தினருடன் பூங்குன்றன் அனுசரித்து நடந்துகொண்டதால்தான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கார்டனில் பவர்ஃபுல்லாக வலம் வரமுடிந்தது.\nபோயஸ்கார்டனில், பூங்குன்றனுக்கு என தனி அறையும் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பூங்குன்றன் தொடர்ச்சியாக கார்டனுக்கு சென்று வந்தார். சசிகலாவின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்த சில மாதங்கள் வரை கட்சி விவகாரங்களை தொடர்ந்து பூங்குன்றனே கண்காணித்து வந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு போயஸ் கார்டன் இல்லம் பூட்டப்பட்டது. ஆனால், பூங்குன்றன் மட்டும் தினமும் கார்டனுக்கு சென்று அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பணி செய்துவந்தார். போயஸ் கார்டனின் ஒரு சாவியும் பூங்குன்றனிடம் இருந்துள்ளது. கடந்த வாரம் வருமான வரித்துறை சசிகலா உறவுகள் மற்றும் அவருக்கு நெருங்கிய வட்��ாரங்களில் அதிரடி ரெய்டு நடத்தியபோது, பூங்குன்றன் வீட்டிலும் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தினர். அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்போது சசிகலா குறித்து பல்வேறு தகவல்களை அவரிடம் கேட்டுள்ளார்கள். வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சில தகவல்களையும் பூங்குன்றன் அளித்துள்ளார். குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்தபோது, தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய ஒப்பந்தங்களில் சசிகலாவின் தலையீடு இருந்த விவகாரத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பூங்குன்றன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஅந்த ஒப்பந்த விவரங்கள் குறித்த ஆவணங்களை பூங்குன்றனிடம் அதிகாரிகள் கேட்டபோது, 'அவை அனைத்தும் சசிகலா வசமே உள்ளது' என்ற தகவலையும் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் போயஸ் கார்டன் வீட்டை சோதனையிடும் முடிவுக்கு வருமானவரித்துறையினர் வந்துள்ளனர். போயஸ் கார்டன் வீட்டில், சசிகலாவின் அறை எது, அவரது அலமாரி மற்றும் கம்ப்யூட்டர் போன்றவை எங்கிருக்கும் போன்ற அனைத்து விவரங்களையும் பூங்குன்றன் வாயிலாகவே அதிகாரிகள் பெற்றுள்ளார்கள். அதன்பிறகு நீதிமன்ற ஆணையோடு, போயஸ் கார்டன் வீட்டுக்குள் அதிகாரிகள் படை நுழைந்துள்ளது. போயஸ்கார்டனின் ஒரு சாவி இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொரு சாவி, பூங்குன்றனிடம் இருந்துள்ளது. பூங்குன்றனிடம் இருந்த சாவியை வைத்துதான் கார்டன் வீட்டுக்குள் வருமானவரித்துறையினர் நுழைந்துள்ளார்கள்.\nகார்டனில் சசிகலாவின் அறையை மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அவர் அறையில் இருந்த ஒரு கம்ப்யூட்டர், ஒரு லேப்டாப், நான்கு பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்துள்ளார்கள். சசிகலா அறையில் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால்தான், நான்கு மணி நேரத்தில் வருமானவரித்துறை சோதனையை முடிக்க முடிந்துள்ளது. அதே நேரம் பூங்குன்றன் கொடுத்த தகவலால் மட்டும் கார்டனில் சோதனை நடத்தவில்லை என்றும், ஏற்கெனவே வருமானவரித்துறைக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில்தான் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடந்தது என்றும் சொல்லிவருகிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சிலர்.\nசசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்களோ, 'கார்டனில் ஆல் இன் ஆலாக இருந்த பூங்குன்றனால்தான் வருமான வரித்துறை கார்டன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது என்ற கடுப்பில் சசிகலா உறவுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.'\nபூங்குன்றன் ஜெயலலிதா போயஸ்கார்டன் poongundran poyas garden\nசந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146367-ariyalur-police-investigates-theft-in-vinagayar-temple.html", "date_download": "2019-01-20T18:14:29Z", "digest": "sha1:YBLHMV6AENGBG22DFOWUL72ZLZJX5UPQ", "length": 20914, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "இடதுபக்கம் போலீஸ் ஸ்டேஷன்... வலதுபக்கம் விநாயகர் கோயில்... கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள் | Ariyalur police Investigates theft in Vinagayar temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (04/01/2019)\nஇடதுபக்கம் போலீஸ் ஸ்டேஷன்... வலதுபக்கம் விநாயகர் கோயில்... கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள்\nபோலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் விநாயகர் கோயில் உண்டியல் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் செட்டிஏரிக் கரையில் அமைந்துள்ளது விநாயகர் கோயில். நகரின் பிரசித்திபெற்ற இக்கோயிலுக்குத் தினந்தோறும் பக்தர்கள் மற்றும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு கோயிலுக்குள் புகுந்து கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கோயிலுக்கு வந்த கோயில் பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும், கொள்ளையர்கள் குறித்து அடையாளம் காணும் வகையில் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் இடது பக்கத்தில் காவல்நிலையம் இருக்கிறது. வலது பக்கத்தில் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும், இதன் அருகில் நீதிமன்றமும் பேருந்து நிலையமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தக் கோயிலில் நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nஇதுகுற���த்து சமூக ஆர்வலர் ராமன் பேசுகையில், ``அரியலூர் மாவட்டத்தில் சமீக காலமாக அதிக அளவில் கொலை கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இன்றுவரையிலும் காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்தபாடில்லை. இன்றுகூட அரியலூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் காவல்நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள். அதன் அருகில் விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயிலின் உண்டியலில் பணம் திருடு போயுள்ளது. இதை உண்டியல் திருட்டு என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காவல்துறை எவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகிறது. இச்சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு. எப்போதும் போலவே இல்லாமல் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். இல்லை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்\" என்று முடித்துக்கொண்டார்.\n`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க’ - குமுறும் வியாபாரிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்தி��� காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-aug-20/satire/122269-problems-for-sisters.html", "date_download": "2019-01-20T16:50:54Z", "digest": "sha1:GU4UCJ2UZMMXDQDQUIRNCR452P4FD7PB", "length": 18432, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "தம்பிடா! | problems for Sisters - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nமும்பையில் ஒரு டிமான்ட்டி காலனி\nஇது கெத்து இல்லை, வெத்து\nமோடிக்குக் கேள்வி... தமிழிசைக்குப் பதில்\nஅரசியல்வாதிகள் சமீபத்தில் உதிர்த்த முத்துகளின் ட்ரெண்டிங் கலவை\nஎனக்குப் பல உண்மைகள் தெரிஞ்சாகணும்\n`ஷூ'வுக்கு விளம்பரம் சூப்பரா இருக்கா\nவைகோ - விஜயகாந்த் ரியாக்‌ஷன்ஸ்\nதமிழ்ப் பசங்களுக்குத் தைரியம் அதிகம்\nசின்னப் படம்... பெரிய விஷயம்\nநீங்கல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலைனு கேட்கிறது வேணும்னா ஈஸியா இருக்கலாம். உண்மையில் அக்கா, தங்கச்சிகூட பிறந்திருந்தாதான் எவ்வளவு கஷ்டம்னு புரியும் பாஸ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமும்பையில் ஒரு டிமான்ட்டி காலனி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்��ாகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/220583-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-01-20T17:56:57Z", "digest": "sha1:OOBSENZLJG767HJGGGXJ7VPQHYMJP5U6", "length": 6554, "nlines": 146, "source_domain": "www.yarl.com", "title": "அட பிக்காளிப்பயலே... - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதென் இலங்கையில் ஒரு மரண நிகழ்வுக்கு சென்று திருப்பிக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.\nஇரு திருடர்கள், அண்ணன், தம்பி.... இருவருமே நிறை மப்பு...\nபெரியவரைப் பார்த்தார்கள்.... பை உப்பி இருக்கிறதே.... அடுத்த ரவுண்ட் தண்ணிக்கு காசு தேத்திரலாம்....\nபெரியவரை மடக்கினார்கள்.... இலகுவாக பை வெளிவருவதாக இல்லை.\nஅவர்களில் ஒருவருக்கு.... அந்த பக்கமா ஒரு வைப்பு... அதுதான் கீப்பு....\nதள்ளிக் கொண்டு அங்கே போய் விட்டார்கள்.... ஏய்... கொஞ்சம் மொளவாய் தூள் கொடு.... கொடுத்தார் அம்மணி....\nபெரியவர் கண்ணில் தூளை வீசி... அவர் எரிச்சலில் துடிக்க பையை கிளப்பி... அதிலிருந்த 1800 வை எடுத்து.....அதில கொஞ்சம் எடுத்து.... அம்மணி இடம் கொடுத்து.... நல்ல கறி வாங்கி கொழம்பு வையி... அப்புறமா அல்வாவோட வாறன் என்ற கணக்கா சொல்ல.... அம்புட்டு நேரமும்.... உள்ள இருந்த புருசன் காரன்... வெளில வந்து... 'என்னடா நடக்குது இங்க' என்று சத்தம் போட....\nஇவன் உள்ள இருக்கிறான்னு சொல்லலியே செல்லம் என்று கள்ளப் புருசன் சொல்ல... ' எதுக்கு இப்ப, நேர காலம் தெரியாம, மொளவாய் தூள் கேட்டு வந்தாய்' என்று, அம்மணி கிளம்ப... 'அடியே, எனக்கு தெரியாம இது எதனை நாளா நடக்குது' என்று புருசன் பாய.... பெரிய களேபரம் ஆக.... பெரியவரை மறந்து போய்... சண்டையோ, சண்டை.\nபெரியவரோ, சாவகா��மாக போலீசை கூப்பிட... இப்ப அண்ணன், தம்பி, அவர்களில் ஒருவரின் கீப்பு எல்லோரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.\nபெரியவருக்கு 1800 ரூபா கிடைத்து விட்டது.\nபெரியவருக்கு 1800 ரூபா கிடைத்து விட்டது.\nஇதுதான் முக்கியம்.. பாவம் பெரியவர்..\nGo To Topic Listing சிரிப்போம் சிறப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149288-topic", "date_download": "2019-01-20T16:52:07Z", "digest": "sha1:AKQIOJSHCRVA5M7WRVUMTJZ2H4AABRUY", "length": 42613, "nlines": 315, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nபிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nபிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nசூரியனும் பூமியும் 460 கோடி ஆண்டுகள் முன்பு உருவாயின. ஆனால், சுமார் 1,362 கோடி ஆண்டுகள் முன்பே சூரியனைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட குண்டுவிண்மீன்கள் பிறந்தன எனவும் சுமார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவற்றில் பல சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறி, அதில் சில முதன்முதல் விண்மீன் கருந்துளைகளாக உருவாயின எனவும் கண்டு பிடித்துள்ளனர். அரிசோனா குண்டு விண்மீன்கள் வானவியல் துறை ஆய்வாளர்\nஜூட் பவுமனும் (Judd Bowman) அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து 28 பிப்ரவரி 2018-ல் நேச்சர் ஆய்வு இதழில் இந்த முடிவை வெளியிட்டனர்\nஅரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்த வானவியலாளர்கள் முதன்முதலில் விண்மீன் ஒளிர்ந்தது எப்போது, பிரபஞ்ச வைகறை புலர்ந்தது எப்போது என்ற மர்மத்துக்கு விடை கண்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவினரில் ஒருவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி நிவேதிதா மகேஷ். பி.எஸ்.ஜி. கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nபொறியியல் படிக்கும்போதே பெங்களூரில் உள்ள ராமன் ஆய்வு மையத்தில் ஆய்வாளர் ரவி சுப்பிரமணியனின் வழிகாட்டலில் ஆய்வுக் கருவிகளை உருவாக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அப்போதுதான் வானவியலில் ஆர்வம் ஏற்பட்டு, அமெரிக்கா சென்று மின்பொறியியல் துறையில் முதுகலை படித்தார். தற்போது முனைவர் பட்டத்துக்காக மாணவியாக ஆய்வில் ஈடுபட்டுவருகிறார்.\nமுதன்முதல் விண்மீன் ஒளிர்ந்தது எப்போது\nஇன்று பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி விண்மீன்கள் முதன்முதலில் இருந்த விண்மீன்களிலிருந்து உருவான இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை விண்மீன்கள் ஆகும். ‘பிக் பாங்’ எனப்படும் பெருவெடிப்பு நிகழ்வின் ஊடே மலர்ந்து பிரபஞ்சம் உருவானபோது சூரியன், விண்மீன்கள், கோள்கள் எவையும் இருக்கவில்லை.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nபெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 3,70,000 ஆண்டுகள் கழித்தே பிரபஞ்சம் போதிய அளவு குளிர்ந்து சராசரியாக 3,000 டிகிரி வெப்பநிலையை அடைந்தது. அப்போதுதான் முதல் அணுக்கள் உருவாயின. வெறும் ஹைட்ரஜன், சிறிதளவு ஹீலியம் மட்டுமே முதலில் உருவான அணுக்கள்.\nகாலப்போக்கில் விரிந்துகொண்டே சென்ற பிரபஞ்சம் மென்மேலும் குளிர்ந்ததும் வெப்பத்தால் ஏற்றப்படும் விலக்கு விசையைவிடப் பொருட்களின் நிறையால் ஏற்படும் ஈர்ப்புக் கவர்ச்சி விசையின் கை ஓங்கியது. இதனால், பொருட்கள் ஒன்றை ஒன்று நோக்கித் திரளத் தொடங்கின. இவ்வாறு ஏற்பட்ட திரட்சியின் இறுதியில் பெருமளவு பொருட்கள் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டுத் தம்முள் சுருங்கி விண்மீனாக உருவெடுத்தன. இதுதான் பிரபஞ்சத்தின் பரிமாணக் கதைச் சுருக்கம். என்றாலும் 'பிரபஞ்ச வைகறை' எனப்படும் முதல் விண்மீன்கள் உருவானது எப்போது என்ற கேள்விக்கான பதில் இதுவரை புதிராக இருந்தது.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nஇந்நிலையில், முதல் விண்மீன்கள் தோன்றியது எப்போது என இனம் காணப் புதிய உத்தியைக் கையாண்டனர். பெரு வெடிப்பின் பின் ஒளிர்வாக பிரபஞ்சம் முழுவதும் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சு ( Cosmic microwave background (CMB) radiation) அமைந்துள்ளது. எல்லாத் திசையிலும் வானத்தில் ஒளிவட்டம்போல மைக்ரோ அலையில் பிரபஞ்சம் ஜொலிக்கும்.\nஹைட்ரஜன் செறிவான முதல் விண்மீன்கள் புற ஊதாக் கதிரை உமிழும். முதன்முதல் விண்மீனைச் சுற்றியுள்ள ஹைட்ரஜன் மேகத்தைப் புற ஊதாக் கதிர் அயனியாக்கும். அயனி ஹைட்ரஜன் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சின் குறிப்பிட்ட அலைநீளத்தை உறிஞ்சிக்கொள்ளும். “இந்தக் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சு நிறமாலையில் எந்த அலைவரிசை பிரகாசத்தில் சரிவு ஏற்படுகிறது என்பதை அளந்தால், எப்போது முதல் விண்மீன்கள் உருவாயின என்பதை ஊகித்துவிடலாம்\" என்கிறார் நிவேதிதா.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nபிரபஞ்ச மாயம் --புதிர் --புரியாத புதிர் --ஆராய்ச்சி அறியாத தகவல்கள் தரலாம்.\nஅதில் பல நம் இதிகாசங்களில் கூறியதாகவும் இருக்கலாம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nவிரிவடையும் பிரபஞ்சத்தில் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சில் உறிஞ்சப்படும் அலைநீளம் காலப்போக்கில் நிறமாலையில் (spectrum) சிவப்பு நோக்கி இடம்பெயரும். இதை வானவியலில் நிறமாலையின் செம்பெயர்ச்சி (red shift) என்பார்கள். எவ்வளவு செம்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு எவ்வளவு காலத்துக்கு முன்பு முதல் விண்மீன்கள் உருவாயின என்பதைக் கணித்துவிடலாம்.\n“காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சு நிறமாலையில் 65 மெகா ஹெர்ட்ஸ் (MHz) முதல் 95 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைநீளங்களில் பிரகாசத்தில் சரிவு ஏற்படுகிறது என எங்கள் ஆய்வில் கண்டோம். இதிலிருந்து 1,362 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதல் விண்மீன்கள் பிறந்து ஒளிர்ந்தன எனவும், சுமார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதல் விண்மீன்களின் மரணம் ஏற்பட்டது எனவும் கணக்கிட்ட���ம்” என்கிறார் நிவேதிதா.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nசொல்வது எளிதாக இருந்தாலும் இந்த ஆய்வை நடத்துவது மிகவும் கடினம். பண்பலை வானொலி வேலை செய்யும் அதே அலைவரிசையில்தான் இந்தச் சரிவும் ஏற்படுகிறது. மேலும், பால்வழி மண்டலமும் வேறு சில இயற்கைக் காரணங்களால் இதே அலைவரிசையில் வலுவான ஆற்றலை உமிழ்கிறது.\nஒப்பீட்டளவில் இடிமுழக்கம் போன்ற சப்தப் பின்னணியில் நுண்ணிய பிரகாசச் சரிவை இனம் காண்பது என்பது “சூறாவளிக் காற்றின் பெரும் ஓசையின் இடையே பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு ஒலியை இனம் காண்பதுபோல” என இந்த ஆய்வுத் திட்டத்துக்கு நிதி அளித்த அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரி பீட்டர் குர்செஸ்ன்ஸ்கி (Peter Kurczynski) விவரிக்கிறார்.\n“2016 ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் குழுவில் ஆய்வு மாணவியாகச் சேர்ந்தபோதே எங்கள் ஆய்வு மகத்தானதாக இருக்கப்போகிறது என எனக்குப் புரிந்துவிட்டது. அப்போதே தடயங்கள் கிடைத்துவிட்டன என்றாலும், போதியளவு உறுதிப்படுத்திக்கொண்ட பின்தான் வெளி உலகுக்கு எங்கள் ஆய்வு குறித்து வெளியிட்டோம்\" என்கிறார் நிவேதிதா பெருமிதத்துடன்.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\n2016-ல் ஒரு கருவியை மட்டும் வைத்து சமிக்ஞைகளை ஆய்வாளர்கள் இனம் கண்டனர். ஆயினும் தாம் பெற்றது தரவா இல்லை இரைச்சலா என்ற சந்தேகம் எழுந்தது. இரண்டு கருவிகளில் ஒரே மாதிரியான இரைச்சல் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், மற்றுமொரு கருவியையும் வடிவமைத்துத் தரவுகளைச் சேமித்து, இரண்டிலும் தென்படும் தரவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.\nமேஜை அளவிலான எட்ஜெஸ் (EDGES - Experiment to Detect the Global Epoch of Reionization Signature) ஆய்வுக் கருவியை ஆய்வாளர்கள் வடிவமைத்தனர். அதுவும் செல்பேசி டவர், ரேடியோ முதலியன இல்லாத ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் இந்தக் கருவியை நிறுவி ஆய்வை மேற்கொண்டனர். எதிர்பார்த்த அலைவரிசையில் பிரகாசத்தில் சுமார் 0.1 சதவீதத்தில் சரிவு ஏற்படுவதைக் கண்டனர்.\n“நாங்கள் எதிர்நோக்கிய அலைவரிசையில் சமிக்ஞை அமைந்தது என்றாலும் எதிர்நோக்கியதைவிட இரண்டு மடங்கு கூடுதலாகப் பிரகாசம் சரிந்தது. இது புதிய புதிரை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் இரண்டு மடங்கு சரிந்தது என்றால், அந்தச் சமயத்தில் மேலும் குளிர்ந்த நிலையில் பிரபஞ்சம் இருந்திருக்க வேண்டும் என்று பொருள்.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nஒருவேளை ‘டார்க் மேட்டர்’ எனப்படும் இருள் பொருள்தான் இந்தக் கூடுதல் வெப்பத்தை உறிஞ்சிப் பிரபஞ்சத்தைக் குளிர்வித்ததா என்ற ஊகம் ஏற்படுகிறது. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக ஒருவேளை புரியாத புதிராக இருக்கும் இருள் பொருள் குறித்துப் புதிய புரிதல்கள் ஏற்படலாம்\" என்கிறார் நிவேதிதா.\nஇன்னும் சில மாதங்களில் இந்த ஆய்வின் முடிவு தெரிந்துவிடும் என்ற எதிர்பார்ப்போடும் உற்சாகத்தோடும் செயல்பட்டுவருகிறார் நிவேதிதா. அவருக்கு இருக்கும் உத்வேகத்தைக் காட்டிலும் நமக்கு ஊக்கம் அளிப்பது, பிரபஞ்சத்தின் புதிர்களைக் கட்டவிழ்க்கும் குழுவின் தமிழ் மாணவி ஒருவர் செயல்பட்டுவருகிறார் என்பதே.\nகட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரசார், புது டெல்லி.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\n@T.N.Balasubramanian wrote: பிரபஞ்ச மாயம் --புதிர் --புரியாத புதிர் --ஆராய்ச்சி அறியாத தகவல்கள் தரலாம்.\nஅதில் பல நம் இதிகாசங்களில் கூறியதாகவும் இருக்கலாம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1284686\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nபிரபஞ்ச மாயம் --புதிர் --புரியாத புதிர் --ஆராய்ச்சி\nமாற்று எரிபொருள் என்ன என்பதுதான்.\nசூரிய சக்தியை பரவலாக மக்களிடம் கொண்டு\nசேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்\nமூலிகை பெட்ரோல் தயாரித்த ராமர் பிள்ளை\nஅவர் படித்த விஞ்ஞானி இல்லை என்பதாலேயே\nஅவரது சாதனையை ஏமாற்று என புறக்கணித்து\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nபிரபஞ்ச மாயம் --புதிர் --புரியாத புதிர் --ஆராய்ச்சி\nமாற்று எரிபொருள் என்ன என்பதுதான்.\nசூரிய சக்தியை பரவலாக மக்களிடம் கொண்டு\nசேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்\nமூலிகை பெட்ரோல் தயாரித்த ராமர் பிள்ளை\nஅவர் படித்த விஞ்ஞானி இல்லை என்பதாலேயே\nஅவரது சாதனையை ஏமாற்று என புறக்கணித்து\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nஇன்னொரு முறை ராமர் பிள்ளையை\nநிரந்தரமாக சிறைக்கு அனுப்பி விடுவார்கள்.\nபாவம் அவர் நிம்மதியாக இருக்கட்டும்.\nRe: பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறு���்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எ���ுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/world-news-in-tamil/thief-missed-gung-and-run-away-118090900017_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:20:15Z", "digest": "sha1:YOGVZMQGJXI62FYNMI32BFQCJ2SG3URN", "length": 8412, "nlines": 109, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கொள்ளையடிக்க வந்துட்டு தலை தெறிக்க ஓடிய திருடன் : வீடியோ பாருங்க", "raw_content": "\nகொள்ளையடிக்க வந்துட்டு தலை தெறிக்க ஓடிய திருடன் : வீடியோ பாருங்க\nஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (13:29 IST)\nகொள்ளையடிக்க வந்த ஒரு திருடன் துப்பாக்கியை தவற விட்டு விட்டு தலைதெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nதுப்பாக்கியை காட்டி வங்கி மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடர்கள் கொள்ளையடிப்பது வெளிநாடுகளில் அடிக்கடி நடக்கும் சம்பவம்.\nஇந்நிலையில், கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒரு நிறுவனத்தில் நுழையும் திருடன், அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து மிரட்ட முயல்கிறான். ஆனால், கையிலிருந்த துப்பாக்கி கைதவறி கீழே விழுந்து விடுகிறது. அவன் துப்பாக்கியை எடுப்பதற்குள் அந்த பெண் துப்பாக்கியை எடுத்துவிட, திருடன் விட்டானே ஒரு ஓட்டம். பேண்ட் கழண்டு விழுவதை கூட பொருட்படுத்தாமல் அவன் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஅயனாவர சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் 17 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது\nமனநலம் பாதிக்கப்பட்ட நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸார்\nவீடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்ததால் 4 பேரை சுட்டுக் கொன்ற நபர்\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மகாராஷ்டிரா உதவி கலெக்டர்\nதிருப்பத்தை ஏற்படுத்துமா திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகல��வுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nஅடுத்த கட்டுரையில் 83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற 14 வயது சிறுவன்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-20T16:46:58Z", "digest": "sha1:W3ZTXPXD3UJH24AMJLRKR3EOJHH4HGHJ", "length": 17143, "nlines": 369, "source_domain": "venmathi.com", "title": "தமிழ் திரை விமர்சனம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nTag: தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்ப��ளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/20607-2-varai-indru-27-03-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-20T17:25:22Z", "digest": "sha1:JZSKIAB3BZAWETFEG5Z5Q5244EKJE36U", "length": 3672, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 27/03/2018 | 2 Varai Indru - 27/03/2018", "raw_content": "\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:44:49Z", "digest": "sha1:TYHZHGKRVR4D6VAAUISKLSC4KLAWJ6ZA", "length": 9663, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எம்.ஜி சாலை", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்த�� கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nமாணவிகளுடன் சாலையில் நடனமாடிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா\nகுறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \nதொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி\n’த அயர்ன் லேடி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார் இந்திரஜித்\nதரமற்ற சாலைகளால் விபத்து... காவல் நிலையத்தில் புகார்.\nஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை\n“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்\nஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி \nபீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nமாணவிகளுடன் சாலையில் நடனமாடிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா\nகுறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \nதொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி\n’த அயர்ன் லேடி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார் இந்திரஜித்\nதரமற்ற சாலைகளால் விபத்து... காவல் நிலையத்தில் புகார்.\nஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை\n“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்\nஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-arrested-two-giving-led-tv-as-price-those-who-drink-a-lot-333553.html", "date_download": "2019-01-20T18:06:35Z", "digest": "sha1:FYAHYVQKP3YLL4UBQQQHNNMA6DUUOVH2", "length": 15573, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பகீர்.. ரூ.1000-க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு.. பார் மேலாளர், உதவியாளர் கைது | Chennai Police arrested two for giving LED Tv as price for those who drink a lot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசென்னையில் பகீர்.. ரூ.1000-க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு.. பார் மேலாளர், உதவியாளர் கைது\nசென்னை: சென்னையில் ரூ.1000க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு வழங்கப்படும் என ���றிவித்த பார் மேலாளர் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதீபாவளி பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை முதல் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் ஆங்காங்கே கூட்டம் நிரம்பி வழிகிறது.\nஇதனிடையே டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு நூதன பேனர் வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுகுடிப்போருக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியன பரிசாக வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பேனர் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் கூட்டம் கூட்டமாக குடிகாரர்கள் குழுமினர். மேலும் ரூ.1000-க்கு மேல் குடித்துவிட்டு தங்கள் பெயர், செல்போன், வீட்டு முகவரியை அங்கு வைக்கப்பட்ட குலுக்கல் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.\nஇதனிடையே பேனர் குறித்து ஜாம்பஜார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இந்த பேனரால் ஏராளமான கூட்டம் அந்த கடைக்கு வருவதோடு மூச்சு முட்ட குடித்துவிட்டு குடிகாரர்கள் ஆங்காங்கே விழுந்து கிடப்பது, ரகளையில் ஈடுபடுவதுமாக இருந்தனர்.\nஇதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சென்ற போலீஸார் பேனர் வைத்ததாக பார் மேலாளர் வின்சென்ட் ராஜ், பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் இந்த கடை அதிமுக மாஜி கவுன்சிலர் முகமது அலி ஜின்னாவுடையது என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடையில் இருந்த பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், எல்இடி டிவி, குலுக்கல் பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வ���க்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai police arrest tasmac சென்னை போலீஸ் கைது டாஸ்மாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/people-is-celebrated-deepavali-across-tamilnadu-333610.html", "date_download": "2019-01-20T16:48:10Z", "digest": "sha1:6W4HHS5AIJUWQEVN7DRJBRMEJ2V6PZ4J", "length": 15127, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கெங்கும் டப் டப்... பட்டாசு வெடி வெடிக்க.. கோலாகல தீபாவளி | People is celebrated Deepavali Across Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஎங்கெங்கும் டப் டப்... பட்டாசு வெடி வெடிக்க.. கோலாகல தீபாவளி\nசென்னை: தீபாவளி பண்டிகை இன்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் கோர்ட் தடையையும் மீறி பட்டாசு வெடிகளுடன் தீபாவளி சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nநாடெங்கும் இன்று தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், துணிகடைகள், பட்டாசு கடைகள் என எல்லா இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\n[நல்லா வெடிங்க.. சந்தோஷமா வெடிங்க.. இந்த நாற்றையும் நடுங்க.. வித்தியாசமான பட்டாசுக் கடை\nஎங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் காணப்பட்டன. கடைவீதிகள், பஜார்கள், என குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தார் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று தீபாவளி என்பதால் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.\nபொதுமக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள், உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல பொதுமக்களும் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.\nலேட்டாக எழும் குழந்தைகள் கூட இன்று தீபாவளியை கொண்டாட காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து புது டிரஸ் அணிந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் தலைதீபாவளி கொண்டாடுபவர்கள் கூடுதல் சந்தோஷம், பூரிப்புடன் தடபுடல் விருந்துகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nபட்டாசு வெடிக்க கூடாது என்று நேரம் குறித்து கோர்ட் தடை உத்தரவு போட்டாலும், வெடி சத்தம் நேத்து முதலே கேட்க தொடங்கிவிட்டது. இதில் பலர் கோர்ட் உத்தரவை மதித்து செயல்பட்டும் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் பட்டாசு சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கிறது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினா��ும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeepavali celebration firecrackers தீபாவளி கொண்டாட்டம் பட்டாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/pm-modi-addresses-on-occasion-of-expansion-of-emergency-ambulance-service-over-sri-lanka/articleshow/65082331.cms", "date_download": "2019-01-20T17:22:25Z", "digest": "sha1:BS73USHRIOWUIJMQYQ5EP62R466YDFWA", "length": 26468, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "srilanka news News: தெற்கு ஆசியாவில் முதல் நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி - தெற்கு ஆசியாவில் முதல் நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nதெற்கு ஆசியாவில் முதல் நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி\nஇலங்கைக்கு இலவச ஆம்புலென்ஸ் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு தெற்காசியாவிலேயே சிறந்த மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பது இலங்கைதான் என்று தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு இலவச ஆம்புலென்ஸ் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு தெற்காசியாவிலேயே சிறந்த மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பது இலங்கைதான் என்று தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் யாழ்பாணத்திற்கு அவசர உதவிக்கான இலவச ஆம்புலென்ஸ் வானங்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் பயன்பாட்டுக்கான தொடக்க விழா இன்று இலங்கையில் நடைபெற்றது.\nஇதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, \"இலங்கைக்கு உதவி புரிய முதல் நட்புக்கரம் நீட்டுவதில் இந்தியபெருமிதம் அடைகிறது. நல்ல காலங்களிலும் கடினமான காலங்களிலும் இலங்கைக்கு துணை நிற்பதில் இந்தியா முதன்மையாக இருக்கும்.\" என்று கூறினார்.\nதொடர்ந்து, \"இந்தியாவுக்கு தெற்கு ஆசியாவிலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் சிறந்த மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பது இலங்கைதான்.\" எனக்கூறிய அவர், வளர்ச்சிக்கான இரு நாடுகளின் கூட்டுறவு கூட்டான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று கருதவதாகவும் குறிப்பிட்டார்.\nஇரு நாட்டு மக்களுடம் தொடர்ந்து நட்புடன் பழகிவந்தால் மேலும் நெருக்கமான நட்பு நாடுகளாக உருவாக முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், \"உருவாகிவரும் புதிய இந்தியாவைப் பார்க்க இலங்கை மக்கள் இந்தியாவுக்கு வர வேண்டும்\" என்றும் பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலா���். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜ...\nபெருமழையால் வெள்ளக் காடான இலங்கை; 45,000 மக்கள் சி...\nரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக பதவியே...\nஇலங்கை பிரதமராக நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்கிறா...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nதெற்கு ஆசியாவில் முதல் நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி...\nசட்டவிரோதமாக வாழ்ந்த இலங்கை நாட்டினரை நாடு கடத்திய ஆஸ்திரேலியா.....\nஇலங்கை மன்னாரில் தோண்ட தோண்ட கிடைத்த மனித எலும்புக்கூடுகள்...\nஇலங்கையில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத்தண்டனை அமல்\nஇலங்கையில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 19 பேருக்கு மரண தண்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/apr/17/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2901953.html", "date_download": "2019-01-20T17:58:19Z", "digest": "sha1:B3M4CW3ATOWWHIMZ4XN3BY2WTRSTKK6T", "length": 9964, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்க���் பிறந்தநாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா\nBy DIN | Published on : 17th April 2018 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி அருகேயுள்ள கவர்னகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nசுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கத்தின் 248 ஆவது பிறந்த நாள் விழா, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு வீரன் சுந்தரலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.\nசமூக நலத்துறையின் சார்பில் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ. 25 ஆயிரம் நிதியுதவியும், 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும், மகளிர் திட்டத்தின் மூலம் 18 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது.\nபணிபுரியும் பெண்கள் 10 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 40 பயனாளிகளுக்கு விபத்து மற்றும் இறப்பு உதவித்தொகை ரூ.10.15 லட்சத்துக்கான காசோலை, 14 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.28.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வழங்கினார்.\nநிகழ்ச்சியில், வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் சி. பொன்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாச்சியர் பி. அனிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் கு. தனலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, ஒட்டப்பிடாரம் வட்டாட்ச��யர் டி. ஜான்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஞானராஜ், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் என். சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/premium-design-hq-metallic-body-shuffle-design-na-mp3-player-silver-price-pjsN0h.html", "date_download": "2019-01-20T18:00:05Z", "digest": "sha1:WH56U2E3NL47E26WGRIMPK2O5HG7HWZ3", "length": 18636, "nlines": 372, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிரீமியம் டிசைன் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர்\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர்\nபிடி மதிப்பெ��்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர்\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 314 மதிப்பீடுகள்\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர் விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 91 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 42 மதிப்பு��ைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபிரீமியம் டிசைன் ஹக் மெட்டாலிக் போதிய ஸுப்ப்பிலே டிசைன் ந மஃ௩ பிளேயர் சில்வர்\n2.8/5 (314 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/movie-review-in-tamil/ghajinikanth-movie-review-118080300053_1.html", "date_download": "2019-01-20T17:20:53Z", "digest": "sha1:JQJRQ4G2QHFRIBPWXTRBACQLXFB6AIQ2", "length": 5329, "nlines": 99, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கஜினிகாந்த் - திரைவிமர்சனம்", "raw_content": "\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த கஜினிகாந்த படக்குழு; மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் பிரபலத்திற்கு விரைவில் திருமணம்; யார் தெரியுமா...\n100 கோடி வசூலித்துள்ள ஜான்வி கபூரின் படம்; அதிகாரபூர்வ தகவல்\nநாளை ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/category/childrens", "date_download": "2019-01-20T18:06:13Z", "digest": "sha1:VDVRSG3NM5CB2IQHRZXTJEOKMNNYD2GL", "length": 17146, "nlines": 365, "source_domain": "venmathi.com", "title": "சிறுவர் பக்கம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா ���ீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T16:48:20Z", "digest": "sha1:NGNJBZS37URWI75OCO3L3K4HVEUV4S3O", "length": 4775, "nlines": 121, "source_domain": "www.etamilnews.com", "title": "திரை உலகம் | tamil news", "raw_content": "\n“ஸ்பைடர் மேன்” புதிய ட்ரைலர்\nவிஜய் ஆண்டனியின் “தமிழரசன்” பர்ஸ்ட் லுக்…\n“எனக்கா ரெட் கார்டு” சிம்பு பாடல் லிரிகள் வீடியோ…\nபாடலை திருடியதாக வைரமுத்து மீது .. இளம் பாடலாசிரியர் புகார்\nவிஜய் 63ல் 3 ஹீரோயின்கள்\nதல அஜித் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும்.. ��ிசிக திடீர் போர்க்கொடி\nமிரட்டலான ‘காசுரன்’ டிரெய்லர் வெளியானது… வீடியோ\nஅடுத்த படத்தில் ரஜினிக்கு என்ன வேடம் தெரியுமா\n“அந்த” வேடத்தில் நடித்த அந்த நடிகை யார்\nநாசர் மகன் அபிஹசன் கமல் மகளுக்கு ஜோடியானார்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/fish-viyabari/", "date_download": "2019-01-20T17:59:08Z", "digest": "sha1:KKKTMPYUSRMVCLZHKHRCG5AEAAL4PLJU", "length": 5961, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "மீன் வியாபாரியை தாக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 50 ஆயிரம் அபராதம் | tamil news", "raw_content": "\nHome தமிழகம் மீன் வியாபாரியை தாக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 50 ஆயிரம் அபராதம்\nமீன் வியாபாரியை தாக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 50 ஆயிரம் அபராதம்\nசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் திவாகர். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் காசிமேடு பகுதியில், மீன் வியாபாரம் செய்து வருகிறேன். அய்யனார் என்பவரிடம், மீன் கொள்முதல் செய்வதற்காக, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தேன். அவர் கூறியபடி, எனக்கு மீன்களை வழங்கவில்லை. இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, அய்யனார் கொடுத்த புகாரில், மீன்பிடி துறைமுக போலீசார் என்னை அழைத்து, அடித்து சித்ரவதை செய்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., அக்பர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, நான்கு வாரத்தில், 50 ஆயிரம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.’அந்த தொகையை, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., அக்பர் ஆகியோரின் சம்பளத்தில் இருந்து, பிடித்தம் செய்து கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.\nPrevious articleராமேசுவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 30 தீர்த்தங்கள் திறப்பு\nNext articleபேண்ட்க்குள் 8.50 கோடி தங்கம்…கில்லாடி கொரிய பெண்கள் சிக்கினர்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பே��� நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/07/blog-post_12.html", "date_download": "2019-01-20T17:17:06Z", "digest": "sha1:H7JO4QZTFXNR2NJ4J3RX3DWP2TDIQEH5", "length": 19486, "nlines": 518, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஏமாற்றம்", "raw_content": "\nகண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்\nமண்ணில எவரே ஏமாற்றம் –அடையா\nPosted by புலவர் இராமாநுசம் at 9:35 AM\nதோல்விகளே வெற்றிகளின் படிக்கட்டுகளாக மாற்றும் மந்திரச்சொற்களுடன் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநம்பிக்கை கொடுக்கும் கவிதை ...\nஏனோ தானென பண்ணாதீர் ////எனக்கு பிடித்த வரிகள் ...\nமுனைவர்.இரா.குணசீலன் July 13, 2011 at 1:55 PM\nஅழகுத் தமிழின் இனிமையை அள்ளி அள்ளிப் பருக அமுதசுரபியாய் தங்கள் பக்கம்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 13, 2011 at 1:56 PM\nவணக்கம் ஐயா, ஏமாற்றத்தினை எப்படி வெற்றிப் படியாக்கலாம் என்பதை உள்ளடக்கி, ஒரு தத்துவத் கவிதையினைட் தந்திருக்கிறீங்க.\nமனதில் இருத்தி, என் தோல்விகளின் போது முடிந்த வரை இதனை மீட்டிப் பார்க்க முயற்சி செய்கிறேன்.\nஐயா அருமையான கவிதையை படைத்திருக்கிறீங்கள்...\nஐயா என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல\nஏமாற்றத்தை முன்னேற்றமாக மாற்ற வேண்டுமெனச் சொல்லும் நல்ல கவிதை\nஏமாற்றத்திற்கு வேண்டும் மாற்றம் என\nதங்கள் நம்பிக்கையூட்டும் கவிதை அருமை\nஏமாற்றம் வாழ்வில் ஏற்படும் மாற்றம்..இந்த கவிதையை படிப்பதால் கண்டிப்பாக ஏற்படும் முன்னேற்றம்.....\nதங்கள் எழுத்தின் ஆடல் கண்டு\nஉயர்ந்திட தாங்கள் காட்டியிருக்கும் வழி\nதாங்கள் எமது தளத்திற்கும் வருகை தந்து\nபுலவர் சா இராமாநுசம் July 15, 2011 at 8:22 AM\nவாழ்த்துரையாக கருத்துரை வழங்கிய உங்கள்\nமுயன்றால் தந்திடும் முன்னேற்றம்...இந்த இரண்டு வரிகளுமே போதும் வாழ்க்கைக்கு \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டா��ும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎன் காதல் கவிதையும் நீயும்..\nபடமும் பாடலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/162749---60--.html", "date_download": "2019-01-20T16:53:28Z", "digest": "sha1:4K75CUU5QK7CWPXAP7TRXTIOYPSAP4XS", "length": 9654, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்தியப்பிரதேச மாநிலத்தில் 60லட்சம் போலி வாக்காளர்கள்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட��டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் 60லட்சம் போலி வாக்காளர்கள்\nதிங்கள், 04 ஜூன் 2018 16:01\nபாஜக மீது காங்கிரசு கட்சி புகார்\nபோபால், ஜூன் 4- மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ள தாக காங்கிரசு கட்சியின் சார் பில் பாஜகமீது தேர்தல் ஆணை யத்தில் புகார் செய்யப்பட்டது.\nமத்தியப் பிரதேச மாநில காங்கிரசு தலைவர் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், டில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரி களை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.\nகாங்கிரசு கட்சியினரின் புகார் குறித்து விசாரணை நடத் துவதற்காக தேர்தல் ஆணையம் 2 குழுக்களை அமைத்து உத் தரவிட்டது. விசாரணை அறிக் கையை வரும் 7ஆ-ம் தேதிக்குள் அளிக்க குழுக்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.\nமத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட் டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலையில், மாநில காங்கிரசு கட்சித் தலை வர் கமல்நாத் தலைமையில், கட்சியின் மூத்த தலைவர்கள் டில்லியில் உள்ள மத்திய தேர் தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.\nபின்னர் கமல்நாத் செய்தியா ளர்களிடம் கூறும்போது, மத் தியப் பிரதேசத்தில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதா வது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி ஆகியவை பல தொகுதிகளில் இடம்பெற்று உள்ளது. இதுகுறித்து ஆதாரங் களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். உடனடி யாக போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என் றும் வலியுறுத்தி உள்ளோம். மேலும் இதுபோன்ற முறைக��ட்டில் ஈடுபட்ட அதி காரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/people-stranded-coimbatore-as-atms-not-working-333881.html", "date_download": "2019-01-20T17:43:44Z", "digest": "sha1:6MSCK6UQURWBV22YTLRT5VXPKMLKB6X4", "length": 14617, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. குறட்டை விட்டு ஹாயாக தூங்கிய குடிகாரரால் பரபரப்பு! | People stranded in Coimbatore as ATMs not working - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. குறட்டை விட்டு ஹாயாக தூங்கிய குடிகாரரால் பரபரப்பு\nகோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. தூங்கிய குடிகாரரால் பரபரப்பு\nகோவை: கோவை ஏடிஎம்கள் பலவற்றிலும் பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nதிருவிழாக் காலங்களில் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு வங்கிகள் சரியான காரணத்தை ஒரு போதும் சொல்வதில்லை.\nநேற்று சென்னை வந்த ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு கூட இதைக் குறிப்பிட்டுப் பேசினார். ஏடிஎம்களில் பணம் இருக்கா என்று அவர் செய்தியாளர்களிடம் கேட்டார். இந்த நிலையில் கோவையில் இன்று காலை முதலே நூ���்றுக்கணக்கான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை.\nஇதுகுறித்து வங்கிகள் தரப்பில் கேட்டால் சர்வர் டவுன் என்று பதில் வருகிறதாம். இதுகுறித்து பணம் எடுக்க வந்து ஏமாந்த ஒருவர் கூறுகையில் எங்குமே பணம் கிடைக்கவில்லை. பணம் இல்லாமல் என்ன செய்வது. இங்க பாருங்க, குடிகாரன் உள்ளே படுத்திருக்கான். இப்படி இருந்தால் எப்படி என்று புலம்பினார்.\nஅவர் சுட்டிக் காட்டிய ஏடிஎம் மையத்திற்குள் ஒரு குடிகாரர் ஜாலியாக வாசலை அடைத்துக் கொண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். கோவை முழுவதும்தான் இப்படி என்று இல்லை. சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் கூட பல இடங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது நினைவிருக்கலாம்.\n[தங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு\nநாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏடிஎம்களில் பணம் போட்டு வைக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஎங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. உங்களை சுமப்பதா எங்க வேலை.. பாஜகவுக்கு தம்பிதுரை பொளேர் அடி\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nகோவை வேளாண் பல்கலை.யில் பொங்கல் கொண்டாட்டம்… புதிய பயிர் ரகங்கள் வெளியீடு\nஅம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி.. கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பரவசம்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இது திவாகரனின் குரல்\nபெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்\nபொங்கல் பண்டிகையில் கலக்கிய கோவை பள்ளி மாணவிகள்..கலகல போட்டிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bobby-smiha-in-thiruttu-payale-sequel/", "date_download": "2019-01-20T16:52:27Z", "digest": "sha1:RWHWMKCQ3X4VZCBDBVRW44LXUGVZOYFK", "length": 15050, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "திருட்டு பயலே-2 படத்தில் நெகடிவ் ரோலில் ப��பி சிம்ஹா - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nதிருட்டு பயலே-2 படத்தில் நெகடிவ் ரோலில் பாபி சிம்ஹா\nபாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” பட டைட்டிலை மாற்றிய படக்குழு. வெளியானது புதிய போஸ்டர் .\nபாபி சிம்ஹா நடிப்பில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. வைரலாகுது ‘சீறும் புலி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” ட்ரைலர்.\nவெளியானது பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதிருட்டு பயலே-2 படத்தில் நெகடிவ் ரோலில் பாபி சிம்ஹா\nஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா நடித்த ‘திருட்டுப்பயலே’ திரைப்படத்தை இயக்குனர் சுசிகணேசன் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்று வெற்றிபடமாகிய நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுசிகணேசன் முடிவு செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்தை அடுத்து 7 வருட இடைவெளிக்கு பின்னர் சுசிகணேசன் மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில் நெகட்டிவ் ஹீரோவாக பாபிசிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்கவுள்ளனர். முதல் பாகத்தில் இந்த வேடங்களில் ஜீவன் மற்றும் அப்பாஸ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nபாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” பட டைட்டிலை மாற்றிய படக்குழு. வெளியானது புதிய போஸ்டர் .\nபாபி சிம்ஹா நடிப்பில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. வைரலாகுது ‘சீறும் புலி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” ட்ரைலர்.\nவெளியானது பாபி சிம்ஹா – மதுபாலா மோதும் “அக்னி தேவ்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்���ுவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்த���யன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/feb/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2859771.html", "date_download": "2019-01-20T16:44:54Z", "digest": "sha1:TY2WBX2FQJR3LWLNOIFDZ3TIHRTX5Q34", "length": 28000, "nlines": 214, "source_domain": "www.dinamani.com", "title": "நீண்ட ஆயுள் பெற மற்றும் எமபயம் போக்கும் உஜ்ஜீவனநாதர் கோவில், கற்குடி (உய்யக்கொண்டான் மலை)- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nநீண்ட ஆயுள் பெற மற்றும் எமபயம் போக்கும் உஜ்ஜீவனநாதர் கோவில், கற்குடி (உய்யக்கொண்டான் மலை)\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 09th February 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலமாக விளங்குவது திருகற்குடி. தேவாரத்தில் கற்குடி. என்று பெயர் பெற்ற இத்தலம், இந்நாளில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது. இத்தலத்தில் வசிப்போரும், இத்தல இறைவனை வழிபட்டு வருபவர்களும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும் பெற்று வாழ்வர். வழிபடுவோருக்கு எமபயம் இல்லை என்று தலபுராணம் கூறுகிறது.\nஇறைவன் பெயர்: உஜ்ஜீவனநாதர், உஜ்ஜீவனேஸ்வரர்\nஇறை���ி பெயர்: அஞ்சனாட்சி, பாலாம்பிகை\nஇத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மூன்று பதிகங்கள் உள்ளன.\nதிருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது.\nஅருள்மிகு உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்\nதிருச்சி மாவட்டம் - 620 102.\nஇவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஆலய தொடர்புக்கு: உஜ்ஜீவனேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானம், தொலைபேசி: 0431-2702472, கைபேசி: 94436 50493\nமிருகண்ட முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார்.\nமார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்ட முனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில்தான் மார்க்கண்டேயனுக்கு இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் காட்சி கொடுத்து, அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.\nதேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான்மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.\nகுன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாழில் வழியே உள்ளே நுழைந்தால், இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்துக்கு எதிரே, ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன. குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம்.\nபடிகள் செல���லும்போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. மூன்று வாயில்களைக் கொண்ட இவ்வாலத்தின் இரண்டு வாயில்கள் தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. குன்றின் மேலுள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதில்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது.\nகொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காக்க, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகள் ஏறி உட்சென்றால், முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. அம்பிகைச் சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.\nஉள் நுழைந்ததும், நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனி பகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது.\nஇறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விவரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்குப் பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான்.\nஇத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nதேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கற்குடி இறைவன் உஜ்ஜீவனநாதரைக் கண்ணாரக் கண்டதைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தில் இத்தல இறைவனை பலவாறு புகழந்து பாடியுள்ளார்.\n1. மூத்தவனை வானவர்க்கும் மூவா மேனி\nமுதலவனை திருவரையின் மூர்க்கப் பாம்பொன்\nறார்த்தவனை அக்கரவம் ஆர மாக\nஅணிந்தவனைப் பணிந்தடியார் அடைந்த அன்போ\nடேத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு\nஇன்னமுதம் அளித்தவனை இடரை யெல்லாம்\nகாத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n2. செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்\nதிசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை\nஐயானை நொய்யானைச் சீரி யானை\nஅணியானைச் சேயானை ஆனஞ் சாடும்\nமெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை\nவிடையானைச் சடையானை வெறித்த மான்கொள்\nகையானைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n3. மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை\nவயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை\nவிண்ணதனி லொன்றை விரிக திரைத்\nதண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க\nஎண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன்\nஎழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்\nகண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n4. நற்றவனைப் புற்றரவ நாணி னானை\nநாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை\nமுந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்\nபற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற\nபடையானை அடைவார்தம் பாவம் போக்கக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n5. சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்\nசங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்\nஅங்கையனை அங்கமணி ஆகத் தானை\nஆகத்தோர் பாகத்தே அமர வைத்த\nமங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்\nமருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n6. பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்\nபிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி\nவேதியனை வேதத்தின் கீதம் பாடும்\nபாரவனைப் பாரில்வாழ் உயிர்கட்கு எல்லாம்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n7. பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்\nபாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்\nஉண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை\nஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா\nவிண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்\nவெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n8. வானவனை வானவர்க்கு மேலானானை\nவணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க\nதேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்\nசெய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்\nகுழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n9. கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்\nகோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த\nசிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்\nதிரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த\nதலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்\nதையலோர் பங்கினனைத் தன்கை யேந்து\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\n10, பொழிலானைப் பொழிலாரும் புன்கூரானைப்\nஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை\nஅழலாடு மேனியனை அன்று சென்றக்\nகுன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.\nநாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை மு.முத்துக்குமரன் ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-feb-01/lunch/103151.html", "date_download": "2019-01-20T16:48:47Z", "digest": "sha1:JEZGEAK5J35CPCFPDI4STJQ5GXGLOSZB", "length": 17449, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "லஞ்ச் 1 | Lunch | அவள் கிச்சன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஅவள் கிச்சன் - 01 Feb, 2015\nசமையல் பொருட்களின் சரியான பெயர்கள்\nசேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல்ஸ்\nநாடோடி மக்களின் உணவு வகைகள்\nகொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி\nபழம் பெருமை பேசும் பாத்திரங்கள்\n‘‘உடல் வலுப் பெற, ஊட்டச்சத்து உணவுகள்’’\n“ கறுப்பு உப்பு , சாதாரண உப்பு இரண்டுக்கும் என்ன வேறுபாடு\n‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nஆன் லைனில் கிச்சன் செட்டுகள்\nதேவையானவை: மட்டன் ஒரு கிலோ, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, நீளமாக நறுக்கிய தக்காளி -1, நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் -250 கிராம், இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் இரண்டரை டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீ��்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எலுமிச்சைப்பழம் - 1\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-oct-17/inspiring-stories/135090-chennai-single-parents-priya-venugopal.html", "date_download": "2019-01-20T16:52:25Z", "digest": "sha1:BO53T6HCFK6F52QCZWS2SELLRV2GWMQ6", "length": 24036, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "நான் ‘டபுள் பேரன்ட்’! | Chennai Single Parents - Priya Venugopal - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்\n“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது\nவீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு\nவாழ்வை மாற்றிய புத்தகம் - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்\nகலம்கரி - ஒரு வண்ணப் பயணம்\nதிருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது... இதுவும் எங்க வேலைதானே\nநம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்\nஎன் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்\n“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி\n“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்\n“வாழ்க்கை கற்றுத்தருவதை வார்த்தைகளாக எழுதுகிறேன்\nஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்\nகனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்\nவீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு\nபெண்Money - டேர்ம் பிளானில் முதிர்வுத் தொகை கிடைக்குமா\nமனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22\nசூர்யாவுக்கு ஹீரோயின் ஆவதே லட்சியம் - ஜில்லுனு ஒரு காதல் பார்ட் டூ\nபியூட்டி - தினம் தினம் அழகின் அழகே\n - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே\nகுழந்தைகளும் மொபைல் போனும் - தேவை அதிக கவனம்\n” - இது பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்\nஇசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்\nகடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு\nசித்திரம் பேசுதடி வருகிறாள் ‘காமன் உமன்\n“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்\nஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்\n“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்\nஜோ என்ன சொன்னாங்க, தெரியுமா\nநினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு\n“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு\nநாயகி - காமெடி கதாநாயகி\nமெசேஜ் சொல்வோம் எல்லாம் வாட்ஸ்அப் மயம்\nவாசகிகள் கைமணம் - சீடை முறுக்கு பர்ஃபி\nதீபாவளி ஸ்வீட் & காரம் - சிறுதானிய ஸ்பெஷல்\nபார்வைக் குறைபாடுகளைத் தடுக்கும் கேரட்\nஅவள் விகடன் ஜாலி டே\n``என் புருஷன் என்னையும் என் குழந்தைகளையும் வேண்டாம்னு விட்டுட்டுப் போயிட்டார். இந்தச் சமுதாயத்தின் பார்வையில நான் `சிங்கிள் பேரன்ட்'. ஆனா, உண்மையில புருஷன் துணையில்லாம பிள்ளைகளை வளர்க்கிற ஒவ்வொரு பெண்ணும் தன்னை `டபுள் பேரன்ட்'டுனுதான் சொல்லிக்கணும். அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து பிள்ளைகளை வளர்க்கிற போராட்டம் சாதாரணமானதில்லை. அதேநேரம் சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறது சாபமோ, அவமானமோ இல்லை...'' - போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் ஸ்டேட்மென்ட்டுடன் பேச ஆரம்பிக்கிறார் ப்ரியா வேணுகோபால்.\nசென்னையில் வசிக்கும் ஆசிரியர். வாழ்க்கைத்துணையைப் பிரிந்த ஒற்றைப் பெற்றோருக்காக முகநூல் மூலம் `சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்' என்கிற நெட்வொர்க்கை ஆரம்பித்திருப்பவர். சிங்கள் பேரன்ட்டுகளை இணைப்பது, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மனத்தடைகளையும் தயக்கங்களையும் களைய கவுன்சலிங் கொடுப்பது, அவர்களின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான சுற்றத்தையும் சூழலையும் உருவாக்கித் தருவது போன்றவற்றுக் கானதே `சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்' நெட்வொர்க்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-oct-10/yield/144428-profitable-drumstick-leaves-yielding.html", "date_download": "2019-01-20T16:59:30Z", "digest": "sha1:RISNMI4JLSKEHA2MPNNCV4LKCKY4W7DU", "length": 21608, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "ஏக்கருக்கு ரூ.2,50,000... உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம்! - பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! | Profitable drumstick leaves Yielding - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nபசுமை விகடன் - 10 Oct, 2018\nஏக்கருக்கு ரூ.2,50,000... உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம் - பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி\n60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை\nஎட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு\nஇயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் மாதிரிப் பண்ணை\nசீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா\nஉத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்\nகட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்\nகாற்றில் கலந்த மரங்களின் காதலன்\nவீட்டுத்தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழம்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\n - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: பெட்ரோல், டீசலுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்\nஏக்கருக்கு ரூ.2,50,000... உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம் - பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி\nகாய்கறி��் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை, விலை வீழ்ச்சிதான். சந்தையில் வரத்து அதிகமானால் திடீரென விலை அதலபாதாளத்துக்குப் போய்விடும். அதே நேரத்தில், சில நேரங்களில், எதிர்பார்க்காத அளவுக்கு அதிக விலையும் கிடைக்கும்.\nஇப்பிரச்னை முருங்கைக்காய் விவசாயிகளுக்கும் அடிக்கடி ஏற்படும். இந்த விலைப் பிரச்னையிலிருந்து தப்பிக்க நினைக்கும் பல விவசாயிகள், முருங்கை விதை விற்பனை, முருங்கை இலை விற்பனை... என இறங்கி நிலையான வருமானம் ஈட்டி வருகிறார்கள். சில விவசாயிகள் இன்னும் ஒருபடி மேலே போய் உலர் முருங்கை இலை, முருங்கை விதை எண்ணெய்... என மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமரசம். இவர் தனது மகன் பிளேட்டோசென் சமரசம் உடன் சேர்ந்து முருங்கைச் சாகுபடி செய்து முருங்கை இலையைக் காய வைத்து விற்பனை செய்து வருகிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக...Know more...\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/219820-%E0%AE%8F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-20T18:00:29Z", "digest": "sha1:MLUBHPTART4OBNIT5BCF7E4OWJECHONJ", "length": 8278, "nlines": 135, "source_domain": "www.yarl.com", "title": "ஏம்பா நரகாசூரா ! இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு ! - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\n இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு \n இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு \nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 6, 2018 in சிரிப்போம் சிறப்போம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு\nசென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமாவருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்குவருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள் அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள் இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது.\nபெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற.\nகடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்களம் வேற தனியா நடந்தது. ஒரே விளையாட்டுதனம் கடைசியில அவங்க அம்மா வந்து அவரை கொல்ல வேண்டியதா போச்சு. அப்படிதான் அவரை கொன்னாங்களே... அதோடு விஷயம் முடிஞ்சா பரவாயில்லையே... கொன்னுட்டா, அதை கொண்டாடனும்னு புதுசா ஆசைவேற வந்திருக்கு.\nஅப்போ கொண்டாட ஆரம்பிச்சதுதான் இந்த தீபாவளி. அவங்க எல்லாம் வசதியா இருந்தாங்க.. கொண்டாடினாங்க. இப்ப நாம அப்படியா இருக்கோம் தீபாவளி ஆனா எவ்வளவு செலவு ஆகுது தீபாவளி ஆனா எவ்வளவு செலவு ஆகுது துணிமணிகள், பட்டாசுன்னு செலவு எகிறி போயிடுது. சரி அதையும் மீறி கடன்பட்டு பட்டாசு வாங்கினா அதை வெடிக்க கூடாதுனு ஒரு ஆர்டர் வந்திடுச்சு. மீறினால் 6 மாசம் ஜெயிலாம்\nபேசாம இந்த நரகாசுரன் ஒழுக்கமா இருந்திருக்கலாமே அவங்க அப்பா கிருஷ்ணர் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கலாமே அவங்க அப்பா கிருஷ்ணர் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கலாமே-ன்னு தோணுது. அம்மாவும், அப்பாவும் குணமா நரகாசுரனுக்கு எடுத்துசொல்லி இருந்தா இப்படி இன்னைக்கு பயந்து பயந்து தீபாவளி கொண்டாடற நிலைமை வந்திருக்குமா\nஎன்ன பண்றது, நமது வீடுகள் இருக்கும் பொருளாதார சூழலில் நரகாசுரன் ஒழுங்கா இருந்திருந்தால் இந்தப் பஞ்சாயத்தெல்லாம் வந்திருக்காதே என்று நினைக்கத் தோன்றுகிறது. எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி மக்களே\nசரக்கு , சைடிஸ், சிக்கன் ,மட்டன் , செலவு வேற கணக்குல வரல ..\nGo To Topic Listing சிரிப்போம் சிறப்போம்\n இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/02/", "date_download": "2019-01-20T18:17:01Z", "digest": "sha1:TTFZZL5YJAJMZZ5XJZEUOPYCOIASXJLP", "length": 6982, "nlines": 136, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: February 2007", "raw_content": "\nonline வீடியோ ஐ தரைவிறக்கம்\nநீங்கள் பார்க்கின்ற online வீடியோக்களை தரைவிறக்கிகொள் சிறந்த தளம் youtube google video போன்ற தளங்கள் எதுவானாலும் இதைக்கொண்டு பதிவிறக்கலாம்\nபதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்\nஇது ஒரு file hosting தளமாகும் இதுதானாம் இப்போ சக்கை போடு போடுதாம் இதில்\n3)அனைத்து வகையான பைல்களையும் ஏற்கும் தன்மை\n4) பதிந்தவர் தளத்திலிருந்தே பதிவிறக்கலாம்(தரைவிறக்க அவர்கள் தளத்துக்கு போக வேண்டியதில்லை)\n5) அதிகூடிய ஒரு பைலின் கொள்ளவு max file 99GB\n6) பதிய(register) வேண்டிய தேவையில்லை\n7)download manager க்கு இசைந்து கொடுக்கும் தன்மை\n8)பைலை வகைப் படுத்தும் தன்மை\n9)இலவச தரைவேற்ற தரைவிறக்க (ஊக்கி) மென்பொருள்\nகொசுறு;-இதிலே நீங்கள் எதையும் தரைவிறக்கா விட்டாலும் இங்கே சென்று தேடி பலவகையான மென்பொருட்களை வீடியோக்களை பதிவிறக்கலாம்\nபதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்\nதினமும் 40 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது\nகொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்\nதற்போது செயல் இழந்த விட்டது\nபதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்\nவகைப்படுத்தல் இணைய அறிமுகம், இணையபேசி\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nonline வீடியோ ஐ தரைவிறக்கம்\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/coba-america-soccer/", "date_download": "2019-01-20T18:01:19Z", "digest": "sha1:BRV7OCN4SJPZ6XY3PIRCRH2BERU27RH4", "length": 9883, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கோபா அமெரிக்க கால்பந்து. அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது சிலிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகோபா அமெரிக்க கால்பந்து. அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது சிலி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nகோபா அமெரிக்க கால்பந்து. அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது சிலி\nஉலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நேற்று சாண்டியாகோ என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை இறுதிப்போட்டியில் முதன்முதலாக சிலி அணி சந்தித்தது.\nஅர்ஜெண்டினா அணிதான் இந்த கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் சிலி அணி தனது அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஒருமுறைகூட அர்ஜெண்டினா அணியை வெல்ல முடியாத சிலி, இறுதியில் அந்த அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.\nஇந்த போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர். கோல் போடுவதை விட எதிரணியினர் கோல்போடுவதை தடுக்கும் உத்வேகத்துடன் இரு அணிகளும் விளையாடியதால் முதல்பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடவில்லை.\nஇரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தடுப்பாட்டத்தை தொடர்ந்ததால், ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற நிலையில் இருந்தது.\nஇதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. சிலி முதலில் வாய்ப்பைப் பெற்றது. அந்த அணியின் பெர்னான்டஸ் முதல் வாய்ப்பை கோலாக மாற்றினார். அர்ஜென்டினாவின் முதல் வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதுதான் அந்த அணி சார்பில் அடிக்கப்பட்ட ஒரே கோல்.\n2-வது வாய்ப்பை சிலியின் விடால் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார். ஆனால், அர்ஜென்டினாவின் ஹுகுவெய்ன் கோல் கம்பத்தை விட மிக உயரமாக பந்தைத் தூக்கி அடித்து அர்ஜென்டினாவின் பின்ன டைவுக்கு வித்திட்டார்.\nசிலியின் அரான்குய்ஸ் தனது அணிக்கான 3-வது வாய்ப்பை கோலாக்கினார். அர்ஜென்டினா பதற்றத்துடன் 3-வது வாய்ப்பை எதிர்கொண்டது. பனேகா அடித்த பந்து நேராக சிலி கோல்கீப்பர் பிராவோவை நோக்கிச் சென்றது. அவர் அதை அநாசயமாக தடுக்க அரங்கம் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபைலட் லைசென்ஸ் பெற்ற ஒரே நடிகர் அஜீத்\nவாக்கெடுப்பு முடிவு எதிரொலி. கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் ராஜினாமா\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/villupuram-court-warned-vijayakanth/", "date_download": "2019-01-20T17:02:41Z", "digest": "sha1:QJ5BWVWNC7PD6ODN4HDTHPK6GVRQRICC", "length": 9019, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Villupuram court warned Vijayakanth | Chennai Today News", "raw_content": "\nஇப்பதான் அவர் பிசியா இல்லையே ஆஜராக வேண்டியதானே\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஇப்பதான் அவர் பிசியா இல்லையே ஆஜராக வேண்டியதானே\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் அவதூறு வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த நிலையில் “முன்புதான் விஜயகாந்த் பிசியாக இருந்தார். இப்போது என்ன சென்னையில் இருந்து கிளம்பினால் மூன்று மணி நேரத்தில் வி��ுப்புரம் வந்துவிடலாம். அவர்கள் நேரில் ஆஜராகமாட்டார்களா சென்னையில் இருந்து கிளம்பினால் மூன்று மணி நேரத்தில் விழுப்புரம் வந்துவிடலாம். அவர்கள் நேரில் ஆஜராகமாட்டார்களா” என்று விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி சரோஜினிதேவி கண்டிப்புடன் கூறியுள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் விமர்சித்தும் அவதூறாகவும் பேசியதாக அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமல்தா, பார்த்தசாரதி ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இழுத்தடித்து வந்த விஜயகாந்துக்கு கடந்த ஜூலை 26ஆம் தேதி நீதிபதி கண்டிப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இருவரும் ஆஜராகாததால் இருவரையும் கண்டித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசந்தானம், ஜி.வி.பிரகாஷூக்கு ஒரே நாயகி\nநாளை ‘மகள்கள் தினம்’. அமைச்சர் மேனகா காந்தியின் முக்கிய வேண்டுகோள்\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு விஜயகாந்த் மகன் ஆதரவு\n18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஐகோர்ட் முக்கிய உத்தரவு\n மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் கண்டனம்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/against-pro-news/", "date_download": "2019-01-20T17:04:21Z", "digest": "sha1:WE7RU77CJWLUKDKM3PVVTIXBWRPRCRET", "length": 6277, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "எதிர்த்து நியூஸ் போட்டா இப்படி தான்.. பிஆர்ஓ செய்யுற வேலைய பாருங்க | tamil news", "raw_content": "\nHome 'பஞ்சாயத்து' எதிர்த்து நியூஸ் போட்டா இப்படி தா��்.. பிஆர்ஓ செய்யுற வேலைய பாருங்க\nஎதிர்த்து நியூஸ் போட்டா இப்படி தான்.. பிஆர்ஓ செய்யுற வேலைய பாருங்க\nதன்னை பற்றியோ தனது அலுவலகத்தை பற்றியோ எதிர்த்து செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் நிருபர்களை பிஆர்ஓ ஓரங்கட்டுகிறார் என்கின்றனர் பிரஸ்காரர்கள். சமீபத்தில் சென்னை தினமலரில் அந்த ‘வெங்காய மாவட்ட’ பிஆர்ஓ அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரின் தகிடுதத்தம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக சம்மந்தப்பட்ட நிருபருக்கு மாவட்ட அரசு செய்திகள் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நிருபர்களுக்கான இமெயில் குரூப்பில் இருந்து நிருபரின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டதற்கு சென்னையில் இருந்து வரும் பத்திரிக்கைக்கு நாங்கள் ஏன் செய்தி கொடுக்க வேண்டும் என பதில் அளிக்கப்பட்டது. தற்போது பிஆர்ஓவின் பணி குறித்து விமர்சனம் செய்து மீண்டும் சென்னை தினமலரில் செய்தி வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதன் எதிரொலியாக பிஆர்ஓ சார்பில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து சம்மந்தப்பட்ட நிருபர் நீக்கப்பட்டுள்ளார். நிருபர் அவர் வேலைய பாக்குறதுக்கு அதிகாரி செய்யுற வேலைய பாருங்கனு கேக்குறாங்க.. பிரஸ்காரங்க..\nPrevious articleகத்தியை காட்டி மிரட்டி பெரம்பலூர் ஆசிரியையிடம் செயின் பறிப்பு\nNext articleGOபடிதான் கரூரில் பஸ் ஸ்டாண்ட்… அரசு செயலர் பிரமாண பத்திரம் தாக்கல்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50116-neighboring-state-funded-by-flooding-kerala-people.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-20T17:07:40Z", "digest": "sha1:KLMNSM3UCRPAHWSX7SHYUAPK6FN27S6M", "length": 13351, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி! | Neighboring State funded by flooding Kerala people!", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழன��சாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி\nகனமழையால் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பாதிப்புகளை சந்தித்து வரும் கேரளா மாநிலத்திற்கு பல அண்டை மாநிலங்களும் உதவ முன் வந்துள்ளன.\nமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு 25 கோடி ரூபாயை உதவியாக வழங்க உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். உடனடியாக நிதியை கேரளாவிற்கு அனுப்புமாறு தெலங்கானா தலைமைச் செயலாளர் எஸ்.கே ஜோஷியை அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளையும் கேரளாவிற்கு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள சந்திரசேகர் ராவ், மீட்புப் பணிகளில் உதவுமாறு தெலங்கானா மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பஞ்சாப் அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதேபோல், மழை வெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு நிவாரண பொருள்களை பஞ்சாப் அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிஸ்கட், ரஸ்க், குடிநீர், பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவை பஞ்சாப் மாநில அரசு சார்பில் விமானம் மூலம் அனுப்பப்படவுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ அனைத்து மாநில மக்களும் முன் வரவேண்டும் எனவும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து ரயில் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டது. ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 7 டேங்கர்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் ரயில் புறப்பட்டு சென்றது. திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரம் செல்லும் குடிநீர் கேரள மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் பாட்டில்களில் குடிநீர் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல், ஆந்திர, டெல்லி மாநில அரசுகளும் கேரளாவிற்கு தலா 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளன.\nபாக். பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்\nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nஅகஸ்தியர் மலைக்கு முதன்முறையாக சென்ற பெண்\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஒரு செல்ஃபி, ஓஹோன்னு பிரபலம்\n'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமாகி வருகிறது' சபரிமலை குறித்து சசி தரூர் சாடல்\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்��ட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக். பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Hey+Ram?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:46:40Z", "digest": "sha1:7AZM4RAEXEAAE5WIIOUANJINTVQT2AAZ", "length": 9910, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hey Ram", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nவிஜயின் 63 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\n“ஏசியில் உட்கார்ந்து ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்���ள்”- பிரகாஷ் ராஜ்\nகளைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவெளியானது விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nதொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்\nஅவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nயானை விலையில் கரும்பின் விலை \n‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா\nவிஜயின் 63 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\n“ஏசியில் உட்கார்ந்து ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்கள்”- பிரகாஷ் ராஜ்\nகளைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவெளியானது விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nதொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்\nஅவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nயானை விலையில் கரும்பின் விலை \n‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63759", "date_download": "2019-01-20T18:31:21Z", "digest": "sha1:DW3KR25FJZ4HIBPSE6CWU7REB6VKTWKT", "length": 5752, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில�� ஈடுபட்ட இருவர் கைது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து 08 போத்தல் கள்ளும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஅவசர தொலைபேசி அழைப்பினூடாக கிடைக்கப்பற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி பீ.ஸ்.பீ.பண்டாரா தலைமையிலான குழுவினார் சென்றிருந்தனர். அவ்வேளையில் ஓந்தாச்சிமடத்தின் சனநடமாற்றம் அற்ற பிரதேசத்திலையே குறித்த சட்டவிரோத கள்ளு விற்பனை நடைபெற்று கொண்டிருந்த போதே இவர்களை கைது செய்து செய்ததாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்\nகுறித்த நபர்கள் நிதிமன்றில் ஆஜர்படுத்துப்பட்ட வேளை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும். மீண்டும் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி நிதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்\nPrevious articleபுலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்\nNext articleமரக்கறிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், சஸ்டிகுடி மக்கள் நடாத்திய சிவவிழா\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக அன்ஸார் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:31:14Z", "digest": "sha1:QSONYPCFP3S5S5MQELH64YDSXXVF66TC", "length": 6054, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மட்பாண்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மட்பாண்டக்கலை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மட்பாண்டம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சப்பானிய மட்பாண்டங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/centre-to-amend-pocso-act-for-death-penalty-in-child/", "date_download": "2019-01-20T16:44:26Z", "digest": "sha1:F6SULWYWYNTC7IJBUOMWRLLYWCT35FWC", "length": 17460, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "புதிய சட்டம் வருகிறது! சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை.\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\n சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை.\nதண்டனையை பொறுத்தவரையில் நம்ம நாடு இன்னும் பின்தங்கிதான் இருக்குனு ஒரு ஒரு கொலை நடக்கும்போதும் பல போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால் நம்ம அரசியல்வாதிங்க கண்டுக்கற மாதிரியே தெரில. நாளுக்கு நாள் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஎனவே, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்என பரவலான கருத்து முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.\nஇதற்கிடையே சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n ரம்யா நம்பீசனை கேள்வி கேட்கும் ரசிகர்கள்.\nகொஞ்சம் இங்க பாரு கண்ணா. வரிசையாக தமிழில் ட்வீட் போட்ட அடுத்த CSK வீரர்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/11/20130231/1129911/Ten-wickets-for-indian-fast-bowlers-in-3rd-time.vpf", "date_download": "2019-01-20T18:02:04Z", "digest": "sha1:EQEYOWZI65Q7DFFVUTD36EBODFMYCW4G", "length": 14556, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "3-வது முறையாக வேகப்பந்து வீரர்களுக்கு 10 விக்கெட் || Ten wickets for indian fast bowlers in 3rd time", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n3-வது முறையாக வேகப்பந்து வீரர்களுக்கு 10 விக்கெட்\nபதிவு: நவம்பர் 20, 2017 13:02\nமாற்றம்: மார்ச் 20, 2017 13:23\nஇந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.\nஇந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.\nகொல்கத்தா டெஸ்டில் இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீரர்களே கைப்பற்றினர். முகமது‌ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.\nஇந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் (10) வீழ்த்துவது இது 3-வது நிகழ்வாகும். 1983-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 34 வருடத்துக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.\nதென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா பற்றிய செய்திகள் இதுவரை...\nபந்து சேதப்படுத்தியதில் ஆஸி. பயிற்சியாளர் லிமேனை காப்பாற்றிய வார்த்தைகள்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேன் பதவி விலகுகிறார்\nகேப் டவுன் டெஸ்டில் 322 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா\nசுமித்தை கேப்டனில் இருந்து தூக்குங்கள் - கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய அரசு பரிந்துரை\nபான்கிராப்ட்டின் செயலால் எனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது - சுமித்\nமேலும் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா பற்றிய செய்திகள்\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா ��ாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - 4வது சுற்றில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nபிக் பாஷ் டி20 லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்\nதேசிய சீனியர் ஆக்கி பி பிரிவின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ரபேல் நடால்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0-28591031.html", "date_download": "2019-01-20T16:53:24Z", "digest": "sha1:67DGENDBRIPP5A5TXDPF76PE4K73MPZA", "length": 6514, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்ச��ால்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை- பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள Boothroyd Room,இல் நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தமிழ் மக்களுக்கான தமது தோழமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தவுள்ளனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான, நிழல் அதிபர் ஜோன் மக் டோனல், நிழல் சுகாதார அமைச்சர் ஜொனாத்தன் அஸ்வோர்த், நிழல் அனைத்துலக அமைச்சர் பாரி கார்டினர், நிழல் வெளிவிவகார அமைச்சர் பாபியன் ஹமில்டன், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siyapatha.lk/ta/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-01-20T17:07:56Z", "digest": "sha1:5GNN73DH4DACCIBEMAEZ7YZA7W4C3XJT", "length": 6061, "nlines": 80, "source_domain": "siyapatha.lk", "title": "கடன்கள் | சியபத பினான்ஸ் பீ எல் சீ", "raw_content": "\nமுகப்பு பக்கம் » எங்கள் சேவைகள் » கடன்கள்\nஉங்கள் நிதி கனவுகளை அடைவதற்காக, சியபத பினான்ஸ் தனிப்பட்ட கடன் வசதிகளை வழங்குகிறது. உங்கள் தேவையின் அடிப்படையில், கடன் தொகை மற்றும் மீள் செலுத்தும் காலம் என்பவற்றை தீர்மானிக்கலாம். மேலும் பின்வரும் நோக்கங்களுக்காக கடன் வசதியினை பெற்றிடவும் முடியும்.\nசியபத கடன்களை பெறுவதற்கான காரணிகள்:\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கு\nவிடுமுறை கழித்திட மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு\nதிருமணங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு\nநிறுவனம் ஏற்கக்கூடிய வேறு தனிப்பட்ட தேவைகளுக்கு\nவியாபாரியான நீங்கள் கடன் பெறுவதற்கான தகுதிக்கமைய, பாதுகாப்பு மாற்றீடுடன் அல்லது மாற்றீடு இன்றி கீழ் குறித்த காரணிகளுக்காக கடன் பெற முடியும்.\nகுறுகிய கால வியாபார அல்லது உழைப்பிற்கான மூலதன தேவை\nநிலையான சொத்துக்களின் விரிவாக்கம் அல்லது அதிகரித்தல்\nகுறைந்தபட்ச பெறுமதி ரூ.200,000 ஆக இருக்கும்.\nமீள்செலுத்திட 60 மாதங்கள் பாதுகாப்பு வசதிக்காக வழங்கப்படும்.\nவணிக நடவடிக்கை அனுபவம் குறைந்தபட்சம் 03 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் 02 ஆண்டுகளுக்கு வங்கி கணக்கினை பேணிவந்திருத்தல் வேண்டும்\nதங்க ஆபரணங்களை பணமாக மாற்றல்\nபதிப்புரிமை © 2011-2019 சியபத பினான்ஸ் பி.எல்.சி.. சாயுரு செவன, 46 / 12 நவம் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை. CMS இணையதள வடிவமைப்பு by Senska மூலம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137412.html", "date_download": "2019-01-20T17:21:12Z", "digest": "sha1:YEUDBHZQ2RXANIGZNS3HWW42FHOKOPQT", "length": 14675, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கட்சி பேதமின்றி மக்களுக்காக கடமையாற்றுவது அரசியல்வாதிகளினது கடமையாகும் :ஜனாதிபதி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகட்சி பேதமின்றி மக்களுக்காக கடமையாற்றுவது அரசியல்வாதிகளினது கடமையாகும் :ஜனாதிபதி..\nகட்சி பேதமின்றி மக்களுக்காக கடமையாற்றுவது அரசியல்வாதிகளினது கடமையாகும் :ஜனாதிபதி..\nகட்சி ரீதியாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றியின் பின்னர் மக்கள் சேவையை நிறைவேற்றுகின்ற போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் உரையாற்றுகையில், “தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது பொறுப்புக்களை மக்களுக்காக உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான ஒழுக்கப் பண்பாடுகளுடன் புதிய உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 40 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது.\nஇந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கட்சித் தலைவர் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன்” எனத் தெரிவித்தார்.\nதமன்கடுவ நகர சபை, தமன்கடுவ பிரதேச சபை, திம்புலாகலை பிரதேச சபை, வெலிகந்த பிரதேச சபை, ஹிங்குராங்கொடை பிரதேச சபை, லங்காபுர பிரதேச சபை, மெதிரிகிரிய பிரதேச சபை மற்றும் எலஹர பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இதன்போது பதவிப்பிரமாணம் செய்தனர்.\nபிரதேச அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்கு ‘மகாத்மா காந்தி’ என்ற நூலும் நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை தொடர்பான நூலும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.\nகண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன் மாரடைப்பால் சற்றுமுன் இயற்கை எய்தியுள்ளார்..\nதுருக்கி தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக��கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172040.html", "date_download": "2019-01-20T16:49:09Z", "digest": "sha1:IP75YBNDGUPJ2LND3XMM5ZE36EFSOZ5O", "length": 14604, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா..\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா..\nஏற்கனவே மோதிக் கொண்டிருந்த கணவன், மனைவியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் எப்பொழுது மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் அவர்களின் மோதல் துவங்கிவிட்டது. தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை துவங்கிவிட்டது. பாலாஜி அடக்கி வாசித்தாலும், நித்யா நடந்து கொள்ளும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது எல்லாம் நடக்கம் என்று தெரிந்து தான் அவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார்களோ\nபாலாஜி கணவன் மனைவி பிரச்சனை பற்றி மும்தாஜ் தாடி பாலாஜியிடம் பேசிய விதம் பாராட்டுக்குரியது. மெதுவாக பேசலாம். யாராவது வந்தால் டாப்பிக்கை மாற்றிவிடலாம். நிறையே பேர் வந்தால் அசிங்கமாகிவிடும் என்று மும்தாஜ் தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.\nநித்யா நான் எதையும் மனதில் வைத்துக் கொண்டு கேரட் பொறியலில் வெங்காயம் போடுமாறு நித்யாவிடம் கூறவில்லை. அவராக ஏதாவது நினைத்துக் கொண்டு அடம்பிடித்தால் நான் பொறுப்பு இல்லை என்றார் பாலாஜி. அறிவுரை நித்யா இன்னும் உங்கள் மனைவி தான் அவருடன் அன்புடன் பேச முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரிடம் தனியாக பேசினால் நன்றாக இருக்கும் என்று மும்தாஜ் கூறிய அறிவுரை அழகு.\nகெஞ்சாதே ரொம்ப கெஞ்சினால் மதிக்க மாட்டாங்க. நீங்க உங்க பாட்டுக்கு சிரித்து ஜாலியாக இருந்தால் என்னடா நாம் இல்லாமலேயே சந்தோஷமாக இருக்கிறாரே என்று நினைத்து மனம் மாறலாம். மாத்தி செய்து பார்க்கலாம் என்று மும்தாஜ் பாலாஜியிடம் தெரிவித்து உண்மை தான்.\nநித்யா முன்பு காட்டிக் கொள்ளாத பாலாஜி தனியாக வந்து அழுவது போன்று உட்கார்ந்திருந்தார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்க இப்படி ஒரு நிகழ்ச்சியில் கணவன், மனைவி மோதிக் கொள்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது. தீர்வு நான்கு சுவற்றுக்குள் தீர்க்க வேண்டிய கணவன், மனைவி பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண டிவி நிகழ்ச்சிகள் எதற்கு என்று கேட்கப்பட்ட நிலையில் பொழுதுபோக்கிற்காக அதை பயன்படுத்துவது சரியா நீங்க தான் சொல்ல வேண்டும் வாசகர்களே.\nதுண்டு ஒருமுறை தான் தவறும்…. மேஜிக் காட்ட மெஸ்ஸி தயார்…. குரேஷியாவுடன் மோதுகிறது அர்ஜென்டினா..\nமன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித���தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/05/tnpsc-group-2-important-questions-of-geography-mock-test-4.html", "date_download": "2019-01-20T17:00:43Z", "digest": "sha1:K6CK6KS72ABTJRTFMQMGFFAE2HOG2N5G", "length": 4617, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Group 2 A - Important Questions of Geography - Mock Test - 4 | TNPSC Master TNPSC Group 2 A - Important Questions of Geography - Mock Test - 4 - TNPSC Master", "raw_content": "\n1) ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்து செல்லும் ஆறு எது \n2) சிங்கபூரின் வளர்ச்சிக்கு காரணமாக அமைவது எது \n3) மெரினோ ஆடுகள் அதிகமுள்ள பகுதி\n4) உலகில் மிகப் பரந்த தீவாக காணப்படுவது எது\n5) க���ராம குடியிருப்புகள் அதிகமுள்ள நாடு எது\n6) மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது\n7) உலகில் எந்த நாட்டில் பெட்ரோலிய இருப்புகள் அதிகமாக உள்ளன\n8) நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு எது\n9) எங்கு மணல் வகை மண் அதிகமாக காணப்படுகிறது\n10) கோதுமை சாகுபடி கீழ்க்கண்ட ஒன்றில் காணப்படும்\n(b) அதிக மழைப்பொழிவு பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33981", "date_download": "2019-01-20T17:33:56Z", "digest": "sha1:FBJCLCSRUFFIBQM25GSF6XTQIVUT636N", "length": 16917, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nஅதிகமழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (26-05-2018) பிற்பகல் சிலாபத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nஇதன்போது மகாவெவ பிரதேச செயலகத்தில் பிரதேச அரசியல் பிரதிநிதிகளையும் அரச அதிகாரிகளையும் சந்தித்த ஜனாதிபதி, மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண செயற்திட்டங்கள் தொடர்பாக கண்டறிந்தார்.\nஇடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், விபத்துக்குள்ளான மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரது ஒத்துழைப்புடன் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.\nஅனர்த்த நிலைமைகளின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை போன்றே அனர்த்தத்தின் பின்னரான காலத்தில் மக்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அமுல்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.\nஅத்துடன், அனர்த்தங்களுக்குள்ளான ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் மற்றும் அரச சேவையில் உள்ள கீழ்மட்ட பணியாளர்களுக்காக விசேட நிவாரண செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், இவ்வனைத்து நிவாரண செயற்பாடுகளின்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுற்று நிரூபங்களை தடையாக கொள்ள வேண்டாம் எனவும் மக்களின் தேவைகளுக்கேற்ப உரிய தீர்மானங்களை மேற்கொண்டு தேவைக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nதிடீர் அனர்த்தம் காரணமாக தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக பிரதேச மக்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்ததோடு, தமது வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மானிய அடிப்படையில் கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்ததுடன், இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை தமக்கு பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nமேலும், இந்த அனர்த்த நிலைமையின்போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச சேவையாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் நிறைவேற்றும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, வெள்ள நீரில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தருக்கு அனுதாபம் தெரிவித்தார். அத்தோடு அவ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரது நலன்புரி தேவைகளை நிறைவேற்றவும் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nவெள்ளப்பெருக்கு காரணமாக தாழிறங்கிய மெதகொட பாலத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பார்வையிட்டார். இதன்போது பொதுமக்க���ை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nஅதன்பின்னர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நாத்தாண்டிய ஸ்ரீ புஷ்பாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் குறைபாடுகள் தொடர்பாகவும் கண்டறிந்தார்.\nபிரதேசத்தில் இடம்பெயர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் இங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அம்மக்களின் தேவைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களோடு சுமூக உரையாடலிலும் ஈடுபட்டார்.\nஅதிகமழை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/10/there-is-reason-for-everything-in-life.html", "date_download": "2019-01-20T17:16:01Z", "digest": "sha1:I7FMDD45DO4XCXYF3JNCOSRKGL5LH7B4", "length": 7352, "nlines": 140, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: There is a reason for everything in life !", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/my-signature-will-be-only-in-tamil-says-g-v-prakash-kumar/articleshow/65649192.cms", "date_download": "2019-01-20T17:24:16Z", "digest": "sha1:U5NFFSKA44E7YRVGKMW2U2IB32RNBQHE", "length": 25478, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "GV Prakash Kumar: my signature will be only in tamil says g v prakash kumar - என் கையெழுத்து இனி தமிழில் மட்டும் தான் இருக்கும்; ஜி.வி.பிரகாஷ் அதிரடி! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஎன் கையெழுத்து இனி தமிழில் மட்டும் தான் இருக்கும்; ஜி.வி.பிரகாஷ் அதிரடி\nதனது கையெழுத்து தமிழில் மட்டும் தான் இருக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.\nசென்னை: தனது கையெழுத்து தமிழில் மட்டும் தான் இருக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவ்வப்போது சமூகப் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.\nஇதன்மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது அடங்காதே, குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், ஜெயில், 100% காதல் உள்ளிட்ட படங்களை கையில் வைத்துள்ளார்.\nசமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், மறதி ஒரு தேசிய வியாதி என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்...இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்… https://t.co/SR7wekhK0p\nஇதையடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்...இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானத��� என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nஎன் கையெழுத்து இனி தமிழில் மட்டும் தான் இருக்கும்; ஜி.வி.பிரகாஷ்...\nவெயிட் பண்ண முடியாது பட்டாச ரெடி பண்ணுங்க.. சர்கார் ஷூட்டிங் ஓவர...\nநான் தமிழ் மன்னன்: யாரப் பாத்தும் பயப்பட தேவையில்லை: சிவகார்த்தி...\nகண் தானம் செய்த நடிகர் விஜய் ஆண்டனி\nதல-ய தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க மாட்டேன்: ஆர்.கே.சுரேஷின் பி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/atharvaa-murali-villan-upen-patel-of-bigg-boss-fame/", "date_download": "2019-01-20T17:25:14Z", "digest": "sha1:UG32CFCCOQO7DCLJ62KPT24LX4MEDY6E", "length": 14961, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதர்வா முரளியுடன் மோதும் \"ஐ\" பட வில்லன் ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅதர்வா முரளியுடன் மோதும் “ஐ” பட வில்லன் \nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், ச��்சின். வாவ் செம்மபா இவரு.\nஅதர்வா முரளியுடன் மோதும் “ஐ” பட வில்லன் \nஅதர்வா முரளி யின் ‘செம்ம போதை ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்தது. ‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.\nஇப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.\nதற்போது, அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. இயக்குநர் கூறிய கதையில், தனது கேரக்டர் மிகவும் பிடித்து விட்டதால் உடனே நடிக்க ஒத்துக்கொண்டாராம் உபேன் படேல்.\nஇப்படத்திற்கு இசை அர்ஜுன் ரெட்டி படம் வாயிலாக உலக பேமஸ் ஆன ‘ரத்தன்’. ஜனவரி மாதம் 19 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது .\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்���ுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nகலையரசன் நடிக்கும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ டீஸர் \nவிஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக பர்ஸ்ட் லுக், 11 கெட்- அப் போஸ்டர், ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழுக்கள் \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாற���மாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jayam-ravi-is-villain-for-miruthan-2/", "date_download": "2019-01-20T17:55:13Z", "digest": "sha1:5H3IUTPIFGX43VXDCKK63BC4N2HFQMEO", "length": 16377, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெயம் ரவி தான் மிருதன் 2ம் பாகத்தில் வில்லனா ? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஜெயம் ரவி தான் மிருதன் 2ம் பாகத்தில் வில்லனா \nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஜெயம் ரவி வெளியிட்ட பிரித்விராஜ் பாண்டியராஜன் – ஓவியா நடிக்கும் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” ட்ரைலர்.\nகாவல் துறை இப்படித்தான். அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 03 .\nகாவல் துறை இப்படித்தான். வைரலாகுது அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 02 .\nஜெயம் ரவி தான் மிருதன் 2ம் பாகத்தில் வில்லனா \nஜெயம்ரவி, லட்சுமிமேனன், நடித்துள்ள மிருதன் படம் இன்று வெளியாகி உள்ளது. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவரும் சோம்பிஸ் வகை திரைப்படமாகும். ஒருவித வைரசால் பாதிக்கப்படும் மக்கள் மிருகங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடித்து திண்ண ஆரம்பிப்பார்கள்.\nஅவர்களை ஒரு ஹீரோ அழிப்பார். மிருதன் படத்தின் கதையும் அதுதான். ஊட்டியில் அப்படி வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உருவாகிறார்கள். அதை தடுப்பதற்கான மருந்து கோயம்புத்தூரில் இருக்கிறது\nஹீரோ ஜெயம்ரவி (டிராபிக் இன்ஸ்பெக்டர்) டாக்டர் லட்சுமிமேனனை சோம்பிஸ்களிடம் இருந்து காப்பாற்றி அந்த மருந்து இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதுதான் கதை.தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.\nமிருதன் படத்தின் கதைப்படி லட்சுமிமேனைனையும், தனது ���ங்கையையும் சோம்பீஸ்களிடமிருந்து காப்பாற்றும் ஜெயம்ரவி சோம்பீஸ்களால் கடிக்கப்பட்டு அவரும் சோம்பீஸாக மாறி விடுகிறார்.\nஅப்படி மாறியவர் சென்னை செல்லும் பஸ்சின் கூறையில் அமர்ந்து சென்னைக்கு செல்வதோடு முடிகிறது படம். “மிருதன் 2 தொடர்கிறது” என்ற எண்ட் டைட்டில் கார்டுடன்தான் படம் முடிகிறது.\nஅதனால் பாகம் 2வின் கதை சென்னையில் நடக்கிறது. சோம்பீஸாக சென்னைக்குள் நுழையும் ஜெயம்ரவியை அழிக்க வரும் 2ம் பாக ஹீரோ யார் என்பது இப்போதைய கேள்வி. ஜெயம்ரவி வில்லன் என்பது உறுதியான விஷயம்.\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஜெயம் ரவி வெளியிட்ட பிரித்விராஜ் பாண்டியராஜன் – ஓவியா நடிக்கும் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” ட்ரைலர்.\nகாவல் துறை இப்படித்தான். அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 03 .\nகாவல் துறை இப்படித்தான். வைரலாகுது அடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ deleted scene 02 .\nRelated Topics:ஜெயம் ரவி, மிருதன், லக்ஷ்மி மேனன்\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nசென்னை – தூத்துக்குடி இடையிலான 8 வழி சாலை..13,500 கோடி செலவில் மத்திய அரசு ஒப்புதல்..\nசென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 8 வழி சாலை மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் 13,500 கோடி...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபூஜைய���டன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nதளபதி 63 அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே...\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nசாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .\n10 இயர் சேலஞ்ச் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/17160354/1184476/drinking-water-complaint-did-not-take-action.vpf", "date_download": "2019-01-20T18:10:08Z", "digest": "sha1:VVFTWFWPRVSPCUKH67RQ7EHUE3KK6JB3", "length": 14307, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு கோவிந்தாபுரத்தில் குடிநீர் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் || drinking water complaint did not take action", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேற்கு கோவிந்தாபுரத்தில் குடிநீர் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்\nமேற்கு கோவிந்தாபுரத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nமேற்கு கோவிந்தாபுரத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nதிண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 7, 9-வது வார்டுகளுக்கு உட்பட்டது துரைராஜநகர், வரதராஜபுரம், சுப்பிரமணியபுரம், நாயக்கர்புதுதெரு ஆகிய பகுதகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.\nஆனால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று அந்த மக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் குறித்து புகார் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 18004254181 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பது இல்லை.\nஅப்படியே எடுத்தாலும் அங்குள்ளவர்கள் இன்று விடுமுறை. அப்புறம் பேசுங்கள் என்று மக்களை புறக்கணிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனவே அந்த பகுதி மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். குடிநீர் சீராக வழங்காவிட்டால் மாநகராட்சி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nசிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nசெய்யாறு அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி\nபுதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது\nபணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: தந்தை- மகனுக்கு வலைவீச்சு\n10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர்- உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீது வழக்கு\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/05/25133632/1165560/Reliance-JioPhone-tops-global-feature-phone-market.vpf", "date_download": "2019-01-20T18:06:38Z", "digest": "sha1:LSS6MFYG2DB3VVUYVG3VO2GFXTLGQCOZ", "length": 16362, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்வதேச சந்தையில் முதலிடம் பிடித்த ஜியோபோன் || Reliance JioPhone tops global feature phone market", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசர்வதேச சந்தையில் முதலிடம் பிடித்த ஜியோபோன்\nசர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.\nசர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.\nசர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவ���ல் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.\nசமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.\nஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழ் மொழி வசதியுடன் ஜியோ பிரவுசர் வெளியானது\nரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை\nமொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால் செய்யலாம் - புதிய சேவையை சோதனை செய்யும் ரிலையன்ஸ் ஜியோ\nபட்ஜெட் விலையில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ\nசெப்டம்பரில் மட்டும் 1.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்���ியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nடூயல் கேமரா, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1879", "date_download": "2019-01-20T17:57:26Z", "digest": "sha1:HNAOMXEMILXCALSZYXVVQVBYN2LX3I42", "length": 8365, "nlines": 188, "source_domain": "bepositivetamil.com", "title": "சிம்மாசனம் சிங்கத்திற்கே! » Be Positive Tamil", "raw_content": "\nமோடியா இந்த லேடியா என\nஅழகு படுத்தியது எம் கூட்டம்\nஒவ்வொரு முறையும் நீ சீறியபோது,\nசிலிர்க்க வைத்தது எம் கூட்டம்\nஉன் ஒரு இரும்புக்கரம் எதிர்க்க,\nமற்றொரு கரமாய் துணை நின்றது எம் கூட்டம்\nஎம் கூட்டம் தந்த அழகு அரியணையை\nஎன்றுமே நீ வாழ்ந்துக் கொண்டிருப்பாய்\nசாதனை நாயகன் திரு.நந்தகுமார், IRS\nபிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..\nOne Response to “சிம்மாசனம் சிங்கத்திற்கே\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/06/httpwww.html", "date_download": "2019-01-20T17:12:01Z", "digest": "sha1:YB3YMFNOHPY6XXVVM4AZDQXNJODZM7L7", "length": 5753, "nlines": 177, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka", "raw_content": "\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் து...\nநல்லதும் புதிதுமான பார்வையும் பாதையும் -எஸ்.எம்.எம...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=894196", "date_download": "2019-01-20T18:24:24Z", "digest": "sha1:CH3LEW56ZAQGQRBVSNKAXWL26OEV4PFT", "length": 7180, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பு போன்று ஊர் பெயர் இல்லையா? | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பு போன்று ஊர் பெயர் இல்லையா\nதிருச்சி, நவ.8: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 13.6.2018 அன்று நடந்த தமிழ் வளர்ச்சி மானிய கோாிக்கையில் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சாிப்பை போன்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று தொிவித்துள்ளார்.அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஊர் பெயர்களின் பட்டியல் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையினாலான ஆலோசனைக்குழுவில் ஏற்பளிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளது.\nஇந்த ஆணையினை செயற்படுத்தும் வகையில் 2018 நவம்பரில் மாநில அளவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் தலைமையில் முதற்கட்ட குழுக்கூட்டம் நடை பெற இருப்பதால் வரும் 12ம் ேததிக்குள் ஊர் பொதுமக்கள், தமிழறிஞர்கள் திருச்சி மாவட்டத்தில் தமிழ் உச்சாிப்பை போன்றே ஆங்கில உச்சாிப்பும் அமைய பெறாத ஊர்களின் பெயர் பட்டியலை தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நோிலோ, அஞ்சல் வழியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ (0431-2401031) விரைவில் அளித்திடுமாறு திருச்சி கலெக்டர் ராஜாமணி ெதாிவித்துள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉய்யக்கொண்டான் கோரையாற்றில் உலாவரும் முதலைகள் பொதுமக்கள் அச்சம்\nகாணும் பொங்கலை கொண்டாட முக்கொம்புக்கு குறைந்தளவே வந்த சுற்றுலா பயணிகள் விவசாயிகள், சுற்றுலா ஆர்வலர்கள் கவலை\nதிமுக சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்\nமுசிறியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nஎஸ்டிபிஐ சார்பில் பாபர்மசூதி வரலாற்று கண்காட்சி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/cid_0.html", "date_download": "2019-01-20T17:51:59Z", "digest": "sha1:NKA2JXJ4ESBFJUDWG4GEWP5FXPB7U3DO", "length": 38807, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அஸ்ஸம் அமீன், CID பின்வாங்கியது ஏன்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅஸ்ஸம் அமீன், CID பின்வாங்கியத�� ஏன்..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.\nமைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கொள்கை விளக்க உரை மைத்திரிபால சிறிசேனவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்தது.\nஅதற்கு பதில் கருத்து ஒன்றை அஸ்ஸம் அமீன் பதிவிட்டிருந்தார். அதையடுத்து, மைத்திரிபால சிறிசேனவின் டுவிட்டர் பக்கத்தில் உட்புகுந்து பதிவிடப்பட்டதாக அதிபர் செயலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்தநிலையில், அஸ்ஸம் அமீன் விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அழைப்பு விடப்பட்டிருந்தது.\nஇந்த தகவல் வெளியானதும், ஊடக சுதந்திரம் கேள்விக்குள்ளாவதாக பல்வேறு மட்டங்களிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தம்மைத் தொலைபேசி மூலமாகவும், கடித மூலமாகவும் தொடர்பு கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னிலையாக வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளனர் என அஸ்ஸம் அமீன் தெரிவித்துள்ளார்.\n“குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு இன்று காலை தொலைபேசி மூலமும் கடித மூலமும், காவல்துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர்.\nஇதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த விடயத்தில் பல வழிகளிலும் எனக்கு ஆதரவை வெளிப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, அஸ்ஸம் அமீன் விசாரணைக்காக அழைக்கப்பட்டமை குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் கவலை வெளியிட்டிருந்ததுடன்,இது ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துகின்ற ஒரு செயல் என்றும் கூறியிருந்தது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணி��்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.kasangadu.com/ulaka-payanpatu-kacankatu", "date_download": "2019-01-20T18:13:12Z", "digest": "sha1:K7IW4EAHW2IYTHTH6AVMMIYMMFX6235A", "length": 3964, "nlines": 57, "source_domain": "www.kasangadu.com", "title": "உலக பயன்பாடு (காசாங்காடு) - காசாங்காடு கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள��\nநீர் நிலைகள் & ஓடைகள்\nகாசாங்காடு கிராமத்தை தவிர உலகில் வேறு எங்கெல்லாம் காசாங்காடு என்ற வார்த்தை/சொல்/பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு பகிர்ந்து கொள்ளபடாத தகவல்கள் இருப்பினும் இணைய குழுவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகாசாங்காடு குப்பம், (தமிழக எல்லை) ஆந்திர மாநிலம் - http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp\nநியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர். http://kandiyar.hpage.co.in/page_1_94749801.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65939", "date_download": "2019-01-20T18:32:27Z", "digest": "sha1:MXPWZEJY2GVDQ25SC72UL7M26XQ3IVUG", "length": 12989, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "சில இனவாதிகளின் விசமத்தனமான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் நிதியை செலவிட வேண்டியுள்ளது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசில இனவாதிகளின் விசமத்தனமான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் நிதியை செலவிட வேண்டியுள்ளது\nஇனவாத அடிப்படையில் ஒரு சமூகத்தை அடக்குவதற்கு, அச்சமூகத்தின் பொருளாதார பலத்தை முடக்குவதற்கு முனைகின்ற போது அச்சமூகத்தை பொருளாதார ரீதியில் மீண்டும் கட்டியெழுப்பி பழைய நிலைக்கு கொண்டு செல்ல அரச வளங்கள், அரச நிதி என்பவற்றையே பயன்படுத்த வேண்டியுள்ளது.’ என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nபுனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை தர்கா நகர், ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\n‘அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரமானது இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஒரு அரசாங்கத்தையே தூக்கி எறிகின்ற அளவுக்கு முழு நாட்டு மக்களது மனந��லையையும் மாற்றிய ஒரு கசப்பான சம்பவம். கலவரம் நடைபெற்று நான்கு வருடங்கள பூர்த்தியடைந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்குகின்றோம்.\nநட்டஈட்டினை பெற்றுக்கொடுப்பதில் பல்வேறுபட்ட தாமதங்கள் – தடைகள் இருந்த சூழ்நிலையில் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், டாக்டர் ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன் உள்ளிட்டவர்கள் அதற்காக குரல் கொடுத்தனர்.\nநான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது, மூன்று வருடங்களைக் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை என ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த விடயம் சம்பந்தமாக நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதுடன் தகவல்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் திரட்டி நட்டஈட்டுக்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் தயாரித்தோம்.\nநட்டஈடு வழங்க நிதி அமைச்சு இணங்காத போதும் நாங்கள் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகித்து இறுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட நட்டஈட்டினை வழங்கியிருந்தோம். இன்று 182 மில்லியன் ரூபாய் கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கு வழங்குகின்றோம்.\nவழங்கப்படுகின்ற நட்டஈடுகள் யாவும் அரசாங்கத்தின் பணமாகும். விசமத்தனமான செயற்பாடுகளில் ஏற்படும் இழப்பீடுகளுக்கு அரச நிதியையே வழங்க வேண்டியுள்ளது.\nஅண்மையில் திகன பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போதும் நான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராகவே இருந்தேன். அப்போதும், அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிதியை நாங்கள் வழங்கியிருந்தோம். அதுவும் அரச நிதியிலிருந்தே வழங்கினோம்.\nஅம்பாறை பள்ளிவாசலை இரவோடு இரவாக எரித்தார்கள். இன்று அதற்கும் கோடிக்கணக்கான நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nசில இனவாதிகளின் விசமத்தனமான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் நிதியை செலவிட வேண்டியுள்ளது. இதனை அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇனவாத அடிப்படையில் ஒரு சமூகத்தை அடக்குவதற்கு, அவர்களது பொருளாதாரத்தை முடக்குவதற்கு முனைகின்ற போது எத்தனை வருடங்கள் சென்றாலும் அந்த சமூகத்தை பொருளாதார ரீதியில் மீண்டும் க��்டியெழுப்பி பழைய நிலைக்கு அச்சமூகத்தை கொண்டு செல்வதற்கு அரச வளங்கள், அரச நிதி என்பவற்றையே பயன்படுத்த வேண்டியுள்ளது.\nஆகவே, நாடு என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைங்து புது யுகத்தைக் கட்டியெழுப்ப முனைகின்ற போது மீண்டும் இனவாத செயற்பாடுகளால் நாட்டை சீர்குழைக்க சிலர் முற்படுகிறார்கள். ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுத்ததில் எனது பங்களிப்பும் இருந்ததையிட்டு சந்தோசமடைகின்றேன். – என்றார்.\nPrevious articleபுதிய கொடித்தம்பத்தில் ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றத்திருவிழா\nNext articleஅனைவரையும் ஒன்றிணையச் சொல்லுகின்ற அதிகாரமானது ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது.\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nமாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு\nபிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-questions-that-why-tnpsc-several-examinations-were-not-in-tamil-language-333681.html", "date_download": "2019-01-20T17:32:06Z", "digest": "sha1:BHGZXQ3KJV4HIXYJQEWQJSVV5RUT5RID", "length": 24490, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா... டிஎன்பிஎஸ்சிக்கு சீமான் கேள்வி! | Seeman questions that why TNPSC several examinations were not in tamil language - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா... டிஎன்பிஎஸ்சிக்கு சீமான் கேள்வி\nசென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nதமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கானத் தேர்வுகள் சிலவற்றைத் தமிழில் எழுத முடியாது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு கிராமப்புற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஇதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற நவம்பர் 11-ந்தேதி நடைபெறவிருக்கிற இரண்டாம் தொகுதித் தேர்வாணையத் தேர்வுகளைத் தமிழகம் முழுவதும் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் எழுதவிருக்கின்றனர். இவற்றில் 23 துறைகளுக்கு நடைபெறவிருக்கிறத் தேர்வில் சமூகவியல், அரசியலறிவியல் உள்ளிட்டப் பல வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.\n[மலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோவால் பரபரப்பு]\nதமிழ்வழியில் படித்தப் பட்டதாரிகளின் மனங்களில் இது பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் கற்பிக்க முயலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், தமிழில் வினாத்தாள�� தயாரிக்கப் பேராசிரியர்கள் இல்லை, வடிவமைப்பாளர்கள் இல்லை எனக் கூறியுள்ளது வெட்கக்கேடானது. இத்தகையப் பதிலைத் துளியும் கூச்சமற்று பொதுவெளியில் அறிவிப்பாக வெளியிடுவதைப் போன்ற இழிவு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் வேறில்லை.\nஇங்கிலாந்து நாட்டின் ஒரு மாகாணத்தில் நடக்கிறத் தேர்வில் தமிழில் வினாக்கள் தயாரிக்கப் பேராசிரியர்கள் இல்லையென்று கூறினால் அது ஏற்பினை உடையது. அங்கு ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் வழங்கப்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என ஏற்கலாம். ஆனால், எட்டுகோடித் தமிழர்கள் நீடித்து நிலைத்து வாழ்கிறத் தாய்த்தமிழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இல்லாததால் தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்க இயலாது எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கையாலாகாத்தனத்தை இது வெளிக்காட்டுவதாகும். பொதுவாக வினாத்தாள்கள் தமிழுக்கொன்று, ஆங்கிலத்திற்கொன்று எனத் தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாகத் தயாரிக்கப்பட்டு பிற மொழியில் மொழிபெயர்ப்புதான் செய்யப்படுகிறது. அதனைச் செய்யக்கூடத் தமிழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இல்லை என்பதைப் போன்றவொருத் தோற்றத்தை இவர்கள் உருவாக்க முனைவது பெரும் மோசடிச்செயல்.\nமண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி அதன்மூலம் அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தி நிறைவான வாழ்க்கையினை அவர்களுக்கு அமைத்துத் தருவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உருவாக்கப்பட்டதற்குரிய நோக்கத்தையே முழுமையாகச் சிதைக்கும்விதமாக அந்நிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களும்கூட இப்போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என அரசு அறிவித்து, அதற்கேற்றார் போல விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிற நிலையில் தற்போது ஆங்கிலத்திலேயே வினாத்தாள்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிடுகிறப் பச்சைத்துரோகமாகும்.\nஅமைச்சர்கள், குடிமைப்பணி அதிகாரிகள் எனப் பலரைக் கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்டு நிர்வாகம் செய்யும் ஓர் அரசாங்கம், தேர்வுக்கான வி���ாத்தாள்களை மொழிபெயர்ப்பு செய்ய இயலவில்லை எனக் கூறி அம்மண்ணின் மக்களின் மொழியைப் புறக்கணிப்பு செய்வது என்பது மிகப்பெரும் நிர்வாகத் தோல்விக்கான வெளிப்படையானச் சான்று. ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தமிழிலே மொழிபெயர்ப்பு செய்வது என்பது அவ்வளவு கடுமையான காரியமுமல்ல அதனைச் செய்வதற்குரிய தகுதிநிறைந்தப் பேராசிரியர்கள் தமிழகத்தில் இல்லாமலும் இல்லை.\nஉண்மையிலேயே, அரசிற்கு அது கடினமானக் காரியமாக இருக்கிறதென்றால் நாம் தமிழர் கட்சி அதனைச் செய்வதற்குரியத் தகுதிபடைத்தப் பேராசிரியர்களை அரசிற்குத் தரத் தயாராக இருக்கிறது. அவர்களைக் கொண்டு தமிழிலே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ளட்டும். அதனைவிடுத்து, ஆடத்தெரியாதவர் மேடை கோணலாக இருக்கிறதெனக் கூறியக் கதையாய் கூறுகிற உப்புசப்பில்லாத வாதத்தை ஒருநாளும் ஏற்க முடியாது. ஆங்கிலத்தில் வினாத்தாள்களை வழங்கும் இம்முடிவு மிகுந்த உள்நோக்கமுடையது; தனியார் நிறுவனங்களுக்கு வணிகரீதியான இலாபத்தை ஈட்டித்தரும் சதிச்செயலை உடையது. இதன்மூலம் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அவர்களுக்குரிய வேலைவாய்ப்புகள் யாவும் அந்நியர்களுக்குச் சென்று சேருகிற அபாயமிருக்கிறது. எனவே, இவ்வறிப்பானது மண்ணின் மக்களானத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.\nஆகவே, தமிழக அரசானது உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழிலேயே வினாத்தாள்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் எனவும், அதுவரைத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, அதனைச் செய்ய மறுத்து தமிழர்களுக்கு அநீதி இழைக்க முனைந்தால் மாணவர்களையும் பெரும் இளையோர் கூட்டத்தையும் திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை த���ும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntnpsc seeman டிஎன்பிஎஸ்சி சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/huge-setback-rajapaksa-manusha-nanayakkara-resigns-as-dy-minister-333611.html", "date_download": "2019-01-20T17:35:28Z", "digest": "sha1:BMHFOUBDGCWR6OJ5PT4NYTSHYIMUYMGO", "length": 12803, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் சிறிசேனா ஆதரவு அமைச்சர் திடீர் ராஜினாமா.. ராஜபக்சேவிற்கு கடும் பின்னடைவு! | Huge setback for Rajapaksa: Manusha Nanayakkara resigns as Dy. Minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇலங்கையில் சிறிசேனா ஆதரவு அமைச்சர் திடீர் ராஜினாமா.. ராஜபக்சேவிற்கு கடும் பின்னடைவு\nகொழும்பு: இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அமைச்சர் மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்���ட்டுள்ளார்.\nஇந்த நிலையில் நாளை பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். முடக்கப்பட்டு இருந்த நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூட உள்ளது.\nஇந்த நிலையில் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அமைச்சர் மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nதொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் இணையமைச்சராக இருந்தார் மனுஷா நாணயக்கார. இவர் அந்நாட்டு அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இலாக்காவில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.\nராஜபக்சேவை பிரதமராக தேர்வு செய்தது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை, இது தவறான அரசியல் நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார். இந்த முடிவு சிறிசேனா - ராஜபக்சே தரப்பிற்கு பெரிய பின்னடைவாக முடிந்துள்ளது.\n[நிலானி பற்றி ஒரு செய்தி.. அட இவர் அவர் இல்லீங்க.. சீனாக்காரர்.. மேட்டர் என்னென்னா\nஏற்கனவே ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த நிலையில் சிறிசேனா அமைச்சரவையை சேர்ந்த எம்பி ஒருவரே அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.\nஇவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/varalakshmi-sarathkumar/", "date_download": "2019-01-20T16:54:06Z", "digest": "sha1:KYIBXIN2JNXUBMW3MIN5BKTLDDYMRY6F", "length": 2962, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "varalakshmi sarathkumar Archives - CineReporters", "raw_content": "\nவரலட்சுமி சரத்குமார் பங்கு பெறும் புதிய டிவி நிகழ்ச்சி\nபாண்டெம் கோடி2 படத்தின் ப்ரமோஷன் விழா\nபழ.கருப்பையாவின் மகளாக வரலட்சுமி-சர்கார் படத்தின் கசிந்த கதை\nசினிமா விமர்சகர்கள் மீது கடும் வேதனையில் வரலட்சுமி\nவிஷால், வரலட்சுமி, லிங்குசாமி ஸ்டண்ட் மாஸ்டர் அனலரசு ஃபன்னி அனிமேஷன் வீடியோ\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்: வரலட்சுமி வேதனை\nபுருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: சொன்னது யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் சரத்குமார் மகள் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}