diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0092.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0092.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0092.json.gz.jsonl" @@ -0,0 +1,789 @@ +{"url": "http://crictamil.in/rishabh-pant-pant-about-dhoni/", "date_download": "2019-01-16T22:42:27Z", "digest": "sha1:KBG4NXFCR2TAWSQSVBX76WY2DYOSCHSD", "length": 7312, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "அவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..!இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..! - Cric Tamil", "raw_content": "\nHome India அவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.\nஇந்த போட்டியில் 11 கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் அதிக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த ஜேக் ரஸ்ஸல் மற்றும் டிவில்லியர்ஸின் சாதனைகளை சமன் செய்துள்ளார்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு ரிஷாப் பன்ட் அளித்துள்ள பேட்டியில், தோனியின் பாதிப்புதான் இதற்கு காரணம். அவர் இந்திய நாட்டின் ஹீரோ. அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் அருகில் இருந்தால் அதிக நம்பிக்கையுடன் இருப்பேன். கிரிக்கெட் தொடர்பாக ஏதாவது சந்தேகம், பிரச்னை என்றால் உடனடியாக அவரிடம் சொல்வேன். நிவர்த்தியாகிவிடும்\nவிக்கெட் கீப்பராகவும் வீரராகவும் அவர்தான், அழுத்தமான சூழல்களில் பொறுமையாக ஆடுவதைக் கற்றுக்கொடுத்தவர். அமைதியாக இருந்து, ஆட்டத்தில் கவனம் செலுத்தி நூறு சதவிகித ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். 11 கேட்ச் பிடித்ததை ரெக்கார்ட் என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. எப்போதும் சாதனைகளை பற்றி அதிகம் யோசிப்பதில்லை என்று கூறியுள்ளார்.\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nபிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின���றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/396734", "date_download": "2019-01-16T22:37:01Z", "digest": "sha1:Q7OAYIKNLGEKZYMBW3J57A6224YRBRKY", "length": 9490, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nடாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....\nஇன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார்த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....\nஎனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....\nஉங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......\nடாக்டர் ட Consult பண்ணிட்டு femilon tablet சாப்பிடுங்க period வந்துடும்.\nநான் இன்று தான் புதிதாக\nஇணை ந்து உள்ளேன். என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்று எனது பதிவிற்கும் தங்களது கருத்தினையும் பதிவிடுங்கள்.\nஎனக்கு திருமணமாகி 1 வருடமும் 4 மாதமும் ஆகின்றது. இன்னும் கரு தங்கவில்லை. மாதம் மாதம் மாதவிடாய் சீராக வருகின்றது. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. Plz friends enakku tips சாெல்லுங்க.........\nசிஸ் நீங்க தினம் முளைக்கட்டிய பாசி பயறு , பாதம், பேரிச்சம் பழம் சாப்பிடுங்க கண்டிப்பா பேபி தங்குவாங்க.இன்னும் தகவல்கள் நம் தோழிகள் தருவார்கள்.\nஎன்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .\nவேலை, லேசர் ட்ரீட்மண்ட் எல்லாம் பிரச்சினையே இல்லை. சந்தோஷமாக, அமைதியாக இருங்க. விரைவில் நல்ல செய்தி கிடைக்க ��ன் வாழ்த்துக்கள்.\nகட்டாயம் படித்து முடிந்தால் பதில் தரவும்\nclomid treatment பற்றி சொல்லுங்க\nநேந்திரம் பழம் பார்க்க எப்படி இருக்கும்\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \nப்ளீஸ்...... யாரவது உதவி பண்ணுங்களேன்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73169", "date_download": "2019-01-16T22:30:57Z", "digest": "sha1:Q7PF4JJSI7BT33F3TPRVZUCFMDLFJYQ2", "length": 1435, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "எல்லாம் ட்ரம்ப் - கிம் மயம்!", "raw_content": "\nஎல்லாம் ட்ரம்ப் - கிம் மயம்\nசிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர். உலகம் முழுவதும் இந்த வரலாற்றுச் சந்திப்பு குறித்துத் தான் பேச்சு. இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் சிங்கப்பூர் உணவகங்களில் 'ராக்கெட் மேன்', 'ட்ரம்ப் -கிம் ஷி நாசி' என அமெரிக்க வடகொரிய உணவு வகைகளின் விற்பனை களைக்கட்டுகிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/116419", "date_download": "2019-01-16T22:49:57Z", "digest": "sha1:PV442TO2BV6E7EK4Q3S4URSPVCHXT3YO", "length": 4748, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 01-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படி���ா\nபாலியல் துஷ்பிரயோகம் செய்து நாய் கொலை\nதோழியின் கண்முன்னே துடிக்க துடிக்க முதலைக்கு உணவாகிய பெண்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் வைஷ்னவி தலை ஏன் இப்படியானது, இதை பாருங்க\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nஅழகான மகள்களுடன் பிரபலங்கள்.. மிக அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/", "date_download": "2019-01-16T23:11:27Z", "digest": "sha1:DSW7IGFH3RIBI3FL2NQT3BSPHOIKPELD", "length": 53658, "nlines": 361, "source_domain": "www.ttamil.com", "title": "September 2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆவணித் திங்கள் வணக்கம்,\nஉறவுகளுக்கிடையில் அவநம்பிக்கை வளர்ந்து செல்வதனை இன்று கண் கூடாகக் காண்கிறோம். அதன் காரணம் பழகுகின்ற விதங்களில் காட்டிடப்படும் [பேதங்கள்] ஏற்றத்தாழ்வுகளே ஆகும். அதனால் அவர்கள் எப்பயனையும் அடைந்திடப் போவதில்லை.இருந்தும் இன்றைய உலகம் அவற்றினை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. இதனைத் தானோ கலியுகத்தின் குத்துக் கரணங்கள் இவை என்று ஆன்மிக வாதிகள் கூறுவார்களோ \nமேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n* திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக சுவைபடக் கூறும்\n* \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n* \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\n* அரசியல் பேசும் ‘’சண்டியன் சரவணை \"(நடப்பு)\nஎன்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.\nபுதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள்\nஎமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய\nநட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்க���ுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com\nஉங்கள் வருகைக்கு நன்றி [listening]\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nபரிணாம வளர்ச்சியின் படி, குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் தோன்றினான் என்று அறிவியல் சொல்கிறது. எனவே, மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பொதுவாக மனிதர்களிடயே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கி யிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்தி களையும் தான் பரி மாறிக் கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன. எது எப்படியாகினும் ,பொதுவாக, ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘மொழி’ என்பார் அறிஞர்கள். மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். பேச்சு மொழியே முதலில் தோன்றியது.உதாரணமாக, அறிஞர் மு. வரதராசனார்:\n‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்’\nஎன்று கூறுகிறார். எனவே மொழி என்பதைப் பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். ஒலி வடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரி வடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி. பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி ஆகும்.\nமொழியின் தோற்றம் என���பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இவர்கள் மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து மொழியைப் பயன்படுத்தும் வல்லமை கொண்ட , ஓமோ சாப்பியன்களுக்கு மாறியதால், அது, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்ல வில்லை. இதனால், பொதுவாக, மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. எனினும் 2007 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப் பட்ட நியண்டர்தாலின் [Neanderthal] நாவடி எலும்பு [தொண்டை எலும்பு/hyoid bone] ஒன்று, நியண்டர்தால்கள் தற்கால மனிதர்கள் உடையதைய் ஒத்த ஒலிகளை எழுப்புவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கக் கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. எனினும், உடற் கூற்றியல் அடிப்படை யிலான தற்கால மனிதனின் மிகப் பழைய புதை படிவப் பதிவுகள்,ஹோமோ சேபியன்கள் [Anatomically modern humans, Homo sapiens /ஓமோ சாப்பியன்சு], எதியோப்பியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதனுக்குரிய முழுமை யான நடத்தைகள் உருவாகி விட்டதாகக் கருதப்படுகிறது. அக் காலத்தில், கற் கருவிகள் துல்லியமாக ஒரே மாதிரியான வடிவத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டவையாகக் காணப்படுகின்றன. எலும்புகள், விலங்குக் கொம்புகள் போன்றவற்றாலும் கருவிகள் செய்யப்பட்டன. அத்துடன் அக் காலத்துக் கருவிகள், பயன்பாட்டு அடிப்படையில் இலகுவாக வகைப் படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. அவற்றை, எறிவதற்கான கூர்முனைகள், செதுக்குக் கருவிகள், கத்தி விளிம்புகள், துளைக் கருவிகள் என இலகுவாக அடையாளம் காண முடிகின்றது. இதை சரியாக பிள்ளைகளுக்கும், பிற குழு உறுப்பினர்களுக்கும், கருவிகளைச் செய்யக் கற்பிப்பது, மொழியின் துணை இல்லாவிட்டால் கட்டாயம் கடினமாக இருந்திருக்கும். எனவே இக்காலப் பகுதியில் அங்கு எதோ ஒரு மொழி பேசப்பட்டு இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. இது அதிகமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்ளக் கூடிய ஒரு இலகுவான தொடக்க மொழியாக, திருத்தம்பெறாத மொழியாக [பிட்யின்/pidgin language or a simplified primary language] இருக்கலாம். எனினும், அவை பிற்பாடு படிப்படியாக ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலப்பகுதியில் ஓரளவு நல்ல நிலையை எட்டி இருக்கும் என நம்பலாம். இந்த தொடக்க மனிதர்களுக்கு அப்பொழுது எழுத தெரியாது. தங்கள்\nஎண்ணங்களை வெளிப்படுத்த சைகைகளையும், உடல் அசைவுகளையும், செய்கைகளையும் மற்றும் பிட்யின் மொழியையும் பாவித்தன. பின், ஏறத்தாழ, 25,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பு,குகைகளில் வாழ்ந்த மனிதன் தான் பார்த்து பயந்த, அல்லது தான் பார்த்து ரசித்த சில காட்சிகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதற்கு உண்டான மொழி அவனிடம் இல்லை. எனவே அவன்; வசித்த குகையின் சுவர்களில் வெண்மை, சிவப்பு நிறமுடைய கற்களைக் கொண்டு தாம் நினைத்ததை ஏதோ ஒரு வகையில் ஓவியமாக வரையத் தொடங்கினான். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தான் செய்த போரினையும், விலங்கினைக் கொன்ற தீரத்தையும் வெண்மை, பழுப்பு நிறங்கற்களால் குகைச்சுவர்களில் ஈட்டி , மிருகங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் நெருக்கமாக வரைவதன் மூலமாக வெளிப்படுத்தினான்.\nஇந்த குகை ஓவியம் பல செய்திகளை எமக்கு இன்று சொல்கிறது. அதை வாசிக்கக் கூடியதாக உள்ளது. அப்படி என்றால், இந்த குகை பட வரைவை ஒரு வித எழுத்தாக நாம் கொள்ளலாமா அப்படி இதை ஒரு ஆரம்ப எழுத்தாக கொள்வோமாயின் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் எழுத ஆரம்பித்தான் என்று கொள்ளலாம். இது ,இந்த குகை ஓவியம், ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்றாக கருதலாம். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு இன்று சுட்டிக்காட்டி நிற்கிறது. இன்று உலகின் பல பகுதிகளில் குகை ஓவியம் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. கற்கால ஓவியங்களில் மனித சித்திரம் மிக அரிதாகவே காணப்படுகிறது. விலங்குகள், கோடுகள்,முதலியவை தான் மிகுந்து நிற்கின்றன. உதாரணமாக, வேட்டையாடுதல், விலங்குகளை பழக்குதல், விலங்குகள் இடம்பெயர்தல், போர், விவசாயம் முதலிய செயல்கள் ஓவியங்களில் காணப்படுகிறது. தமிழகம், கர்நாடக முதலிய இடங்களிலும் சில குன்றுகளில் கற்கால குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளன. எனினும் இந்த ஓவியங்கள் பண்டைய ஒரு கதையை சொல்கின்றனவா அல்லது ஒரு வித ஆவி வீடு [\"spirit house\"] ஒன்றை பிரதி பலிக்கின்றனவா அல்லது வேறு ஏதாவது சடங்கு [ritual exercise] ஒன்றை குறிக்கின்றனவா என்பது சரியாக தெரியா\nஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து முறையின் ஆரம்பம் வேடடையாடி உணவு திரட்டும் சமூக நிலையில் இருந்து, நிரந்தரமாக குடியேறி விவசாய சமூக நிலைக்கு மாறும் தருவாயில் ஏற்பட்டதாக கருதலாம். ஏனென்றால், அப்பொழுது அவர்களுக்கு, தங்கள் உடமையை எண்ண வேண்டிய தேவை உண்டாகி இருக்கும். உதாரணமாக, காணி நிலம்,மிருகங்கள்,தானியங்களின் அளவீடு போன்றவற்றை எண்ண கணக்கிட அல்லது உடமையை வேறு ஒருவருக்கு அல்லது மற்றொரு குடியேற்றத்திற்கு எண்ணி,கணக்கிலிட்டு மாற்ற வேண்டிய கட்டாயம் அல்லது ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் [ Tigris and Euphrates] என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியான மெசொப்பொத்தே மியாவை [ Mesopotamia], இன்றைய மத்திய கிழக்கு ஈராக் பகுதியை, \"செழுமையான பிறை\" ( Fertile Crescent ) என அழைக்கப் பட்டது. அப்பகுதியில் 9,000 ஆண்டு பழமை வாய்ந்த, கற்கால [neolithic] கீறல் போட்ட கணக்கிடும் அடையாள வில்லைகள் [ incised \"counting tokens\"] பல தோண்டி எடுக்கப் பட்டன. மேலும் 4100-3800 ஆண்டுகளுக்கு முன், இந்த அடையாள வில்லைகள் [டோக்கன்கள்] ,களிமண்ணில் [clay] பதியக் கூடிய அல்லது பொறிக்கக் கூடிய சின்னங்களாக [symbols] மாறின. இவை காணி [நிலம்] ,தானியம்,கால்நடைகள் போன்றவற்றை பிரதிநிதித்துவம் படுத்த அன்று பாவிக்கப் பட்டன. ஒரு எழுத்துமொழி அங்கு முதல் முதல் இவ்வாறு பிறந்தது எனலாம்\nகளி மண்ணில் பதியப்பட்ட படங்கள் சித்திரவெழுத்தாக [ஓவிய எழுத்துக்கள் /உருவ எழுத்துக்கள் /pictographs] பரிணமித்தது, இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிய தாகவும் இருந்ததால், சில படங்கள் பின் ஒரு யோசனையை அல்லது ஒரு கருத்தை பிரதி பலித்து, கருத்தெழுத்தாக [ideographs] மாறின.அதாவது, அம்புகள் பாய்வதுபோல் வரைந்து போர் என்பதை குறித்தனர், மேலும் கண் எழுதி அதன் கீழ் செங்கோல் எழுதினால் அது ஒரு அரசன் என்பதை குறிக்கும். இப்படி அதை கொஞ்சம் இலகுவாக மாற்றினார். இதன் தொடர்ச்சியாக , பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தி னார்கள். கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ���ருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற முறை இதுவாகும். இறுதியில் அவை இன்று உள்ளது போல, ஒலியை பிரதி பலிக்கும் ஒலியெழுத்தாக (alphabetic) மாறின. இது தான் சுருக்கமான எழுத்தின் பிறப்பின் கதை\nஉலகிற்கு முதல் முதல் எழுத்தை தந்த சுமேரியர்கள், அந்த சுமேரிய ஆப்பு வடிவ எழுத்தின் மூலம் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவிலும் விட்டு சென்றுள்ளார்கள். இதை பிலடெல்பியா [Philadelphia] பல்கலைக்கழக பேராசிரியரான நோவா கிரேமர் [Noah Kramer] ஆங்கிலத்தில் தந்தார்.அதை நான் தமிழில் மொழிபெயர்த்து இங்கு கீழே தருகிறேன். எழுத்து இல்லை என்றால் இந்த நாலாயிரம் ஆண்டிற்கு மேற்பட்ட காதல் கவிதையும் [கி மு 2031 ] இன்று இல்லை\nஉன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது\nஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே,\nஉன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது\"\n\"நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே\nஎனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்\nநீ என்னை மயக்கி விட்டாய், எனவே\nஎனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்\n உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு\nஎன் மதிப்புள்ள காதற் கண்மணியே உனக்கு என்னை தேன் தர விடு\nதேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை\nமீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே\n உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு\n உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட விடு\"\nஎன் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன்\nஎன் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்\nஉன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும்\n விடியும் வரை எமது வீட்டில் உறங்கு\nஉனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது என்பது எனக்கு தெரியும்\n விடியும் வரை எமது வீட்டில் உறங்கு\"\nநீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால்\n\"என்லில்\" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும்\nஉனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின்,\nதேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,\nஅளவு சாடியின் மூடி போல\nஅங்கே உன் கையை எனக்காக மூடு[வை]\nமரச் சீவல் சாடியின் மூடி போல\nஅங்கே உன் கையை எனக்காக விரி[பரப்பு ]\"\nகுறிப்பு:ஷு சின்' :கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.என்லில்:மழை மற்றும் காற்று கடவுள்\"\nநான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.அப்பு உங்கள் கடிதமும் நீங்கள் அன்புடன் எனக்கு அனுப்பிய தீபாவளிப் பரிசும் க��டைத்தது.மகிழ்ச்சி.\nஅப்பு,புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இயந்திர வாழ்க்கையுடன் காலம் கழியும் நிலையில் நீங்கள் அனுப்பிய பரிசு தீபாவளியினை நினைவூட்டியது.\nஅப்பு, தீபாவளி அன்று மாமா குடும்பத்தினர் உங்களை பழைய பகை மறந்து அழைகிறார்கள் என நம்பி அங்கு சென்று அவர்கள் மலர்ந்த முகம் காட்டாது தந்த விருந்தினை உண்ண முடியாமல் தவித்ததாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.இதைப் படித்தபோது நான் சிறுவயதில் பாடசாலையில் படித்த பாடல் ஒன்று நினைவில் வந்தது.\nகாணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே\nமாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்\nஎன்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ\n[உள்ளத்தில் அன்பு இல்லாமல் ஒப்புக்காக ஒருத்தி ஔவைக்கு உணவளித்தாள். அதனை வெறுத்த ஔவை பாடிய பாட்டு இது. (மாணொக்க வாய் = மாட்சிமை மிக்க வாய்.)]\nஇதைவிட அவர்கள் உங்களை அழைக்காமலே இருந்திருக்கலாம்.\nஅப்பு, தமிழர் எமக்குப் பக்கத்தில் இருக்கிறார்களோ எனக்கேட்டு இருந்தீர்கள்.இருக்கிறார்கள்.ஆனால் சிலரின் பழக்க வழக்கங்கள் வெறுப்பினையே கொடுக்கும். ஏனெனில் வீதியில் நிமிர்ந்து நடந்துவரும் சிலர் எம்முன்னே தலையை குனிந்து எம்மை கடந்த பின் மீண்டும் நிமிர்ந்து செல்வர்.இதுபற்றி ஒரு பெரியவரிடம் கதைத்தபோது சாதியில் குறைந்தவர்கள் தம்மை சமுதாயத்தில் அடையாளப் படுத்த விரும்பமாட்டார்கள் எனக் கூறியது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது.\nஅப்பு,எம்மவர்கள் கூடும் இடங்களில் அவர்கள் நண்பர் என்ற போர்வையுள் எப்படி உரையாடுகிறார்கள் என்பதனையும்,ஏனைய நாட்டினரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.ஏனைய நாட்டினர் அரசியல்,அவைசார்ந்த சமூகம் அல்லது தொழிநுட்பம் என்று அறிவு சார் தகவல்களினை பகிர்ந்து கொள்வர்.ஆனால் எம்மவர்களோ என்னொரு தமிழனைப்பற்றி அவதூறு அல்லது இன்னொரு தமிழனை கேலி பண்ணி பேசுவதையோ பொழுது போக்காக கொண்டிருப்பார்.இதனாலேயே தமிழருக்கிடையில் நல்லதொரு உறவு இருப்பதாகத் தெரியவில்லை.\nகூட தொழில் புரியும் இடங்களில் கூட தொலைபேசி இலக்கங்களே எம்மவர்க்கிடையில் பரிமாறப்படுவதில்லை. வெறும் ரயில் சிநேகிதர்களாகவே இங்கு பழகிக்கொள்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் பழகினாலும் சில நாட்களில் ஒருவரை ஒருவர் பணவடிவில் அல்லது வாழ்க்கையில் விளையாடி ஏமாற்றி கொள்வார்.ஆனால் உதாரணமாக சீனத்துக்காரனை எடுத்துப் பார்த்தால் வேலைக்கு தற்காலிகமாக ஒரு கிழமை வந்து சென்ற தன் நாட்டுக்காரனுடன்கூட நட்பினை வளர்த்துக் கொண்டிருப்பான். அவர்களும் இணைந்து வளர்ந்து கொள்வர். ஆனால் எம்மவர் தொழில் சார்ந்த விடையங்களை புதிதாக வந்தவன் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.\nஎம்முடைய வாழ்க்கை முறைதான் தமிழர்களின் ஒவ்வொரு நிலையிலும் பின்னடைவுக்குக் காரணம் என்பதனை அப்பு நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nஅப்பு,உங்கள் சுகத்தினையும் ,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017...\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமிழை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியர...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கு���் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-23-09-2019/", "date_download": "2019-01-16T23:20:15Z", "digest": "sha1:IVEBNPQQWAK4QGWULYIFOPSAAEGBT7CP", "length": 14447, "nlines": 165, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 23-09-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 23-09-2017\nஇன்றைய ராசி பலன் – 23-09-2017\nமனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nவழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூல பலன்கள் ஏற்படக்கூடும்.\nஎடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஎதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nசகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஇன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.\nஉற்சாகமான நாள். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-16T22:40:47Z", "digest": "sha1:CFY6PCBZ3RBWKAVMWRPWX376YA5CRXYS", "length": 6287, "nlines": 106, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொகை யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட அளவில் இருக்கும் பணம்.\n‘இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கேட்டால் நான் எப்படித் தர முடியும்\nமொத்த எண்ணிக்கை அல்லது அளவு.\n‘நமது கட்சியில் சேர்வோரின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்துவருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்’\n‘சுனாமியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தொகை ஆயிரத்திற்கும் அதிகம்’\n‘இலக்கியக் கூட்டத்தில் சிறு தொகையினரே கலந்துகொண்டனர்’\n‘சங்க நூல்கள் பெரும்பாலும் தொகை நூல்களே’\nஇலங்கைத் தமிழ் வழக்கு கணிசமான அளவு.\n‘சந்தைக்குப் போனால் தொகையாக வெற்றிலை வாங்கிக்கொண்டு வா’\n‘காணி பூராவும் குப்பை தொகையாகக் கிடக்கிறது’\nதமிழ் தொகை யின் அர்த்தம்\nஒரு பெயர்ச்சொல் மற்றொரு சொல்லோடு ஒட்டிநின்று ஒரு பெயர்த்தொடரை அமைத்து அவை கொண்டுள்ள தொடர்பைக் காட்டுவதற்கு உரிய உருபு, இடைச்சொல் முதலியவை இல்லாமல் இணைந்திருக்கும் கூட்டுநிலை.\n‘‘தங்கத்தட்டு’ என்பது ஒரு தொகைச்சொல்’\nசொல்லின் நேர் பொருளே அல்லாமல் அதனோடு தொடர்புடைய ஒரு அம்சத்தினால் மற்றொரு பொருளும் தொக்கிநிற்பது.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Articles_containing_potentially_dated_statements_from_2001", "date_download": "2019-01-16T23:01:09Z", "digest": "sha1:HQCRZXWIKUUMR5IMVPU7O2FZT2ZY35AE", "length": 11586, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Articles containing potentially dated statements from 2001 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,130 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅஞ்சூர் (கேரளா மாநிலம் )\nஉத்தரப் பிரதேச மாவட்டப் பட்டியல்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/2014/08/", "date_download": "2019-01-16T23:38:57Z", "digest": "sha1:N3MIRANGIF7FOMW62D4UYLC3CB775EKL", "length": 24009, "nlines": 136, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: August 2014", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nநித்தம் விழாக்கால மனநிலையுடனும் கொண்டாட்ட மனநிலை மாறாமலும் இருக்கவே இக��கட்டுரை வரைகிறேன்.\nஇந்து என்பது வரையறுக்கப்பட்ட வழிபாட்டு முறைச் சார்ந்தது இல்லை. ஆறு கிளை மதங்களான சௌரம், கணபாத்தியம். சாக்தம், கௌமாரம், வைணவம், சைவம் என்பதின் கூட்டு.\nபொதுவாக இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களே. முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் என சில மதத்தவரைத் தவிர அனைவரும் இந்துக்கள் என்பதே வரையறை.\nநாம் இங்கே இயற்கை வழிபாட்டின் கட்டுண்ட இயல்பான மனிதர்கள் (காட்டு வாசிகள்) வணங்கியவற்றுள் உயர்வான கதிரவன் வழிபாட்டு முறையான சௌரத்திற்கு பின் கணபதி வழிபாட்டு முறை தோன்றியதை சற்று சிந்துப்போம்.\nஇக்கட்டுரை எனது சிந்தனைத் தடத்திலிருந்து வெளிவருகிறது முரண்பாடு என உணர்வோர் தங்களது ஆலோசனையை கட்டாயம் தரலாம். அவசியமான கருத்து என்றால் ஏற்கத் தயார்.\nஇயற்கையின் சீற்றத்தை உணர்ந்த இயல்பான மனிதர்கள் கதிரவனை வணங்குவதை முழுமையான அல்லது நிறைவாக ஒன்றாக ஏற்க முடியாமல் மேலும் ஆராய்ந்து முழு முதல் கடவுள் எது என எழுப்பிய கேள்வியின் பதிலே கணபதி ஆகும்.\nஉள்ளதை உள்ளபடி வணங்கிய அதாவது காற்றை, நீரை, நெருப்பை, மலைகளை அப்படியே வணங்கியவன் சற்றே நிமிர்ந்து கதிரவனை வணங்கி அதனையும் கடந்து சிந்திக்க முற்பட்டதன் விளைவே கணபதி.\nகணபதி என்பது வேற்று கிரக வாசியின் பூமியின் வருகையால் உண்டாகி இருக்கலாம் என்று ஒருசிலரால் சிந்திக்கப்படுகிறது. கணபதி என்பது மனித உடலும் யானை முகமும் கொண்டதாக சிலை வடிக்கப்பட்டு இருப்பதால் யானை முகம் என்பதை வேற்று கிரகவாசியின் உடையாக எண்ணுகிறார்கள்.\nஏலியன் பற்றி அதிகம் பேசப்பட்ட உடன் நம்மில் அநேகர் அதற்கு ஏற்றபடி சிந்திப்பது இயல்புதான். ஆனால் உண்மையான உண்மை என தீர்க்கமான முடிவை நாம் கண்டாக வேண்டும். ஏலியன்களை வணங்க வேண்டும் என்ற நினைப்பால் கணபதி உருவாக்கப்பட்டதா. என்றால் இல்லை என்பதே தெளிவு.\nகணபதி என்று அழைக்கப்பட்டாலும் மொழி எல்லைக்குள் அதற்கு பல பெயர்கள் உண்டு. விக்னேஷ்வரன், விநாயகன், பிள்ளையார், என பல வகையில் அழைக்கப்படுகிறது. இவைகளை சற்று ஆழமாக பார்த்தால் வினைகளுக்கு எல்லாம் அதாவது செயல்களுக்கு எல்லாம் அடிப்படையானது என்ற பொருள்கொள்ளும் அளவிற்கே இருக்கும்.\nவடிவம் பொருத்த மட்டில் எங்கும் சற்று ஏறத்தாழ ஒற்றுமையுடனே காணப்படும். அதன் வடிவத்திற்கு புராணக் க���ையும் புனையப்பட்டுள்ளது. அது.\nபார்வதி குளிக்கும் முன் தனது அழுக்கை திரட்டி பிள்ளையாக பெற்றதாகவும், அந்தப் பிள்ளை பார்வதியை சந்திக்க வந்த சிவனை தடுத்ததாகவும், சினம் கொண்ட சிவன் தலையை வெட்டி பின் பார்வதியால் உருவாக்கப்பட்டவன் என்று அறிந்து யானைத் தலை கொண்டு இணைத்ததாகவும் அக்கதை விரிகிறது.\nவியாயக வடிவத்திற்கு என்று சொல்லப்பட்ட கதை முற்கால மனிதன் தான் அறிந்த உண்மைகளை கதைகளாகவும், சிலைகளாகவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வழித்தடம் அமைத்ததின் வெளிப்பாடு ஆகும்.\nஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருந்த ஆண்டான் அடிமை அமைப்பு நிறைந்த காலத்தில் படித்தவர் என்பவர் குறைவு அதிலும் சிந்திக்க, எழுத என்றால் மிகவும் சொற்பமே. அப்படி ஒரு காலத்தில் புனையப்பட்டது கணபதி பற்றிய கதை.\nஉடனே இக்கட்டுக் கதையை நம்பி பொம்மை அல்லது சிலை அல்லது இன்றைய ஒவிய வழிபாடு செய்வது தவறு என்பேன் என எண்ண வேண்டாம்.\nகல்லை மண்ணை வணங்குவது இயற்கையை வணங்கும் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் பழக்கம். சிலை வழிபாடே அன்றைய காலத்தில் புரட்சிகர நாகரிக மாற்றம் என்றால் ஏற்க முடிகிறதா\nமலைக் குன்றுகளை வணங்கிய மனிதன் நாகரிகம் அடைந்து அவைகளை திருத்தி தனது எண்ணத்தை சிலைகளாக்கி வணங்கியது மிகப்பெரிய நாகரிக மாற்றம் என்பதை கால மாற்றத்தை கடந்து சிந்திக்க தெரிந்தவருக்குச் சாத்தியம்.\nகணபதியின் வடிவம் இருக்கட்டும் அதை பார்க்கும் முன் அது ஒரு உயிராகவும் அதற்கு ஒரு பிறந்த நாளும் உண்டு அது சதுர்த்தி நாள் ஆகும். சந்திரனை கண்டு நாட்களை கணித்து நன்மை தீமைகளை இந்நாளில் நடக்கும் என்று நம்பிய மனிதர்க்கு சதுர்த்தியும் நன் நாள் என்று உணர்த்தவே அந்த நாளில் பிறந்ததாக கதை புனைந்துள்ளது.\nபுராணக் கதை எழுதியவர்கள் தமிழ் அறிவும் சமூக அக்கரையும் மனிதர்களின் நல்வாழ்வையும் கவனிக்க தவறியது இல்லை. என்பதே எனது எண்ணம். சில முரண்பட்ட கருத்து உருவங்களை செய்தவர்கள் உண்டு என்றாலும் பெரும்பகுதி பழைய எழுத்தர்கள் நன்ணெண்ணம் கொண்டவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.\nஅறியாமையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பிறரையும் காக்கும் நோக்கிலே எழுதிய கதைகள் ஆழமான பொருள் பொதிந்தது. அதே சமயத்தில் நேரடி பொருள் தருவதே இல்லை. காரணம் அன்றைய மன��த அறிவு இன்றைய சுழல்போல் இல்லாமல் சதாரணமாக இருந்தது. மனிதர்கள் அனைவரும் சமம் என்று எண்ணிக் கூட பார்க்காதச் சுழலில் குழுக் குறியாக மொழியைப் பயன்படுத்திய காலத்தில் புனையப்பட்ட அற்புதமான ஒன்றே கணபதி.\nபொதுவாக கொண்டாட்டத்திற்கு தனிப்பட்ட நாட்கள் ஒதுக்கியது ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் அன்றி மேல் தட்டு மனிதர்கள் அல்லது மன்னர்கள் என்றும் கொண்டாட்டத்துடனே இருந்தார்கள் என்பதே வரலாற்று உண்மை. இன்றைய மனிதன் கொண்டாடி மகிழ விநாயகர் சதுர்த்தி என்ற நாள் தேவைபடுகிறது என்றால் இன்னும் முழுமையான நித்தம் மகிழும் வண்ணம் வாழ்க்கை அமையவில்லை என்பதே உண்மை.\nமேலும், வணிகர்களின் வியாபாரத்திற்கு உறுதுணையாக விழாக்கள் அமைந்துவிட்டன. இதுபோன்ற பல காரணங்களால் கணபதி என்பதின் உண்மைப் பொருள் சிதைந்து வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்தும் மனிதர்களுக்கு. மனிதனை ஏய்த்து பிழைக்கும் பூசாரிகளுக்கு, கடவுளைப் பற்றி அச்சத்தை உண்டாக்கி வாழும் மத போதகர்களுக்கு, எதையாதவது பேசி ஆன்மீக உரை என்று உளரும் அற்பர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.\nகணபதி என்பது ஏக இறையின் மற்றொரு பெயர். கணங்கள் என்பது பஞ்ச பூதம் எனப்படும் வான், காற்று, நெருப்ப, நீர், மண் என கணங்களுக்கு பதியானவன் என பொருள். விநாயகம் என்பதும் வினைகளுக்க நாயகன் எனப் பொருள் படும் ஏக இறையைக் குறிக்கும்.\nசரி கணங்களின் பதி இப்படியா யானை முகம் கொண்டு இருக்கும் என்றால் சிந்திக்க தெரிந்த சிறு பிள்ளைகள் கூட ஏற்றுக் கொள்ளாது. அப்படி என்றால் புனைக்கதை போலியானதா என்றால் அதுவும் இல்லை.\nசிலைகள் பல வடிவத்தில் இருக்கும் கணபதி இப்படி என்றால் அம்மன், பொருமாள், சிவன், இலிங்கம், என தெய்வங்கள் பல வடிவில் இருப்பதை காணலாம். அடிப்படையில் சிலைகள் வாழ்ந்த மனிதர்களின் வடிவம் அல்லது உருவகமாக அதாவது மறைப் பொருள் உணர்ந்தும் விதமாக இருக்கும். சிலைகளைப் பார்த்து வணங்குவதைக் காட்டிலும் அவைகள் நமக்கு உணர்த்தும் பொருள் என்ன என்று சிந்திப்பதே நான்று.\nஆற்றலின் குறியீடாக இலிங்கமும். அன்றைய மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் படியாக பல சிலைகளும் இருக்க கணபதி மட்டும் மாறுபட்டு இருப்பதாக எண்ணமுடியாது. வைணவத்தார் பரிணாம வளர்ச்சியை உணர்த்�� மீன், ஆமை, பன்றி, சிங்கம் என பல தரப்பட்ட விலங்களின் வடிவத்தை சுமந்த மனித உருவத்தை வைத்து வணங்குவதைக் கொண்டு உணரலாம்.\nஏகாந்தமான இறையை உணர்ந்த ஒருவரால் தான் இந்த புனைக்கதை செய்யப்பட்டு இருக்கும் என்பது என் எண்ணம்.\nகணங்களின் பதியான ஏகத்தை தனக்குள் அறிய வாய்ப்பளிக்கும் நோக்கில் கணபதியின் வடிவமும் கதையும் அமைந்துள்ளது.\n# ஒரு தாயின் தூமை திரண்டே நான் உருவாகினேன் என்று உணர அல்லது உணர்த்த பார்வதி அழுக்கை திரட்டி பிள்ளை செய்தால்.\n# ஏகமான இறையை அறியாதபடி நான் என்ற ஆணவமே தடுக்கிறது. என்று உணர அல்லது உணர்த்த தாயை சிவன் சந்திக்க தடையாக்கியது.\n# ஆணவத்தை ஏகனே அழிக்க வல்லவன் என்று உணர உணர்த்த கணபதியின் தலை வெட்டப்பட்டது.\n# ஆணவத்தை அழித்தவன் மீண்டும் புதிதாய் பிறக்கிறான் என்று உணர உணர்த்த யானைத் தலை வைக்கப்படுகிறது.\n# அப்படி ஏகனை அறிந்தவன் நீண்ட சுவாசமும் கூரிய பார்வையும் நாதம் கேட்டலும் தன்னைத் தானே அடக்கும் ஆற்றலும் பெற்றுவிடுகிறான் என்று உணர உணர்த்த நீண்ட மூக்கு, கூரிய கண், விரிந்த காது உடைந்த தந்தம் கொண்ட யானை முகமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டுரை படிந்து தனக்குள் இறை உணரும் ஆர்வத்தை பெறுபவற்கு சமர்பணம்.\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. ���தில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91656.html", "date_download": "2019-01-16T22:45:12Z", "digest": "sha1:UBCZH2CPZU4U5ZBI45EZES565RXCPLL5", "length": 3862, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது! – Jaffna Journal", "raw_content": "\nஇன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது\nஇன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார்.\nஇது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார்.\nஅதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது.\nஇந்த விலைக்குறைப்புக்கு மீனவ சங்கங்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று (11) மாலை மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73368", "date_download": "2019-01-16T22:23:10Z", "digest": "sha1:NHJZCLNSN6XOHGFP742WRFG2CYWVKRAX", "length": 1466, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "இல்லாத பழமொழியை சொன்ன இவான்கா?!", "raw_content": "\nஇல்லாத பழமொழியை சொன்ன இவான்கா\nட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோரின் சந்திப்பு தொடர்பாக ட்ரம்ப் மகள் இவான்கா ட்விட்டரில், ’ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பவர்கள், அது செய்யப்படும்போது குறுக்கிடாது இருக்க வேண்டும் -சீன பழமொழி’ என பதிவிட்டிருந்தார். ஆனால் உண்மையில் அப்படி ஒரு சீன பழமொழியே இல்லை என ட்விட்டரில் பதிலளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-budget-2018-fuel-electricity-liquor-be-costlier-324161.html", "date_download": "2019-01-16T22:06:46Z", "digest": "sha1:75JIENENX74G6YXHLNBGBO225IDNR65N", "length": 13534, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் குவாட்டரும், பெட்ரோலும் காஸ்ட்லியாக போகுது.. பட்ஜெட்டில் இடியை இறக்கிய குமாரசாமி | Karnataka budget 2018: Fuel, electricity, liquor to be costlier - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகர்நாடகாவில் குவாட்டரும், பெட்ரோலும் காஸ்ட்லியாக போகுது.. பட்ஜெட்டில் இடியை இறக்கிய குமாரசாமி\nபட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட குமாரசாமி- வீடியோ\nபெங்களூர்: கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nமுதல்வரும், நிதி துறையை தன்வசம் வைத்துள்ளவருமான, எச்.டி.குமாரசாமி, சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது கர்நாடகாவில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.\nஇதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.34,000 கோடி செலவாகும். இதை சமாளிக்க வேறு வழிகளில் வரிகளை கூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் குமாரசாமி.\nஇதன்படி, பெட்ரோல் மீதான மீதான செஸ் வரி தற்போதுள்ள 30 சதவீதம் என்பதில் இருந்து 32 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.14 அதிகரிக்கும். டீசல் மீதான வரி 19 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டீசல், லிட்டருக்கு ரூ.1.12 விலை உயர உள்ளது. இருப்பினும் அண்டை மாநில��்களை ஒப்பிட்டால் பெட்ரோல், டீசல் விலை குறைவுதான் என குமாரசாமி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL)மீதான கலால் வரி 18 அடுக்குகளுக்கும் தலா 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதேபோல மின் பயன்பாடு மீதான வரி 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபட்ஜெட்டுக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய குமாரசாமி, விவசாய கடனை உடனே தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எடியூரப்பா அறிவித்தார். ஆனால் பிரதமர் மோடியிடமிருந்து எந்த நிதி உதவியும் கர்நாடகாவிற்கு கிடைக்கவில்லை. அதை வாங்கித்தர பாஜகவினருக்கு துப்பு இல்லை. மத்தியில் டீசல், பெட்ரோல் விலை உயர்வு பல முறை நடந்துவிட்டது. அதை கேட்க இவர்களுக்கு திராணி இல்லை. கஷ்டப்பட்டு நிதி நிலைமையை சரி செய்ய நான் செய்யும் முயற்சியை மட்டும் குறை சொல்ல வந்துவிட்டார்களா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka petrol budget கர்நாடகா பெட்ரோல் பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/blog-post_8.html", "date_download": "2019-01-16T22:11:24Z", "digest": "sha1:PI7Z3KZHFXWAW35NRBCJS6ADIZ3LJNHD", "length": 14387, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தமிழ் அரசியல் கைதிகள்: மைத்திரி - சம்பந்தன் நேரடிப் பேச்சு! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் தமிழ் அரசியல் கைதிகள்: மைத்திரி - சம்பந்தன் நேரடிப் பேச்சு\nதமிழ் அரசியல் கைதிகள்: மைத்திரி - சம்பந்தன் நேரடிப் பேச்சு\nAdmin 9:16 PM தமிழ்நாதம்,\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nவடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை 9.30 மணியிலிருந்து மதியம் வரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.\nஇந்தச் சந்திப்புத் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-\n\"அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் உரிய வகையில் தீர்வு காண இருப்பதாக ஜ��ாதிபதி மைத்திரிபால தெரிவித்தார். இந்த விடயம் தாமதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டார். கால சூழலுக்கு ஏற்ப விரைவில் தீர்வு காணுவேன் என்று குறிப்பிட்டார். இதன்போது, நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படுங்கள் என்று அவரிடம் கூறினேன்\" - என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-sep-15/general-knowledge/143725-important-dates-and-days-in-september.html", "date_download": "2019-01-16T22:45:00Z", "digest": "sha1:JMPRUFGRXVZWXA5LLUV2ICPUJYPZBGID", "length": 17561, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த நாள் | Important Dates and Days in September - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nசுட்டி விகடன் - 15 Sep, 2018\nஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்\nராம், பரசுராம் - ஜீபாவின் சாகசம்\nஇசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்\nகதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா\nபழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 8\nபூலித் தேவன் பிறந்த நாள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும் செவ்வல் பகுதியின் பாளையக்காரராக இருந்தவர் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுத்து கலகக்குரல் எழுப்பியவர். 1766-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேப்டன் பௌட்சன் தலைமையிலான ஆங்கிலப்படை, வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கியது. இதில் ஐந்து ஆங்கிலத் தளபதிகள் இறந்தனர். இந்த வெற்றி, பூலித் தேவன் பெற்ற வெற்றிகளில் முக்கியமானது. தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவ்வல் பகுதிய���ல் பூலித்தேவன் நினைவு மாளிகை அமைந்துள்ளது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jul-29/recent-news/142717-advantage-and-disadvantage-of-global-funds.html", "date_download": "2019-01-16T22:17:06Z", "digest": "sha1:EF56SC4FZQLEQVMMZYSFNDFKCFYPPEWN", "length": 19978, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "குளோபல் ஃபண்டுகள்... என்ன சாதகம், என்ன பாதகம்? | Advantage and Disadvantage of Global Funds - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nநாணயம் விகடன் - 29 Jul, 2018\nஎப்போதும் கைகொடுக்கும் மல்டிகேப் ஃபண்டுகள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nசரியும் உலோகங்கள்... என்னதான் காரணம்\nஐ.டி.பி.ஐ-யைக் காப்பாற்றும் எல்.ஐ.சி... பாலிசிதாரர்களுக்கு லாபமா\nஉங்கள் புகாருக்கு வங்கி தீர்வு அளிக்கவில்லை என்றால்..\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்... இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை\nகுளோபல் ஃபண்டுகள்... என்ன சாதகம், என்ன பாதகம்\nவிலை உயர்ந்த பொருள்களையே நாம் விரும்புவது ஏன்\nஉலகக் கடன் $ 247 ட்ரில்லியன்\nவீட்டுக் கடன் ஏன் அவசியம்\nஎஃப்.ஆர்.டி.ஐ மசோதா வாபஸ் ஏன்\nபி.பி.எஃப் முதலீடு... ஏன் அவசியம் தேவை\nஅசோக் லேலாண்ட் லாபம் அதிகரித்தது; பங்கு விலை குறைந்தது ஏன்\nஎஃப்.ஆர்.டி.ஐ மசோதா வாபஸ்... அரசு பின்வாங்கியது ஏன்\nஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்குப் பிறகு டிரெண்ட் மாறலாம்\nஷேர்லக்: மிட்கேப் பங்குகள் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\n - 6 - கலங்க வைத்த சினிமா மோகம்\nவீட்டுக் கடன் வாங்கும்போது இன்ஷூரன்ஸ் அவசியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nகுளோபல் ஃபண்டுகள்... என்ன சாதகம், என்ன பாதகம்\nநாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்கள் அல்லது சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவையாகவே இருந்துவருகிறது. உதாரணமாக, நாம் கணினி உபயோகிக்கும்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், பல விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள கூகுள், நமது மின்னஞ்சல் போக்குவரத்திற்காக ஜிமெயில், செல்போனுக்கு ஆப்பிள் ஐபோன், நமது ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், சமூகத் தொடர்புகளுக்காக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பல விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்... இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை\nவிலை உயர்ந்த பொருள்களையே நாம் விரும்புவது ஏன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்��் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php", "date_download": "2019-01-16T22:50:51Z", "digest": "sha1:ATQOT6KHLUABKRM2U3S4RQX5G3NUMKAC", "length": 8621, "nlines": 201, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nஉலகின் மிகச்சிறந்த 4000 விஞ்ஞானிகளில் 10 பேர் மட்டுமே இந்தியர்கள்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: கல்வி-வேலைவாய்ப்பில் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nபொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக...\nதோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக...\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளா...\nகன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா:...\n“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்கள...\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்...\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி...\nமார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொ...\nகுமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமா...\nநாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உ...\nகொட்டாரம், தேரேகால்புதூரில் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்காததை...\nதொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் எதிரொலி கேரளா செல்லும் பஸ்கள...\nதொழிற்சங்கத்தினர் 11 இடங்களில் மறியல் போராட்டம் 854 பேர் கைத...\nமோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும...\nவேலைநிறுத்த போராட்டம்: குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள்...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந்தேதி கும்பாபிஷேகம்: ...\nபுதுக்கடை அருகே காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல...\nபுங்கறை பத்ரகாளியம்மன் கோவிலில் பட்டாபிஷேக விழா...\nபிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வுபெற்ற தபால்காரர் சைக்கி...\nகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T23:13:47Z", "digest": "sha1:3BH3GUG37ISGWBQIFXXI6FFPNK35LYRS", "length": 46732, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …\nசோசலிச கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிச ஆட்சி அமைந்த நாளிலிருந்து அதை நிலைகுலையச் செய்யவும், சோசலிச ஆட்சிக்கு முடிவு கட்டவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் கொடுத்து வரும் நெருக்கடிகளும், அதனால் கியூபா மக்கள் அனுபவித்து வரும் துயரங்களும் சொல்லி மாளாதவை. ஆனால் அத்தனை சதிவலைகளையும் எதிர்த்து நின்று,உலக அளவில் சோசலிச சக்திகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் கடந்து சோசலிச அமைப்பைக் காப்பதில் கியூபா உறுதியுடன் நிற்கிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலிருந்த போதும், அவர் தானாக முன்வந்து பதவி விலகிய பின்னர் ராவுல் காஸ்ட் ரோ தலைமையிலும் கியூபா என்னும் அந்த சின்னஞ்சிறு தேசம் அளவிலும், மக்கள் தொகையிலும், பொருளாதார வல்லமையிலும், படை மற்றும் ஆயுத பலத்திலும் தன்னை விட பல மடங்கு பலசாலியான அமெரிக்காவை எதிர்த்து நின்று கொண்டிருப்பது ஒரு தத்துவம் கவ்வி பிடிக்கும் போது அது பௌதிக சக்தியாக உருவெடுக்கிறது என்ற மார்க்சிய நிலைபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.\nசோசலிசத்தில் பற்றுறுதி கொண்ட கியூபா\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபாவைத் தொடர்ந்து கம்யூனிச அரசுகள் அமைந்து, முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டுவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்கா அந்த சின்னஞ்சிறு நாட்டின் மீது 1962 ல் பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை சுமத்தியது. சர்வதேச செலாவணியாக டாலரை பயன்படுத்த தடை என்பது மட்டுமல்ல அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் கியூபாவுடன் எத்தகைய வர்த்தக உறவையும் வைத்துக் கொள்ளவும் தடை விதித்தது. இதன் மூலமாக சின்னஞ்சிறு கியூபாவை கழுத்தை நெரித்து சரணடைய வைத்து விடலாம் என்ற திட்டத்துடன் அது செயல்பட்டது. இதனால் கியூப நாடும், அதன் மக்களும் கடுமையான துன்ப துயரங்களுக்கு ஆளாயினர். அத்தியவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் உட்பட எல்லா பொருட்களும் கியூபாவை சென்றடைய இயலாத நிலை. வெறும் சர்க்கரை உற்பத்தி மூலமே தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாததால் மற்ற பொருட்களை எல்லாம் இறக்குமதி செய்யும் நிலையிலிருந்த கியூபா அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் உதவிக்கரங்களால் சமாளித்து வந்தது. ஆனால் 1990 ல் சோவியத் நாட்டில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் முதலாளித்துவ ஆட்சிக்கு ரஷ்ய நாடு சென்ற பின்னால் கியூபா மிகவும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. கையறு நிலையில் கியூபா நின்ற போது கூட அந்த சின்னஞ்சிறு நாடு தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிசத்தினைக் கைவிட மாட்டோம் என்று உலகறிய சூளுரைத்தது.\nஐக்கிய நாடுகள் சபையில் ஒவ்வொரு ஆண்டும் கியூபா மீதான தடையை கைவிட வேண்டுமென்ற தீர்மானம் வந்த போதெல்லாம் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக அதை ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்காவும், அதன் கைப்பாவையான இஸ்ரேலும் தான் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. இருந்தும் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்தே வந்தது. இத்தகைய மிக மோசமான நிலையில் கூட கியூப சோசலிச அரசின் சாதனைகள் உலக நாடுகளை ஆச்சரியப் பட வைத்தன. இலவச கல்வி கொடுப்பதிலும், இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் அந்நாடு உலகத்துக்கே முன் மாதிரியாகத் திகழ்கிறது. கியூப ஒருமைப்பாடு மாநாட்டில் பேசிய ஜப்பானைச் சார்ந்த பிரதிநிதி தான் மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற கியூபா சென்று படித்ததாகவும், அந்த 7 ஆண்டு கல்வியின் போது தன்னிடம் கல்வி கட்டணமாகவோ, தங்குமிட வாடகையாகவோ ஒரு காசு கூட பெறப்படவில்லை என்பது மட்டுமல்ல தனக்கு இலவச உணவும் வழங்கியது கியூபா என்ற போது மாநாடே ஆச்சரியப்பட்டது. தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து இது போல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கியூபாவில் இலவச மருத்துவக் கல்வி பெறுவதாக அவர் குறிப்பிட்டபோது இன்றைய சூழலில் உலக நாடுகளில் மருத்துவ கல்வி வர்த்தக சரக்காக மாறியுள்ளநிலையில் கியூபா தனது நாட்டு மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூட இலவச கல்வி அளிப்பது ஆச்சரியப்பட வைத்தது. உலகத்தையே அச்சுறுத்திய எபோலா நோய் தாக்கிய போது அந்நாடுகளுக்கு தனது மருத்துவர்களை விரைந்து அனுப்பி மிகவும் பாதகமான சூழலில் கூட அதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வரலாறு படைத்த நாடு அது. ஹோன்டுராஸ் நாட்டில் கியூபாசெய்து வரும் மருத்துவப் பணிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நேபாளம் உட்பட இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் நாடுகளுக்கெல்லாம் தனது மீட்பு மற்றும் சேவை குழுக்களை அனுப்பி கைமாறு கருதாமல் மனித சமூகத்திற்கு பணியாற்றும் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்நிலையில் தான் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 2014 டிசம்பர் 17 ல் அமெரிக்க அரசுக்கும் , கியூப அரசுக்கும் இடையே முழுமையான ராஜதந்திர உறவுகளை மீ��� புதுப்பிப்பதற்கும், இரு நாடுகளும் தங்களது தூதரகங்களை திறக்கவும் ஒப்பந்தம் உருவாயிற்று. கியூபாவை பயங்கரவாதத்தை உருவாக்கும் நாடுகளில் ஒன்று என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்கிவடுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. கியூபாவின் நீண்ட கால போராட்டத்தின் பலனாக அமெரிக்கா தனது கியூப எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது கியுபாவிற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி எனலாம்.\nசோசலிச கட்டுமானத்தில் கண்ட சாதனைகள்\nஅமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது. அங்கு சோசலிசம் தொடர்ச்சியானதாகவும், பின் தள்ள முடியதாததாகவும் வலுவான நிலையில் உள்ளது.உற்பத்தி கருவிகள் சோசலிச சமூகத்திற்கு உரிமையானவை என்பதும், சொத்துரிமை சோசலிச அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிச சமூக அமைப்பிலேயே நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010 முதல் 4.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அங்கு வந்துள்ளன. எண்ணை வளத்தில் 27 சதவீதமும், சுற்றுலாத்துறையில் 16சதவிகிதமும், தகவல் தொடர்பில் 15 சதவிகிதமும், சுரங்கத் தொழிலில் 10 சதவிகிதமும், மது மற்றும் புகையிலை துறையில் 15 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. 206 றிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. 72 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. 2014 ல் புதிய பொருளாதார மூலதன சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலமாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வருடத்திற்கு 2 முதல் 2.5 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு கியூபாவிற்கு வந்துள்ளது.வேலையின்மை 2.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரணம் 1000 க்கு 4.2 என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சராசரி ஆயுள் 78.45 வயதாகும். அதிலும் பெண்களின் சராசரி ஆயுள் 80.02 என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 60 வயதை தாண்டியவர்கள் மக்கள் தொகையில் 18.3 சதவிகிதம். வளர்ச்ச��� விகிதம் 2009 ல் 1.4 சதவிகிதமாக இருந்தது 2015 ல் 4 சதவிகிதமாக உள்ளது. இத்தகைய விபரங்கள் அனைத்தும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் . அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர் கொண்டு சோசலிச கட்டுமானத்திற்குள் இத்தகைய சாதனைகளை கியூபா படைத்துள்ளது என்பது வார்த்தைகளால் மட்டும் பாராட்டக்கூடியவையல்ல.\nஜெரார்டோ ஹெர்னன்டஸ், ரமான் லெபானினோ, ஆன்டோனியோ குயரரோரோட்ரிக்ஸ், பெர்னான்டோ கோன்சலஸ், ரீன் கோன்சலஸ் ஆகியோர் கியூபாவின் 5 நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 1998 ல் கியூபாவைச் சார்ந்த அவர்கள் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து கொணடு கியூபாவிற்கு எதிராக கொலை வெறி தாக்குதல் உட்பட சதி திட்டங்களையும், செயல்களையும் வடிவமைத்துக் கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய கியூப எதிர் புரட்சி அமைப்புகளின் திட்டங்களையும், செயல்களையும் சேகரித்து கியூப அரசுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அந்த சக்திகள் நீண்ட காலமாக கியூபாவினருக்கு எதிராகவும், கியூப புரட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் குண்டு வீச்சு, கொலைகள் மற்றும் தாக்குதல்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக கியுபாவிலும், ஏனைய சில நாடுகளிலும் செய்து கொண்டிருந்தனர். 1950 லிருந்து சுமார் 3500 ஆண், பெண் ,குழந்தைகள் என கியூப மக்கள் அமெரிக்காவிலிருந்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். எனவே தான் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு இத்தகைய கியுப எதிர்ப்பு சக்திகளின் கொலைகாரத் திட்டங்களை சேகரித்து அவற்றை கியூபா அரசுக்கு அனுப்பி வைப்பதே இவர்களது பணியாகும். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,சித்திரவதைக் கூடங்களில் வைக்கப்பட்டு பல்வேறு கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் அமெரிக்க படையினரால் வெளிக் கொணரவோ, இவர்களது உறுதியை சிர்குலைக்கவோ முடியவில்லை. எனவே இவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி போலியான விசாரணை நடத்தி இவர்களுக்கு ஆயுள் தண்டனை உட்பட பல கடும் தண்டனைகளை வழங்கி சிறையில் அiட்த்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் இவர்கள் அனைவரையும் விடுத���ை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து கியூப அரசு போராடியது மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கியுப ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து அமெரிக்க அரசை வற்புறுத்தி வந்தன. அதற்கான பல இயக்கங்கள் உலகின் எல்ல முனைகiளிலும் நடைபெற்றன. இந்நிலையில் தான் அமெரிக்காவுக்கும், கியூபாவிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒட்டி 16 ஆண்டுகள சிறைவாசத்துககுப் பின்னர் இவ்ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை கியூபாவிற்கு கிடைத்த பெரிய வெற்றியாக கியூப மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகியூப ஆதரவு 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு\nஅமெரிக்காவின் மனித சமூகத்திற்கு எதிரான தாக்குதலான பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்ட கியூபாவிற்கு ஆதரவாக சர்வதேச அளவிலும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவிலும் கியூப ஒருமைப்பாட்டு அமைப்புகள் உள்ளன. அவை கியூபாவிற்கு எதிரான மனிதாபிமானமற்ற அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதராக மக்கள் கருத்தை திரட்டவும், அமெரிக்க அரசு தடைகளை கைவிட நிர்ப்பந்தம் கொடுக்கவும் முற்போக்கு சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்திய 7 வது மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனாயில் 2015 செப்டம்பர் 8,9 தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவிற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி வெற்றி கண்டு, சோசலிச அரசை ஸ்தாபித்தது மட்டுமல்ல இன்றைய பாதகமான சூழலில் கூட சோசலிச கட்டமைப்பிற்குள் மகத்தான வளர்ச்சியினை ஈட்டி வரும் வியட்நாம் சோசலிச குடியரசில் இந்த மாநாடு நடந்த்து மிகவும் பொருத்தமானதாகும். கொரில்லா யுத்தத்தின் மூலம் அமெரிக்க கைப்பாவை அரசை வென்று, சோசலிச அரசை உருவாக்கி அமெரிக்காவின் பொருளாரத் தடை உட்பட அனைத்து தாக்குதல்களையும் வெற்றிகரமாகத் தாக்குப் பிடித்து, சோசலிச கட்டமைப்பிற்குள் வளர்ச்சிகளைக் கண்டு கொண்டிருக்கும் கியூபாவிற்கான ஒருமைப்பாட்டு வியாட்நாம் மண்ணிலிருந்து தெரிவிக்கப்பட்டது முக்கியமானது.\nஇந்த மாநாட்டில் 18 நாடுகளிலிருந்து 220 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 30 பிரதிநிதிகள். அதில் சி.பி.ஐ.(எம்) சார்பில் 20 பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் சோசலிச குடியரசின் நட்புக்கழகத்தின் தலைவர் வூ சுவான் ஹாங், வியட்நாம் சோசலிச குடியரசின் நாடாளுமன்ற துணைத் தலைவரும், கம்யூனி��்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான குயன் தி கிம் ஞான், மக்கள் கியூபா ஒற்றுமை இன்ஸ்டிடியூட்டின் தலைவர் கெனியா சர்ரானோ பியூக், கியூபாவின் 5 நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ குவேரரோரொட்ரிக்ஸ், சிறி லங்கா கியுப நட்புக்கழகத்தின் தலைவர் பாசுதேவா ஆகியோர் தலைமைக்குழுவாக இருந்து வழி நடத்தினர்.\nவூ சுவான் ஹாங் பேசும் போது 55 ஆண்டுகளாக கியூப மக்கள் அமெரிக்காவின் பொருளாதார, வர்த்தக தடைகளால் கடும் துன்ப துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கியூப புரட்சியை பாதுகாக்க உலகம் முழுமையும் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் போராடி வருகின்றனர்.தடைகளையும் மீறி கியூபா சோசலிசத்தின் ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கி சாதனைகள் பல படைத்துள்ளது. கியூப மக்கள் அமெரிக்க தடைகளுக்கு எதிராக போராடியும், ராஜிய ரீதியான முயற்சிகளை மேற் கொண்டும் வருகின்றனர். அதில் நல்ல முன்னேற்றத்தையும் பெறறுள்ளனர். கியூப மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றார்.வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குயன் தி கிம் பேசும் போது இந்தஆண்டு வியட்நாம் நாட்டின் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டதன் 70 வது ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் சோசலிச கியூபாவிற்கு ஆதரவான இந்த மாநாடு ஹனாயில் நடைபெறுகிறது என்று குறிப்பட்டார். கியூபா ஒருமைப்பாட்டு இயக்கம் வலுவடைந்து வருவதாகவும், அதன் விளைவு தான் ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பை ஒட்டி இரு நாடுகளுக்கும் இடையே ராஜிய உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறனார். இது கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைக்கு கிடைத்த தோல்வி என்றும் குறிப்பிட்டார். கியூபா தனது கொள்கைகளை சமசரசம் செய்யாமலேயே தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. வியட்நாமில் 50000 கியூப வல்லுநர்கள் பணியில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.\nகியூப நட்புக்கழகத்தின் தலைவர் கெனியா சிரானோ பியூக் பேசும் போது 1959 ல் கியூபா துவங்கிய போராட்டம் தொடர்கிறது. கியூபா வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. கியூபாவின் சர்வதேச பங்களிப்பு அதிகரித்து வருகிறது.அமெரிக்க சிறைகளில் அடைபட்டு கி���ந்த 5 கியூப நாயகர்கள் விடுதலை பெற்றது மிகப் பெரிய வெற்றி. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க கியூப உறவு ஏற்பட்டுள்ளது இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியது. அதே சமயம் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன. அவற்றை கைவிடக் கோரும் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமைதிக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.\nகியூப நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ க்வேரோ ரோட்ரிக்ஸ் பேசும் போது இது மிகுந்த உணர்ச்சி மயமான கணம் என்றார். தனது 16 ஆண்டு கால அமெரிக்க சிறைவாசம் குறித்து விவரித்தார். நாங்கள் அல்ல நாயகர்கள். உலகில் ஏராளமான நாயகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஹோசிமின் என்றார்.\nபின்னர் பல நாடுகளின் பிரதிநிதிகள் பேசினர். இந்திய பிரதிநிதியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அருண்குமார் பேசும் போது பொருளாதார தடையால் கடும் பாதிப்பிற்கு உள்ளான நேரத்தில் கியூபாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கப்பல் நிறைய கோதுமை, உருளை கிழங்கு, பென்சில்கள், நோட்டு புத்தகங்கள் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்தார்.\nகியூபாவின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாகவுள்ள வணிக, பொருளாதார தடைகளை நீக்க கோரும் அமைப்புகளிடையே ஒற்றுமையும் நட்புறவும் 2. கியுப சமூக, அரசியல், பொருளாதார வாழ்வின் யதார்த்தத்தை ஊடகங்கள் வழியாக பரவச் செய்வதன் மூலம் கியூப ஒருமைப்பாட்டு இயக்கத்தை வலுப்படுத்துதல் என்ற இரண்டு சிறப்பு அமர்வுகள் நடைபெற்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அது தொகுத்து வழங்கப்பட்டது.\nஇறுதியாக ஹனாய் பிரகடனம் வெளியிடப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nசர்வ தேச சட்டங்களுக்கு எதிரான சட்டவிரோத பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை விதிக்கும் அமெரிக்க நடவடிக்கைகளை நிராகரிப்போம். கியுப மக்களை ஆதரிப்போம்.மனதாபிமானமற்ற தடைகளை நீக்க கோருகிறோம்.\nகியூப அமெரிக்க ராஜிய உறவுகளை புதுப்பிப்பது, தூதரகங்களை இரண்டு நாட்டிலும் திறப்பது என்ற ராவுல் காஸ்ட்ரோ – பாரக் ஒபாமா ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்புகளை வரவேற்கிறோம். இது கியூப மக்களின் எதிர்ப்பு இயக்கங்களுக்கும், அவர்களது புரட்சிகரமான போராட்டங்களுக்கும், சர்வதே��� ஆதரவுக்கும் கிடைத்த வெற்றியாகும். கியூபாவை சர்வதேச பயங்கரவாதச் செயல்களை தூண்டும் நாடுகள் பட்டியிலிலிருந்து நீக்கிய ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்கிறோம்.\nகியூப இறையாண்மையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கப்பற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள குவான்டனாமா பகுதியை மீண்டும் கியூபாவிடம் ஒப்படைக்க கோருகிறோம்.கியூபா குறித்த பொய்யான தகவல்களை தகர்த்து அதன் பொருளாதார சமூக வளர்ச்சி குறித்த செய்திகளை பரப்புவோம்.\nகியூப மக்களின் முழு சுதந்திரம், இறையாண்மை, சுயநிர்ணயம், அவர்களது உள் விவகாரங்களில் தலையிடாமை போன்ற உரிமைகளை காப்போம்.கியூபா ஒருமைப்பாட்டு பணிகளைத் தொடர்வோம்.\nஇந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற மாநாடு என்பது மட்டுமல்ல, சோசலிச கியூபாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் சோசலிசத்திறகு வலுவும், நம்பிக்கையும் ஏற்படுத்துகின்ற மாநாடாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.\nமுந்தைய கட்டுரைஇந்துத்வ ராஜ்ஜியத்தில் பெண்களின் நிலை என்ன\nஅடுத்த கட்டுரைபாஜக - ஆர்.எஸ்.எஸ் இடையிலான தொடர்பு …\nமதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி\nஜனநாயகத்துக்கான நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு\nநாடு தழுவிய புரட்சிக் கட்சி …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/396736", "date_download": "2019-01-16T22:06:09Z", "digest": "sha1:7KSYCSV2DWQ2F5M7OA3QIVVZXBQBBBRK", "length": 6312, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "(IUI)Help plz | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநேந்திரம் பழம் பார்க்க எப்படி இருக்கும்\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \nப்ளீஸ்...... யாரவது உதவி பண்ணுங்களேன்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tasmac-fire-accident", "date_download": "2019-01-16T23:18:31Z", "digest": "sha1:V6T2UL5YOSQS4YXQL5YRJIYYQNHYSMU2", "length": 7061, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கி��ஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மாவட்டம் சென்னை டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து\nடாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து\nதிருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன..\nதிருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. ஊழியர்கள் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleகள்ள நோட்டு தயாரித்த கூலித் தொழிலாளி கைது\nNext articleபக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபாடு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=85744", "date_download": "2019-01-16T23:08:52Z", "digest": "sha1:XYSDBFVTVFMYZPFGS6EGAG3ZLZ2WMH4K", "length": 1558, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஆஸ்கர் விருது தேர்வு குறித்து அனுபம் கெர்", "raw_content": "\nஆஸ்கர் விருது தேர்வு குறித்து அனுபம் கெர்\nதனியார் சேனலுக்கு பேட்டியளித்த அனுபம் கெர் ஆஸ்கர் விருது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார். `எத்தனை காலத்துக்குதான் ஆஸ்கரில் இந்தியாவின் ஏழ்மையை விற்பனை செய்வீர்கள்.`தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற இந்தப் படம் இந்தியாவின் நவீன அரசியல் குறித்து பேச���கிறது. இது போன்ற படங்களை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’ என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-16T22:43:01Z", "digest": "sha1:P4NXMA5LS233KD564RKA6NIDW57BST3U", "length": 4522, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோட்டைகட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோட்டைகட்டு யின் அர்த்தம்\nமனத்தில் நிறைய ஆசைகளை வளர்த்துக்கொள்ளுதல்/மிகப் பெரிய அளவில் (நடைமுறையில் சாத்தியமல்லாத) திட்டம் தீட்டுதல்.\n‘வாழ்வில் எப்படியெல்லாமோ இருக்க வேண்டும் என்று நான் கோட்டைகட்டினேன்’\n‘திரைப்படத் துறையில் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கோட்டைகட்டியவர்கள் பலர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/06/Texttospeechwithfreevoices.html", "date_download": "2019-01-16T22:15:13Z", "digest": "sha1:6L45CYIBAGE4OMWZPO5V2TW7LHBUYTPF", "length": 3896, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome freesoftware ஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள்\nஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள்\nஆங்கிலம் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். சிலர் எடுக்கும் முயற்சிகள் பாதியிலேயே நின்று விடுகிறது. ஒரு சிலர் கடின முயற்சிகளை மேற்கொண்டு ஆங்கிலத்தை கற்றுக்கொள்கின்றனர்.\nஅவ்வாறு கற்றுக்கொள்கிறவர்களுக்கு கூட \"உச்சரிப்பு\" பிரச்னை அதிகம் இருக்கும். சரியான உச்சரிப்��ுடன் கூடிய கற்றல்தான் ஒரு மொழியை முழுமையாக கற்றுக்கொண்டதற்கான தகுதியை அடைய வழிவகுக்கும்.\nஆங்கில உச்சரிப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு சரியான உச்சரிப்புகளுடன் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருள் நீங்கள் பேச வேண்டிய ஆங்கில செய்திகளை, தகவல்களை, உரையாடல்களை காப்பி செய்து பெட்டியில் உள்ளிட்டு Play பட்டனை அழுத்தும்போது அதிலுள்ள ஆங்கிலத்தை படிக்க ஆரம்பிக்கிறது.\nநிறுத்தல் குறி, கமா மற்றும் இன்ன பிற குறிகளுடன் அமைந்த எழுத்துகளை (டெக்ஸ்ட்டை) அழகாக நிறுத்தி படிக்கிறது.\nஇந்த மென்பொருளில் உள்ள சிறப்பம்சம், ஆண் மற்றும் பெண் குரல்களில் வாசிக்கும் வசதியாகும்.\nமென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: (கீழுள்ள இணைப்பை காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்தவும்)\nஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 3:39 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/15095629/Maharashtra-MinisterBacktracks-No-plan-for-liquor.vpf", "date_download": "2019-01-16T23:08:39Z", "digest": "sha1:3VA2TXLGU73NGJ74AF6ZLX7X3BESYSAV", "length": 12822, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra Minister Backtracks: No plan for liquor at doorstep || வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி + \"||\" + Maharashtra Minister Backtracks: No plan for liquor at doorstep\nவீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\nவீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று மராட்டிய மந்திரி அறிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 15, 2018 09:56 AM\nமராட்டியத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. இதற்கு ஆன்-லைனில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.\nஇது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி ச��்திரசேகர் பவன்குலே நேற்று கூறுகையில், “பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். மதுபானங்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டால் அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார். வருவாயை அதிகரிக்கவே அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மராட்டிய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்த நிலையில், மராட்டிய மாநில கலால் துறை மந்திரி பவன்குலே திடீரென தனது முந்தைய அறிவிப்பில் இருந்து பல்டி அடித்துள்ளார். வீடுகளுக்கு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்.\n1. மராட்டியத்தில் 5-வது நாளாக நீடிக்கிறது ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nமராட்டியத்தில் 5-வது நாளாக ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது.\n2. பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேர் சிறையில் அடைப்பு\nபெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n3. மராட்டியத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியால் மயானம் மூடல், 3 திருமணங்களும் ரத்து\nமராட்டியத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியால் மயானம் மூடப்பட்டது.\n4. மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை கடித்துக்கொன்ற சிறுத்தை \nமராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை சிறுத்தை அடித்துக்கொன்றது\n5. மராட்டியத்தில் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்\nமராட்டியத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படு��் -எடப்பாடி பழனிசாமி\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n4. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n5. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-sep-25/yield/134290-nendran-banana-cultivation-gives-more-profit.html", "date_download": "2019-01-16T22:15:38Z", "digest": "sha1:QZTCZWLDE5QKFAKNAOXI2AQRHPK4K3NG", "length": 19375, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "நிச்சய வருமானம் கொடுக்கும் நேந்திரன் வாழை - 1 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 3 லட்சம் லாபம்! | Nendran Banana cultivation gives more profit - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nபசுமை விகடன் - 25 Sep, 2017\n50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000\nநிச்சய வருமானம் கொடுக்கும் நேந்திரன் வாழை - 1 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 3 லட்சம் லாபம்\n20 சென்ட் வாரம் ரூ 8 ஆயிரம்... - தொடர் வருமானம் கொடுக்கும் கீரைச் சாகுபடி\nஅரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்\n“இயற்கை விவசாயம்தான் உலகத்தைக் காப்பாற்றும்\n“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்\n“ஊரகப் பத்திரிகையாளர்கள் அதிகம் தேவை\n48 மணிநேரம்... 11 லட்சம் விதைப்பந்துகள்\nஊர் கூடித் தூர் வார... நிறைந்தது தடுப்பணை\nபயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்\nநீர்ச் சேமிப்பில் புதிய யுக்தி... ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அருமையான நுட்பம்\nமேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 13\nநீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nநிச்சய வருமானம் கொடுக்கும் நேந்திரன் வாழை - 1 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 3 லட்சம் லாபம்\nமகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்\nஉலகளவில் அதிகமானோர் விரும்பி உண்ணும் பழம் வாழைப்பழம்தான். தமிழில் ‘பழம்’ என்றாலே வாழைப்பழம் என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பெற்றிருக்கும் பழம், வாழைப்பழம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000\n20 சென்ட் வாரம் ரூ 8 ஆயிரம்... - தொடர் வருமானம் கொடுக்கும் கீரைச் சாகுபடி\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக...Know more...\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/bairstow-injured-takeing-anderson-third-test-india/", "date_download": "2019-01-16T23:05:36Z", "digest": "sha1:FW47QB26BRGBSLISVYUN23UFB3J4OMRW", "length": 7734, "nlines": 86, "source_domain": "crictamil.in", "title": "10 வீரர்களுடன் விளையாடப்போகும் இங்கிலாந்து அணி.! ஒரு வீரருக்கு எலும்பு முறிவு.! - Cric Tamil", "raw_content": "\nHome India 10 வீரர்களுடன் விளையாடப்போகும் இங்கிலாந்து அணி. ஒரு வீரருக்கு எலும்பு முறிவு.\n10 வீரர்களுடன் விளையாடப்போகும் இங்கிலாந்து அணி. ஒரு வீரருக்கு எலும்பு முறிவு.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.\nஇந்த போட்டியின் 3 ஆம் நாளான நேற்றைய போட்டியின் 44-வது ஓவரின் போது, வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடிக்க முயன்றபோது பந்து அவரது இடதுகை நடுவிரலை பயங்கரமாகத் தாக்கியது. இதனால் வலியால் தரையில் விழுந்து துடித்த அவரை உடனடியாக வெளியே கொண்டு சென்றனர்.\nபின்னர் அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் தற்காலிகமாக விக்கெட் கீப்பிங்கை கவனித்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து ஆடுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.\nமேலும், இந்தத் தொடரிலிருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாரிஸ்டோவ் 93 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் இன்று துவங்கவுள்ள 4 ஆம் நாள் ஆட்டத்தில் 498 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் அவர் களமிறங்குவாரா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/tag/virat-kohli/", "date_download": "2019-01-16T23:23:47Z", "digest": "sha1:TYMUTSWJ5NDZMHXFK3VTV5JZFZ2ESUJH", "length": 10420, "nlines": 102, "source_domain": "crictamil.in", "title": "Virat Kohli Archives - Cric Tamil", "raw_content": "\n“சச்சினின் இந்த சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும்” சக்லைன் முஸ்தாக் பேட்டி\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் ஏராளமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இன்றுவரை இவருடைய பல சாதனைகள் முறியடிக்க முடியாமல் உள்ளன. 200...\n4வது டெஸ்ட் போட்டியில் கோலி எத்தனை ரன்கள் அடிப்பார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க திணறி வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி ரன்களை அடித்து குவித்தவருகிறார். இந்த தொடரில் மொத்தம் அவர்...\nஇன்னும் எத்தனை மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவருவீர்கள். கோலியை கேள்வி கேட்ட இந்திய முன்னாள்...\nஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற எண்ணிக்கையில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது....\n“Form”-ன் உச்சத்தில் இருக்கும் கோலி. அடுத்து நிகழ்த்த இருக்கும் சாதனை என்ன தெரியுமா.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி பல சாதனைகளை புரிந்து வருகிறார். மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க 4வது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு அருமையான சாதனையை...\nகண்ணிமைக்கும் நேரத்தில் வந்த பந்து. அசத்தலாக பாய்ந்து பிடித்த கோலி. அசத்தலாக பாய்ந்து பிடித்த கோலி.\nஇங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 20) துவங்கியது. இன்றைய போட்டியில் 498 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற...\nஆசிய கோப்பையை வெல்லும் அணி.. இந்திய அணியை விட நாங்கள் தான் சிறந்த அணி...\nஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மதம் தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்திய அணி எங்களை விட சிறந்த...\n3வது டெஸ்டில் கோலி விளையாடுவதில் சந்தேகம் .\nஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே தழுவியது இந்த தோல்வியின் வருத்தத்தில் இருந்து இன்னும் மீளாத...\nஅஸ்வின் மீது கடும் கோவத்தில் கோலி.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு, விராட் கோலியின் அபாரமான சதம் என்று இருந்தும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தால் படு தோல்வியடைந்தது. அதே...\nகோலி பற்றி நான் அப்படி சொல்லவே இல்லங்க.. அந்தர் பல்டி அடித்த ஆஸ்திரேலியா வீரர்.. அந்தர் பல்டி அடித்த ஆஸ்திரேலியா வீரர்..\nஇந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் ட்ரொபி தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஒரு சதத்தை கூட அடிக்க...\nபுவனேஸ்வர் குமாரை பைனலில் ஏன் களமிறக்கினீர்கள்.. ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்..\nஇங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ததால் இந்திய...\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒ��ே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1165", "date_download": "2019-01-16T23:45:36Z", "digest": "sha1:K3KO73J3UVOPYWG7I2LNKUADCXR6O3HO", "length": 8329, "nlines": 95, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "‘தினமலர்’-வேலூர் எடிஷன் வாழ்த்து | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nதனி ஒரு பெண்ணாய் தலைமை தாங்கி ஒரு நிறுவனத்தை 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது எத்தனை பெரிய காரியம்.\nஅநேகமாக, மவுண்ட் ரோட்டில் உள்ள காந்தளகம் புத்தக கடையில் வாங்கிய ஒரு நூலில் இருந்த அவர் முகவரி பார்த்துதான் Compcare K Bhuvaneswariயிடம் பேசினேன்.\nஎனக்கும், அவருக்கும் பல ஒற்றுமை.\nசெய்யும் தொழிலில் 100 சதவீதம் நேர்த்தி, நேர்மை. எதிலும் வெளிப்படைத்தன்மை. கடின உழைப்பு.\nஆண் ஆணவ மீடியா உலகிலும், மென்பொருள் தொழிலும் பெரும் போராட்டத்தை புன்னகையுடன் அவர் தொடர்வது ஆச்சர்யம்.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக போற்றும் அவரின் தொழில் கால் நூற்றாண்டு கடந்து நூறாண்டு பேர் சொல்ல வாழ்த்துகிறேன்.\nNext ‘குங்குமம்’ கே.என்.சிவராமன் வாழ்த்து\nPrevious ‘மணிமேகலை பிரசுரம்’ வாழ்த்து\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/06/blog-post_20.html", "date_download": "2019-01-16T23:30:46Z", "digest": "sha1:TLYMKM3RNN5YGYQNTDEBXWSS7XPEQFOF", "length": 16733, "nlines": 104, "source_domain": "www.thagavalguru.com", "title": "கேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Samsung , Technology , ஆண்ட்ராய்ட் , தொழில்நுட்பம் » கேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா\nகேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா\nNataraja Deekshidhar (கேள்வி கேட்ட நண்பர்)\nகேள்வி: என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா\nபதில்: கண்டிப்பாக முடியும், ஆனால் எல்லா வகையான மொபைகளுக்கும் சைலன்ட் மோடில் ரிங் கொடுப்பது சாத்தியமாகாது. ஆண்ட்ராய்ட் மொபைல்கள் அனைத்திலும் இந்த வசதி இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்ட் மொபைல்கள், சாம்சங் மொபைல்கள் காணாமல் போனாலும் எளிதாக கண்டுப்பிடிக்கலாம்.\nஆண்ட்ராய்ட் மொபைல்கள் வைத்திருப்பவர்கள், கூகிள் பிளேயில் ஒரு ஜிமெயில் ஐடி (GMail Account) கொடுத்து வைத்து இருப்பீங்க, இப்ப உங்கள் மொபைலில் Settings சென்று அதில் அதில் Android Device Manager செட்டிங்ஸ்ல் படத்தில் இருப்பது போல டிக் செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ள கூகுளின் Android Device Manager சுட்டியை கிளிக் செய்யுங்கள். இது கூகிள் Android Device Manager தளம், அடுத்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்க்காக ஜிமெயில் ஐடி கொடுத்து அதற்க்கான பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்தால் படம்-2 உள்ளது போல வரும். அதில் உள்ள Ring என்ற லிங்க் கிளிக் செய்தால் உங்கள் போன் சைலண்டில் இருந்தாலும் அதிக பட்ச வேகத்தில் ரிங்டோன் ஒலிக்கும்.\nபடத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.\nஇதில் மேலும் சில வச��ிகள்: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் எங்கே இருக்கிறது, கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது. மொபைலை lock செய்யலாம், ஒரு வேலை காணாமல் போன உங்கள் மொபைலில் ரகசியமாக பாதுகாக்க வேண்டிய டேட்டாகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கடவுச்சொல்கள் இருந்தால் படத்தில் உள்ளது போல Erase பொத்தானை அழுத்தி மொபைலை ஃபேக்டரி ரிசெட் செய்யலாம். இதற்க்கெல்லாம் உங்கள் மொபைல் அருகில் இருக்கவேண்டிய அவசியமே தேவை இல்லை.\nஅடுத்து சாம்சங் மொபைல் வைத்து இருப்பவர்கள் சாம்சங் நிறுவனம் தந்துள்ள \"Find My Mobile\" முறையிலும் செய்யலாம். முதலில் உங்கள் மொபைலில் கீழ்க்கண்ட செட்டிங்ஸ் அனைத்தும் முறையாக செய்யுங்கள், பெரும்பாலும் உங்களிடம் சாம்சங் ஐடி இருக்கும். சாம்சங் ஐடி இல்லாதவர்கள் இங்கே சொடுக்கி உருவாக்கி கொள்ளுங்கள்.\nபடத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.\nஇப்போது உங்கள் மொபைலை கணினி மூலம் கட்டுப்படுத்த தயார் ஆகிவிட்டது, இப்போது இனி தேவைப்படும் போது கணினியில் இருந்து எப்படி ரிங் கொடுப்பது, டிராக் செய்வது என பார்க்கலாம்.\nமேலே உள்ள சுட்டியை சொடுக்கினால் சாம்சங் \"Find My Mobile\" பக்கம் வரும், அதில் இடது பக்கம் உள்ள Sing in Samsung accont ungal ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.\nஇப்போது டிராக் செய்யலாம், மொபைலை லாக் செய்யலாம், ரிங் கொடுக்கலாம், கால் அழைப்பு விவரங்களை பார்க்கலாம், ஃபேக்டரி ரிசெட் செய்யலாம், மொபைல் ஸ்லைட் அல்லது பாட்டன் லாக்கில் இருந்தால் அன்லாக் செய்யலாம். உதவி விவரங்களை பார்க்கலாம். பல விஷயங்கள் இதில் இருக்கு சாம்சங் மொபைல் வைத்து இருப்பவர்கள் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் ஆனால் கவனமாக இருங்கள்.\nதொலைந்த ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்க பல டிப்ஸ் தகவல்குரு பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி ���ண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூ��்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/07/blog-post_45.html", "date_download": "2019-01-16T23:21:08Z", "digest": "sha1:BBT7PULWNA2RKXRQ7RR6BAMFR3HMAX6S", "length": 12801, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "கேளடி கண்ணம்மா-என்சேதி-[ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்]. ~ Theebam.com", "raw_content": "\nகேளடி கண்ணம்மா-என்சேதி கேளடி கண்ணம்மா\nகேளடி கண்ணம்மா-என்சேதி கேளடி கண்ணம்மா\nபோலிவேடம் போடும்மாமா சொந்தஊரு போனார்\nவேலிவெட்டி மதில்போட்டு எல்லைகளைக் காத்தார்\nகோடி கொட்டி வீடு கட்டி ப்பூட்டி வைத்து வந்தார்.\nகோடிச்சேலை மறந்த மாமி ஊரு காணப் போனா\nகூடி வாழ்ந்த குலத்தினோடு பேசக் கூசி நின்றா\nடாடி மம்மி என்றே அவ பெற்றவரை அழைச்சா\nஆடி அதிர்ந்த அவங்களையோ யமதேவன் அழைச்சான்.\nபிறந்த ஊரை பார்க்க வென்று பொடிச்சி இவ போனா\nஇறங்கியதும் இந்த ஊரு பிடிச்சு இல்லை என்றா\nகொண்டுவந்த தமிழும் இவ வாயில் இல்லைப் போச்சு\nகண்டுகொண்ட ஆங்கிலமும் தமிங்கிலமாய் ஆச்சு.\nதாய் நாடு சுற்றிவர தம்பியிவன் சென்றான்\nதாய்மாமன் மகளையே தாரமாகக் கொண்டான்\nகாதலித்த கன்னி கதையிங்கு கண்ணீராயாச்சு\nசீதனத்தின்முன் காதல் செல்லாமப் போச்சு.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08...\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:07...\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:0...\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-corruption-central-govt-pon-radhakirshnan-324094.html", "date_download": "2019-01-16T23:09:13Z", "digest": "sha1:YCHMM3G76DOE4QZHSTMLUY6HQDGAIR5G", "length": 11302, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசா�� மத்திய பாஜக அரசு உள்ளது.. பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம் | No corruption in Central govt: Pon Radhakirshnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.. பொன் ராதாகிருஷ்ணன் பெருமிதம்\nசென்னை: எந்த துறையிலும் சல்லிக்காசுகூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் பயங்கரவாதத்தை அடக்க அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.\nமத்திய அரசு விவசாயிகள் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல், சோளம், கம்பு, சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை கணிசமாக உயர்த்தி இருப்பதன் மூலம், விவசாயிகள் நலனை மேம்படுத்தி உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister pon radhakirshnan central govt bjp govt அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அரசு பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3344", "date_download": "2019-01-16T23:43:32Z", "digest": "sha1:IWYPJV3KNATMJ4RCJDY6CBWTAHB6DY6C", "length": 29586, "nlines": 148, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "கனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி!’ (minnambalam.com) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி\nகனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி\nஜேகே என பரவலாக அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது.\nஅவர் என்றுமே நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என சொன்னதேயில்லை. மாறாக ‘நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்’ என்றுதான் தன் சொற்பொழிவுகளைத் தொடங்குவார்.\nஇவரைப்போலவே, மேடை நிகழ்ச்சிகளில் எனக்கெனவும் சில கொள்கைகள் உள்ளன.\nபல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி வளரும் குழந்தைகள் முதல் வயதில் முதிர்ந்தோர்கள் வரை அனைவருக்காகவும் மேடையில் மோட்டிவேஷனல் உரை நிகழ்த்தி இருக்கிறேன்.\nநான் பேச ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுவேன்.\n‘நான் உங்களுக்கு அறிவுரை சொல்ல பேச வரவில்லை. எனக்குத் தெரிந்ததை… என் அனுபவங்களை… உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன். சுருங்கச் சொன்னால் நண்பர்களுடன் எப்படி விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோமோ அப்படி. பேசலாமா\nஇப்படி பேச்சைத் தொடங்குவது எனக்குள் இருக்கும் இறுக்கத்தைக் கொஞ்சம் குறைக்கிறது என்பதால் ஏற்பட்ட ஒரு வழக்கம்.\nபொதுவாகவே நம் மக்களிடம் ஒரு குணம் உள்ளது. ஏதேனும் ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களோ அல்லது தன்னை விட பணத்தினாலோ, பதவியினாலோ புகழினாலோ உயரிய நிலையில் இருப்பவர்களோ சொல்வது அத்தனையும் ‘அனைவருக்கும் பொதுவான நிஜம்’ என்று நம்புவது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம்.\nகாரணம் நாம் ஒவ்வொருவரும் கடந்துவரும் பாதை வெவ்வேறானவை. அந்தப் பாதைக் கொடுக்கும் சூழலும் வெவ்வேறானவை. அப்படி இருக்கும்போது அவை கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எப்படி நமக்குப் பொருந்தும்.\nஎல்லோருடைய கதைகளையும் கேட்கலாம். நுணுக்கமாகப் பார்க்கலாம். அவற்றை மனதுக்குள் அப்படியே ஏற்றிக்கொள்ளாமல், அதை ஆர��ய்ந்து அறிந்து நமக்கு ஏற்ற வகையில் பொருத்திக்கொள்ளலாம்.\nநமக்கான பாதையை நாம்தான் உருவாக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பாதையில் நாம் சென்றால் நமக்கான தனித்துவத்தை நாம் தொலைத்துவிடுவோம்.\n‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’. அதுபோல கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் ஆராய்ந்து அறிந்து, அவற்றை நம் சூழலுக்கு ஏற்ப நமக்கான பாதைக்கு அவசரத்துக்கு உதவும் ஒரு கையடக்க டார்ச்லைட் போல பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஆனால் அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு அதன்பின் கண்மூடித்தனமாகச் சென்றால் ஒரு வெறுமையே உண்டாகும்.\nஇதைத்தானே திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nபொய்யை மெய் எனலாமோ என கொதித்த பாரதி\nநம் பாரதியும், ‘முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்பதற்காக அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. அவை அத்தனையும் உண்மையும் கிடையாது’ என்பதை மிக அழகாக தன் பாஞ்சாலி சபதத்தில் பாடிச் சொன்றுள்ளார்.\nமுன்பி ருந்ததொர் காரணத் தாலே,\nமுன்பெனச் சொலுங் கால மதற்கு,\nமுன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;\nமூன்று கோடி வருடமும் முன்பே\nமுன்பிருந் தெண்ணி லாது புவிமேல்\nமொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ\nதுரியோதனின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் ஒவ்வொன்றாக இழந்துவந்த தருமன் ஒருகட்டத்தில் திரெளபதியையும் பணயம் வைக்கிறான். அப்போது அவள் சபையில் நியாயம் கேட்கிறாள். அதற்கு பீஷ்மர், ‘மனைவியை பணயம் வைப்பது தவறில்லை. தேவைப்பட்டால் விற்கவும் செய்யலாம். அப்படித்தான் காலங்காலமாய் சொல்லப்பட்டிருக்கிறது’ என சொல்கிறார்.\nஇந்தக் காட்சியை எழுதும்போது பாரதி கொதித்தெழுந்து பாடும் பாடல்தான் இது.\nஎப்போதோ நடந்தது என்பதற்காக மூடர்களே பொய்யை மெய் எனச் சாதிக்கலாமா\nமுன்பு என்று சொல்லும்போது அதற்கு ஏதேனும் கால வரையறை உண்டா நேற்றும் முன்புதான், முன்று கோடி வருடமும் முன்புதான்.\n நீங்கள் பிறக்கும் முன்பாக பாரில் மூடர்களே வாழ்ந்ததில்லையா\nஇந்த பூமி தோன்றிய காலந்தொட்டு இன்று வரையிலும் பற்பல கோடி வாழ்ந்த மக்களுக்குள்ளேயும் நீங்கள் பிறப்பதற்கு முன்பும் மடமையும், நீசத்தன்மையும் இருக்கத்தானே செய்தன\nஇப்படி பாரதியும் மற்றவர் சொல்வதை அப��படியே ஏற்றுகொள்ள வேண்டாம் என்ற கருத்தைத்தான் பதிவு செய்துள்ளார்.\nநமக்கானப் பாதையை நாமேதான் உருவாக்க வேண்டும்\nஜேகே-யின் சொற்பொழிவுகளில் எந்த வேத நூலில் இருந்தும் மேற்கோள் இருக்காது. எந்த மகானையும் அவர் குறிப்பிடமாட்டார். யாரையும் எதையும் புகழ்ந்தோ பாராட்டியோ அவர் பேசியதில்லை.\nஅதற்கு முக்கியக் காரணமிருக்கிறது. நம் வாழ்க்கைக்கான கொள்கைகளை நம்பிக்கைகளை நம் அனுபவத்தின் மூலம் நாம்தான் உருவாக்க வேண்டும். நமக்கான உண்மையை இன்னொருவர் மூலம் நாம் பெறமுடியாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். அவரது Freedom from the Known என்ற நூலின் கான்செப்ட்டும் அதுதான்.\nநம்மில் பெரும்பாலானோர் நம் வாழ்க்கையை அவரவர் ஏற்றுக்கொண்டுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே புரிந்து வைத்திருக்கிறோம்.\nஅந்த நம்பிக்கைகள் யார்யாரோ வாழ்ந்து அனுபவித்து விட்டுச் சென்றுள்ள பாதை. அவை நாம் உருவாக்கிய, நமக்கான பாதையல்ல. அதில் பயணம் செய்பவர்களை ‘இரண்டாம்தர மனிதர்கள்’ (secondhand people) என்கிறார் ஜேகே.\nஆட்டோகிராஃப் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nஒருசிலர் தங்களுக்குப் பிடித்தப் படைப்பாளிகளை கொண்டாடுவார்கள். அவர்கள் குறித்து பக்கம் பக்கமாக எழுதி புகழ்ந்துத் தள்ளுவார்கள். மற்றவர்களிடமும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி சொல்லி மகிழ்வார்கள். நேரடியாகப் பார்த்துவிட்டாலோ கடவுளையே தரிசித்துவிட்டதைப் போல கண்கள் பனிக்க ஆட்டோகிராஃப் வாங்குவார்கள்.\nஎன்னிடமும் இதுபோல பலர் ஆட்டோகிராஃப் வாங்க வருவார்கள். அவர்களிடம் நான், ‘இன்ஜினியர், டெக்னீஷியன், கார்ப்பென்டர், டிரைவர் போன்றவர்களின் சேவைகள் எப்படி மக்களுக்குப் பயன்படுகிறதோ, அப்படித்தான் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளும்.\nஒருசில பணிகள் முழுக்க முழுக்க அறிவு சார்ந்தவை. ஒருசில உழைப்பு சார்ந்தவை. ஒருசில அறிவும், உழைப்பும் சார்ந்தவை. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒன்றுள்ளது. அதுதான் ஈடுபாடு. அது இருந்துவிட்டால் அவரவர் பணியில் அவரவர் ராஜாதான்.’ என்று சொல்லி அனுப்புவேன். காலம் காலமாக நான் பின்பற்றும் பாணி இது.\nசிறுவயதில், நான் பெரிய படைப்பாளி ஆவதைப் போலவும், நிறைய பேர் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதைப் போலவும் கன��ு கண்டிருக்கிறேன் என்பது வேறு விஷயம். ஆனால் நான் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுக்கும் காலம் வந்த பிறகு வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்தபிறகு நான் பின்பற்றும் கொள்கை இதுதான்.\nஒருமுறை ஒரு சிறிய நகைக்கடை ஒன்றில் ஸ்படிகம் மாலை செய்யக் கொடுத்திருந்தோம். அந்த கடை முதலாளி நடுத்தர வயது. நல்ல சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களை அணுகும் முறையிலும் வித்தியாசம். ரசீதில் என் கையெழுத்தை வாங்குவதற்காக ரசீது புத்தகத்தை என்னிடம் நீட்டி ‘மேடம் உங்க ஆட்டோகிராஃப் ப்ளீஸ்’ என்றாரே பார்க்கலாம்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னை உங்களுக்கு முன்பே தெரியுமா… என் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா…‘ என ஆர்வக்கோளாறில் கேட்டேன். அதற்கு அவர் ‘மேடம் உங்க கையெழுத்துதானே உங்க ஆட்டோகிராஃப்… உங்க கையெழுத்தை ரசீதில் வாடிக்கையாளர் கையொப்பம் என்ற இடத்தில் போட்டுத்தாருங்கள்…’ என்றார்.\nஎன் ஸ்படிக மாலையைப் பார்க்கும் போதெல்லாம் ஆட்டோகிராஃப் குறித்தும் நினைவுக்கு வரும்.\nஒரு சமயம் காஞ்சி மகாப்பெரியவரிடம் ஏழு வயசு சிறுவன் ஒருவன் தன் கையில இருந்த ஆட்டோ கிராஃப் புத்தகத்தைக் காட்டி, ‘இதோ பார்த்தேளா. இதில பெரிய பெரிய முக்கியஸ்தர்கள் கிட்டே எல்லாம் கையெழுத்து வாங்கி சேர்த்து வைச்சிருக்கேன். உங்க கையெழுத்தையும் போட்டுத் தந்தேள்னா பொக்கிஷமா வைச்சுப்பேன்… இவ்வளவுபேர் உங்களைப் பார்க்க வந்திருக்காளே… அப்போ நீங்க நிச்சயம் வி.ஐ.பிதான்… உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா’என்று கேட்டான்.\nஉடனே மகாப்பெரியவர் மடத்துக் காரியதரிசியை அழைத்து, ‘இந்த நோட்டுல மடத்தோட சீல் போட்டு, ஸ்ரீமந் நாராயண ஸ்துதின்னு எழுதி உன் கையெழுத்தைப் போட்டு இவன்கிட்டே கொடு’ என்று சொன்னார். அப்படியே செய்தார் மடத்துக் காரியதரிசி.\nஉடனே மகாபெரியவர், ‘எனக்கும் உன்னோட கையெழுத்து வேணுமே போட்டுத் தரியா’ என்று சிறுவனிடம் கேட்டு மடத்தின் ரெஜிஸ்டர் நோட்டை எடுத்துக்கொண்டு வரச்சொல்லி அதில் அவனைக் கையெழுத்துப் போடச் சொன்னார்.\nசந்தோஷமா கையெழுத்து போட்ட அவனை ஆசிர்வாதம் செய்தார் மகாபெரியவர்.\n‘அந்தப் பையனுக்கு தானும் ஒரு முக்கியஸ்தன் தான் அப்படிங்கற எண்ணம் வரணும். அப்படி வந்தாத்தான் அவன் வாழ்க்கையில் முன்னேறுவான், அதற்காகத்தான் அவனைய���ம் கையெழுத்துப் போடச் சொன்னேன்’ என்பதை சொல்லாமல் சொன்ன காஞ்சி மகாபெரியவரை அனைவரும் வணங்கினர்.\nஆட்டோகிராஃப் குறித்து நான் கடைபிடித்துவரும் தத்துவமும், நகைக்கடை முதலாளி ரசீது புத்தகத்தில் கையெழுத்து வாங்கும்போது உங்க ஆட்டோகிராப் போடுங்க என்று சொல்லி கையெழுத்துவாங்கும் வியாபார நுணுக்கமும், காஞ்சி மகாப்பெரியவர் சிறுவனுக்கு அவனும் ஒரு முக்கியஸ்தன் என்பதை உணர்த்த ரெஸிட்டரில் கையெழுத்து வாங்கும் தெய்வீகமும் ஒரே நேர்கோட்டில் வருகிறதல்லவா\nஅவரவர் வாழ்க்கையில் அவரவர் செய்கின்ற பணியில் அவரவர் பின்பற்றும் தர்மத்தில் அவரவர்கள் முக்கியமானவர்களே… சிறப்பானவர்களே. தங்களை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் கதைகளை கேட்கலாம், படிக்கலாம், பார்க்கலாம்… ஆனால் அவற்றில் நமக்கு ஒத்துவருவதை, தேவையானதைத் தேர்ந்தெடுத்து பொருத்திக்கொள்ளலாமே தவிர அப்படியே ‘ஈ அடிச்சான் காப்பி போல’ பின்பற்றக் கூடாது.\nஆன்லைனில் மின்னம்பலம் டாட் காமில் படிக்க… https://minnambalam.com/k/2018/12/28/14\nஎழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி\n@ மின்னம்பலம் டாட் காம்\nவெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 8\nNext இங்கிதம் பழகுவோம்[13] பிடித்ததை செய்ய முயற்சி செய்\nPrevious தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கணும்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நி���ுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Tata-Nexon-Scores-Four-Star-Rating-In-Global-NCAP-1407.html", "date_download": "2019-01-16T23:02:48Z", "digest": "sha1:PS2CVNDU4IMCVAZUYRHWRKUWZYKTODKR", "length": 6558, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது டாடா நெக்ஸன் - Mowval Tamil Auto News", "raw_content": "\nகுளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது டாடா நெக்ஸன்\nடாடா நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடல் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை செய்துள்ளது. இந்த மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. டாடா நிறுவன கார்களின் கட்டுமான தரம் சிறப்பாக இருக்கும் என ஏராளமான விபத்துகள் மூலம் ஏற்கனவே பார்த்துள்ளோம், தற்போது அது அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.\nஇந்த சோதனையில் இரண்டு காற்றுப்பை, ABS மற்றும் ISOFIX Child Restraint System உடன் கூடிய டாடா நெக்ஸன் மாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் முடிவில் டாடா நெக்ஸன் கார் விபத்தின் போது ஓட்டுநர் மற்றும் முன்புற பயணிகளின் தலை, தோல் மற்றும் நெஞ்சு பகுதிக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் கார் மோதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடாடா நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பான SUV என நெக்ஸன் மாடலை குறிப்பிட்டுள்ளது. இதே போல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சோதனையில் டாடா செஸ்ட் மாடல் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/123749", "date_download": "2019-01-16T22:25:37Z", "digest": "sha1:VGPOKTGFCBPX5SM42PTIOM2EH4XVO5BC", "length": 4931, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 22-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nதூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோய்: ஆறு மாத குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nதன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nசூர்யாவின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nவிவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை விஸ்வாசத்தில் தர மாட்டேன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை பிறகு என்ன நடந்துள்ளது பாருங்க\nவிஸ்வாசம் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது, ஆனால் அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதானாம்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிக�� சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-16T23:26:47Z", "digest": "sha1:F5C3O5MM3CAEPOGXJO6UKQE7SZNNZPUH", "length": 28017, "nlines": 248, "source_domain": "kuvikam.com", "title": "உங்கள் படைப்புகளை வெளியிடலாமே ! | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலவச தமிழ் மின்புத்தகங்களை ( கிண்டில், ஆண்ட்ராய்ட், ஐ ஓ எஸ், மற்றும் பி டி ஃப் வடிவுகளில் வெளியிட ஒரு நிறுவனம் வந்துள்ளது.\nகிரியேட்டிவ் காமன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட 200 மின் புதகங்களை ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டிலேயே வெளியிட்டு மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.\nதமிழில் நிறைய மின்புத்தகங்கள் (EBOOKS ) வருவதற்கு உதவுங்கள்.\nகுவிகமும் FTE உடன் இணைந்து தமிழ் மின் புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.\nஅவர்கள் திட்டத்தைப் பற்றி அவர்களே கூறுகிறார்கள். படியுங்கள் :\nமின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:\nமின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.\nஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.\nதமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.\nசமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.\nஎனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.\nசமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி\nசமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.\nநாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.\nஅவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.\nஎனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.\nதமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா\nஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.\nஅதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.\nஅப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.\nவேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.\nபொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு\nஅவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்\nவாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.\nஇந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.\nஇந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.\nஅவ்வாறு பதிவிறக்கம் (download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.\nஇதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை\nஎடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.\nமேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:\nஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்\nதன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்\nசோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்\nவிருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nஇந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பய��ர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.\nமேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.\nஇத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்\nஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை.\nஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.\nஅதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.\nதற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.\nஇனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.\nஎங்களைத் தொடர்பு கொள்வது எப்படி\nநீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nபடைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –\nமேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற\nபின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.\nநூல் ஆசிரியர் அறிமுக உரை\nஉங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்\nநூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)\nஇவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nவிரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.\nநீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.\nஇதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook\nஎங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.\nFreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nநமது FreeTamilEbooks.com திட்டம் மின்னூல்கள் படிப்பதையே பெரிதும் ஆதரிக்கிறது. ஆனால் சிலர் அச்சு வடிவில் படிக்க நூல்களை அச்சிடுவதை அறிகிறோம்.\nமேலும் சில எழுத்தாளர்கள் தாம் வெளியிட்ட மின்னூல்களின் அச்சுப் பிரதி தம்மிடம் இருந்தால் மிகவும் மகிழ்வர்.\nஇது போன்ற தேவைகளுக்காக, ஒரு பிரதி அல்லது ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வகையான Print On Demand சேவையை, மிகக் குறைந்த விலையில் தர, காரைக்குடியைச் சேர்ந்த நண்பர் லெனின் குருசாமிமுன்வந்துள்ளார்.\nஇந்தத் திட்டத்திற்கான விலை விவரம்\nபக்கத்திற்கு 45 பைசா (1 பக்கதிற்கு 2 பக்கங்கள், 2 பக்கங்களுக்கு 4 பக்கங்கள்)\nஅட்டைபடம் வண்ணத்தில் அச்சு எடுக்க விரும்பினால் ரூ.7\nஉதாரணத்திற்கு 6 inch PDF ல் 255 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்திற்கு,\nஇந்த விலை FreeTamilEbooks.com திட்டத்தில் உள்ள மின்னூல்களுக்கு மட்டுமே.\nமேலும், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் ‘NonCommercial’ என்ற வார்த்தை இருந்தால் அந்த நூலை, அச்சிட்டு விற்பனை செய்ய இயலாது. எனவே “NonCommercial” இல்லாத நூல்களை மட்டும் அச்சு நூலாக வாங்கலாம். இல்லையெனில், நூல் ஆசிரியருக்கு தனியே மின்னஞ்சல் எழுதி, அவரிடம் அனுமதி வாங்கி, பின் அச்சிட்டு வாங்கலாம்.\n57/1, கல்லூரி சந்திப்புச் சாலை,\nகாரைக்குடி – 630 003\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,332)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95", "date_download": "2019-01-16T22:48:53Z", "digest": "sha1:LJE6NN73WDERGO6PFRA53AEA2RKNSPFW", "length": 4383, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கனக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கனக்க யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு நிறைய.\n‘கடையில் சாமான்கள் கனக்க இருக்கின்றன’\nதமிழ் கனக்க யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அதிகமான.\n‘கூட்டத்துக்குக் கனக்க பேர் வந்திருந்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-16T22:39:50Z", "digest": "sha1:UKO433LLHVYPORCVDXVA77NTEUGBJABT", "length": 4537, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வானம் யின் அர்த்தம்\n(மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை காணப்படும்) பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி.\nதமிழ் வானம் யின் அர்த்தம்\nவட்டார வழக்கு அஸ்திவாரத்திற்காகத் தோண்டப்படும் பள்ளம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/25020347/Sarkar-film-is-bannedHigh-CourtCase.vpf", "date_download": "2019-01-16T23:20:33Z", "digest": "sha1:3UECU25SSFYUHGW5XVBXQWHETHBE4OV2", "length": 14133, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarkar film is banned High Court Case || ‘சர்கார்’ படத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு இன்று விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘சர்கார்’ படத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு இன்று விசாரணை + \"||\" + Sarkar film is banned High Court Case\n‘சர்கார்’ படத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு இன்று விசாரணை\nநடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 25, 2018 05:00 AM\nநடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று ‘சர்கார்’ படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த வழக்கு மனுவில், ‘செங்கோல்’ என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, ‘சர்கார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் மு��்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார்.\nஅதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கு மனுவை எதிர்தரப்பினருக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.\n1. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்\nவிஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’\n2. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.\n3. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\n”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.\n4. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nவிஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.\n5. ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம்\nதிருப்பூரில் ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\n2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்\n3. முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n4. இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு\n5. கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_6.html", "date_download": "2019-01-16T23:26:56Z", "digest": "sha1:IZOGSLUKQEY7N6GPTLWMHQXSDOYF7ZTF", "length": 34264, "nlines": 67, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்\nவன்னியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடப்பட்ட மலையக மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்\n(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 12)\nஅத்தியாயம் 11 ல் வடமாகாண மலையக மக்கள் ஒன்றியத்தினர் அண்மைய காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் குறித்துப் பேசியிருந்தோம். சமகாலத்தில் வன்னியில் வாழும் மலையக மக்கள் தொடர்பில் பல்வேறு கருத்துப்பரிமாற்றஙகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. முகநூலில் பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவானர்) பகிர்ந்திருந்த ஒருமுகநூல் பதிவு ஆச்சர்யமானதாகத்தான் இருந்தது. அந்த தகவல் தரும் விடயங்கள் தொடர்புடைய நண்பர்கள் உறவினர்களைச் சென்று சேரவேண்டும் எனும் கோரிக்கையையும் நட்சத்திரன் செவ்விந்தியன் விடுத்திருந்தார். அவர் பகிர்ந்திருந்த தகவல் இதுதான்.\n'ரவீந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட தோழர் பெஞ்சமின் மலையகம் தலவாக்கலையைப் பிறப்பிடமாகக் கொண்டவராகும். 'கந்தன் கருணை' இல்லத்தில் 1987.03.30 தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் போராளிகளில் தோழர் பெஞ்சமினும் அடக்கம்.\nதோழர் பெஞ்சமின் 1983 ல் இந்தியாவில் பயிற்சி பெற்றவர். இவரது தந்தை ஒரு கைராசியான வைத்தியர். அதேபோல இவரும். பயிற்சி முகாமில் இவர் ஒரு வைத்தியசாலையை இலவசமாக நடாத்திவந்தார். இவரின் கைராசி அறிந்த மக்கள் பல மைல் தொலைவிலிருந்து தினமும் வருகை தந்தார்கள். இதற்கெல்லாம் மேலாக அன்பாகப்பழகும் நல் இதயம் படைத்தவர். இவர் மலையகத்தில் பிறந்திருந்தாலும் மானிப்பாய் சுற்றுவட்டாரமும் இவரை நன்கு அறியும்'.\nஇந்தப் பதிவினை வாசித்த செல்லமுத��து கிருஷ்ணமூர்த்தி எனும் பதிவர் இவ்வாறு எழுதுகிறார்:\n'பெஞ்சமினுடன் நானும் நெருங்கிப்பழகியுள்ளேன். யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு மோசமாக இருந்த காலத்தில் யாழ் மக்களுக்காக அம்புலன்ஸ் உருவாக்கி சேவையில் ஈடுபட்டார். இவரைப் புலிகள் பிடித்து வைத்திருந்த போது மானிப்பாயில் இருந்து மூன்று மினிபஸ்களில் மக்கள் இவரைப்பார்க்க வந்தனர். இது கிட்டுவிற்கே ஆச்சரியமாக இருந்தது'. (கிட்டு புலிகளின் தளபதியாகவிருந்தவர்).\nஇந்த தகவல்கள் ஊடாக ஊகிக்க முடியுமான பல விடயங்கள் உள்ளது. எனினும் தன்னார்வ வைத்தியராக கடமையாற்றிய மக்களால் நேசிக்கப்ப்பட்ட பெஞ்சமின் எனும் ரவீந்திரன் 'கந்தன் கருணை' இல்லப்படுகொலையில் காவு கொல்லப்பட்டுள்ளார் என்பதுதான் உறுதிப்படுத்தப்ட்ட தகவலாக உள்ளது.\nஇவ்வாறு கொல்லப்பட்டது மட்டுமல்ல 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது போன்று மலையக மக்களும் வெளியேறறப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வெளியேற்ற அறிவிப்பு தொடர்பில் சமூக ஆய்வாளர் ஏ.ஆர்.நந்தகமார் தனது முகநூல் பதிற்குறியொன்றில் இவ்வாறு பதிலளிக்கின்றார்:\n'வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் வாழும் மலையக மக்களை வெளியேற்ற துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதை தாங்கள் அறிவீர்களாஅதனைத தடுப்பதற்காக பாரதிபுரத்தில் தோழர் தங்கராசா என்பவர் கரிகாலனையும், மணியம் மாஸ்டர் தமிழேந்தி, பொட்டு அம்மானையும் சந்தித்து தடுத்து நிறுத்தயதையும் நீர் அறிவீராஅதனைத தடுப்பதற்காக பாரதிபுரத்தில் தோழர் தங்கராசா என்பவர் கரிகாலனையும், மணியம் மாஸ்டர் தமிழேந்தி, பொட்டு அம்மானையும் சந்தித்து தடுத்து நிறுத்தயதையும் நீர் அறிவீரா பின்னர் பாலகுமாரன் தலைமையடன் கதைத்து தலைமையுடன் கதைத்து இதனைத தடுத்து நிறுத்தயதை அறிவீரா பின்னர் பாலகுமாரன் தலைமையடன் கதைத்து தலைமையுடன் கதைத்து இதனைத தடுத்து நிறுத்தயதை அறிவீரா முடியுமானால் மேற்கூறிய கிராமங்களுக்கு சென்று நான் பெயர் குறிப்பிடடோரை சந்தித்து தெரிந்துகொள்ளுங்கள்'\nபாலகுமாரன் போன்ற ஈரோஸ் இயக்கத்தில் இருந்து புலிகளுடன் இணைந்த தரப்பினர் இதனைச் செய்யவிடாது தடுத்திருக்கின்றனர். ஈரோஸ் இயக்கம் மலையகம் சா��்ந்தும் செயற்பட்ட இயக்கம் என்ற வகையில் அவர்கள் மலையக மக்கள் பற்றி அறிந்திருந்தனர். ஈரோஸ் இயக்கம் அரசியல் செயற்பாட்டில் இருந்த காலத்தில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். அதில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றை ராகலையைச் சேர்ந்த ராமலிங்கம் எனும் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது. 1992 ஆம் ஆண்டு இவரது தலைமையில் நோர்வூட் சந்தியில் ஈரோஸ் மேதினக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கலைஞர் லத்தீஸ் வீரமணியும் கலந்து கொண்டிருந்தார்.\nவன்னியில் இருந்து மலையக தமிழ் மக்கள் வெளியேற்றப்படல் வேண்டும் என தீர்மானித்திருந்தால் மலையக மக்கள் வடக்கிலே பரவலாக வாழ்ந்திருக்கத்தானே வேண்டும். அவ்வாறு வாழ்ந்தவர்களின் இன்றைய பரம்பல் பற்றி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் பின்வரும் அளவில் மலையகத் தமிழர்கள் வடக்கிலே வாழ்கின்றனர் என அறியமுடிகின்றது.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுக்கு 26 கிராம சேவகர் பிரிவுகளில் 15 கிராம சேவகர் பிரிவுகளில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் மலையகத் தமிழர்களாக உள்ளனர். ஆணைவிழுந்தான் (75%); அக்கரையான்குளம் (60%)கோணாவில் (75%) பொன்னகர் (70); பாரதிபுரம் (80%); மலையாளபுரம் (95%); விவேகானந்தநகர் (50%); கிருஷ்ணபுரம் (85%); அம்பாள் குளம் (75%) செல்வநகர் (80%)> அம்பாள் நகர் (65%); மருதநகர் (50%); பன்னங்கண்டி (55%); ஒட்டுப்புலம் (85%); புதுமுறிப்பு (60%) கண்டாவள பிரதேச செயலநகப்பிரிவுக்கு உட்டபட்ட தருமபுரம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவை பிரிவுகளில் 80%க்கும் அதிகமான அளவில் மலையக தமிழர் வாழ்கின்றனர். பூநகரி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் ஜெயபுரம் வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுகளில் (90%) சதவீதமானவர்கள் மலையகத் தமிழர்காளகவே உள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு; ஒட்டுசுட்டான்; முல்லைத்தீவு போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பெருமளவில் மலையகத் தமிழர்களே வாழ்கின்றனர். வினவில் (95%); வல்லிபுரம் (95% ); தேவிபுரம் (55%); குறவயல் (99%) சுதந்திரபுரம் (74% ); இரணைமடு (67%); வள்ளுவர்புரம் (100%) மாணிக்கபுரம் (100%) இளங்கோபுரம் (92%) பாரதிபுரம் (89%); மன்னங்கண்டல் (51%) முத்தையன்கட்டு (63%) தியாகநகர் (83%) என பெரும்பாலான கிராமங்கள் முழுமையாக மலையகத் தமிழ் மக்களையே கொண்டுள்ளது. உத்தேச உள்ளுராட்சி தேர்தல் முறை வட்டார முறையில் இடம்பெறும்போது பரவலாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக மலையகத் தமிழர்கள் தெரிவுசெய்யப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் மலையகத் தமிழர்கள் வன்னியில் அரசியல்மயப்படுவது அவசியம். உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக மக்கள் கருத்தறியும் குழுவினரிடம் வன்னிவாழ் மலையகத் தமிழர்கள் தனியான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டததக்கது.\nமேலே குறிப்பிட்ட கிராமங்களின் பெயர்களைப் பாரக்கும்போது அவை பாரம்பரிய வட மாகாண கிராமப் பெயர்களில் இருந்து வேறுபட்டு 'உருவாக்கம்'பெற்ற புரங்களாக இருப்பதை அவதானிக்கலாம். மேலே குறிப்பிடப்படாத இன்னும் பல கிராமங்களில் 10% முதல் 50 % வரையான வேறுபட்ட வீதங்களில் மலையகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.\nகிளிநொச்சி வட்டக்கச்சி கிராமத்திலும் விசுவமடு பிரமந்தலாறு எனும் கிராமத்திலும் வாழ்ந்த அனுபவம் எனக்கு பல அனுபவங்களைத தந்திருக்கின்றது. 1979 ல் மடகொம்பரை தமிழ் வித்தியாலயம்> 1980-1983 வட்டகொடை சிங்கள வித்தியாலயம்> 1983 வன்செயல்களோடு சில மாதங்கள் வட்டகொடை தமிழ் வித்தியாலயம் என மாறி 1983 இறுதியில் போய்ச்சேர்ந்தது கிளிநொச்சி – வட்டக்கச்சி. சகோதரிகளுடன் சேர்த்து என்னையும் கிளிநொச்சி – கரடிபோக்கு சென்.திரேசா பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். சிங்களப்பள்ளியில் மூன்றுவருடம் கற்றவன் திடீரென தமிழ்ப்பள்ளி அதுவும் கிளிநொச்சியில். தமிழ் பேசினாலும் தேவாரம் எல்லாம் தெரியாது. 'புத்தம் சரணம் கச்சாமிதான்'. அதேபோல வகுப்பறையின் 'டெக்னிக்கல் டேர்ம்ஸ்' எல்லாம் தெரியாது. உதாரணம் 'இரேஸர்' என இன்றும் ஆங்கிலத்தில் பரலாக சொல்லப்படும் வழக்கம் மலையகத்தில் இருக்கிறது. இதற்கு சிங்களத்தில் 'மக்கனே' என்று பெயர். இந்த இரண்டை மட்டுமே தெரிந்த எனக்கு அங்கே கிளிநொச்சி யில் அழைக்கபட்ட 'அழிரப்பர்' புதியதாக இருந்தது. இப்படி பல சிக்கல்கள்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்களத்தில் பேசிவிட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறேன். 'இங்க ஒரு சிங்களவன் வந்து நிற்கிறான்' என வகுப்பறையில் கடைசி நாற்காலியில் தான் இடம் கிடைத்தது. சிங்களப்பள்ளியில் முதல் வரிசையிலும முதலாம் ஆளாகவும் வந்தவனுக்கு தமிழ் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் கடைசி வரிசை கவலையைத் தந்தது. காலையிலேயே அழுதுகொண்டு பள்ளிக்குப்போன அந்த நாட்கள் இன்றும் கவலை தருவன. அப்போதெல்லாம் என்னுடன் நேசமாக இருந்த ஒரே நண்பன் 'நேசகுமார்'. அவனுக்கு நான் பேசுவது புரிந்திருந்தது. என்னைப்போல் அவனும் கண்டி தெல்தெனிய பகுதியில் இருந்து வன்செயலில் அடிபட்டு வந்திருந்தான். அவன் தமிழ் பள்ளியில் இருந்து வந்ததனால் 'டெக்னிக்கல் ரேம்ஸ்' பிரச்சினை இருக்கவில்லை. ஆண்டிறுதிப் பரீட்சையின் பின்னர் இறுதிவரிசையில் இருந்த நான் முதல் வரிசையை எட்டிப்பிடித்தேன். இப்போது 'அழிரப்பர்' மட்டுமல்ல'ரூலர்' -'அடிகோடுவ'> விலிருந்து' அடிமட்டமும்' கூட எனக்கு இலகுவாக வந்துவிட்டது. 'அப்புவனோய்' 'அப்புவனோய்' என அழைக்கப்பட்ட விதானையார் பாத்திரத்தில் நாடகமே நடித்திருந்தேன். இன்றும் நான் தேடிக்கொண்டிருக்கும் நண்பன் 'நேசகுமார்' எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை.\nஇந்த நாட்களில் இரணைமடு உடைப்பெடுத்து பன்னங்கண்டி பாலம் உடைந்த ஓர் நாளில் பள்ளிக்குப் போன நாங்கள் திரும்பி வீட்டுக்கு வர வீதியில்லாமல் தவித்திருந்தோம். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கட்டுமரம் ஒன்று கட்டி வீதியின் அந்தப்பக்கத்தில் இருந்து இந்தப்பக்கத்திற்கு பயணிகளை மாற்றினார்கள். இந்த கட்டுமரத்திற்கு பின்னால் இருந்தது ஒரு சுவாரஷ்யம். அப்போது அம்மா> அப்பா யாழ்ப்பாணத்தில் தொழில் செய்ய நாங்கள் வட்டக்கச்சி மாமா வீட்டில் இருந்தே பாடசாலைக்கு போனோம். கட்டுமரம் கட்டி வெள்ளோட்டம் விட்டபோது எங்கள் மாமாவும் இணைந்திருக்கிறார். இடையில் கட்டுமரம் கவிழ்ந்து எல்லோரும் நீந்தி கரையேறிவிட மாமா அடித்துச்செல்லப்பட்டு விட்டார். அப்போது அவரது சட்டையில் முள்ளுக்கம்பி ஒன்று சிக்க அந்த முள்ளுக்கம்பி சுற்றப்பட்டிருந்த கம்பத்தை இறுகப்பிடித்து அவர் உயிர் தப்பியிருந்தார். அடுத்த கட்டுமரம் தயாராகும்வரை அவர் அந்த ஒற்றைமரத்தில் குந்தியிருந்ததை பின்னாளில் எல்லோரும் கிண்டல் செய்வோம். அவர் பெயர் மாணிக்கம். இப்போது உயிரோடு இல்லை.\n1990 ல் சாதாரண தரம் எழுதிவிட்டு மீண்டும் வன்னிக்குப் போனேன். இப்போது தங்கியிருந்தது விஸ்வமடுவில். அங்குள்ள ஒழுங்கைகளில் சைக்கிள் ஓட்டித் திரிவது வழக்கம். புதுக்குடியிருப்பு மைதானத்தில் அன்னை பூபதி நினைவுக் கூட்டத்திற்கு சென்றதும் ஞாபகம். தாமரை இலையில் சோறு சாப்பிட்டதும் ஞாபகம். கண்டாவளை அல்லது முரசுமோட்டையில் உயர்தரம் படிக்கலாம் என்பதுதான் என் திட்டம். இந்திய ராணுவம் வெளியேறி ஈபிஆர்எல்எப் ஆட்;சி செய்தகாலம். புலிகளுக்குஈபி (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) என்றாலே போதும். போட்டுத் தள்ளிவிடுவார்கள். நான் புதியவனாக ஊருக்குள் சுற்றித் திருந்தேன்.\nஒருநாள் ஒழுங்கை வழியாக சைக்கிள் ஓடிச்சென்று கொண்டிருக்கையில் ஒரு முச்சந்தியில் மூன்று சைக்கிள்கள் வந்து என்னை மறித்து நின்றன. என்னால் எங்கும் போகமுடியவில்லை. சைக்கிள் மறித்தது மட்டுமில்லை. கையில் ஆயுதம் தாங்கியவர்கள் என்னை விசாரித்தார்கள். தமிழில் விசாரித்ததால் இராணுவம் இல்லை என்றும் 'நீ ஈப்பியா' எனக் கேட்டதில் இருந்தும் இவர்கள் யார் என்றும் ஊகித்துக்கொண்டேன். விபரம் சொன்னேன். 'நான் மலையகம். நுவரெலியா. மாமா வீட்ட வந்து நிற்கிறன்' 'ஏன் இங்க சுற்றித்திரிகிறாய்' 'காணிக்குப் போறன். இங்கதான் ஏஎல் படிக்கப்போறன்'. 'ம் ..போகலாம்;' உச்சி வெயிலில் வெட்டவெளி விசாரணை முடிந்தது. நான் காணிக்குப்போனேன். மாமாவுக்கு விபரம் சொன்னேன். 'அப்படியா..' 'காணிக்குப் போறன். இங்கதான் ஏஎல் படிக்கப்போறன்'. 'ம் ..போகலாம்;' உச்சி வெயிலில் வெட்டவெளி விசாரணை முடிந்தது. நான் காணிக்குப்போனேன். மாமாவுக்கு விபரம் சொன்னேன். 'அப்படியா..' என சிரித்தார் மாமா. மாலை வீடு வந்தார். 'திலகர்' வெளிக்கிடுங்கோ ஒரு பயணம் போவம். நானும் வெளிக்கிட்டுவிட்டேன். சைக்கிள் பாரில் என்னை இருத்தி மாமா உலக்குகிறார். நானும் சப்போர்ட் உலக்குகிறேன். சைக்கிள் மிதிப்பதை அங்கே இப்படித்தான் சொல்வார்கள். இருவரும் உலக்க சைக்கிள் வேகமாக போய்க்கொண்டிருந்தது. நான் நண்பகல் விசாரணை பற்றி இன்னும் விரிவாக மாமாவிடம் பேசிக்கொண்டுவந்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. மாமாவின் உலக்குதலில் ஒரு இலக்கு தெரிந்தது. ஏரியா பெரியவரிடம் அழைத்துப்போய் க்ளியர் பண்ணப்போறார் என நான் ஊகித்துக்கொண்டேன். சைக்கிள் நேரடியாக வந்து 'பரந்தன்' ரயில் நிலையத்தில் நின்றது. இப்போது மாமா பேசினார். 'அவர்கள் விசாரணையை முடிக்கவில்லை. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ இங்கு இருப்பது உனக்கு நல்லதல்ல. ஊர் போய் சேர். அங்கேயே படி. நீ குடும்பத்துக்கு ஒரே ஆண்பிள்ளை. உன்னை இழக்க நாங்கள் விரும்பவில்லை' பரந்தனில் இருந்து வட்டகொடைக்கு டிக்கட்;. பொல்கஹவைலையில் இடம்மாறல். வட்டகொடை வந்தாயிற்று.\nஅன்று வந்தவன்தான் இன்னும் வன்னிக்குப் போகவில்லை. 2013 ல் யாழ் இலக்கிய சந்திப்புக்கு போனபோது கிளிநொச்சியைக் கடந்துபோனேன். சேன்.திரேசா பள்ளியைப்பார்த்துக்கொண்டே... இந்த அனுபவங்களை அப்படியே 'ஜீவநதி; '(150) மலையக சிறப்பிழலில் எழுதினேன். 'யாழ்ப்பாணத்தில் மடகொம்பரை' என்பது தலைப்பு. அந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாண்டிச்சேரி பிரேஞ்சு நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 'காலம் உனக்கொரு பாட்டெழுதும்' (Time will write a song for u ) நூலில் சேர்க்கப்பட்டது. மலையகத் தமிழன் ஒருவன் இலங்கை சிங்கள சமூகத்திற்கும் - இலங்கைத் தமிழ் சமூகத்திற்கும் இடையே எவ்வாறு அல்லாடுகிறான் என்பதை உணர்த்தும் ஒரு அனுபவப்பதிவு (Memoir) அந்த கட்டுரை. அன்று மாமா தீர்க்கதரிசனத்தோடு என்னை ரயிலில் ஏற்றிவிட்டதால் இன்று காலம் எனக்கொரு பாட்டெழுதியிருக்கிறது. இல்லாவிட்டால் ரவீந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட 'பெஞ்சமின்' போல 'திலகராஜா' எனும் இயற்பெயர் கொண்ட 'ஏதோ' ஒரு பெயருடன் என்பெயரையும் அந்தப் பட்டியலில் நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் சேர்த்து பகிர்ந்திருப்பார்...\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Killinochi.html", "date_download": "2019-01-16T23:37:57Z", "digest": "sha1:KHBK7HFOHYBI2PKBOGRPTLA6Z4LSUQ5A", "length": 10098, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவ வாகனம் மோதி பொதுமகன் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவ வாகனம் மோதி பொதுமகன் பலி\nஇராணுவ வாகனம் மோதி பொதுமகன் பலி\nடாம்போ August 15, 2018 இலங்கை\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nகிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிலமணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர���கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/92618-rs-2-crore-bet-on-india---pakistan-final.html", "date_download": "2019-01-16T23:19:48Z", "digest": "sha1:S2MQBW4G6HQNQDUHJNHLNS4Q3MM576LE", "length": 18565, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் மோதல்... 2 ஆயிரம் கோடியில் பெட்டிங்! | Rs. 2 crore bet on India - Pakistan Final", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:29 (17/06/2017)\nஇந்தியா - பாகிஸ்தான் மோதல்... 2 ஆயிரம் கோடியில் பெட்டிங்\nஓட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சாதாரண லீக் போட்டியில் மோதினாலே அனல் பறக்கும், அதுவும் இறுதிப் போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ��தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் சந்திக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகிரிக்கெட் போட்டிகளுக்கு ஆதரவு பெருகப் பெருக, பெட்டிங்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பெட்டிங் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே, அதை தடுப்பது பெரும்பாடாக உள்ளது. இந்நிலையில், பெட்டிங்கிற்கு தடையில்லாத இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி என்றால் விட்டு வைப்பார்களா\nநாளை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வைத்து மட்டும் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்பில் பெட்டிங் நடைபெறும் என்று அனைத்து இந்திய கேமிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் இந்திய அணிக்கு சாதகமாக பெட் கட்டுவார்கள் என்பதால் இந்திய அணி மீது பெட் கட்டுவார்களுக்கு குறைந்த அளவிலேயே பரிசு கிடைக்குமாம். அதாவது, இந்தியாவுக்கு 100 ரூபாய் பெட் கட்டினால், 147 ரூபாய் பரிசு கிடைக்குமாம்.\nஅதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு 100 ரூபாய் பெட் கட்டினால், 300 ரூபாய் கிடைக்குமாம். இதனால் பாகிஸ்தான் அணி மீது அதிகளவு பெட் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை வைத்து மட்டும், ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பெட்டிங் நடக்கும் என்று கூறப்படுகிறது.\n#ChampionsTrophy இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலா���்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/kaithadi-jan19/36413-2019-01-07-07-32-24", "date_download": "2019-01-16T23:06:23Z", "digest": "sha1:TJYLREWW3ZWPNP4OZTX76VXY5UWT3JRE", "length": 13851, "nlines": 304, "source_domain": "keetru.com", "title": "ஒரு கேள்விக்குறியின் ஊடாக", "raw_content": "\nகைத்தடி - ஜனவரி 2019\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப்\nஇந்து - ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார் தலித் மாணவர் பிரகாஷ்\nஆரியப் பூனைக்குட்டி மூட்டைக்குள்ளிருந்து வெளிவந்துவிட்டது\nகளை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nசாதி ஒழிப்பு - சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன்\nஉடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கைத்தடி - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 07 ஜனவரி 2019\nமுல்லை தான் இல்லை ....\nஒப்படைக்கத்தானா – இந்த சுதந்திரம் \nவறுமைக் கோட்டுக்குக் கீழே தான்\nதானே தான் முன்னெடுக்க வேண்டும் ...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: editor[email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களு���் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91652.html", "date_download": "2019-01-16T22:52:48Z", "digest": "sha1:7RKWWEYEYLYCGNYGDF66KZQVFCNGOX5N", "length": 5648, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கடற்தொழில் அமைப்புக்களின் பேரணியில் மாவைக்கு எதிர்ப்பு! பேரணியில் கலந்து கொள்ளாது திரும்பி சென்றார்!! – Jaffna Journal", "raw_content": "\nகடற்தொழில் அமைப்புக்களின் பேரணியில் மாவைக்கு எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளாது திரும்பி சென்றார்\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nகடற்தொழில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) பேரணி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு மாவை சேனாதிராஜாவும் வருகை தந்திருந்தார்.\nஇதன்போது சமாச அலுவலகத்திற்குச் சென்று சமாசப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் வெளியில் நின்ற மீனவர்கள் இங்கு அரசியல்வாதிகள் வேண்டாம் என்றும் மாவை சேனாதிராஜாவை வெளியேற்ற வேண்டுமெனவும் கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனையடுத்து மாவை சேனாதிராசாவும் அலுவலகத்திலிருந்து வெளியேறியதுடன், பேரணியில் கலந்து கொள்ளாது சென்றுள்ளார்.\nஇதேவேளை மாவை சேனாதிராசாவைத் திட்டமிட்டு வெளியேற்றவில்லை என்றும் விரும்பத்தகாத வகையில் நடைபெற்ற அந்த சம்பவத்திற்கு தாம் வருந்துவதாகவும் கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rat", "date_download": "2019-01-16T22:04:36Z", "digest": "sha1:IJPFSQFYWQB75QYYDAZJMM6MH2MMYWPF", "length": 8335, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உடுமலை ராதாகிருஷ்ணன் | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome செய்திகள் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உடுமலை ராதாகிருஷ்ணன்\nஎலி காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உடுமலை ராதாகிருஷ்ணன்\nகால்நடைகள் மூலம் எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் மருத்துவக் குழு அமைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…\nஉடுமலைபேட்டை தொகுதிக்கு உட்பட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து பொள்ளாச்சி அடுத்த அம்பாரபாளையம் நீர்ரேற்று நிலையத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வரும் நிலையில் எல்லையோர கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருந்துகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nPrevious articleதமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்….\nNext articleசென்னையில் உள்ள வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து…சென்னை காவல்துறை எச்சரிக்கை …\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/08/blog-post_56.html", "date_download": "2019-01-16T22:56:52Z", "digest": "sha1:ECYPVSPK6YWWBU3WTYZKN7EHIGSTQWH6", "length": 18317, "nlines": 217, "source_domain": "www.ttamil.com", "title": "ஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை ~ Theebam.com", "raw_content": "\nஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை\nஇங்கு கனடாவில் வாழும் இந்து மக்களின் ஆன்மிகத் தேவையிலும் பார்க்க, அதிகமாகவே கனடாவில் இந்து ஆலயங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கனடாவில் உற்பத்தி இடம்பெறும் தொழிற்சாலைகளாக இருந்த பல கட்டடங்கள் இன்று ஆலயங்களாகவும் தேவாலயங்களாகவும் பள்ளிவாசல்களாகவும் ஆகியுள்ளன. கனடாவினதும் ஒன்றாரியோ மாகாணத்தினதும் பல தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பல உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக கனடா உதயன் ஆசிரிய பீடமும், பல தடவைகள் இங்குள்ள பல அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் எழுப்பியும் அதற்கு தகுந்த பதில்கள் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்பதையும் நாம் இந்தப் பக்கத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். இது இவ்வாறிருக்க கனடாவில் உள்ள இந்து ஆலயங்களால் மக்களுக்கு அதிக பலன்கள் கிட்டவில்லை என்று கூறமுடியாது. பல ஆலயங்கள் ஆலய வழிபாடு மற்றும் ஆன்மிக விடயங்களுக்கு அப்பால் சமூக சேவைகளையும் பொதுக்கல்விச் சேவைகளையும் ஆற்றிவருகின்றன.\nபல ஆலயங்கள் இங்குள்ள நமது மூத்தோர்களுக்கு நிம்மதியை அளிக்கும் நிழல்தரும் மரங்களாக செயற்படுகின்றன. வருடம் ஒரு தடவை ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் எமது மக்களுக்கு புத்துணர்வையும் சமயப்பற்றை ஏற்படுத்தும் உற்சவங்களாக த்pகழ்கின்றன. அங்கு இடம்பெறும் சமய கிரியைகள் மற்றும் சமய வரலாற்று நிகழ்வுகள் நமது மக்களுக்கு நமது முன்னைய கால வரலாற்றைக் கூறும் தகவல் திரட்டுக்களாக தெரிகின்றன. எனினும் ஆங்காங்கே சில ஆலயங்களில் இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நமது மக்கள் சில வேளைகளில் திசைமாறிச் சென்று அர்த்தமற்ற கலைபடைப்புக்களை ரசிக்க வேண்டியவர்களாக மாற்றிவிடுகின்றது.\nஇதன் காரணமாக புனிதம் பாதுகாக்கப்பட வேண்டிய ஆலய வீதிகள் அசுத்தமடையச் செய்கின்றன. ஆலய வீதிகளில் ஏற்பாடு செய்யப்படும் சில களியாட்ட நிகழ்ச்சிகளால் ஆலயங்கள் தங்கள் கடமைகளிலிருந்தும் ஒழுங்கு என்ற அம்சத்திலிருந்தும் விலகிச் செல்ல வேண்டி எற்படுகின்றது. அங்கு கூடும் மக்கள் தாங்கள் எந்த இடத்தில் வந்து குவிந்திருக்கின்றோம் என்பதை மறந்து விரும்பத்தகாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக, தாங்கள் அறியாமலே மாறிவிடுகின்றார். உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் இங்குள்ள ஆலய வீதியொன்றில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் சினிமாவின் மேலாதிக்கம்\nஅதிகரித்த நிலையில் பல இளைஞர் யுவதிகள் சேர்ந்து குத்தாட்டம் போடுவதைக் கண்டு பல அன்பர் முகம் கறுத்துப்போய் நின்றதை எங்களோடு பகிர்ந்து கொண்டனர் பலர். எனவே இங்குள்ள ஆலயங்கள் தங்கள் அளவுகோல்களை தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும். மேற்படி அளவுகோல்கள் அங்கு இடம்பெறுகின்ற திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்வுகள் போன்றவைக்கும் பொதுவானதாக அமையவேண்டும் என்பதே கனடா உதயனின் அவாவும் அக்கறையும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:57: - ஆடி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;201...\nஇன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nரஷ்யாவை மட்டும‍ல்ல‍ உலகநாடுகளையே அதிர வைத்த‍ இயற்க...\nதிரை விமர்சனம்: 36 வயதினிலே\nஇனங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் அரசியல்வாதிக...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {நயினாதீவு}போலாகுமா\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\n'''அஞ்சல ''' :2.5நிமிட குறும்படம்(-video)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஒரு.... .\nகுதிகால் செருப்பு வாங்க போற���ங்களா\nஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை\nமாறிவரும் பெண்ணடிமை : ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாச...\nவாழ்க்கை :கவிதை ஆக்கம்:அகிலன் தமிழன்\nநம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா\nநம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்\n அலறும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே\nமுடிவை எட்டப் போகும் ''சரவணன் மீனாட்சி''\n2016-தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=37", "date_download": "2019-01-16T22:48:37Z", "digest": "sha1:YKZVIVTIQON3OH3YWUWPHDCRNBUB3H46", "length": 8188, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nதேர்தல் வர்த்தமானி வெளியீடு பற்றி அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா அறிவிப்பு\nஉள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியாகும் என உள்ளூராட்சி மற்ற...\nசிறிய கட்சிகளுக்கு வலைவீசும் சிறிலங்கா பொதுஜன முன்னணி\nஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகள் பலவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தே...\nஉள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தும் பொறுப்பு அமைச்­சரின் கைகளில் : மஹிந்த தேசப்­பி­ரிய\nஉள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்தும் சகல நகர்­வு­களும் உரிய அமைச்­சரின் கைக­ளி­லேயே உள்­ளது. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி...\nதேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பம்\nஉள்ளூராட்சி தேர்தல் குறித்த மூன்று திருத்தச் சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (12) கையெழுத்திட்டார்.\n75 வீத­மான தொகு­தி­களை ஐ.தே.க. கைப்­பற்றும் : கபீர் ஹாஷிம்\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன...\n50க்கு 50 முறை­மையை தான்­தோன்­றித்­த­ன­மாக வலி­யு­றுத்தி நன்­ம­திப்பை இழந்த சிறு­பான்மை கட்­சிகள்\nமாகாண சபைகள் தேர்­தல்கள் திருத்தச் சட்­டத்தில் ஐம்­ப­துக்கு ஐம்­பது சத­வீத கலப்பு தேர்தல் முறை­மையை தான்­தோன்­றித்­த­ன­ம...\nமைத்திரியே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ; டிலான் பெரேரா\nநிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி ­மு­றை­மையை நீடிக்­க­வேண்ட���ம். அதன்­படி 2021 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­ப...\nஎல்லை நிர்ணய குழுவின் தலைவரானார் தவலிங்கம்\nமாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.\n\"புதிய அரசியலமைப்பிற்கு தீ வைத்து தடுப்போம்\"\nநாட்டை பிளவுபடுத்தி மாகாண சபைகளை அரசாங்கத்தின் பிடியில் இருந்து நீக்கும் அரசியல் அமைப்பே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படு...\nஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடு : பெப்ரல் அமைப்பு\nஅதிகார காலம் நிறைவுக்கு வந்த மாகாணசபைகளின் அதிகாரங்களை ஆளுநரின் கீழ் கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும்.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ayyappan-talked-with-his-devotee/", "date_download": "2019-01-16T22:56:43Z", "digest": "sha1:PSO2TPGVGREKY3EHXUQABZ6SCXC42YYR", "length": 5819, "nlines": 129, "source_domain": "dheivegam.com", "title": "பக்தனிடம் பேசிய ஐயப்பன் - பழங்காலத்தில் நடந்த சம்பவம் - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் பக்தனிடம் பேசிய ஐயப்பன் – பழங்காலத்தில் நடந்த சம்பவம்\nபக்தனிடம் பேசிய ஐயப்பன் – பழங்காலத்தில் நடந்த சம்பவம்\nசுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சில விரதத்தை சரிவர இருப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் அனைவரை பற்றியும் ஐயப்பன் அறிவான். அந்த காலத்தில் விரதத்திற்கு ஏற்றார் போல பலருக்கும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உள்ளார் ஐயப்பன். வாருங்கள் ஐயப்பன் தன் பக்தனிடம் பேசிய ஒரு நிகழ்வை பார்ப்போம்.\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-oppuravarithal-adhikaram/", "date_download": "2019-01-16T22:51:00Z", "digest": "sha1:6PEBCHWMMR4NTTV77CMRX2D4D4QKPA3H", "length": 18988, "nlines": 222, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம�� 22 | Thirukkural adhikaram 22 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்\nதிருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்\nஅதிகாரம் 22 / Chapter 22 – ஒப்புரவறிதல்\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்\nஇந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்\nகைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்\nதாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு\nஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமுயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.\nதகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nபிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.\nபிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது\nஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்\nஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஉழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.\nஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஉலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.\nபொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.\nஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.\nபிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்\nஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசெய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.\nதம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஉழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.\nபிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்\nஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்\nஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஇருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.\nபிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்\nதிருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_3717.html", "date_download": "2019-01-16T23:36:10Z", "digest": "sha1:T2XML2YI6IPVRTNU3FQLVDXY7TQ5CSE5", "length": 20028, "nlines": 224, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்", "raw_content": "\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nசி.பி.செந்தில்குமார் 6:45:00 PM ஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம் 1 comment\nநாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.\nசீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் க���டிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.\nசீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மாலை முரசு இயக்குனர் கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், ரித்தீஷ் எம்.பி, சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன், பா.ஜனதா தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை, மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.\nமேலும் வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:–\nஇந்திய கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, திருச்சி வேலுசாமி, தமிழருவி மணியன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன், கலைக்கோட்டுதயம் பால்வியூமன், கோட்டைகுமார், சிவகுமார், வெற்றிகுமார்.\nநடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், டைரக்டர் பாரதி ராஜா மகன் மனோஜ், விக்னேஷ், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், ஜெயம்ராஜா, புகழேந்தி, ஸ்டண்டுமாஸ்டர் ஜாக்குவார் தங்கம், வாகை சந்திரசேகர், வையாபுரி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன், வணிகர் சங்க பேரவை தென் சென்னை மாவட்ட தலைவர் சவுந்தர ராஜன். திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வக்கீல் தடா சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன், ஆவல் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மணமக்களின் பெற்றோரும் வரவேற்றனர்.\nதிருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் க���ுத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2014/05/blog-post_1798.html", "date_download": "2019-01-16T23:16:28Z", "digest": "sha1:GI7LPYDMZVF4KQ64Q7LWBAWIWNA3SHQG", "length": 34663, "nlines": 334, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பிரபல ட்விட்டர்களை கிண்டல் அடித்த இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் மீது அவதூறு வழக்கு வருமா? ட்விட்டர்கள் ஆலோசனை", "raw_content": "\nபிரபல ட்விட்டர்களை கிண்டல் அடித்த இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் மீது அவதூறு வழக்கு வருமா\nசி.பி.செந்தில்குமார் 6:47:00 AM ட்விட்டர்கள், நகைச்சுவை, ஜெயமோகன் No comments\nஎன் முன்னுரை - 11 5 2014 மதுரையில் ட்விட்டர்கள் சந்திப்பு நடந்தது . அது பற்றி நக்கல் அடித்து ரைட்டர் ஜெயமோகன் அவர் தளத்தில் எழுதிய நகைச்சுவைக்கட்டுரை இது\nஇளைஞர்தான். ஆனால் கொஞ்சம் வேறுமாதிரி தெரிந்தார். எனக்குள் எழுந்த அந்த வினோத உணர்ச்சியை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதை பி.டி.சாமி அல்லது இந்திரா சௌந்தரராஜன் மொழியில்தான் சுமாராகவேனும் சொல்லமுடியும்.\nஅவர் வந்து வெளியே நின்று என்னை ‘சார்’ என்று அழைத்தபோது நாலைந்துபேர் ஏதோ வசூல் விஷயமாக வந்திருப்பதாகத்தான் நினைத்தேன். வழக்கம்போல ‘வீட்டில வீட்டுக்காரம்மாதான் சார் சம்பாரிக்கிறாங்க. அவுங்க இப்ப இல்லை’ என்று சொல்வதற்காக எட்டிப்பார்த்தால் ஒரே ஒரு இளைஞர். குட்டி மீசை, கண்ணாடி.\nஅப்பால் பார்த்துவிட்டு ‘வாங்க’ என்றேன்.\nஅவர் திரும்பி மிச்சபேரை வரச்சொல்வார் என நினைத்தால் அவர் மட்டும் ஏறி உள்ளே வந்து ‘நாய் ஒண்ணு வந்து பாத்துட்டு ஓடிப்போச்சே சார்’ என்றார். ‘\n“அவ கொஞ்சம் நாட்டுப்புறம். டோரான்னு பேரு. அன்னிய புருஷங்க முன்னாடி நிக்கமாட்டா” என்று சொல்லி அமரச்சொன்னேன். அமர்ந்தார். டீ கொடுக்கலாமா என்று எண்ணியகணமே வீட்டில் பால் இருக்க வாய்ப்பில்லை என்பதும் தோன்றியது.\n‘நான் சென்னை சார். இங்க மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன்’ என்றார் ‘அப்டியே உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு வந்தேன். நல்லா இருக்கிகளா\nநான் ‘உங்க சொந்த ஊர் எங்க\n‘பூர்விகம் தென்காசிப்பக்கம். நல்லகுத்தாலம்பிள்ளைன்னு எங்கப்பா பேரு. எம்பேரு அருணாச்சலம். நான் உங்களுக்கு லெட்டர்லாம் போட்டிருக்கேன்’ ”\n‘சரி’ என்றேன். கடிதத்துக்கு நான் ஒன்றும் தப்பாக ஏதும் எழுதவில்லையே என எண்ணிக்கொண்டேன்.\n‘டிவிட்டு மச்சி டிவிட்டுன்னு ஒரு நிகழ்ச்சி சார். எழுத்தாளர் மாநாடு மாதிரி டிவிட்டர் ரைட்டர்ஸ்லாம் ஒண்ணா சேந்து ஒருநாள் சந்தோஷமா இருக்க��ற மாதிரி ஒரு நிகழ்ச்சி’\nஅவர் வெட்கி ‘அதேதான் சார். இப்பல்லாம் சந்தோஷம்னா வேற என்னங்க\n‘நான்லாம் வழக்கமா பீர்தான். நிகழ்ச்சிக்காக கொஞ்சம்போல ரம்மு’ என்றார்.\n’ என்றேன். ‘எத்தனைபேர் வந்திருந்தாங்க\n‘இப்ப, வந்திருந்தாங்கன்னா, அதாவது உடலோட வந்தவங்க எம்பத்திமூணுபேர் சார்’ .\nஎனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இது ஏதும் ஆவி அமுதா நிகழ்ச்சியோ\n‘மொத்தம் எழுநூற்றி எம்பத்தெட்டு ஐடி வந்திருந்திச்சு சார். நாங்க அதைத்தான் கணக்கில வச்சுக்குவோம்’.\nஎனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. ‘அதெப்டிங்க அப்ப ‘நேர்ல வராததெல்லாம் ஃபேக் ஐடியா அப்ப ‘நேர்ல வராததெல்லாம் ஃபேக் ஐடியா\n நேரில வந்திருக்கிறது கூட ஃபேக் ஐடியா இருக்கலாம்லியா\nஎன்னால் இதை அவ்வளவு துல்லியமாகப் புரிந்துகொள்ளமுடியாது என்பதை உணர்ந்தேன்.’சரி, அப்ப எம்பது பேரு உக்காந்து பேசிக்கிட்டிருந்தீங்க\n‘இல்லசார்…பாத்தீங்கன்னா அரங்கில எழுபதுபேருதான். ஆனா நாம அதையே இண்டர்நெட் வழியா பாத்தாக்க கிட்டத்தட்ட எண்ணூறு பேரு…’ .\n‘இருங்க நீங்க கொஞ்சம் தெளிவா பேசினா நல்லாயிருக்கும். நீங்க நேரில வந்திருக்கீங்க. அப்ப நேரிலதானே பேசுவீங்க\n“நேரிலயும்பேசுவோம் சார். அதைப்பத்தி டிவிட்டர்லயும் பேசிக்குவோம். எல்லார் கையிலயும் செல் இருக்குல்ல\n‘அதாவது எம்பதுபேர் உக்காந்து நேரில பேசிக்கிறப்பவே அதை டிவிட்டர்லயும் பேசுவீங்க\n‘ஓக்கே, இப்ப புரிஞ்சுது’ என்றேன்.\n‘அதில பாத்தீங்கன்னாக்க அந்த எண்ணூறுபேரும் அந்த அரங்கில ஒக்காந்திருக்கறவங்கதான்…’\n’ என மனமுருகியபின் ‘கொஞ்சம் தெளிவாச் சொல்லமுடியுமா\n‘இப்ப தெளிவாச் சொல்லணுமானா எனக்கு நாலு ஐடி இருக்கு சார்”\n“இப்ப நான் ஒரு விசயத்தைச் சொல்லிட்டேன்ன்னா அதைப்பத்தி நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு ஒரு கியாரண்டி வந்திடுது பாத்தீங்களா\nஅதை அப்படியே தாண்டிச்செல்வதே உசிதமென எண்ணினேன். ‘ஜாலியா இருந்திருக்குமே” என்றேன்.\n‘கும்மாளம் சார்’ என்றார் முகம் மலர்ந்து.\n‘சிலபேரு இருந்தாங்க. அவுங்கள்லாம் ஃபேக் ஐடியில குடிச்சாங்க. வீட்டுல தெரிஞ்சா பிரச்சினையாயிடும்ல\nஅதை என்னால் புரிந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது. ‘பெண்கள் நெறையபேர் உண்டோ\n‘அதாவது சார், பெண்களோட நூத்தியாறு ஐடி வந்திருந்திச்சு’\nநான் ‘இல்ல, அதோட ச��ர்ந்து அவங்க உருவமும் வந்திருக்குமே’ என்றேன்.\n‘தெரியல்ல சார்…வந்திருப்பாங்கபோல. நான் பாக்கலை’\n‘அவங்கள்லாம் ஃபேக் ஐடியோ ஒருவேள\n‘சார் நாம எப்டி சொல்றது வந்திருந்தவங்க ஃபேக் ஆம்புளைங்களாக்கூட இருந்திருக்கலாமே வந்திருந்தவங்க ஃபேக் ஆம்புளைங்களாக்கூட இருந்திருக்கலாமே\nநான் பெருமூச்சுவிட்டேன். ‘வாஸ்தவம்தான்” என்றேன்.\n‘பொம்புளைங்கள வழக்கம்போல நெறையவே கலாய்ச்சோம். என்னோட ஃபேக் ஐடிய ஒருத்தி கடுமையா திட்டிட்டா சார். அவள நான் திட்டினேன். அவ என்னோட இன்னொரு ஃபேக் ஐடிகிட்ட ஐடியா கேட்டப்ப அது திட்டிவிட்டுது. அத வாசிச்சு நான் அப்டியே டெஸ்ப் அடிச்சு ஒக்காந்துட்டேன்’\n‘அவன் திட்டினதில தவறுதலா எம்பேரும் வந்திட்டுதே’\n“பக்கத்தில பாத்தா ஒருத்தரோட ஃபேக் ஐடிய ஒருத்தன் ரேப் பண்ணவே டிரை பண்ணியிருக்கான். அது அந்த ஹாலிலேயே நடந்திருக்கு. என்ன கொடுமை பாத்தீங்களா\nநானே கொஞ்சம் டெஸ்ப் அடித்து அமர்ந்துவிட்டேன். பின்பு கேட்டேன் ‘சாப்பாடெல்லாம் எப்டி செலவு எகிறியிருக்குமே\n பெரிசா ஒண்ணும் ஆகல்லை. ஆனா சரக்குச் செலவுதான் எகிறிட்டுது”\n‘சரக்குன்னா ஃபேக் ஐடிகளும் வந்து குடிச்சிரும் சார்…”\n“சரிதான் அங்க என்ன பேசினீங்க\n‘ஹாலில பெரிசா ஒண்ணும் பேசல…எல்லாரும் ஒக்காந்து டிவிட்டுதான் போட்டோம்’\nஆசுவாசப்படுத்திக்கொண்டு ‘ஹாலில பெரிசா அடிதடீல்லாம் ஒண்ணும் இல்லல்ல\n‘அதெல்லாம் இல்ல சார். சண்டைல்லாம் ஃபேக் ஐடி ஃபேக் ஐடி கிட்ட போட்டுக்கிடறதுதானே\n‘ஆனா அதெல்லாம் அங்க வந்திருந்திச்சே\n‘ஆமா சார். ஆனா ஹாலில அதெல்லாம் இல்லியே’\nஅதற்குமேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர் சொல்வதை விழித்து பார்த்துக்கொண்டிருதேன்.\n‘இப்ப பொம்புளைங்க பொம்புளைங்களுக்காக டிவிட்டோன்னு தனியா ஒரு நிகழ்ச்சி வைக்கப்போறாங்க சார்’\n இது டெக்னாலஜி யுகம். ஃபேக் ஐடியில ஏகப்பட்டபேரு உள்ர இருப்பாங்க’\n‘நெட்ல போலாமே’ என்றார் ‘ஆம்புளைங்க உள்ரபோயி பொம்புளைங்கள கலாய்ச்சு தள்ளீருவாங்கள்ல\n‘இப்ப இங்க பொம்புளை ஐடிங்க வந்து ஆம்புளைங்கள கலாய்க்கிறாங்கள்ல\nநான் ‘நான் அவசரமா டாக்டரைப் பாக்கணும். எனக்கு உடம்புசரியில்ல முதுகில வலி’ என்றேன்\n‘முதுகுவலி இல்லாத ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணவேண்டியதுதானே சார்\n‘நான் அவசரமா போகணும்…என் மனைவி கூட வீட்டில இல்லை’ என்றேன் அழாக்குறையாக\nநான் பின்னால் சென்று ‘தப்பா நினைக்கப்பிடாது…இப்ப உங்க கூட அந்த நாலு ஃபேக் ஐடியும் வந்திருக்கா\n’ என்றார் ‘இதோ இபகூட டிவிட்டர்ல செம சண்ட ஓடிட்டிருக்கு….உங்கள நான் இப்ப சந்திச்சிட்டிருக்கிறதப்பத்தி நாலுபேர் நாலுவிதமா நாக்கில நரம்பில்லாம பேசிட்டிருக்காங்க’\n‘ஆமாங்க…இது கருத்துச்சுதந்திரத்தோட யுகம் இல்லீங்களா\nநான் துயரத்துடன் ‘சரிங்க’ என்றேன்.\nஅவர் விடைபெற்று வாசலருகே சென்று தயங்கி ‘தப்பா நினைச்சுக்காதீங்க. கொஞ்சம் சொல்லி வைங்க’ என்றார்\n‘உங்க ஃபேக் ஐடி கிட்ட. நேத்து அங்க விளாவில ஒரே அழிச்சாட்டியம்.. குடிச்சுட்டு வாந்தி கீந்தி எடுத்து… நாறடிச்சிட்டுது’\n‘அய்யய்யோ, எனக்கு ஒரிஜினல் ஐடியேகூட இல்லீங்க’ என்றேன்\n பேக் ஐடில்லாம் அதுவே உண்டாயிரும்…டெக்னாலஜி வளர்ந்திட்டுது பாத்தீங்களா\n‘சார்’ என பின்னால் சென்றேன் ‘இப்ப அந்த ஃபேக் ஐடிய கண்டிக்க என்னங்க வழி\n‘வேற வழியே இல்லசார். அவன் வாய அடைக்க இன்னொரு ஃபேக் ஐடிய உண்டுபண்ணவேண்டியதுதான்’ என்றார்\nநான்குபேரின் எடையுடன் அவர் நடந்துசெல்வதுபோலத் தோன்றியதும் ஒரு பெரும் பீதி எழுந்தது. இப்போது உலகின் உண்மையான மக்கள்தொகை என்ன\nநன்றி - ரைட்டர் ஜெயமோகன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nபூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்\n ஒரு துளி மிடி போதும்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள கான் திரைக் கொண்டாட்டம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்-கதை இல்லாத படத்தில் கா...\nஅப்சரஸ் - சினிமா விமர்சனம் 32+ , 34 + , 36 +\nஅதிகாரிகளை உத்வேகப்படுத்தும் மோடியின் 3 விஷயங்கள்:...\nபிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30...\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’-இயக்குநர் பேட்டி\nஎப்பவும் கே டி வி யே பாத்துட்டிருந்தா ஒரு ஆபத்து ...\nபூவரசம்பீப்பி - இயக்குநர் தாராபுரம் ஹலிதா ஷமீம் ப...\nதிடீர்னு யாராவது உங்களை ஆத்துத்தண்ணில பிடிச்சு தள்...\nதம்மு, தண்ணியுடன் கங்கனா ஆபாச படங்கள்: பெண்கள் அமை...\nராமராஜன் vs நக்மா - அக்கிரமமான காம்பினேஷன்யா\nபக்கத்து வீடு -வெ.இறையன்பு- சிறுகதை @ ஆனந்த விகடன்...\nஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி\nகுனிஞ்ச தலை நிமிராதவன் எப்படி லவ் பண்ணு வான்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சதுல பல பெண்களுக்கு சந்...\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜ...\nTHE PURGE (2013) -சினிமா விமர்சனம்\nகின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது கோச்சடையான்\nபாரின் சரக்கு பாலிசி-சுப்ரபாரதிமணியன்- சிறுகதை @ வ...\nseventh day - சினிமா விமர்சனம்\nபரிசுத்தமான முத்தம் vs பரிமளா\nதமிழன் மொட்டை மாடில வாக்கிங்க் போனா என்னா அர்த்த...\nஒரு நிமிடக் கதை- நடு நிசியில் சிரிப்பொலி\nசசிகலா,சுதாகரன், இளவரசிக்கு தலா ரூ.3000 அபராதம்: ஜ...\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவத...\nலோலிட்டா, மீடியம் லிட்டா ,ஹை லிட்டா \nகோச்சடையான் - சினிமா விமர்சனம்\nகொழுமிச்சம்பழத்துக்கும் கொழுந்தியாவுக்கும் என்ன ச...\nசுத்தி வளைச்சுத்தான் பேசும் ஆண்களை பெண்ணுக்குப்பிட...\nனு காதலியைத்திட்டினால் கை மேல் பல...\nஇண்ட்டர்வ்யூவில் கேட்டு மடக்க கஷ்டமான கேள்விகள் எவ...\nநீ காதலித்த டீச்சர் ட்ரான்ஸ்பர் ஆகிப்போனால் நீ செய...\nMR FRAUD (2014) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nவிஷாலை vs ஸ்ருதிஹாசன் , த்ரிஷா ,வரலட்சுமி\nபாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர...\n\"ரம்மி\"யமான பொழுதுகள் vs ரம்யா\nசண்டமாருதம்’ - சரத்குமார் பேட்டி\nGODZILLA ( 2014)- சினிமா விமர்சனம்\nமிருனாள் சென் - வங்காள சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்...\nமோடியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் இருந்த டாப் 1...\nபல பெண்களை ஏமாற்றிய பக்கா பிராடு\nஅரண்மனை -பேய்ப் படத்துக்கு மூன்று அழகான கதாநாயகிகள...\nபுருவ அழகி கார்த்திகா பருவ அழகியாக வந்த முதல் மலைய...\nBrides (2004 ) -சினிமா விமர்சனம் ( கிரேக்கம்)\nஇளைய தளபதி விஜய் ஒரு கடல் , அவருக்கு என் அடுத்த பட...\nதமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்\nதமிழகத்தில் காங்கிரஸை முந்திய நோட்டா\nகொச்சியில் நிச்சயம் , சென்னையில் திருமணம், அப்போ...\nகள்ள ஓட்டுப்போடுபவனுக்கு கள்ளக்காதலியே ஜென்மத்துக்...\nமன்மோகனின் 10 ஆண்டு சாதனைகள்\nதப்பு பண்ணற பொண்ணா இருந்தாலும் புருசனைப்பிரிஞ்ச அன...\nபாரதப்பிரதமர் மோடியின் வெற்றி உர���\nவித்தார கள்ளி விறகெடுக்கப்போனாளாம் கட்டோட முருங்கை...\nபாம்பு வழிபாடு-வைக்கம் முகம்மது பஷீர்-சிறுகதை ( த...\nதேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற இயற்கை வழிகள்\nகள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்\nஅல்வா குடுத்த காதலிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ...\nகேடிகளின் கூடாரம் vs மந்திரவாதி மான்ட்ரேக்\nGOD'S OWN COUNTRY - சினிமா விமர்சனம் ( மலையாளம் )...\nபிரபல ட்விட்டர்களை கிண்டல் அடித்த இலக்கிய எழுத்தாள...\nமோடி , ரஜினி , விஜய்\nபெண்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் # நீயா\nஅமிழ்து…. அமிழ்து…-க.சீ.சிவகுமார் - நகைச்சுவை சிறு...\nகல்யாண யோகமும் குடும்ப ஒற்றுமையும் பெருக நீங்கள் ...\nபசுமைப் புரட்சியின் தந்தை இந்தியாவின் விஞ்ஞானி எம்...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற கேரள பெண்கள் இருவர் தே...\nஃபைனான்சியரை விஷம் வெச்சு போட்டுத்தள்ளிய நடிகை\nஈரோட்டில் நடந்த கூட்டத்தில் மோடி\nரேஸ் குர்ரம் படத்தில் படுகிளாமராக நடித்தது ஏன் \nஉலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் பட்டியலில் ட...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nமேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா பிறவிக்கலைஞன் கமல் ஹாச...\nஅங்குசம் - சினிமா விமர்சனம் (மா தோ ம )\nபுது மணத்தம்பதிகள் பைக்கில் சாலையில் செல்கையில்\n30 நாள் பல் துலக்காம டிமிக்கி கொடுக்க ஒரு கிராமத்த...\nராம்தாசின் விருந்து டூ கேப்டனின் மருந்து\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்\nராமானுஜன் -இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூட...\nஆஃபீஸ் ஃபிகரு டெய்லி சோளக்கருது வேகவெச்சு சாப்ட்டா...\nயாமிருக்க பயமே - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (9 ...\nஇது மரியாதை நிமித்த முத்தமே -நடிகை நக்மா \nகோ மாதா எங்கள் கோர்ட் மாதா\n274 சிவாலயங்களுக்கும் வழி, தூரம், தொலைபேசி எண்களுட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/12/sam.html", "date_download": "2019-01-16T22:50:36Z", "digest": "sha1:HNAUCY52WMIMN66KZNN3L7FZTGCB7XSR", "length": 18272, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தமிழர்கள் குழம்ப தேவையில்லை! சம்பந்தர் - TamilnaathaM", "raw_content": "\nHome Unlabelled தமிழர்கள் குழம்ப தேவையில்லை\nஇலக்கை நாம் அடைந்தே தீருவோம்\n\"இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ் மக்கள் குழம்பத் தேவையில்லை. இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு எமது இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.\"\n- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nநாட்டில் அதிகரித்துச் செல்லும் அரசியல் நெருக்கடி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இலங்கை அரசியலில் பெரிய சதி நடவடிக்கை அரங்கேறியது. பதவியில் இருந்த பிரதமர் திடீரென நீக்கப்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. புதிய அரசுக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாததையடுத்து அதைச் சமாளிக்கும் வகையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், புதிய அரசின் இலக்கு நிறைவேறாதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் அரசமைப்புக்கு முரணாக - சட்டவிரோதமாக நாட்டின் அதியுயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டவையாகும்.\nஇந்தச் சர்வாதிகார - சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்துக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போது நாட்டில் பிரதமர் இல்லை; அமைச்சரவை இல்லை. ஏன் அரசுகூட இல்லை.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றது. எந்தச் சலுகைகளுக்கும் நாம் அடிபணியமாட்டோம். குறுக்கு வழியில் - சதி நடவடிக்கை மூலம் - மக்களின் ஆணைக்கு மாறாக ஆட்சிக்கு வருபவர்களை நாம் ஆதரிக்கமாட்டோம். இதனை நாம் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டோம்.\nநாட்டின் நற்பெயரைக் கருதி - நாட்டு மக்களின் நலனைக் கருதி கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியை மீளக்கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாம் கடிதம் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும் நபரை ஆதரிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.\nஜனாதிபதியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இடைக்காலத் தடை விதித்துள்ள நீதிமன்றங்கள் விரைவில் நீதியான தீர்ப்பை வழங்கும். அந்தத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார். ஏனெனில், அவரால் இனிமேல் ஒன்றும் செய்யவே முடியாது. ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க ஜனாதிபதி அனுமதித்தே தீரவேண்டும்.\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் மீண்டும் அமையும் அரசிடம் எமது மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நாம் முன்வைப்போம். இராஜதந்திர ரீதியில் எமது உரிமைகளை - இலக்குகளை வென்றே தீருவோம். எமது மக்கள் குழம்பாமல் இருக்கவேண்டும்\" - என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ர��ஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=fb8feff253bb6c834deb61ec76baa893", "date_download": "2019-01-16T22:55:42Z", "digest": "sha1:ICHEQLEQHHVW7YVMAO73MTEHLBA4AQ6P", "length": 7826, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nஇயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு\nபச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட இணைச்செயலாளர் பாண்டியன், வேதக்கண், ரமேஷ், தர்மலிங்கம் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–\nசாலைகள் விரிவாக்கம், புதி�� தேசிய நெடுஞ்சாலை என்கிற பெயரில் லட்சக்கணக்கான பச்சை மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றன. இந்த மரங்கள் என்ன ஆயிற்று, யார் அவற்றை வெட்டினார்கள் யாருக்கு விற்றார்கள் அவர்கள் அதற்குரிய விலை கொடுத்தார்களா அந்த பணம் என்னவாயிற்று போன்ற தகவல்களை யாரும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.\nஅதேபோல, குமரி மாவட்டம் முழுவதும் கல் குவாரிகளும், மணல் குவாரிகளும், எம்–சாண்ட் ஆலைகளும் சட்டவிரோதமாக இயங்கி கொண்டிருக்கின்றன. பல சமூக விரோத சக்திகள் இந்த வளக்கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து கணக்கிட முடியாத அளவு கல், ஜல்லி, எம்–சாண்ட் போன்ற வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. பல வேளைகளில் சில அரசு அதிகாரிகளும் இந்த கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.\nஇந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தட்டிக்கேட்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் இயற்கை வளக்கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துகிறோம். இந்த வளக்கொள்ளைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை குமரி மாவட்டம் உடனடியாக வெளியிட்டு, நம் மாவட்ட இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/colonialism-and-self-rule/", "date_download": "2019-01-16T23:06:12Z", "digest": "sha1:JYKBENJ5FD47XEBMLJGVBNIJI32U7JFI", "length": 37530, "nlines": 99, "source_domain": "marxist.tncpim.org", "title": "காலனியாதிக்க விடுதலையும் சுயசார்புத் தன்மையும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகாலனியாதிக்க விடுதலையும் சுயசார்புத் தன்மையும்\nதமிழில் : சி. கிருத்திகா பிரபா\nசுயசார்புத்தன்மை என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதாரச் சுதந்திரத்தைக் குறிக்கும். வர்த்தகத்திற்கு இடமில்லை என்பதல்ல இதன் பொருள். உதாரணத்திற்கு இன்று சீன நாட்டின் மொத்த உற்பத்தியில், வர்த்தகத்தில் அதிக விகிதம் கொண்டுள்ளது. அதற்காக அதன் பொருளாதாரம் சுயசார்பற்றது எனக் கூற இயலாது. மாறாக, பொருளாதாரச் சுதந்திரம் இருக்கும் வகையில் உற்பத்திக்கான கட்டமைப்பு பெற்று இருப்பதையே அது குறிக்கும். சுயசார்புத்தன்மை தொடர்ந்து நிலைப்பதற்கு, உற்பத்திக்கான அமைப்பு முறையும் காலத்திற்கேற்ப மாறிவர வேண்டும். தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்த சுயசார்புத் தன்மையை ஈட்டும் முயற்சியாக அப்போதிருந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு, உற்பத்தி அமைப்பு முறையில் முக்கியமான மூன்று நிகழ்வுகளை ஏற்படுத்தியது.\nமுதல் நிகழ்வானது, 2வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, தொழில்மயமாக்கலை மையப்படுத்தி, குறிப்பாக அடிப்படை மற்றும் பிரதானப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான தூண்டுகோலாக அமைந்தது. நீண்டகால காலனியாத்திக் கத்திலிருந்து விடுதலை பெற்றபோது, ஒரு காலனியப் பொருளாதாரம் உருவாக்கக் கூடிய உற்பத்தி அமைப்பையே இந்தியா பெற்றிருந்தது. அது பெருமளவு விவசாயத்தைச் சார்ந்த பொருளாதாரமாகவே இருந்தது. தொழில் என்றால் அது துணிகள் உற்பத்தியாக, அதாவது முதன்மை விவசாயப் பொருட்களான சணல், பருத்தியை பயன்படுத்துவதாகவே இருந்தது. குறைந்த அளவு எஃகு உற்பத்தியும் இருந்தது. போருக்கு இடைப்பட்டக் காலங்களில் சர்க்கரை மற்றும் சிமெண்ட் ஆலைகள் உருவாகின. போர்க்காலங்களில் இறக்குமதி நடைபெறாததால், பொறியியல் மற்றும் இரசாயன ஆலைகள் விரிவுபடுத்தப்பட்டன. ஆனால், இதற்கான கட்டமைப்பு ஆரம்பநிலையிலேயே இருந்ததனால், அதிநவீன தொழில் நுட்பத்தினாலான பொருட்கள் அனைத்தையும் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஏற்றுமதி பொருட்களான தேயிலை, சணல் மற்றும் பருத்தித்துணிகள் போன்றவை அதிக அளவு ஏற்றுமதி ஆகாத காரணத்தினால், அதிவேக வளர்ச்சி இருந்தும் அதற்கான நவீன தொழிற் தயாரிப்புகளை அதிக அளவில் இறக்குமதி செய்ய இயலாத சூழ்நிலை நிலவியது.\nமேற்கூறிய உற்பத்திக் கட்டமைப்பிலிருந்து உருவான பொருட்கள் சந்தைக்கு வருவது இயல்பாக அமையாததினால், இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதே, பேராசிரியர் பி.சி. மகாலனோமிஸ் தலைமையிலான 2வது ஐந்தாண்டுத் திட்டத்தின் குறிக்கோளாக ஆனது. இதனை பல பொருளாதார நிபுணர்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய அமைப்புகள், பலவாறாக விமர்சித்தன. உள்நாட்டு தாரிப்புகளை தேவையற்றதாக ஆக்கும் வர்த்தக முறைகளைப் பற்றித் தெரியாமல் உள்ளது அவரின் அறியாமையையே காட்டுகிறது என்றும் விமர்சித்தனர். ஆனால் அவரது இந்த நவீனத் திட்டமானது, சர்வதேச வர்த்தகத்தில் தீவிரப்பங்கேற்கும் எந்தப் பொருளாதாரமும் தனது உற்பத்தித் திறனையே பெரிதும் சார்ந்துள்ளது என்ற ஆழ்ந்த அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆகையால் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவது வர்த்தகத்தை மறுப்பதற்கு அல்ல, மாறாக அதனைப் பெருக்குவதற்குத்தான் என்பதும் தெரிகிறது.\nஇந்த வாதம் சரியானதாக இருந்தபோதிலும், இதனது அடிப்படை எதுவென்றால், முதலீடு செய்ய வேண்டிய அவசிய மின்றி, விவசாயத் துறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களாலேயே விவசாயப் பொருட்களின், குறிப்பாக உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதும், அம்முதலீட்டை எந்தத் தடையுமில்லாமல் தொழில் தளத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம் என்பதுமே ஆகும். நிலச்சீர் திருத்தங்கள் நிறுவனச் சீர்திருத்தங்களின் அடிப்படையாக இருந்தது. நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அவற்றால் நிலங்கள் ஒருமுனைப்படுத்தப் படுவதை தடுக்க இயலவில்லை. இச்சட்டங்கள், நிலப்பிரபுக்களை பெருமுதலாளிகளாகவும், பெரும்பான்மை நிலங்களின் உரிமையாளர்களாகவும் ஆக்கவே பயன்பட்டன. ‘உழுபவனுக்கே நிலம்’ என்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. இதன் விளைவாக, விளை நிலங்களை அதிகரிக்கச் செய்த முயற்சிகளும், கிடைத்த இடங்களில் பாசன வசதி அமைக்க முடிந்தவற்றில் பல்வகை விளைத்தல் முறைகளைக் கையாண்டும், பலனளிக்காத காரணத்தால் அறுபதுகளில் நாடு கடுமையான உணவு நெருக்கடியைச் சந்தித்தது; அதன் காரணமாக ஏகாதிபத் தியத்தைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையும் உருவானது.\nசுயசார்புத் தன்மைக்கான உற்பத்தி கட்டமைப்பு மாற்றத்தில் நடந்த இரண்டாம் நிகழ்வானது, “பசுமைப் புரட்சி” என்ற ரூபத்தில் வந்தது. இது இந்திய விவசாயத்தில் முதலாளித்துவம் பெருகும் முறையை ஒருங்கிணைப்பதாகவும், இந்தியக் கிராமங்களில் நினைத்தற்கரிய பெரும் மாற்றங்களை விளைவிப்ப தாகவும் இருந்தது. பொருளாதாரமானது, பெருகி வருகின்ற உணவுத் தேவையை தனது உள்நாட்டு உற்பத்தியின் வாயிலாகவே பூர்த்தி செய்ததின் விளைவாக, பசுமைப்புரட்சி உணவு தானியத்தில் இந்தியாவை ‘தன்னிறைவு’ ஆக்கிய தென்றாலும், பெரும்பான்மை மக்களின் வறுமை நிலையையும், அவர்கள் கைவசமிருந்த வாங்��ும் திறனையும் வைத்துப் பார்த்தால், ‘தன்னிறைவு’ என்பது கட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே அமைந்திருப்பது தெரியும்.\nஉலகத்தின் வருவாயானது, வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலிருந்து எண்ணெய் வளம்மிக்க மத்தியகிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்தியப் பொருட்களையும் சேவைகளையுமே இறக்குமதி செய்ய விரும்புகின்ற மத்திய கிழக்கு நாடுகளின் மனப்பாங்கினால், எழுபதுகளில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியால் இந்தியாவின் இறக்குமதி பட்டியல் அதிகரித்தபோதும், அந்நியச் செலவாணி வருவாய்க்கு அது ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. இருப்பினும், இரண்டாவது எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, இந்திய அரசானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதாரச் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கக் கூடிய, அரசியல் உறுதியோடு தவிர்த்திருக்கக் கூடிய, நீட்டிக்கப்பட்ட நிதி வசதிக் கடனை உலக வங்கியிடமிருந்து வாங்கியது. இத்தகைய சூழலில்தான், உற்பத்திக்கட்டமைப்பு மாற்றத்தின் மூன்றாம் நிகழ்வானது, “பாம்பே ஹையை” உருவாக்கியதில் ஏற்பட்டது. இது, இந்தியாவின் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கி, பொருளா தாரத்திற்கு பெரிதும் தேவைப்பட்ட தற்காலிக விடுதலையைத் தந்தது.\nஉற்பத்திக் கட்டமைப்பு மாற்றத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும், அந்த மாநில அரசு மற்றும் பொதுத்துறைகளின் முழுப்பங்களிப்பினாலேயே சாத்தியமானது. நீண்டகாத்திருப்புக் காலங்கள், மொத்தமான முதலீடு, அதிக ரிஸ்க் காரணமாக அடிப்படை மற்றும் முதன்மைப் பொருட்கள் சார்ந்த தொழில் களில் நுழைய தனியார் துறைகள் தயங்கியபோது, அத்தொழில்களில் பொதுத்துறைப் பிரிவுகள் அமைத்ததன் மூலம், மகாலனோமிஸின் திட்டம் நிறைவேற்றப்பட்டது. உலகச் சந்தையிலிருந்து தொழில் நுட்பத்தைப் பெற்று அதன் மூலம் பொதுத்துறைப் பிரிவுகளை அமைத்து, உற்பத்தியைப் பெருக்கி சுயசார்புத் தன்மை என்ற இலக்கை அடைவது என்பதல்ல நடந்தது; மாறாக, பொருளாதாரத்தின் தொழில் நுட்பத் திறனைப் பெருக்க பொதுத்துறையே அடிப்படைக் கருவி ஆயிற்று. எந்தத் துறையாக இருப்பினும், அந்தத் துறையின் தொழில் நுட்பப் பயன்பாடு பற்றிய அறிவைப் பெற்று, தொழில் நுட்பத்தில் இந்தியா சுயசார்புத் தன்மை அடைந்தது; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிதியுதவி, அரசின் நீடித்த சேவைகள், அரசு நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் அரசின் உறுதிப்படுத்தப்பட்ட விலைகளில் கொள்முதல் மற்றும் ஆதரவு போன்றவை.\nதொழில் நுட்பத்தில் இந்தியா அடைந்த சுயசார்புத் தன்மையைப் பொறுக்காத வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் அதன் பாதையில் பல தடைகளை உருவாக்க முயற்சித்து, பல பரிவுகளில் வெற்றியும் கண்டன. ஒரு நாளைக்கு 850 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளைச் சொந்தமாக அமைக்கும் திறன் இந்தியா பெற்றிருந்தபோதும், 1300 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகள் அமைக்க நிர்பந்தித்து, ‘தால்-லைஷெட்’, ‘ஹசீரா’ ஆகிய ஆலைகள் அமைக்கக் கடன் வழங்கி, உரத்துறையில் அயல்நாட்டு உற்பத்தியாளர்கள் நுழைய, உலக வங்கி வழிவகை செய்தது. அதன் குறிக்கோள் அந்நிய உற்பத்தியாளர்களை பதவியில் ஏற்றி உள்நாட்டு பொதுத்துறை பிரிவுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதே என்பது, பொருளாதார அளவுகோளுக்கு ஏற்பவே இந்த நிர்பந்தங்கள் என்ற அதனது அடிப்படையில்லாத வாதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. வளர்ந்த நாடுகளின் கடன் உதவி மற்றும் அந்நிய தொழிற் கூடங்கள் இறக்குமதி என்ற இரு தரப்பு “உதவிகளை” நியாயப்படுத்த, ‘ரூபாய் கட்டுப்பாடு’ என்ற பொய்யான வாதத்தின் மூலம், மின் உற்பத்தியில் நுழைந்து, பொதுத்துறை ‘பெல்’லிற்கு இடையூறு ஏற்படுத்தின. சுயசார்புத்தன்மை அடைவதற்கும்,\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரணாகவும், பொதுத்துறைகளை உருவாக்கிய நிலப்பிரபுத்துவ அரசு, ஒரு கட்டத்தில், பொதுத்துறை மீதான ஏகாதிபத்தியதின் தாக்குத லாலும், அதன் வளர்ச்சிக்கான பாதைகள் அடைக்கப்பட்ட தாலும், தடுமாற்றத்தை அடைந்தது. ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்திற்காகவும், புழ்ச்சிக்காகவும் நிலப்பிரபுத்துவ அரசு, பொதுத்துறை நலன்களை எவ்வாறு உதறித்தள்ளுகிறது என்பதற்கு பெல் – சீமன்ஸ் ஒப்ந்தம் முன்னுதாரணமாக அமைந்தது.\nஅரசின் இந்த ஊசலாட்டம், அதன் முழுமையான கொள்கை மாற்றத்திற்கான, அதாவது புதிய தாராளமயக் கொள்கை சுவீகரிப்பிற்கும், சுயசார்புத்தன்மை என்ற இலக்கை உதறுவதற்கும், ஆன முன்னுரையாக இருந்தது. புதிய தாராளமயக் கொள்கையானது, புதிய வர்த்தக் கொள்ளையி லிருந்து பல விதங்களில் மாறுபட்டு உள்ளது. வர்த்தக பொருளாதாரமானது, உலகச் சந்தையைக் கைப்பற்ற முயற்சிகள் செய்தாலும், தனது உள்நாட்டுச் சந்தையை அந்நியர்க்கு விட்டுக் கொடுக்காது. வரியோடு கூடிய அல்லது வரியில்லாத தடைவேலிகள் மூலமாகவோ, வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுள்ள பரிமாற்ற விகிதத்தின் மூலமாகவோ அது தனது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்துக்கொண்டு, தேன் மூலம் கிடைக்கின்ற லாபத்தை அந்நிய நாட்டுச் சந்தைகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்திற்குப் பயன்படுத்தியது. நீண்டகாலமாகவும், வெற்றிகரமாகவும் கிழக்குஆசியா பின்பற்றி வரும் இக்கொள்கை முறையே, “ஏற்றுமதி தந்த வளர்ச்சி” என அழைக்கப்படுகிறது. இந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு, நாட்டின் பணவரத்து மீதான கட்டுப்பாடு மிக அவசியம்; அப்படிக் கட்டுப்பாடு இல்லாதபோது, அந்நாட்டின் பொருளா தாரக் கொள்கையானது உலகமய நிதியின் விருப்பத்திற்கேற்ப ஆட வேண்டியுள்ளதால், நாட்டின் சுதந்திரம் பலவகையிலும் பாதிக்கப்படுகிறது. எந்தப் பொருளதாரத்தில், உலகமய நிதி மற்றும் சர்வதேச முதலீட்டின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டு, அதனுடன் நட்புப் பாராட்டும் மேல்தட்டு மக்கள் உருவாக்கப் படுகிறார்களோ, அந்தப் பொருளாதாரம் பின்பற்றக் கூடிய கொள்கையே புதிய தாராளமயம் ஆகும்.\nஇந்தியா பின்பற்றும் புதிய தாராளமயக் கொள்கையானது, சங்கிலித் தொடர்போல பல பின்விளைவுகளைத் தன்னுடன் வைத்துள்ளது. புதிய தாராளமயத்தைத் தொடர்வது ‘வர்த்தகத் தாராளமயம்’ – அது உள்நாட்டு உற்பத்தியாளர்களை அழித்து விட, அதைத் தொடர்வது பொதுத்துறைகளைத் தனியார்மயம் ஆக்குதல் – அது அரசின் நலன், முதலீடு மற்றும் செலவுக்கு வரையறை விதித்து உள்நாட்டுச் சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுகிறது. இந்தியாவின் ஏகபோக நடுத்தர வர்க்கமானது, தனது சொந்த நலனை தலைநகரின் நலனோடு முரண்பட்டதாகப் பார்க்காமல் அதனுடன் ஒத்ததாகக் கருதுவதையே, இப்புதிய தாராளமயக் கொள்கை பிரதிபலிக்கிறது. அதுவும் இப்போது “உலக மயமாகிவிட்டது.”\n‘சுயசார்புத்தன்மை’ என்ற இலக்கு கைவிடப்பட்டதினால், பழைய அனுபவங்கள் மூலம் கிடைத்த தெளிவுகளில் குறிப்பிடத்தகுந்த சிலவான – வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும், அடைக்க வேண்டிய மீதமுள்ள கடன் திருப்பிச் செலுத்த இயலாமல் போகும், இந்தியாவின் முதலீட்டைப் பெருநகரங்களின் முதலீடு நசுக்கிவிடுதல் – போன்றவைகள் மறுபடியும் வந்துவிடப்போவதில்லை; ஆனால், ‘ஒரே அரசுக்குட்பட்ட மக்கள்’ என்ற கருத்து அர்த்தமில்லாததாகி விட்டதையே குறிக்கிறது.\nஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பொருளாதாரத்தில், பல்வேறு பிரிவுகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்; ஒரு முழுமையான ஆனால், தேசிய முதலாளித்துவ முறையின் எல்லைக்குட்பட்ட, பொருளாதரத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய, திட்டமிட்ட முறையில் முயற்சிகளை மேற்கொள்ளும் அரசு இருக்கும்; இத்தகைய பொருளாதாரத் திற்கு மாற்றாக ஒரு பிளவுபட்ட தேசியப் பொருளாதாரம் தற்போது வந்துள்ளது. இந்தப் பொருளாதாரத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அயல்நாடுகளில் சொத்து குவித்தும், உலகமயத்திட்டங்களை விரிவுபடுத்தியும், மற்றொரு பிரிவின ரான விவசாயிகளும் சிறு வணிகர்களும், உயிர் வாழ்வதற்கு வழி அறியாத நிலையில் உள்ளனர். விவசாயத்தை விரிவுபடுத்து வதற்கு ஆன வழி, பன்னாட்டு நிறுவனங்களை இங்கே தருவிப்பதுதான் என்று இந்த அரசு கூறுவதிலிருந்து, அது எந்த அளவிற்கு அதன் இலக்கான “தேசியப் பொருளதாரத்தின் சுயசார்புத் தன்மையை” விட்டு விலகி வந்துள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nமுந்தைய கட்டுரைலத்தீன் அமெரிக்காவின் கோபம்...\nஅடுத்த கட்டுரைலெனின் குறித்து வரலாற்று புரட்டர்களின் ‘வெட்டலும்’, ‘ஒட்டலும்’\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015/12/blog-post_29.html", "date_download": "2019-01-16T22:09:40Z", "digest": "sha1:MW2FAZDYX7EJXAQVFOVEMFAC5G5RL4FJ", "length": 39404, "nlines": 437, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : மனம் ..", "raw_content": "\nவருமா வராதா அல்லது வரமா சாபமா என்று வெண்பனிப் பொழிவுக்குக், காத்திருக்க நேற்று இரவு திருவாதிரை நட்சத்திரத்தில் அது இறங்கி இருக்கு. நோர்வேயில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் வெண்பனி இல்லாமல் இருப்பது முதலிரவு இல்லாமல் கலியாணம் போல , அவளவு வாழ்க்கை முக்கியத்தும் அதுக்கு இருக்கு .\nமுக்கிய காரணம் நோர்வே வெண்பனி வெண் இரவுகளில்தான் வளைகாப்புக் பெண்ணின் புது வெட்கம் போல அள்ளி அணிந்து கொண்ட ஜவ்வனங்களுடன் ஜொலிக்கும். அது வந்தாலும் திட்டியும் வராட்டியும் திட்டியும் எப்பவுமே எழுதும் ஒரு மண்டைப்பிழையான ஒரே ஒரு நோர்வேவாழ் இலங்கைத் தமிழன் நானாகத்தான் இருக்க முடியும்.\nநான் வசிக்கும் இடத்தில ஸ்கி என்ற பனிச்சறுக்கு தளம் அமைத்து ஓடும் இடமே இருக்கு. ஒரு தமிழ் நண்பர் குடும்பமாக இலண்டனில் இருந்தே நாலு நாள் விடுமுறையில் பிள்ளைகளோடு சில நாட்கள் முன் வந்திருந்தார். அவர் முன்னர் நோர்வேயில் தான் பாஸ்போட் கிடைக்கும் வரை அரசியல் அகதியா வசித்தார்,\nபிறகு நோர்ஸ்க் பாஸ்போட் கிடைச்ச கையோடு நோர்வே பிரசை ஆகி இலங்கை போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு வந்து, பிள்ளைகள் பிறந்து முடிய மனைவியுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வாழ்வு கொடுத்த நோர்வேயை வாயும் வயிறுமாக விட்டுப்போட்டு மான்செஸ்டர் இக்கு எஸ்கேப் ஆகிப் போனவர். நேற்று ட்ரம்மன் என்ற இடத்தில இருந்து போன் எடுத்து ,வெறுப்பாக\n\" ஒரே கடுப்பா இருக்கு, இன்னும் சினோ விழவில்லையே,போன வருஷம் நல்ல என்ஜாய், இந்த வருடம் என்ன இப்படி அல்லைப்பிட்டி தரவை போலக்கிடக்கு , உம்மோட பக்கம் வரவே அலுப்பா இருக்கு, வரேக்க கேட்விக் ஏர்போட்டில் ரெண்டு புறா வேண்டிக் கொண்டு வந்தனான் \"\nஎன்று சொன்னார். எனக்கும் கவலையாக இருந்தது அவர் என்னோட பக்கம் வந்தால் எப்பவுமே போத்தல் கொண்டு வருவார் .லண்டனில் போத்தல் நல்ல மலிவு .புறா என்பது புறாப் படம் போட்ட போத்தலில் நிரப்பி வரும் பேமஸ்குருஸ் என்ற ஸ்கொட்லாந்து விஸ்கி. பல வருடம் முன்னர் ஒன்றாக ஒரு இடத்தில இருந்தோம் அதை நினைவுகொள்ள எப்பவுமே நடக்கும் கிறிஸ்மஸ் பாட்டியில் புறா ரெம்பவே அனுசரணையாக இருக்கும்\n\" சில நேரம் இரவு இறங்கலாம் என்று வானிலையில் சொன்னார்கள், இறங்கத்தான் வேண்டும் இல்லாட்டி எனக்கும் வாழ்க்கை வெறுக்கும். மான்செஸ்டர் இல இருந்து ஒஸ்லோ வந்ததே சினோவில உருண்டு பிரள .\"\n\" அதெண்டா உண்மைதான் போல இருக்கு \"\n\" சினோ இல்லாட்டியும் என்ன நாலு பெக் அடிச்சுப்போட்டு பழைய கதைகள் கதைப்பம்..அதுக்கும் சான்ஸ் இருக்கும் தானே \"\n\"பிரசினை இல்லை,,வாங்கோ , கதைகளுக்கு என்ன குறைச்சல்,,அதுவும் போத்தில் மூடி திறக்கவே கதையள் அவிழுமே \"\n\" பழைய ஆட்கள் எல்லாம் இப்ப எங்க இருக்கினம் கொண்டக் இருக்கோ \"\n\" பழைய ஆட்கள் எல்லாம் இப்ப பழசாகிப் போனார்கள்,,ஒருவரோடும் தொடர்பு இல்லை,,,சும்மா கண்டா காதுக்க விரலை விட்டுக்கொண்டு கதைக்கிறது \"\n\" என்ன நடந்தது \"\n\" என்ன நடக்க வேணுமோ அதுகள் தான் நடந்தது,, எல்லாரும் இப்ப தனித் தனியா குடும்பம் வாழ்க்கை எண்டு போட்டாங்கள் \"\n\" ஹ்ம்ம்,, அது உண்மைதான்,,நல்லா இருகுரான்களோ \"\n\" அது தெரியாது,,உண்மையில் வெளிய தெரியாது,,துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிக்கொண்டு இருக்கலாம் \"\n\"மோகனுக்கு அக்செப் பண்ணி பேப்பர் கிடைசிட்டுதோ \"\n\" எந்த மோகன் \"\n\" அலவாங்கு மோகன்,,வன்னிப் ப��டியன் \"\n\"அவனைப் பிடிச்சு திருப்பி அனுப்பிப்போடான்கள் \"\n\" எண்ட கடவுளே,,அவன் இயக்கத்தில இருந்தவன் எல்லோ \"\n\" ஹ்ம்ம்,,,இங்கே உண்மையான அரசியல் அகதிக்கு வதிவிட அந்தஸ்து பேப்பர் கொடுக்க மாட்டாங்களே,,ஹ்ம்ம்,,,இதைக் கதைச்சால் கொதி வரும் \"\n\" படிச்ச மனோவும் ,மொக்கு மனோவும் இப்பவும் ஒன்டாவே இழுபடுராங்கள்.. ரெண்டு பேரோடும் கதைச்சே பலவருடம் \"\n\" படிச்ச மனோ கழுவல் துடையல் கொம்பனி பிர்மா வைச்சு நடத்துறான்,,மொக்கு மனோ ஒஸ்லோ கொமுயுன் இல டெக்னிகல் அட்வைசர் வேலை செய்யுறான் \"\n\" என்னது நம்பவே முடியவில்லையே,,ரெண்டு பேரும் செய்யிற வேலையே சம்பந்தா சம்பந்தம் இல்லாமலிருக்கே \"\n\" நம்ப முடியாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சம்பவங்கள் நடக்கிரதுக்குப் பெயர்தான் வாழ்க்கை \"\n\" ஹ்ம்ம்,, ஆனால் ரெண்டு மனோவும் இப்ப ஒஸ்லோவுக்கு வெளிய சொந்த வீடு வேண்டி இருகிறாங்கள் \"\n\" சாம்பாரு மணியோடும் கொண்டக் இல்லையா அவன் உன்னை விட்டுப் போக மாட்டனே, ரெண்டு பேரும் நல்ல ஓட்டே எப்பவும் , ரெண்டு பேரும் நேரம் காலம் இல்லாத தண்ணிச் சாமிகளே \"\n\" ஹஹஹ்ஹா,,,சாம்பாரு மணி இப்ப திருந்திட்டான்,,குடிக்கிறது இல்லை,,இப்ப சாமியார் போல ஒஸ்லோ முருகன் கோவில்ல தேவாரம் பாடுறது , சாமி தூக்கிறது , மண்டக்கப்படியில சுண்டல் குடுக்கிறது எல்லாம் அவன்தான் \"\n\" என்ன ,பழைய பம்பல் ஒண்டும் இல்லைப்போல இருக்கே,,என்ன நடந்தது \"\n\" ஒன்டும் வித்தியாசமா நடக்கவில்லை,முன்னம் தனிக் கட்டைகள் எலிகள் போல ஓடித் திரிந்தோம் இப்ப அவர் அவர் வாழ்க்கை அவர் அவர் பாதையில் குடும்பமாகிப் பெருத்து பெருஞ்சாளிகள் ஆகி சுமைகள் அதிகமாகி விட்டது \"\n\" போன வருஷம் ஹோவ்செத்ரா இருந்திச்சே அமல்ராச் இன் பிச்சா கடை அதிலயா இப்பவும் வேலை \"\n\" இல்லை,,அது போன வருசமே நாமம் போட்டு இழுத்து மூடியாச்சு \"\n\" நீர் வேலை செய்த சாப்பாட்டுக் கடைகள் ஒரு வருஷத்தில் இழுத்து மூட வேண்டிவரும் என்று மொட்டை மனோ எப்பவும் சொல்லுவானே \"\n\" ஹஹஹ்ஹா,,உண்மைதான்,,,ஆனால் அமல்ராஜ் நடத்தின பிட்சா கடையில் வேற பிரசனை வந்தது \"\n\" என்ன பிரசினை,,,,சொல்லுமன்,,எனக்கும் அமல்ராஜ் போஸ்ட்குருன் இல இருந்த நேரம் நல்ல பழக்கம் முன்னம் \"\n\" ஹ்ம்ம்,,அவர் ஒரு சப்பட்டை வியட்நாம்காரியை பெட்சிளிங் ஓடர் டெலிபோனில எடுக்க கொண்டு வந்து வைச்சு இருந்தார் \"\n\" அட,,,பிறகு,,சொல்லும் சொல்லும் ,,இளம் பெட்டையோ \"\n\" ஓம்...அவள் படிக்கிற பெட்டை,,பாட் டைமா பின்னேரம் வருவாள் வேலைக்கு \"\n\" பிறகு சொல்லும் சொல்லும் என்ன நடந்தது,,,\"\n\" பிறகு என்ன நடக்கும்,,,தெரியும்தானே,,அமல்ராஜ் அவளுக்கு கீழ வேலைக்கு நிக்கிற மாதிரியும்,,அவள் முதலாளி போலவும் நிலைமை வந்திட்டுது \"\n\" பிறகு என்ன நடந்தது \"\n\" பிறகுதான் பிரசினை வந்தது, ஒருநாள் இசகு பிசகா அவள் அமல்ராஜ் மடியில் இருந்து கொண்டு ஹம்பெக்கர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் \"\n\" அட அட...அதில என்ன பிரசினை,,கதிரை மேசை இல்லையோ என்னத்துக்கு மடியில இருந்து சாப்பிட்டாள் \"\n\" கதிரை மேலை வேண்டிய மட்டும் இருந்தது,,,நல்லகாலம் கட்டில் தான் இல்லை \"\n\" ஹஹஹஹா,,,சொல்லும் சொல்லும் மிச்சத்தை \"\n\" அந்த நேரம் அமல்ராஜ் மனுசி வந்திட்டா ,,வந்து அதைப் பார்திட்டா ...\"\n\" அட, ரீட்டா அக்கா தானே ,,இதென்ன குளறுபடி,,பிறகு சொல்லும் சொல்லும் என்ன நடந்தது எண்டு \"\n\" ஓம் அவாதான், பிறகென்ன மொப் அடிக்கிற தடியால எடுத்து விளாசி விளாசி அவியல் பூசை புனஸ்காரம் மண்டகப்படி அகோரம் தான்,,,எனக்கும் நல்ல பேச்சு தந்தா, அதோடு அதை நடத்திரத்தை அமல்ராஜ் மனுசி விரும்பவில்லை\n\" என்னது,,அமல்ராஜ்ச் எப்படி இருக்க வேண்டிய ஆள்,,இப்ப ஆள் எங்க இருக்கு \"\n\" இப்ப அமல்ராஜ்ச் பஸ் முன் சீட்டில இருக்கிறார் \"\n\" ஹ்ம்ம், ஆள் பஸ் ஓடுது, பஸ் டிரைவர் , இப்பத்தான் ஆள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்,,அவருக்கு ரெஸ்டாரென்ட் சரி வராது எண்டு சொல்லச்சொல்ல கேட்கவில்லையே,,இப்ப நல்ல முன்னேற்றம் \"\n\" ஒ அப்பிடியியே அப்ப தாங்கள் ,,இப்ப என்ன மாதிரி,,வாலை அடக்கி சுருட்டி வைச்சுக்கொண்டு இருகிறியா,,அல்லது இப்பவும் ஹக்கடால் இல் இருந்த மாதிரி... டேய் தம்பி யோக்கியன் வர்றாண்டா சொம்ப தூக்கி உள்ள வைடா போலவா ...இருகிறாயா \"\n\" ஹிஹிஹிஹி நானும் இப்ப கொஞ்சம் நல்லவன் போல வெள்ளைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு திரியிறன், தனிமைக்கு மாறிட்டன் \"\n\" ஓம்,,ஓம்,,அப்படியும் சில நேரம் நடக்கலாம் தான் ,ஏன் நானும் இப்ப அப்பிடித்தானே,,ஒரு பழைய தொடசல்கள் ஒண்டும் இல்லை,,மனுசியோட மட்டும் தான் இருக்கிறேன் \"\n\" சரி விடுங்க ,, போத்தில் இருக்குதானே ,,பிறகென்னதுக்கு அடிக்க முதலே குழம்புரிங்க ,,அடிச்சுப்போட்டு பிறகு குழம்புவம் ஜோசிக்காம வாறதெண்டா காலையில் போன் அடியுங்கோ ,எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சாமி கும்பிட்டு ரெடியா நிக்கிறன் \"\nஎன்று அவருக்கும் ,எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னேன். சொன்ன மாதிரி இன்று அள்ளிக்கொட்டி இருக்கு .நண்பர் இன்னும் போன் எடுக்கவில்லை . கோவத்தில கொண்டுவந்த புறாவை நேற்றும், முந்தநாளுமே கொஞ்சம் கொஞ்சமா பறக்க விட்டிருப்பாரோ என்றும் ஜோசிக்கிறேன்.\nஇன்று காலையில் சிசிலியா போன் அடிச்சாள். அவள் என் பிரியமான சகி . சிசிலியா சும்மா ஆள் இல்லை. பெரிய உடையார் மணியகாரன் போன்ற ரேஞ்சில் உள்ள கொலர் தூக்கி விட்டு சபைசந்தியில் எழும்பிப் பேசிய நோர்க்ஸ் குடும்பத்தை சேர்ந்தவள், அவளைப் பார்த்தாள் அவள் உயரத்தையும் நடையையும் நீல அக்குவா மரைன் நிறக் கண்களையும் வைச்சே மிச்ச சாதகம் சொல்லலாம். அவளோட தாத்தா நிலச்சுவான்தார் குடி , கப்பலோடிகள் கோத்திரம் , அவருக்கு ஸ்பிலபேர்க் நகரின் சந்தியில் வெண்கலச் சிலையே வைச்சு இருக்கிறார்கள் .\n\" ஹாய் ,என்ன செய்யுறாய்,, மண்டைப்பிழை ,\"\n\" ஒருமண்ணும் இல்லை சும்மா சூடாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறேன் சிசில் \"\n\" அப்படியா,,சினோவைப் பார்த்தால் என்னவும் எழுதி அறுப்பியே இண்டைக்கு என்னமும் கதை வைச்சு இருக்கிறியா \"\n\" ஹஹஹா,,எப்படித் தெரியும் சிசில் \"\n\" இவளவு நாள் உன்னோடு இழுபடுறேன் இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது உற்றுப் பார்த்தால் அதுக்குள்ளே ஒரு கதை குந்திக்கொண்டு இருக்குமே \"\n\" அட அட இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா சிசில் \"\n\" அப்படியா, மோட்டுக் கழுதை ,அதை நீ சொல்லுறாய் எனக்கு,,நீ சும்மா காத்தையே பிடிச்சு வைச்சு அதையும் உருவிக் கதை எடுத்து விடுறவன் ஆச்சே \"\n\" ஹஹஹா,,,அதெண்டா கொஞ்சம் உண்மைதான் ,,நீ என்ன பிளான் போட்டு வைச்சு இருகிறாய் இண்டைக்கு \"\n\" ஒ, சினோ ஸ்கி ஒடப்போறேன் வாரியா,சொங்க்ஸ்வான் பக்கம் வரவா, எப்படி உன் பக்கம் சினோ கொட்டுதா \"\n\" ஆமாடி,,அள்ளிக்கொண்டு கொட்டுது ஹ்ம்ம்,,வாவேன் ,\"\n\" உனக்கு வேற பிளான் ப்ரோக்ராம் ஒண்டும் இல்லையா இன்று \"\n\" ஒரு மயிரும் இல்லை ,,நீ வாடி கழுதை \"\n\" பசிக்குமே,,சாப்பாடு என்ன செய்வது,,கிறிஸ்மஸ் ஜூலசிங்கே, சிவைன் ரிப்ப இருக்கு அவனில வைச்சு எடுத்துக்கொண்டு வரவா \"\n\" என்ன எல்லாம் மிச்சம் கிடக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வா,,கொலைப் பசியில் நிக்குறேன் \"\n\"அப்படியா ,,ஆச்சரியம் ,உனக்கு சாப்பாட்டி��் இண்டரஸ்ட் வந்தது,,பொதுவா உனக்கு கணகணப்பா உள்ளுக்கு இறக்க என்னவும் வேண்டுமே சினோவைக் கண்டதால் \"\n\" ஹ்ம்ம்,,அதுக்கு ஒருவர் வர இருந்தார். புறா வைச்சு இருக்கிறேன் என்று சொன்னார்,,ஆனால் போன் இன்னும் அடிக்கவில்லை \"\n\" அப்படியா,,போன் அடிச்சால் போயிடுவியா \"\n\" இல்லடி,,அந்தாள் ஒரு செம அறுவை,,பழைய பஞ்சாங்கம் போல சிஞ்ச்ச் சக்க சிஞ்ச்ச் சக்க எண்டு சுயபுராணம் பாடிக்கொண்டு இருக்கும் \"\n\" ஒ ,,என்றாலும் உன் நாட்டு மக்களுடன் உன் மொழியில் பேசுவது அலாதிதானே \"\n\" ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ,அந்தாள் இருக்கிற என்னோட அரைவாசி உயிரைத்தான் எடுக்கும் ,நீ வாடி என் கப்பக்கிழங்கு \"\n\" பரவாயில்லை,,,என்னட்ட மான் இருக்கு ,,டென்மார்க் கப்பலில வேண்டிக்கொண்டு வந்தது,வேற என்னவும் வேணுமா \"\n\" இதுக்கு மேல என்னடி வேணும் \"\nமான் என்பது மான் படம் போத்தலில் போட்ட ஜேகமாஸ்டர் என்ற மூலிகைகளில் செய்யப்படும் அல்கஹோல் குடிவகை. டென்மார்கில் அதைப் பாதிரிமார்களின் வடிசாலையில் உற்பத்தி செய்வார்கள். அதன் ரெசிப்பி அந்தப் பாதிரிமாருக்கும் பரமபிதாவையும் தவிர வேற ஒருவருக்குமே தெரியாது .பூச்சிகளுக்கு அடிக்கிற டி டி டி போல வாசம். கஷாயம் போலக் கசக்கும் குடிக்க, குடிச்சு முடிய நுனி நாக்கு அரிநெல்லி போல இனிக்கும் .\nசிசிலியா டெலிபோனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு தொடர்ந்தாள், எனக்கு அவளின் சொண்டுதான் முன்னுக்கு வந்தது . சிசிலியாவின் சொண்டு அது ஒரு சிதம்பர நடராஜா ரகஸியம் . சும்மாவே அவள் சொண்டு மொங்கன் வாழைப்பழக் கலர். அதுக்கு விக்டோரியா சீ க்கிரெட் தயாரித்த லிப்ஸ்டிக் போட்டாள் என்றால் ரெண்டு தென்னம் கிளி நடுவில கொவ்வைப் பழத்தை வைச்சு உறிஞ்சுற மாதிரி அட்டகாசம் போடும். விக்டோரியா சிகிரெட் உலகப்புகழ் பெற்ற பசைன் டிசைன் உடுப்பு விக்கும் கடை , ஒஸ்லோவில் அதுதான் மிக்கப்பிரபலம் ,அவர்கள் தயாரித்து வெளியிடும் லிப்ஸ்டிக் பயங்கர விலை, ஆனால் நம்பர் வன் என்று சிசிலியா அவள் சொண்டை சாட்சிக்கு வைத்துச் சொல்லுவாள் ,,,\n\" ஒ ,,நல்ல உடுப்பு போடு இது வேட் குளிர்,எலும்பில பிடிக்கும்,கழுத்துக்கு மப்பிளர் சுத்து,,இந்த லேட் வின்டர் நல்லதில்லை . மண்டையில் லூவர் ஸ்கோ கொழுவு,,இல்லாட்டி தலைக்கால தண்ணி இறங்கும் பிறகு உனக்கு சைனஸ் வரும் பா \"\n\" அடியே வீக்கிபீடியாவை விழுங்கினாவளே,,ஜெகமாஸ்டர் போதுமடி,,குளிரை சமாளிக்க \"\n\" சரி,,உனக்கு நான் நன்மைக்கு சொன்னாலும் கிண்டல் போல இருக்கு மாடு ,,ஜெக மாஸ்டர் முக்கால் லீட்டர் கிளாசிகல் பிரீமியம் போத்தல் தான் கொண்டு வாறன் \"\n\" அதைக் கொண்டுவா,,முதல் கதைச்சுக்கொண்டு இருக்காமல் வேலையில் இறங்கடி மவளே \"\n\" விண்டர் புல் கவர் ஓவர் ஒல் போட்டுக்கொண்டு வாறன் ,புது லீமாரோஸ் ஜக்கட் கிறிஸ்மஸ் பரிசில் கிடைததுடா \"\n\" அடியே,,என்னத்தையாவது போட்டுக்கொண்டு வாடி,,இலகுவாக் கழட்டக்கூட்டியதைப் போட்டுக்கொண்டு வாடி என்சைக்கொலோப்பிடியாவுகுப் பிறந்தவளே \"\n\" அடி செருப்பால ,,மவனே உன்னோட உயரத்துக்கு உனக்கு நினைப்பு அதிகம் பா \"\n\" வாவ்,,வாவ்,,நீதாண்டி எண்ட ராசாத்தி ,, என்னைவிட்டால் யாருமில்லை என் உயிரே உன் கை அணைக்க \"\n\" டேய் ,,என்னடா ஸ்ரீலன்கிஸ்கா மொழியில் பாட்டு எல்லாம் பாட்டு பாடுறாய் எ ன் னை வி ட்டா ல் யா ரு மில் லை,,இதுக்கு என்னடா அர்த்தம் மோட்டுக் கழுதை \"\n\" எண்ணை விட்டால் என்னைப் போல கார் ஓட ஒருவரும் இல்லை எண்டு அர்த்தமடி அகராதி பிடிச்சவளே ,முதல் இறங்கு வெளியே \"\n\" ஹஹஹஹா, ஜெகமாஸ்டர் பெயரைக் கேட்டால் உனக்கு நாக்கு வெளிய தொங்குமே \"\n\" ஹ்ம்ம்,,எல்லாம்தான் வெளிய தொங்குது,,முதல் வெளிக்கிட்டு வாடி \"\n\" சரி,,உன் ப்ரென்ட் புறாவோட வந்தால் என்ன செய்வாய்,,அவரோடு போவியா தண்ணி அடிச்சுக் கும்மாளம் போட \"\n\" அந்தாள் நோர்வேயை விட்டுப்போட்டு லண்டனுக்கு ஓடிப்போன ஒரு ஆள்..அவர் எனக்கு முக்கியமில்லை ,,நீதானே வேணும் என்ற ஏங்குறேன் ,,அன்பே வா அருகிலே குளிர் காதில கிளிப் பேச்சுக் கேட்க வா \"\n\" என்ன,,இண்டைக்கு நல்ல குஷி மூட்டில நிக்குறாய் போல,,பாட்டு எல்லாம் பறக்குது ..\"\n\" நீ வாவேன் மிச்சம் இருக்கு உனக்கு இண்டைக்கு,,ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ,,ஒரு கொள்ளை நிலா உடல் நனைகின்றது ,\"\n\" அப்புறம் பாடு மிச்சத்தையும்,,நல்லா இருக்கே பாட்டு மெலோடி \"\n\" மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா \"\n\" எதுக்குப்பா,,ஹஹஹாஹ் ஹஹஹா எண்டு வட துருவக்கரடி போல இழிகிறாய் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு \"\n\" ஒ அடப்பாவி... கசபிளங்கா படத்தில வார சீன் போல சொல்லுராயே , ஆனாலும் நீ சும்மா வெறும் வாயல ஹோலிவுட் படம் ஓட்டுற ஆள் தானே ,,சரி,,இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ..அப்படியா ,,,பார்க்கலாம்,,,ஹ்ம்ம் ,,வந்து சொல்லுறேன் மோட்டு எருமை மாடு \"\nஅவள் குரலைக் கேட்க இண்டைக்கு \" கட்டிப்பிடி கட்டிபிடி டா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடி டா \" கதை போலதான் போகும் போல இருக்கு..\nஉது என்னத்துக்கு.. முழுக்க அடல்ற் ஒன்லி யா தான் இருக்கு கதை .\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/7679", "date_download": "2019-01-16T23:02:03Z", "digest": "sha1:S7A7F5BAFARWGS4PNS4FIHXKV7QO4LKQ", "length": 6485, "nlines": 114, "source_domain": "tamilmedicaltips.com", "title": "ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்\nருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்\nசாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.\nமோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.\nநெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.\nவடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.\nஇட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.\nரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.\nஎதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.\nஇரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.\nதினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமஞ்சள் டீ எப்படித் தயாரிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Finally-BMW-G310R-And-G310GS-To-Be-Launched-On-18th-July-1369.html", "date_download": "2019-01-16T22:42:26Z", "digest": "sha1:INVY653YXXSADHOG7XR3OBNW5BVINPCZ", "length": 7135, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "இறுதியாக ஜூலை 18 அன்ற��� இந்தியாவில் வெளியிடப்படும் BMW G 310 R மற்றும் G 310 GS -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஇறுதியாக ஜூலை 18 அன்று இந்தியாவில் வெளியிடப்படும் BMW G 310 R மற்றும் G 310 GS\nBMW நிறுவனம் இறுதியாக BMW G 310 R மற்றும் G 310 GS மாடல்கள் இந்தியாவில் அடுத்த மாதம் (ஜூலை) 18 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. BMW நிறுவனம் முதன் முதலாக குறைந்த கொள்ளளவு என்ஜின் கொண்ட மாடலான G 310 R பைக் மாடலை 2015 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் முழுவதுமாக ஜெர்மெனியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் BMW நிறுவனம் ஓசூரில் உள்ள TVS ஆலையில் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரண்டு மாடல்களிலும் 313 cc கொள்ளளவு கொண்ட லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 34 Bhp திறனையும் 28 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கும் ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான் TVS அப்பாச்சி RR 310 மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nBMW G 310 R மாடல் நேக்ட் மாடல் வகையையும், G 310 GS மாடல் அட்வென்ச்சர் டூரர் மாடல் வகையையும் சேர்ந்தது. இந்த மாடல்களின் முன்பதிவு அணைத்து BMW ஷோரூம்களிலும் ரூ 50,000 முன்பணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் BMW G 310 R மாடல் நேக்ட் மாடல் ரூ 3.5 லட்சம் விலையிலும், BMW G 310 GS மாடல் அட்வென்ச்சர் டூரர் மாடல் ரூ 3.8 லட்சம் விலையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்ட���ர் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/isro-tests-its-first-crew-escape-capsule-model-successfully-324138.html", "date_download": "2019-01-16T22:24:42Z", "digest": "sha1:5X57Y4U3GOGPWSE3DI4BQU7GP6QMQICV", "length": 14323, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்.. இஸ்ரோவின் முதல் கேப்ஸ்யூல் டெஸ்டே சூப்பர் வெற்றி | ISRO tests its first crew escape capsule model successfully - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்.. இஸ்ரோவின் முதல் கேப்ஸ்யூல் டெஸ்டே சூப்பர் வெற்றி\nமனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி- வீடியோ\nடெல்லி: விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது. இந்த சோதனையில் இந்தியா வென்றுள்ளது.\nஇந்த வருடம் செய்யப்படுவதில் பெரிய திட்டம் என்றால் அது சந்திராயன் திட்டம்தான். சந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த நிலையில் அந்த திட்டத்திற்கு முன்பு ஸீரோ வேறொரு பெரிய சோதனையில் வென்றுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் டெஸ்டில் பாஸாகி இருக்கிறது.\nஇது வரையில் இஸ்ரோ பல அல்ட்டிமேட் ஆராய்ச்சிகளை செய்து இருந்தாலும் விண்வெளிக்கு ஒருமுறை கூட மனிதர்களை அனுப்பியதில்லை. அதற்கான சோதனைகளையும் பெரிய அளவில் செய்தது இல்லை.ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ கூறியது.\nஇது போல மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களில் கேப்ஸ்யூல் ஒன்று பயன்படுத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்ப வரும் போது, பூமியில் இறங்குவதற்கு இந்த கேப்ஸ்யூல்தான் உதவும். அதேபோல் இங்கிருந்து வெளியே செல்லும் ராக்கெட் பிரச்சனைக்கு உள்ளானாலும் இந்த கேப்ஸ்யூல் மூலம்தான் தப்பிக்க முடியும். எல்லா காலநிலையையும் சமாளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கும்.\nஇந்த நிலையில் இதை உருவாக்க இருப்பதாக இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறியது. அதேபோல் தற்போது வெற்றிகரமாக இதை உருவாக்கி உள்ளது. இந்த கேப்ஸ்யூலுக்கு பெயர் வைக்கப்படவில்லை. இது முழுக்க ,முழுக்க இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கேப்ஸ்யூல் ஆகும். இதை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்தும் முடித்து இருக்கிறார்கள்.\nஇந்த ராக்கெட் கேப்ஸ்யூல் முழுக்க முழுக்க பூமிக்கு வெளியே அனுப்பப்படவில்லை. பூமியில் இருந்து ராக்கெட் மூலம் 2.5 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பின் தனியாக கழற்றிவிடப்பட்டுள்ளது. பின் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கேப்ஸ்யூல் அரபிக்கடலில் மிதந்து கொண்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmoon india isro america நிலா இந்தியா நாசா இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-01-16T22:36:37Z", "digest": "sha1:UMYB5ONEQBBCOI3HUDE6NVILDHP2MS5V", "length": 7060, "nlines": 86, "source_domain": "tamilnewsline.net", "title": "‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் 5 பழைய போட்டியாளர்கள் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர். – Tamil News Line", "raw_content": "\n‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் 5 பழைய போட்டியாளர்கள் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர்.\n‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் 5 பழைய போட்டியாளர்கள் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர்.\nகடந்த வருட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 5 பேர், தற்போது ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, மும்தாஜ், விஜயலட்சுமி ஆகிய 7 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றனர்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றாயன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வருடம் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சினேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, சுஜா வருணி, ஹார்த்தி ஆகிய 5 பேரும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர்.\nஅவர்களைப் பார்த்ததும் தற்போதிருக்கும் போட்டியாளர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி அவர்களை வரவேற்றனர். ஐஸ்வர்யா தத்தாவை கன்னத்தை வருடி நெட்டி முறித்த ஹார்த்தி, ‘தமிழ்நாட்டின் திருமகளே… ‘பிக் பாஸ்’ வீட்டின் மருமகளே…’ என்று சொல்ல, ஐஸ்வர்யா முகத்தில் அவ்வளவு வெட்கம்.\nஇந்த புரமோ வீடியோ இன்று வெளியாகியிருப்பதால், என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.\nதகாத வார்த்தையால் திட்டிய ரசிகன்.\nபார்ட்டியில் சிக்கிய இந்திய நடிகர், நடிகைகள் – புகைப்படத் தொகுப்பு\nவைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலியானா கவர்ச்சி உடையில் இந்த உடம்போட குத்தாட்டம் – புகைப்படம்\nகுஷ்புவிடம் கேள்வி எழுப்பிய சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்\nஇசைஞானி இளையராஜா சொன்ன பதில் என்ன தெரியுமா\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-16T22:13:54Z", "digest": "sha1:QUYXPMB6FEGXPMY7PNYLIQUOUJLKM3ZN", "length": 7538, "nlines": 89, "source_domain": "tamilnewsline.net", "title": "மேடையில் சிறுமிக்கும் முத்தம் கொடுத்த பிரபலம்! – Tamil News Line", "raw_content": "\nமேடையில் சிறுமிக்கும் முத்தம் கொடுத்த பிரபலம்\nமேடையில் சிறுமிக்கும் முத்தம் கொடுத்த பிரபலம்\nகனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை பிரபலம் டார்கி, தனது இசை நிகழ்ச்சியில் 18-வயதிற்கு குறைவான பெண் ஒருவருக்கு முத்தம் அளித்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது\nசமீபகாலமாக இணையத்தில் பல சவால்கள் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியா உள்பட உலக அளவில் பிரபலமான சவால KiKi Challenge தான். இந்த பாடலை பாடிய டார்க்கி, இந்த சவாலுக்கு பின்னர் உலக அளவில் பிரபலமானார்.\nஉள்ளூரில், தனது பாடலுக்கு மட்டுமல்லாமல் மைனர் பெண்களுடன் அடிக்கடி தென்பட்டு சட்ட பிரச்சனையில் சிக்கி பிரபலமானவர் டார்க்கி. தற்போது இவரது KiKi பாடல் உலக அளவில் புகழ் பெற்றதை அடுத்து, அவரது மறுபக்கமும் பிரபலமாகி வருகிறது.\nதற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ கடந்த 2010-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது, எனினும் தற்போது இவரது KiKi பாடல் பிரபலமானதால் இந்த வீடியோவினை தோண்டி எடுத்து இணைய பிரியர்கள் பிரபலமாக்கி வருகின்றனர். இந்த வீடியோவில் இவர் 17-வயது மதிப்புத்தக்க பெண் ஒருவருடன் மேடையில் நடனமாடி பின்னர், அவரை முத்தமிடுகின்றார். இச்சம்பவத்திற்கு முன்னதாக அவரின் வயதை கேட்டறியும் டார்க்கி, பின்னர் சட்ட பிரச்சனை வரும் என்பதை உணர்ந்தும் மைனர் பெண்ணுக்கு முத்தமிடுகின்றார்.\nஅந்தமான் தீவு குறித்து வெளியான முக்கிய அறிக்கை: தீவில் கொல்லப்பட்ட இளைஞர்:\nஇளம்பெண் கொலையில் அதிரடி திருப்பம்: அவளது உள்ளாடையில் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nவெளியான தகவல் 189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்..கடைசியாக விமானி பேசியது என்ன\nஅழகிகள் கலந்து கொண்ட போட்டி: வியக்கவைத்த இலங்கை பெண்..\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே அதை செய்தேன்\nஅருமையாக விளக்கமளித்த தமிழன் சுந்தர் பிச்சை கூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன்\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரை��ில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/19/38718/", "date_download": "2019-01-16T22:19:29Z", "digest": "sha1:XA5IWTKQEETUIFWE46RAIGG6JRJJZ4VT", "length": 11772, "nlines": 154, "source_domain": "www.itnnews.lk", "title": "சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட் – ITN News", "raw_content": "\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nதனது மூன்று பிள்ளைகளை கவனிக்காத தாயொருவருக்கு விளக்கமறியல் 0 07.டிசம்பர்\nஊவாவிற்கும் இன்று முதல் சுவசரிய அம்புலன்ஸ் சேவை 0 24.ஆக\nமகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது 0 20.அக்\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரநிதிகளுக்கும் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, றிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரித்தாலும் எரிவாயு உட்பட நுகர்வு பொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரிக்க இடமளிக்காது எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதன்போது தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உதவியும் ஒத்துழைப்பும் எமக்கு மிகவும் முக்கியமானது. நுகர்வோரை பாதுகாப்பதற்கே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம் என தெரிவித்தார். சமையல் எரிபொருட்களின் விலைச்சூததிரத்திற்கு இரண்டு தரப்பினரும் ஏற்கனவே இணங்கியிருந்த போதும் போக்குவரத்தும் மற்றும் இதர செலவுகள் காலத்திற்கு காலம் அதிகரிப்பதால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் அமைச்சர்களிடம் அழுத்தமாக தெரிவித்தனர். 2007ம் ஆண்டு முதல் டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயுவை பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவும் படிப்பட��யாக அதிகரித்து விட்டது. இவ்விலை அதிகரிப்பினால் தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு மூட வேண்டிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதன்போது லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் விலைச்சூத்திரம் தொடர்பான முன்மொழிவொன்றை அமைச்சரிடம் கையளித்தனர். அதனை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பித்து இது தொடர்பாக பரிசீலனை செய்வோம் என உறுதியளித்தார்.\nஇலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகித்து வரும் இரண்டு கம்பனிகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்படுகின்ற விலை முறைகளை பின்பற்றுவதால் அவ்விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியை பெற்று கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇறப்பர் செய்கை இடம்பெறும் பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஸ்தாபிக்க திட்டம்\nநாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி\nஇலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு\nஇலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் : உலக வங்கி\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02184909/1013881/Tamilnadu-is-the-the-first-state-to-meet-By-election.vpf", "date_download": "2019-01-16T23:12:55Z", "digest": "sha1:AHDJTW45KTKCWJU5OAEZ5UZ72BSLMVZP", "length": 9787, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்\n20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.\n20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. இதுவரை அதிக தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் முதலில் ஆந்திர மாநிலம் இருந்தது. ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருக்கும் போது 18 தொகுதிகளுக்கு 4 முறை இடைத்தேர்தல் நடந்துள்ளது. அதற்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nதிமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை\nதிமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை\nஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்��ி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121492-tamilnadu-government-announced-rs-50-lakh-reward-for-satish-kumar-sivalingam.html", "date_download": "2019-01-16T22:11:14Z", "digest": "sha1:FYU2BLN6QP4WJEAL4XF3R6RAUYHUPZJN", "length": 17917, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு! | Tamilnadu Government announced Rs 50 lakh reward for Satish Kumar sivalingam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (07/04/2018)\nதங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு\nகாமன்வெல்த்தில் தங்கப்பதக்கம் வென்ற, வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்துக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.\n21-வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ள இதில், இந்தியா அசத்தி வருகிறது. இதுவரை 4 பதக்கங்கள் பெற்றிருந்த நிலையில், இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். ஏற்கெனவே, இவர் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த்தில் தங்கம் வென்ற நிலையில் இன்று இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.\nசாதனை படைத்த சதீஷ்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின், சேவாக், இதேபோல் ஸ்டாலின், ஓ.பி.எஸ், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சதீஷுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சதீஷ்குமாருக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும், முதல்வர் பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ``தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இதேபோல் பல வெற்றிகளைக் குவித்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் இலவச ‘அம்மா வைஃபை மண்டலம்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/category/ipl/page/2/", "date_download": "2019-01-16T22:42:32Z", "digest": "sha1:NLMHV44QYKLR6BLEH7POR6ER7QBFMH5P", "length": 6154, "nlines": 110, "source_domain": "crictamil.in", "title": "IPL Archives - Page 2 of 63 - Cric Tamil", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டீ20 போட்டி.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. – இங்கிலாந்து பின்னடைவா..\nமிகப்பெரும் சுழற்பந்து ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற ரஷீத்கான்..\nஉலகின் அதிவேக 10 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்..\nCSK போட்டிகளில் இந்த வீரர் விளையாடாமல் இருந்ததற்கு இதுதான் காரணமாம்…\nயோயோ டெஸ்ட் தோல்விக்குப்பின் CSK சின்ன தல ரெய்னாவின் தற்போதய நிலை..\nஎன்னைவிட என் மனைவி இந்த விஷயத்தில் கில்லாடி..\nநான் அவருடைய சுண்டு விரலுக்கு கூட ஈடாகமாட்டேன். அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய மெக்ராத்\nஐபிஎல் 2018 தொடரில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா..\nநானும் கெய்லும் ஒண்ணு சேர்ந்தோம்னா .. ராகுல் சொன்ன உண்மை ரகசியம்..\nஐபிஎல் சூதாட்டத்தை ஒப்புக்கொண்டா பிரபல நடிகரின் தம்பி.. – போலீஸ் திடுக்கிடும் தகவல்..\n2019 ஐபிஎல் போட்டி இடம் மாற்றம் .. – தேதி அறிவிப்பு..\nஅடுத்த உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும்.. அதிரடி வீரர் கருத்து .. அதிரடி வீரர் கருத்து ..\nஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ..\nஐபிஎல்-லில் இதைத்தான் தோனியிடம் இருந்து கத்துக்கிட்டேன் .. – இளம் அதிரடி வீரர் நெகிழ்ச்சி.. – இளம் அதிரடி வீரர் நெகிழ்ச்சி..\nஐபிஎல் போட்டிகளில் ஜோஸ் பட்லர்க்கு பிடித்த 2 இந்திய அதிரடி வீரர்கள் ..\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை ப��மாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2-2/", "date_download": "2019-01-16T22:15:32Z", "digest": "sha1:NRVNNRI2VIDTLCMINR6ITMJTZEM4YRLB", "length": 55705, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "அமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள்\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\n”- என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எட்டு பத்தி தலைப்பில் செய்தி வெளியிட்டு அண்மையில் பரபரப்பை ஏற்படுத்த முனைந்தது.\nஅமெரிக்க நாட்டில் வீட்டின் மீது கடன், கிரெடிட் கார்டு ஆகியவைகளுக்கும், இந்திய நாட்டில் உருவாகும் ஏற்றுமதி தொழில் நெருக்கடிக்கும் மற்றும் நமது நாட்டு பங்குச் சந்தைக்கு வரும் விக்கலுக்கும் என்ன உறவு என்று யாரும் இன்று கேட்பதில்லை. மாறாக அவைகளால் இங்கு உருவாகும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதே முன்னுக்கு நிற்கிறது. டாலர் – ரூபாய் பரிவர்த்தனை வழியாக மட்டுமே இன்றி அமையாத உலக வர்த்தக உறவு இருப்பதால் அங்கு ஏற்படுகிற நெருக்கடி இங்கு நம்மை தாக்குகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் எது மர்மமாக உள்ளது எல்லா வகையிலும் வலுவாக உள்ள பணக்கார அமெரிக்க பொருளாதாரத்தில் நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, அதனால் அவர்களைவிட நமக்குஏன் அதிக சேதாரம் ஏற்படுகிறது, என்பதுதான் விடுகதைபோல் உள்ளது. அரசியலையும் பொருளா தாரத்தையும் இணைத்துப் பார்க்காமல் இந்த மர்மத்தை புரியவே இயலாது. அதோடு நாடுகள் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருப்பது போல் ஒரு நாட்டின் சமூகமும் மோதும் வர்க்கங்களாக பிரிக்கப் பட்டு கிடக்கிறது என்ற அனா ஆவன்னா எதார்த்தத்தை பார்க்கும் துணிச்சல் வேண்டும்,இல்லையெனில் அமெரிக்காவில் வருமானம் குறைந்தோர் வீடுகள் வாங்கினால் நெருக்கடி அமெரிக்க பொருளா தாரத்திற்கு வரும் என்பதையோ வாங்காமல் இருந்தால் வீடு கட்டும் தொழில் தேங்கி அப்பொழுதும் அமெரிக்கப் பொருளாதாரம் அல்லாடும் என்பதையோ விளக்கவும் முடியாது,புரியவும் முடியாது.\nமேலும் டாலருக்கு வந்து போகும் நெருக்கடி அலைகள் இந்தியாவிற்குள் இறக்குமதியாகி உருவாக்கும் அழிவிற்கு பல காரணிகள் உண்டு, அவைகள் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாதவைகள் போல் தோன்றும். ஆனால் அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் சங்கிலி தொடர்பு போல் விளைவுகள் ஏற்படுகின்றன. அமெரிக்க டாலர் – இந்திய ரூபாய் – கடன் – வட்டி விகிதம் – வேலை – கூலி – பங்குச் சந்தைகளில் புரளும் பணம் – மத, சித்தாந்த வெறிகள் கொண்ட கும்பல்களின் குண்டு வெடிப்பு கொலைகள்-தொழிலிலும், சந்தையிலும் ஏகபோகமாக ஆகிட தனித்தும், கூட்டணி வைத்தும் நடக்கும் போட்டிகள்-அதைத் தொடரும் படையெடுப்புகள்-ஏவுகணை வியூகங்கள் – ஆயுத குவிப்புகள் – அரசாணைகள் – சட்டங்கள் – பெட்ரோலிய எண்ணை விலை நிலவரம்-வெளி நாடுகளில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை நிலவரம்-இவைகளெல்லாம் உறவாடும் பொழுது நெருக்கடிகளையும் விளைவிக்கின்றன. இக் கட்டுரை அதனை அலசப்போவதில்லை. அமெரிக்கக் கடன் முறைகள் அதிலும் வீட்டுக்கடன் தவணை முறை நம்மையும் அமெரிக்க நாட்டு வருவாய் குறைந்தோரையும் எவ்வாறு அல்லாடவைக்கிறது என்பதை மட்டும் அலசுகிறது. இன்றைய சந்தை முறையில் உள்ள கோளாறுகளையும் சேர்த்தே இந்தப் பரிசீலனை அமைகிறது\nஇன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி திடீரென்று முளைக்கவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக சூடேறி இப்பொழுது கொதி நிலையை எட்டியுள்ளது. இதற்கு பல, பல காரணிகள் உண்டு, பல காரணிகள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவைகள், பல காரணிகள் அரசியலை அடிப்படையாகக் கொண்டவைகள். அவைகளை இங்கே தொகுத்து பார்ப்பது நமது நோக்கமல்ல, வருமானம் குறைந்தோர் வீடு வாங்க தவணை முறை கடன் கொடுக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் கந்து வட்டிக் கொள்ளையால் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் சமூக நெருக்கடி எப்படி இந்தியா போன்ற நாடுகளை தாக்குகிறது என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.அமெரிக்க சப்-பிரைம் மார்க்கெட் பற்றி கூகிள் தகவல் சேமிப்பு வலையில் கிடைக்கும் லட்சக்கணக்கான தகவல்களுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையைத் தேட முயல்வோம். கூகிளில் கிடைக்கும் தகவல்களில் நிபுணர்களுக்கிடையே பட்டிமன்ற பாணியில் ��டக்கும் வாதப்பிரதி வாதங்கள், பத்திரிகைகளில் வரும் செய்திக் கட்டுரைகள், அரசாங்க அறிவிப்புகள், இவைகளை மட்டும் தேர்ந்து எடுத்து அலசுவோம்.\n1. அதற்கு முன் ஒரு கவன ஈர்ப்பு அமெரிக்க மக்கள் எல்லா மானுட உறவுகளையும் சந்தை உறவுகளாக சித்தரிக்கும் பண் பாட்டில் ஊறிப்போனவர்கள். சப்-பிரைம் மார்க்கெட் என்றாலே முதன்மை சந்தையின் கீழ் சந்தை (அல்லது உப-சந்தை) என்றுதான் பொருள், நம்மூர் கந்து வட்டி முறையைத்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள், கடத்தலை அவர்கள் ஓரம் கட்டப் பட்ட சந்தை (பெரிபெரல்-மார்க்கெட்) என்கின்றனர், விபசாரத்தை பாலியல் சந்தை (செக்ஸ்-மார்க்கெட்) என்கின்றனர். ஏலம் போடுவதை நியாய விலை சந்தை (பயர்-பிரைஸ்-மார்க்கெட்) என்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தை தொழிலாளர் சந்தை (லேபர்-மார்க்கெட்) என்கின்றனர். இப்படி எல்லா மானுட உறவுகளையும் சந்தைகளாக பார்ப்பதும் அல்லது ஆக்க முயற்சிப்பதும், பாகுபாடுகளை திணிப்பதும் இன்றைய அமெரிக் காவில் ஆதிக்கம் செலுத்தும் பண்பாடாகும். இது நடைமுறையில் நெருக்கடிகளை கொண்டுவருகிறது. அதன் விளைவாக அமெரிக்க மக்களில் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் உழைப்போரும், அமெரிக்காவை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும், நிலையற்ற பொருளாதாரத்தை அனுபவிக்கத் தள்ளப்படுகிறார்கள். இத்தோடு அமெரிக்கச் சந்தைகள் பற்றிய பொது ஆய்வினை வேறு ஒரு கட்டத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, அமெரிக்க சப்-பிரைம் மார்க் கெட் நெருக்கடிக்குள் நுழைந்து அலசுவோம். அதோடு ஒரு எச்சரிக்கை அமெரிக்க மக்கள் எல்லா மானுட உறவுகளையும் சந்தை உறவுகளாக சித்தரிக்கும் பண் பாட்டில் ஊறிப்போனவர்கள். சப்-பிரைம் மார்க்கெட் என்றாலே முதன்மை சந்தையின் கீழ் சந்தை (அல்லது உப-சந்தை) என்றுதான் பொருள், நம்மூர் கந்து வட்டி முறையைத்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள், கடத்தலை அவர்கள் ஓரம் கட்டப் பட்ட சந்தை (பெரிபெரல்-மார்க்கெட்) என்கின்றனர், விபசாரத்தை பாலியல் சந்தை (செக்ஸ்-மார்க்கெட்) என்கின்றனர். ஏலம் போடுவதை நியாய விலை சந்தை (பயர்-பிரைஸ்-மார்க்கெட்) என்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தை தொழிலாளர் சந்தை (லேபர்-மார்க்கெட்) என்கின்றனர். இப்படி எல்லா மானுட உறவுகளையும் சந்தைகளாக பார்ப்பதும் அல்லது ஆக்க முயற்சிப்பதும், பாகுபாடுக��ை திணிப்பதும் இன்றைய அமெரிக் காவில் ஆதிக்கம் செலுத்தும் பண்பாடாகும். இது நடைமுறையில் நெருக்கடிகளை கொண்டுவருகிறது. அதன் விளைவாக அமெரிக்க மக்களில் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் உழைப்போரும், அமெரிக்காவை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும், நிலையற்ற பொருளாதாரத்தை அனுபவிக்கத் தள்ளப்படுகிறார்கள். இத்தோடு அமெரிக்கச் சந்தைகள் பற்றிய பொது ஆய்வினை வேறு ஒரு கட்டத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, அமெரிக்க சப்-பிரைம் மார்க் கெட் நெருக்கடிக்குள் நுழைந்து அலசுவோம். அதோடு ஒரு எச்சரிக்கை நாம் சந்தை முறையின் எதிரிகளல்ல நாம் சந்தை முறையின் எதிரிகளல்ல அதே நேரம் எல்லாவற்றையும் சந்தையாக்கி பார்ப்பவர்களும் அல்ல அதே நேரம் எல்லாவற்றையும் சந்தையாக்கி பார்ப்பவர்களும் அல்ல சந்தையில் சமத்துவத்தை கொண்டுவர அனுபவங்களின் மூலம் போராடுப வர்கள் சந்தையில் சமத்துவத்தை கொண்டுவர அனுபவங்களின் மூலம் போராடுப வர்கள் சுதந்திரச் சந்தை எனும் ஏமாற்றை உறுதியாக எதிர்ப்பவர்கள்\n2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 3-ஆம் தேதியிட்ட “போஸ்ட்டன் குளோப்” என்ற அமெரிக்கப் பத்திரிகை-” தகுதி நியதிகளை தளர்த்தி வழங்கிய கடனின் இருண்ட பக்கம்”என்ற தலைப்பில் ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டது. அதில்” வீட்டுக்கடன் கொடுப்பதில் திருப்பிக் கொடுக்கும் திறனை கணக்கிடும் நியதிகளை வங்கிகள் தளர்த்தியதால் வீடு விற்பனை சந்தையிலிருந்த தேக்கம் போய் விட்டது. 69 சத அமெரிக்கக் குடும்பங்கள் சொந்த வீடு பெற கடன் பெற்றன. அதேநேரம் வீடுகளுக்கேற்பட்ட கிராக்கியால் ரியல் எஸ்டேட் பிசினசிலும் அடுக்குமாடிகள், வீடுகள் விற்பனையிலும் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டன. கடன் சுமையும் வட்டியும் தாங்கமுடியாது போய்” தவணை கட்டமுடியாமல் தவிப்போரின் வீடுகளை கடன் கொடுத்த நிறுவனங்கள் கைப்பற்றும் எண்ணிக்கை பெருகிவருகிறது” இந்த ஆண்டு வீடு இழக்கும் போக்கு வேகப்பட்டுள்ளது, என்று இது சம்மந்தமான வழக்குகளின் எண்ணிக்கை அதிகப்பட்டு இருப்பதை புள்ளிவிபரங்களுடன் காட்டிவிட்டு அக் கட்டுரை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.\nவேலை இழப்போர் எண்ணிக்கை அதிகப்படும்பொழுது வீட்டுக் கடனுக்கு தவணை செலுத்தத் தவறுவோர் பெருகுவர்.\nகடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் வீடுகளை கைப்பற்றுதலும் பெருகும். அதோடு கைப்பற்றப்பட்ட வீடுகள் நியாய விலை சந்தைக்கு வருவதால் அதாவது ஏலத்திற்கு வருவதால் சூடேறிய விலைகள் தலைகுப்புற விழுந்து அத்தொழிலே நட்டத் தொழிலாகும் அபாயம் உள்ளது என்று அக்கட்டுரை தொழிலுக்கும் சந்தைக்கும் அபாயம் என்று எச்சரித்தது\nகடன் தவணை எனும் வலை\nஅதோடு நிற்கவில்லை இதனுள் மறைந்து கிடக்கும் நிதி நிறுவனங்களின் ஏமாற்றுக்களையும் அக்கட்டுரை வெளிக்கொண்டு வந்தது. நிதி புழக்கத்தை நெறிப்படுத்தும் மைய அரசின் அதிகாரி (அட்டார்னி ஜெனரல்) நடத்திய புலனாய்வில் “நிதி நிறுவனங்கள் கடன் பெறத் தகுதி படைத்தோருக்கு அதாவது வருவாய் மிகுந்தோருக்கு கடனுக்கு 5.7 சத வட்டி விதிக்கப்படுகிற பொழுது வருவாய் குறைந்தோருக்கு இதைப்போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதாவது 10 சதம் முதல் 14 சதம் வரை வட்டியை தீட்டியுள்ளனர்” என்பதைக் கண்டார். அதற்கு அவர்கள் கூறுகிற காரணம் கடன் முழுவதும் அடைபடாது என்ற ஆபத்து இருப்பதால் கூடுதல் வட்டி விதித்து நட்டத்தை சரி கட்டுகிறோம் என்பதாகும். அதோடு சந்தை நிலவரத்தால் மாறும் வட்டி விகிதத்திற்கு (ஏ.ஆர்.எம்-அட்ஜெஸ்டபிள் – ரேட்-மார்ட்கேஜஸ்) சம்மதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டே கடன் வழங்கப்படுகிறது என்பதையும் அவர் கண்டார். முதலில் குறைந்த வட்டிக்கு இழுத்து ஏ.ஆர்.எம் மூலம் வட்டியை கூட்டி விடுகின்றனர் என்பதையும் கவனித்துள்ளார். ஆனால் வசதி படைத்தோரை இப்படி நிபந்தனை போட்டு கடனை வாங்க வைக்க முடியாது. வசதியற்ற ஏழைகளுக்கு கடன் பெறும் தகுதி இல்லாததால் இப்படிப்பட்ட வட்டி கொள்ளைக்கு (நம் ஊர் விவசாயிபோல்) தள்ளப்படுகின்றனர் என்பதை அட்டார்னி ஜெனரல் மூலம் அரசு அறிந்திருந்தது. இப்படி மாறும் வட்டி விகிதத்திற்கு கடன் வாங்கி தவிப்போர் எண்ணிக்கை பெருகிவருவதை போஸ்ட்டன் குளோப் எச்சரித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே செய்தி வெளியிட்டதைத்தான் மேலே பார்த்தோம்.\nபிப்ரவரி,17, 2007 வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை அலறியது: சப்-பிரைம் மார்க்கெட்டில் கடன் தவணை தவறியதால் ஏற்படும் முன் மூடுதல் கடன் தவணை சந்தையில் அழிவை கொண்டு வந்து விட்டது. ஏறத்தாழ 12 லட்சம் வீடுகளை கடன் தவணை தவறியதால் நிதி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அதாவது 92 குடும்பங்களில் ஒன்று மாட்டிக்கொண்டது. சுமார் 80 சத கடன்கள் ஏ.ஆர்.���ம் வகையாகும். “வெடிக்கும் ஏ.ஆர்.எம்” என்ற பெயரும் அதற்கு வந்துவிட்டது. குறைந்த வட்டி விகிதத்தில் துவங்கி சில ஆண்டிலேயே வட்டி விகிதம் கூடி வெடித்துவிடும் என்பதால் இப்பெயர் பெற்றுவிட்டது.\n2008 ஜனவரி 3 தேதியிட்ட கார்டியன் என்ற நடு நிலை இதழ் கத்தியது: (ஐவ நெபயn றiவா டடிற-inஉடிஅந ஹஅநசiஉயளே நெiபே நnஉடிரசயபநன வடி\nbடிசசடிற அடிசவபயபநள வாநல உடிரடனn’வ யககடிசன….. கூhந நஉடிnடிஅiஉ ரெவவநசகடல நககநஉவ றடிரடன நஎநவேரயடடல உயரளந னநயடள றடிசவா bடைடiடிளே டிக னடிடடயசள வடி கயடட யயீயசவ; வாந கசைளவ சரn டிn ய க்ஷசவைiளா யெமே in 140 லநயசள; …….ஹவ வாந ளவயசவ டிக வாந லநயச, ளவடிஉம அயசமநவள றநசந யவ ளiஒ-லநயச hiபாள யனே ட்40bn றடிசவா டிக அநசபநசள யனே வயமநடிஎநசள றநசந யறயவைiபே உடிஅயீடநவiடிn. ஞசiஎயவந நளூரவைல கசைஅள யனே hநனபந கரனேள றநசந படிசபiபே வாநஅளநடஎநள டிn உhநயயீ அடிநேல யனே ய hயனேகரட டிக ளநஉசநவiஎந, hரபநடல றநயடவால iனேiஎனைரயடள றநசந நெஉடிஅiபே inஉசநயளiபேடல iகேடரநவேயைட. க்ஷரவ வை றயள வாந அடைடiடிளே டிn அடிசந அடினநளவ inஉடிஅநள றாடி றடிரடன ரடவiஅயவநடல ளாயயீந வாந நஎநவேள டிக 2007)\n“அமெரிக்காவில் வருவாயில் தாழ்ந்த நிலையில் இருப் போருக்கு தகுதிக்கு மீறிய அளவு கடன் வாங்கத் தூண்டியதால் வந்த வினையிது இதனால் பிரிட்டன் வங்கிகள் 140 ஆண்டுகளில் காணாத நெருக்கடியை சந்திக்கின்றன. 2007ம் ஆண்டு பெரும் பணக்காரர் களுக்கு நல்ல ஆண்டாகத்தான் துவங்கியது. பங்குச் சந்தையில் கடந்த ஆறு ஆண்டில் இல்லாத உற்சாகம் இருந்தது. தனியார் பங்கு நிறுவனங்கள், ஹெட்ஜ் பண்டினர், ரகசியமாக பணத்தை குவித்திருப்போர், குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் வாய்ப்பால் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக மகிழ்ந்தனர் ஆனால் லட்சோப லட்ச அமெரிக்க வருவாய் குறைந்தோர் பொருளா தாரத்தை உருவாக்குபவர்கள் என்பதை காட்டிவிட்டதாக” எழுதி வட்டிக்கொள்ளையை பற்றி எதுவும் கூறாமல் விட்டது\nஇத்தகைய பத்திரிகை செய்திகளில் குறிப்பிட வேண்டிய ஒரு தலை பட்சமான அம்சம் உண்டு. பத்திரிகை செய்திகள், நிபுணர்கள் கருத்துக்கள், அதிகாரிகளின் அறிவிப்புகள், அனைத்தும் இந்த அநியாய வட்டிக் கடன் தவணைகளில் சிக்கியவர்கள், வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டு கொள்வதே இல்லை. மாறாக அவர்கள் தவறுவதால், நிதி நிறுவனங்கள் முடக்கம், ரியல் எஸ்டே��் சந்தை சரிவு, பங்குசந்தை பதட்டம், டாலரின் மதிப்பு ஆட்டம், என்று அக்கறையுடன் எழுதித் தள்ளின. குறைந்த வருமானத்தில் வாயைக் கட்டி சேமித்த சேமிப்பும் போய் கடன் தவணை தவறியதால் குடியேறிய வீட்டையும் இழந்து நிற்போரைப் பற்றி. எழுதவோ பேசவோ பத்திரிகைகளும் தயாரில்லை, நிபுணர்களும் முன்வரவில்லை. அதோடு ஒரே வீட்டை கடன் தவணைக்கு பல முறை விற்று கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்பு இருப்பதால்தான் அமெரிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஏ.ஆர்.எம் கடன்களை அள்ளி வீச போட்டி போட்டன என்பதை கண்டிக்க யாரும் முன் வரவில்லை. மாறாக இதனை இரண்டாம் கட்ட (செகன்டரி மார்க்கெட்) சந்தை விரிவு என்று எழுதினர்.விளைவு தவணை தவறுவோர் பெருகி ஏராளமான வீடுகள் (பயர்-பிரைஸ்- மார்க்கெட்) நியாய விலை சந்தையில் (ஏலக்கடைகள்) குவிந்தன. வீடுகளின் விலைகள் தலை குப்புற விழுந்து முதலுக்கே மோசம் ஏற்பட்டதால் பல உள்நாட்டு வெளி நாட்டு வங்கிகள் (குறிப்பாக ஐரோப்பிய வங்கிகள்) ஏ.ஆர்.எம் கடன் கடைகளை மூடின . அமெரிக்க ஜனாதிபதியே வாய் திறக்க வேண்டியது வந்து விட்டது. அவரும் வாய்திறந்தார்\nஆகஸ்டு 9,2007 அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை பாக்ஸ் செய்தி நிறுவனம் பரபரப்பாக வெளியிட்டது. அதில் வீட்டுக் கடன் வழங்குதலில் ஏற்பட்டு வரும் நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்காது, அமெரிக்கப் பொருளாதார அடிப்படைகள் வலுவானவை என்று ஜனாதிபதி திருவாய் மலர்ந்த பொழுது வேறு சில முத்துக்களையும் உதிர்த்தார் அதன் கருத்தை தமிழிலும் தருகிறோம்:\n“ஐக லடிர அநயn னசைநஉவ பசயவேள வடி hடிஅநடிறநேசள, வாந யளேறநச றடிரடன நெ nடி,” வாந யீசநளனைநவே ளயனை.\n“வீடிழந்தோருக்கு மான்யம் இல்லை” என்றார் ஜனாதிபதி\n“அமெரிக்காவின் கடுமையான உழைப்பாளிகளில் பலர் கடனுக்காக கையொப்பமிட்டுள்ளனர். உண்மை என்னவென்றால் அவர்கள் நிதி விவகாரம் பற்றி முழுமையான அறிவில்லாமல் கையொப்ப மிட்டுள்ளனர் என்று தெரிகிறது. அவர்களுக்கு நிதி சம்மந்தமான கல்வி அறிவு போதிக்கப்பட வேண்டுமென்பதே சரியான முடிவாக இருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன் அதற்காக பட்ஜெட்டிலே நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது” மேலும் புஷ் “கடன் சுமை தாங்காமல் வீடுகளை இழப்போருக்காக அமெரிக்க மக்கள் “ஆழ்ந்த அனுதாபத்தை” காட்ட வ��ண்டும். மற்றப்படி அவர்களை வீட்டுச் சந்தை கவனித்து விடுமென நம்புகிறேன்”, என்றும் குறிப்பிட்டார். “பெரும் தொகை கடனைப் பெற குதிக்கும் முன்னர் ஒருவர் நிதி பற்றிய அறிவை பெற்று இருக்க வேண்டும், இந்த விவகாரத்தில் அரசு தலையிடுவது தேவையற்றது” வீடிழந் தோரை மீட்கும் உத்தேசம் உண்டா என்று கேட்டதற்கு “மீட்சியா எனக்கு விளங்கவில்லை வீடிழந்தோருக்கு நேரடி மான்யம் என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றார்\nஅமெரிக்க அட்டார்னி ஜெனரல் “அநியாய வட்டிக்கு கடன் வாங்கத் தள்ளப்பட்டோரையும், மருத்துவ செலவால் வீட்டை அடகு வைக்க வந்தோரையும் எப்படி கடன் வலையில் நிதி நிறுவனங்கள் சிக்கவைக்கின்றன எப்படி வீடுகள் ஏலத்திற்கு வருவதால் வீட்டுச்சந்தை சரிந்து நெருக்கடியை சந்திக்கிறது” என்று சுட்டிக்காட்டியும் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிற்கு எட்டவில்லை.\nசொந்த வீட்டை இழந்து வாடகை வீட்டை தேடுவோர் பெருகி வீட்டு வாடகை சந்தையில் வாடகை உயரப் பறப்பதையும் அவரால் பார்க்க முடியவில்லை. வருவாய் மிகுந்தோர் பட்டியல் சுருங்கி கடன் பெற தகுதியற்றோர் பட்டியல் நீள்வதையும் அவரால் கணிக்க முடியவில்லை. வீட்டுக் கடனோடு இப்பொழுது அநியாய வட்டியைத் தீட்டும் கிரெடிட் கார்டும் நெருக்கடிகளை கொண்டு வருகிறது என்பதும் அவரது மூளைக்கு எட்டவில்லை.\nஆனால் உயர்ந்த சம்பளம் பெறுவோரும் தொடமுடியாத உள் சந்தை வட்டி உயர்வும், எரி பொருள்விலை உயர்வும், அதற்கு அனுதாபப்பட்டு பிற பொருட்களின் விலைகள் உயர்வும், வீட்டுக் கடன் நெருக்கடியும், நிதி மூலதனத்திற்கு, பங்குச் சந்தைக்கு ஆபத்து என்றவுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆளும் வட்டாரம் உணரத் தொடங்கியது, இந்த நெருக்கடி பற்றி நியுயார்க் டைம்ஸ் செய்தி (ஜனவரி 18 ,2008) கூறுவதை பாருங்கள்:.\n“கட்டடத் தொழிலை மந்த நோய் பற்றியதால் விலை சரிகிறது. ஆனால் வருவாய் மிகுதியாக பெற்றோர் மேலும் விலை சரியட்டும் என்று காத்துத் கிடக்கின்றனர். மற்றவர்களோ கடன் சந்தை நெருக்கடியால் வீடு வாங்க இயலவில்லை கட்டட தொழில் பாதிப்பால் வேலையற்றோர் நிவாரணத்திற்காக மனுச்செய்வோர் எண்ணிக்கை 275 லட்சமாக உயர்ந்துவிட்டது” என்கிறது நியுயார்க் டைம்ஸ்.\nவீடு விற்பனையில் தேக்கம், வேலை இழப்போர் எண்ணிக்கை கூடுதல், கார்டியன் பத்திரிகை குறிப்பிட்ட வங்கிகளின் நிதி வீட்டுக்கடனில் மாட்டிக்கொண்ட பரிதாபம், அதனால் பங்குச் சந்தையில் பணக்காரர்களுக்கு ஏற்பட்ட நட்டம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் இப்பொழுது அமெரிக்க அரசு வட்டியை குறைத்துள்ளது\nஇந்த வட்டி குறைப்பு அவர்கள் கூறுகிற முதன்மை சந்தையை தாண்டி அவர்கள் கூறுகிற உப சந்தைக்கு வரப்போவதில்லை. அதாவது கடன் பெற தகுதி படைத்த பணக்காரர்களுக்கு வட்டி குறையும். ஆனால் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி தவணை தவறி வீடிழந்தோருக்கு புஷ் கூறியபடி மீட்சி என்பது கிடைக்காது. வீடிழந்தோர் வாடகை வீடு தேடி அலைவர். வட்டிகுறைப்பால் பணக்காரர்கள் வீடுகளை வாங்கி வாடகைக்கு விடும் போக்கு தூண்டப்படும். விளைவு வீட்டுச் சந்தை பழையபடி சுறுசுறுப் படையலாம் ஆனால் சமூகத்தில் விரிசல் அதிகமாகும். அநியாய வட்டி தான் கடன் சந்தையை நெருக்கடியில் தள்ளியது என்பதை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்னும் உணரவில்லை. பங்குச் சந்தையில் உள் ஆள் வர்த்தகத்தை கிரிமினல் குற்றமாக்க அமெரிக்கா சட்டம் போட்டது போல் கந்து வட்டி வாங்குவதையும் குற்றமாக கருதாமல் அமெரிக்க பொருளா தாரமும் உருப்படாது, மாட்டிக் கொண்ட நாமும் தேற மாட்டோம்.\nடாலர் என்பது அமெரிக்க நாணயம் மட்டுமல்ல இன்று உலகில் பெரும்பான்மை நாடுகள் (70 சத நாடுகள்) அந்நிய செலவாணியாக பயன்படுத்தும் பொது நாணயமுமாகும். 60 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான உலக அரசியல் நிலவரத்தால் டாலர் பொது நாணயமாக ஆகியது. இதற்குள் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் ஒரு ஏமாற்றும் உண்டு இன்று உலகில் பெரும்பான்மை நாடுகள் (70 சத நாடுகள்) அந்நிய செலவாணியாக பயன்படுத்தும் பொது நாணயமுமாகும். 60 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான உலக அரசியல் நிலவரத்தால் டாலர் பொது நாணயமாக ஆகியது. இதற்குள் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் ஒரு ஏமாற்றும் உண்டு அதை இங்கே அலசப்போவதில்லை. டாலர் பொது செலவாணியாக ஆனதால் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் ஏற்றுமதி மூலம் டாலர் சம்பாதிக்க வேண்டும். அல்லது உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.அமெரிக்காவோ விருப்பப்படி டாலரை அச்சடித்துக் கொள்ளலாம், என்ற நிலை உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க உத்தரவாத மேற்பட்ட���ு. அமெரிக்காவின் ஆளும் வட்டாரத்திற்கு கடனையும் வட்டியையும் வைத்து உலக அரசியலை தன் விருப்பப்படி வளைக்க முடியும் என்ற நப்பாசையை வளர்க்க உதவியது. உலகவங்கியின் கடனும் வட்டி விகிதமும் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டது. சந்தை விதிகள் அதற்குப் பொருந்தாது அதை இங்கே அலசப்போவதில்லை. டாலர் பொது செலவாணியாக ஆனதால் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் ஏற்றுமதி மூலம் டாலர் சம்பாதிக்க வேண்டும். அல்லது உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.அமெரிக்காவோ விருப்பப்படி டாலரை அச்சடித்துக் கொள்ளலாம், என்ற நிலை உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க உத்தரவாத மேற்பட்டது. அமெரிக்காவின் ஆளும் வட்டாரத்திற்கு கடனையும் வட்டியையும் வைத்து உலக அரசியலை தன் விருப்பப்படி வளைக்க முடியும் என்ற நப்பாசையை வளர்க்க உதவியது. உலகவங்கியின் கடனும் வட்டி விகிதமும் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டது. சந்தை விதிகள் அதற்குப் பொருந்தாது அதாவது சந்தை போட்டிக்கும் உலகவங்கியின் வட்டிக்கும் சம்பந்தம் இல்லை. வட்டி விகிதத்தை உண்மையில் நிர்ணயிப்பது அரசியலே தவிர பாமரர்கள் கருதுவதுபோல் தம்பட்டம் அடிக்கிற சுதந்திர சந்தையல்ல. உள்நாட்டுச் சந்தையோ, உலகச் சந்தையோ சந்தை நிர்ணயிக்கிற வட்டி விகிதம் என்றால் ஓரே வட்டிவிகிதம் தான் இருக்க முடியும்; ஏழைக்கு ஒன்று, பணக்காரனுக்கு ஒன்று, வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்று, விவசாயிக்கும், வருமானம் குறைந்தோருக்கும் கந்து வட்டி; என்று இருக்கமுடியாது. ஆளுக்கொரு வட்டி என்பதை நிர்ணயிப்பது அரசியலே. அரசியலை வடிவமைப்பது வர்க்கப் போராட்டங்களே அதாவது சந்தை போட்டிக்கும் உலகவங்கியின் வட்டிக்கும் சம்பந்தம் இல்லை. வட்டி விகிதத்தை உண்மையில் நிர்ணயிப்பது அரசியலே தவிர பாமரர்கள் கருதுவதுபோல் தம்பட்டம் அடிக்கிற சுதந்திர சந்தையல்ல. உள்நாட்டுச் சந்தையோ, உலகச் சந்தையோ சந்தை நிர்ணயிக்கிற வட்டி விகிதம் என்றால் ஓரே வட்டிவிகிதம் தான் இருக்க முடியும்; ஏழைக்கு ஒன்று, பணக்காரனுக்கு ஒன்று, வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்று, விவசாயிக்கும், வருமானம் குறைந்தோருக்கும் கந்து வட்டி; என்று இருக்கமுடியாது. ஆளுக்கொரு வட்டி என்பதை நிர்ணயிப்பது அரசியலே. அரசியலை வடிவமைப்பது வர்க்கப் போராட்டங்களே அரசியல் விழிப்புணர்வு இருந்தால் மக்களும், இல்லையெனில் ஆளும் வர்க்கமும், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறார்கள். இப்போது நடந்ததென்ன அரசியல் விழிப்புணர்வு இருந்தால் மக்களும், இல்லையெனில் ஆளும் வர்க்கமும், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறார்கள். இப்போது நடந்ததென்ன வீடிழந்தோரின் கவலையை சந்தை கவனித்துக் கொள்ளும் என்ற ஜார்ஜ் புஷ் வங்கி வட்டியை சந்தை நிர்ணயிக்கட்டும் என்று சொல்லாமல் வட்டியை குறைத்தது எதைக்காட்டுகிறது வீடிழந்தோரின் கவலையை சந்தை கவனித்துக் கொள்ளும் என்ற ஜார்ஜ் புஷ் வங்கி வட்டியை சந்தை நிர்ணயிக்கட்டும் என்று சொல்லாமல் வட்டியை குறைத்தது எதைக்காட்டுகிறது ஆளும் வர்க்கமே ஆளுக்கொரு வட்டி என்ற பாகுபாட்டை நிர்ணயிக்கிறது என்பதைத்தான். வட்டியை சுதந்திர சந்தை நிர்ணயிக்கிறது என்பது ஒரு ஏமாற்று.\nசுருக்கமாக சொல்வதென்றால் இன்று அமெரிக்கா விரித்த கடன், ராணுவ நடவடிக்கை வலையில் அதுவே மாட்டிக்கொண்டது உலக வங்கிக் கடனின் ஒரு நிபந்தனை டாலரை அந்நிய செலவானியாக ஏற்ற நாடுகள் தங்களது சேமிப்புக்களை அமெரிக்க அரசாங்க வங்கியிலே டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிர்ணயிக்கிற வட்டி வழங்கப்படும் என்பதாகும். இன்று ஏழை நாடுகளின் இந்த டெபாசிட் மலைபோல் வளர்ந்து அமெரிக்க அரசிற்கு கடன் சுமை ஆகிவிட்டது. அடுத்து அதனுடைய ராணுவச் செலவிற்கு ஏராளமான டாலர் தேவைப்படுகிறது. அரசின் வரிக்கொள்கை பணக்காரர்களை திருப்திபடுத்தும் வரிச்சலுகைகள் நிறைந்ததாக இருப்பதால் செலவிற்கு கடனோ, டாலர் அச்சடிப்போ தேவைப்படுகிறது. இக்காரணங்களால் டாலரின் மதிப்புகுறைகிறது. பணக்காரர்களுக்கு சலுகை வழங்கிக் கொண்டே ஏகாதிபத்திய யுத்தத்தை தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அதைவிட பகா சூர நிதி நிறுவனங்கள் முன்பேர வர்த்தகத்திற்கும், பங்குச் சந்தை சூதாட்டத்திற்கும், உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் குறுகியகால கடனாக பல லட்சம் கோடிடாலருக்கு அலைகிற பொழுது வட்டி உயரவே செய்யும், அந்த உயர்வைத் தடுக்காமல் போனால் அமெரிக்காவின் உலகச்சந்தை மீது கொண்ட ஆதிக்கம் தளரும். அதாவது அமெரிக்க அரசிற்கு லட்சக்கணக்கான கோடி டாலர் செலவாகும் யுத்தத்தை தொடர்ந்து கொண்டே லட்சக்கணக்கான கோடி டாலர் தேவைப்ப���ும் உலகச் சந்தைமீது ஆதிக்கம் செலுத்த பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலரை விட்டுவைக்க முடியாது. இன்று உருவாகிவரும் நெருக்கடி அமெரிக்க மக்களின் சுதந்திரச் சந்தை பற்றிய பார்வையை மாற்றி விடும் என்று சொல்ல முடியாது உலக வங்கிக் கடனின் ஒரு நிபந்தனை டாலரை அந்நிய செலவானியாக ஏற்ற நாடுகள் தங்களது சேமிப்புக்களை அமெரிக்க அரசாங்க வங்கியிலே டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிர்ணயிக்கிற வட்டி வழங்கப்படும் என்பதாகும். இன்று ஏழை நாடுகளின் இந்த டெபாசிட் மலைபோல் வளர்ந்து அமெரிக்க அரசிற்கு கடன் சுமை ஆகிவிட்டது. அடுத்து அதனுடைய ராணுவச் செலவிற்கு ஏராளமான டாலர் தேவைப்படுகிறது. அரசின் வரிக்கொள்கை பணக்காரர்களை திருப்திபடுத்தும் வரிச்சலுகைகள் நிறைந்ததாக இருப்பதால் செலவிற்கு கடனோ, டாலர் அச்சடிப்போ தேவைப்படுகிறது. இக்காரணங்களால் டாலரின் மதிப்புகுறைகிறது. பணக்காரர்களுக்கு சலுகை வழங்கிக் கொண்டே ஏகாதிபத்திய யுத்தத்தை தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அதைவிட பகா சூர நிதி நிறுவனங்கள் முன்பேர வர்த்தகத்திற்கும், பங்குச் சந்தை சூதாட்டத்திற்கும், உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் குறுகியகால கடனாக பல லட்சம் கோடிடாலருக்கு அலைகிற பொழுது வட்டி உயரவே செய்யும், அந்த உயர்வைத் தடுக்காமல் போனால் அமெரிக்காவின் உலகச்சந்தை மீது கொண்ட ஆதிக்கம் தளரும். அதாவது அமெரிக்க அரசிற்கு லட்சக்கணக்கான கோடி டாலர் செலவாகும் யுத்தத்தை தொடர்ந்து கொண்டே லட்சக்கணக்கான கோடி டாலர் தேவைப்படும் உலகச் சந்தைமீது ஆதிக்கம் செலுத்த பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலரை விட்டுவைக்க முடியாது. இன்று உருவாகிவரும் நெருக்கடி அமெரிக்க மக்களின் சுதந்திரச் சந்தை பற்றிய பார்வையை மாற்றி விடும் என்று சொல்ல முடியாது ஆனால் அரசியல் மாற்றம் கொண்டுவரும் என்பது நிச்சயம்\nஅடுத்த கட்டுரைஒரு எப்.பி.ஐ. ஆவணக் குறிப்பு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53051-topic", "date_download": "2019-01-16T22:24:11Z", "digest": "sha1:7XKLER5535SSWSRTMUZG6G5HPRCAA2D3", "length": 16847, "nlines": 152, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விள���்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதுமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nதுமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்\nஉலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்,\nமார்க் டுவைன்; இவரிடம் ஒரு பழக்கம், யாராவது\nஆராய்ச்சி செய்து, ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க\nமுயற்சிக்கிறார் என்றால், உடனே, முதலாவதாக\nஆனால், இப்படி, 'ஷேர்' எடுத்தே நொடித்துப் போய்\nஅப்படி இவர் நொடித்திருந்த வேளையில் அவரிடம்,\n'இது என் புதிய கண்டுபிடிப்பு; கம்பெனி ஆரம்பித்து\nஅதை உற்பத்தி செய்ய நீங்கள் உதவ வேண்டும்...'\nஎன்று வேண்டினாராம் ஒரு விஞ்ஞானி.\n'இந்த விஷயத்தில் நான் நிறையவே பாடம் கற்றுக் -\nகொண்டேன்...' என்று கூறி, விஞ்ஞானியை துரத்தி\nஅவர் மட்டும் அந்த சமயத்தில் பங்கு எடுத்திருந்தால்\nகோடீஸ்வரராகி, கோட்டை விட்ட பணத்தை எல்லாம்\nகாரணம், தேடி வந்த விஞ்ஞானி அலெக்சாண்டர்\nகிரகாம்பெல்; அவர் கண்டுபிடித்த கருவி, டெலிபோன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_87.html", "date_download": "2019-01-16T22:39:11Z", "digest": "sha1:6AXJCM2A2KWXU3ANBOSSG7J5G4F3TIM3", "length": 20238, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு மேற்கொள்���ப்படும் - அரசாங்கம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் - அரசாங்கம்.\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லீட்டருக்கு 2 ரூபாவால் குறைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு, அமைச்சர் மங்கள சமரவீரவின் .தலைமையில் இன்று மாலை கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரசனாகி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎரிபொருள் விலை நிர்ணயத்தின் கீழ் மாதத்தின் ஒவ்வொரு 10 ஆவது நாளிலும் எரிபொருள் விலைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.\nஅந்தவகையில் ஒக்டேன் 95 ரக பெற்றோல், ஒக்டேன் 95, ஓட்டோ டீசல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் நாளை முதல் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 123 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 142 ஆகவும், ஓட்டோ டீசலின் விலை 99 ரூபாயாகவும், சுப்பர் டீசல் விலை 118 ரூபாயாகவும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இன்று நள்ளிரவு முதல் விலைகள் குறைக்கப்பட்டாலும், சர்வதேச எண்ணெய் விலைகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலி��ள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇற��திக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89835.html", "date_download": "2019-01-16T22:46:40Z", "digest": "sha1:OK3OJZMEWE74HLASRUQ4VMBAUI6MT7DF", "length": 3829, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கண்டி பாடசாலைகள் இன்றுமுதல் வழமைக்கு! – Jaffna Journal", "raw_content": "\nகண்டி பாடசாலைகள் இன்றுமுதல் வழமைக்கு\nகண்டியில், திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.\nகல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், “கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படும்” என நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதனடிப்படையில் குறித்த கண்டி பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு ,அதன் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால், கடந்த 7ஆம் திகதியிலிருந்து அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்படுமென, கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90264.html", "date_download": "2019-01-16T23:23:05Z", "digest": "sha1:S5RUK3ZY2YFKTKPZ5EZQ3E4H4JZRAC3V", "length": 6899, "nlines": 58, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தயாரா?: வட.மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி! – Jaffna Journal", "raw_content": "\nமுதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தயாரா: வட.மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி\nவட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nவட.மாகாணசபையின் 119ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் வாய்மொழி வினா ஒன்றை எழுப்பியிருந்தார்.\nஅதில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களைப் பதவி நீக்கிய முதலமைச்சர் அவர்கள் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க எடுத்துள்ள மேலதிக நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பினார்.\nஅதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அமைச்சர் சபையை மாற்றுவதற்காகவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அமைச்சர் சபை மாற்றப்பட்டுள்ளதால் மேலதிக நடவடிக்கை தேவையற்றது எனவும் தெரிவித்தார்.\nஇதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சபையில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், ‘எங்களை குற்றஞ்சாட்டி குற்றவாளிகளாக்கி வெளியில் விட்டவர்கள் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்\nமக்களுடைய பணம் ஒரு ரூபாய் கூட களவாடாமல், எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் தண்டணை அனுபவிக்க நான் தயாராக இல்லை. எனவே எந்த விசாரணைக்கும் நான் தயார்.\nமுதலமைச்சர் நியமித்த விசாரணை குழுவே என்னை குற்றமற்றவன் எனவும் என்னுடைய செயற்பாட்டுக்கு மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள நிலையில் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆகவே அக்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும்’ எனச் சபையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1157/isvara-guru-tyaanangkal", "date_download": "2019-01-16T22:30:44Z", "digest": "sha1:HQ6XX2BYYDNCKIRBEKGJ3UCXM5NAEIZL", "length": 56359, "nlines": 851, "source_domain": "shaivam.org", "title": "ஈச்வர குரு த்யானங்கள்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய��தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஈச்வர குரு த்யானங்கள் (PDF file)\nசிதாபாஸகம் ஸர்வகம் ஞானகம்யம் |\nபரப்ரம்மரூபம் கணேசம் பஜேம ||\nதிகட சக்கரச் செம்முக மைந்துளான்\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nஅகட   சக்கர வின்மணி யாவுரை\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்\nகேடம் தனு : சக்ரகம் |\nபாசம் குங்குடமங்குசம் ச வரதம்\nத்யாயேத் ஈப்ஸித ஸித்திதம் சிவஸுதம்\nமூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி\nஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி\nமாவடிவைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்\nசேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி\nகம்ஸபுரீச்வரீம் கெளரீம் சிவஞான ப்ரதாயினீம் |\nஜன்மக்லேச நிவர்த்யர்த்தம் வந்தேஹம் கல்ப்பகாம்பிகாம் ||\nஸ்ரீ வித்யாம் சிவ வாமாபாகநிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்\nஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம் ஸ்ரீமத் ஸபா நாயிகாம் |\nஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன் மோகினீம்\nமீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாரரம் நிதிம் ||\nஎழிலுறு வைகுந்தமதி லேய்ந்தவனே பரமென்ன\nவழியிலுறு மகந்தையுடன் வாழ்நாளு மகன்றொழிய\nமொழியதனா லரிமகனை யிறக்குமா றுரைசெய்த\nபழிதபுநல் லுமையவடன் வனஜமல ரடியிணையைப்\nஅங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக\nகங்கணா போற்றி மூலகாரணா போற்றி நெற்றிச்\nசெங்கணா போற்றி யாதிசிவ பரஞ்சுடரே போற்றி\nஎங்கணாயகனே போற்றி யீறிலா முதலே போற்றி.\nபரவு புகழ் சோணாட்டிற் பலாசவனத் தமர்ந்துயிர்கட்\nகிருளடருந் துயரொழிப்பா னெல்லையிலா தெழுந்தபெருங்\nகருணை திரு வடிவான கற்பகநா யகியொருபால்\nமருவவள ரக்னீச் சுரர் மலர்த்தா ளிணைபோற்றி.\nஸ்படிக ரஜதவர்ணம் மெளக்திகீம் அக்ஷமாலாம்\nஅம்ருத கலசவித்யா ஞானமுத்ராம் கராக்ரே |\nத த த முரக கக்ஷ்யம் சந்த்ரசூடம் த்ரிணேத்ரம்\nவித்ருத விவிதபூஷம் தக்ஷிணாமூர்த்திமீடே ||\nத்யாயேத் கோடி ரவிப்ரபும் த்ரிணயனம் சீதாம்சு கங்காதரம்\nதக்ஷாங்க்ரி ஸ்தித வாமகுஞ்சித பதம் சார்தூல சர்மாம்பரம் |\nவன்ஹி டோல கராபயம் டமருகம் வாமே சிவாம் ச்யாமளாம்\nகல்ஹாராம் ஜபஸ்ருக்சுகாம் கடிகராம் தேவீம் ஸபேசம் பஜே ||\nஉலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதிய னம்பலத் தாடுவான்\nமலர்சி லம்படி வாழ்த்தி வணங்கு��ாம்\nவிப்ராணம் பரசும் ம்ருகம் கரதலை ரீச ப்ரணாமாஞ்சலிம்\nபஸ்மோத்தூளன பாண்டரம் சசிகலா கங்காகபர்தோஜ்ஜ்வலம் |\nபர்யாய த்ரிபுராந்தகம் ப்ரமதப : ச்ரேஷ்டம் கணைர் வந்திதம்\nப்ரம்மேந்த்ராச்யுத பூஜிதாங்க்ரி கமலம் ஸ்ரீ நந்தி கேசம் பஜே ||\nஐயிரு புராணநூல் அமலர்க் கோதியும்\nசெய்யபன் மறைகளும் தெரிந்தும் மாயையால்\nமெய்யறு சூள் புகல் வியாதன் நீட்டிய\nகையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்,\nசிவாஞ்ஜலி க்ருதம் சண்டம் சிவத்யான பராயணம்\nசிவார்ச்சா பலதாதாரம் சிவ சண்டேசரம் பஜே.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரானடி போற்றி\nவாழிதிரு நாவலுர் வந்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி.\n(ஆதி சங்கரர் சிவானந்தலஹரியில் விஷ்ணுவை\nசிவபக்தாக்ர கண்யர் என்று போற்றுகிறார்)\nபாணத்வம் வ்ருஷபத்வம் அர்த்த வபுஷா பார்யாத்வ மார்யாபதே\nகோணித்வம் ஸகிதா ம்ருதங்க வஹதா சேத்யாதி ரூபம் ததெள |\nத்வத்பாதே நேத்ரார்ப்பணம் ச க்ருதவான் த்வத் வாமபாகோ ஹரி :\nபூஜ்யாத் பூஜ்ய தர: ஸ  ஏவ ஹி ந சேத் கோவா ததன்யோ\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் விஷ்ணுவை\nபாலே பஸ்ம விலேபனம் கரதலே லிங்கம் ஹ்ருதீந்து ஸ்திதி :\nருத்ராக்ஷா பரணம் கலே சிரஸிஜே விப்ரஜ்ஜடாமண்டலம் |\nஜிஹ்வாக்ரே சிவமந்த்ர ஜாப்ய மனிசம் ராத்ரெள திவா கீர்த்தனம்\nஏவம் ருத்ரமயம் ஹரிஸ்ஸ்வயமிதி வ்யக்தம் புராணோதிதம் ||\nஏறாகிப் பூணணியா மென்பாகி அன்பாகி எழில்கொள் மேனி\nநீறாகிப் பூந்தொடையா நிலையாகிக் கலையாகி நிமலன் பாலோர்\nகூறாகிப் பவளவிதழ்க் கொம்பாகி யம்பாகிக் குலவி யீசன்\nபேறாகி யுறத்த வஞ்செய் சக்கரமா லடிமலடைப் பேணி வாழ்வாம்.\nஅனுதின மனுதிஷ்டந் சைவபூஜா விதானம்\nமனஸி வசஸி காயே சைவ பாவம் ப்ரபந்ந : |\nத்விஜவர ஹரதத்த : கம்ஸ பூராக்ய க்ராமே\nஐயது விஜித மாயோ வாஸுதே வாம்ச பூத : ||\n(புண்யகோடி ஸோமஸுந்தரக் குருக்கள் பாடியது)\nஏக வக்த்ரம் த்விநயனம் த்ரிபுண்ட்ரேன விராஜிதம் |\nபஸ்மருத்ராக்ஷ பூஷரட்யம் அனலாஸன ஸம்ஸ்திதம் ||\nசதுர்வேதார்த்த தாத்பர்ய வக்தாரம் சிவரூபகம் |\nபஞ்சாக்ஷர ஜபாஸக்தம் பஞ்சவக்த்ர பராயணம் ||\nபஞ்சப்ரம்ம ஷடங்காதி மந்த்ரன்யஸ்த களேபரம் |\nஸப்தஸ்வர ஸமாயுக்தம் கானவித்யா விசாரதம் ||\nமஸ்தகாஞ்சலி முத்ரார்த்த மோதகம் பரமம் குரும் |\nஹரதத்த��் சிவாசார்யம் பத்ரமூர்த்திம் ஸ்மராம்யஹம் ||\n(இந்த த்யான சுலோகங்களில் 1,2,3,4,5,6,7, எண்களைக் குறிக்கும் பதங்கள் அமைந்திருக்கும் நயம் கவனிக்க)\nஸ்ரீ ஹரதத்தருக்கு உபதேசம் செய்த\nதக்ஷிணாமூர்த்தி ஸ்துதி – கீர்த்தனை\nதக்ஷிணா மூர்த்தியின் தாள்கள் பணிபவர்க்கே\nமுக்தியாம் ஆனந்தம் – ஸித்திக்கும் அறிவீரே.\nஸனகாதி நால்வர்க்கும் ஸத்குருவாய் அன்று\nமனமாதி களடங்க – மெளனோபதேசம் செய்த\nமாலின் அம்சமாய் வந்த பாலன் பக்தியை ஏற்று\nஆலயத்தி லமர்ந்தே – அவனுக்கும் குருவாகி\nநால்வே தங்களில் தேற்றி – நாமதீக்ஷையும் செய்து\nபால்பாய ஸ்அ ன்னத்தைப் பரிவுடன் உண்பித்த\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ��சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்ட��ர மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந���தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ��தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/16/37719/", "date_download": "2019-01-16T22:18:04Z", "digest": "sha1:3LALD7MBTGL6YX7GOULUUKPAFOIWQMTO", "length": 7655, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று – ITN News", "raw_content": "\nஅதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று\nஅதிக நூல்களை வாசிக்கும் சிறைக்கைதிகளின் தண்டனையை குறைக்க ஆலோசனை 0 27.ஜூலை\nவிண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு 0 10.ஜூலை\nவவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் 0 06.நவ்\nநாடளாவிய ரீதியிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. நவம்பர் மாதம் 10ம் திகதி வரை நேர்முகப்பரீட்சை இடம்பெறுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு தகுதிவாய்ந்த அதிபர்களை பதவிதர அடிப்படையில் நியமிக்கவேண்டியதன் தேவை உணரப்பட்டுள்ளது. இதேவேளை 8 வருட காலத்திற்கு மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் அதிபர்களை ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்ற, அரசசேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇறப்பர் செய்கை இடம்பெறும் பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஸ்தாபிக்க திட்டம்\nநாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் ��ூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி\nஇலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி\nஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/India.html", "date_download": "2019-01-16T23:37:18Z", "digest": "sha1:QNOAIZHHBYKKVEEVU7TWLUIT476E7GKO", "length": 12951, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியா ரணிலுக்கு ஆதரவளிக்க சொல்லவில்லையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இந்தியா ரணிலுக்கு ஆதரவளிக்க சொல்லவில்லையாம்\nஇந்தியா ரணிலுக்கு ஆதரவளிக்க சொல்லவில்லையாம்\nடாம்போ November 05, 2018 யாழ்ப்பாணம்\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடியான நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவினதோ அல்லது மேற்கு நாடுகளினது அழுத்தம் காரணமாகவோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அதற்கமைய நாங்கள் கலந்து பேசித் தீர்மானித்துஒரு முடிவை எடுத்திருக்கின்றோம். அந்த முடிவானது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நலன்களுக்காக அல்லது அவர்களது அழுத்தம் காணரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அது எமது மக்களின் நலன்சார்ந்து நாங்கேள எடுத்த முடிவாகும்.\nஇந்த நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற பிரதமர் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணாணது. ஆகையினால் அந்த நியமனத்தை எதிர்ப்பதற்கு முடிவு செய்திருக்கின்றோம். அதனை தெளிவாக நாம் எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.\nஆரசியலமைப்பிற்கு முரணாகச் செய்யப்பட்ட பிரதமர் நியமனத்தை எதிர்ப்பதெனவும்; அந்தப் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதெனவும�� தீர்மானத்திருக்கின்றோம். அதற்காக நாம் யாருக்கும் ஆதரவு என்று எந்த இடத்திலும் யாரும் குறிப்பிடவில்லை. அது ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவும் அல்ல.\nஇதே வேளை தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சியொன்று நடைபெற்று வந்த நிலையிலையே இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இனி அந்த முயற்சி வெற்றி பெறுமா இல்லையா என்பதற்கப்பால் நாம் ஒரு தெளிவான,தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியிருந்ததன் அடிப்படையிலையே இந்த முடிவை எடுத்தோம். இந்த முடிவில் வேறு தரப்பினர்களின் அழுத்தமோ அல்லது நலன்களோ இருக்கவில்லை. அது முழுக்க முழுக்க எமது மக்களின் நலன்சார்ந்தே எடுத்தது ஆகுமென சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127165-aismk-cadres-files-police-complaint-against-rajini-fans.html", "date_download": "2019-01-16T23:10:53Z", "digest": "sha1:BPRU57ID5ZP25XESYIB47OP3OSYIA3CG", "length": 19870, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினி ரசிகர்களை கைது செய்யுங்கள்'- போலீஸ் கமிஷனரிடம் வீடியோவைக் கொடுத்த சரத்குமார் கட்சி நிர்வாகிகள் | AISMK cadres files police complaint against Rajini fans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:52 (08/06/2018)\n`ரஜினி ரசிகர்களை கைது செய்யுங்கள்'- போலீஸ் கமிஷனரிடம் வீடியோவைக் கொடுத்த சரத்குமார் கட்சி நிர்வாகிகள்\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை கடுமையாக விமர்சித்த ரஜினி ரசிகர்களை கைது செய்ய வேண்டும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம்.ஏ சேவியர் தலைமையில் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர்.\nஇதுகுறித்து எம்.ஏ.சேவியர் கூறுகையில், ``சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாரை, ரஜினிக���ந்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ, சமக நிர்வாகிகள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இரண்டு ரஜினி ரசிகர்களின் முகம் தெரிகிறது. அவர்கள், தகாத வார்த்தைகளால் சரத்குமாரை விமர்சிக்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட ரஜினி ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளோம். விரைவில் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். சரத்குமாரை விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை\" என்றார்.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாருடன் ஒரு வீடியோ பதிவையும் சமக நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். அந்த வீடியோவில், சரத்குமாரை விமர்சிப்பவர்கள் பல தகவல்களை குறிப்பிடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்தும் பேசுகின்றனர். சரத்குமாரை தவிர இன்னும் சில தலைவர்களையும் அவர்கள் விமர்சிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ச.ம.க நிர்வாகிகள் கொடுத்த வீடியோவை ஆய்வு செய்தபிறகு அதில் பேசியவர்கள் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றனர். வீடியோ குறித்து சரத்குமார், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த சரத்குமார், சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். இதன்பிறகு, சரத்குமாரை ரஜினி ரசிகர்கள் விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`சின்னாபின்னமாகிவிட்டேன்’ - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முன்பு குமுறிய அ.தி.மு.க சீனியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-new-year-2018-dhanusu/", "date_download": "2019-01-16T23:07:21Z", "digest": "sha1:K75SXN6WKH3UU2ZC32WWREZMN62CO3RE", "length": 14673, "nlines": 147, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 தனுசு | Dhanusu 2018 in Tamil", "raw_content": "\nHome ஆண்டு பலன் 2018 புத்தாண்டு ராசி பலன் தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – தனுசு\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – தனுசு\nதனுசு ராசி விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018:\nஇந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை தனுசு ராசிக்காரர்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால், தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை.\nஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணம், பொருள் சேர்ந்தாலும் செலவுகளும் துரத்தும். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தர வேண்டாம். உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது. குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.\n13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், கோபம் அதிகரிக்கும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.\nவருடப் பிறப்பு முதல் 12.2.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், கணவன் மனைவிக்கிடையே வீண் சந்தேகங்கள் வரும்; ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.\n13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.\nஇந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.\n30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.\n21.4.18 முதல் 14.5.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவினங்கள் அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும். புரட்டாசி மாதத்தில் புதிய பங்குதாரர்கள் இணைந்துகொள்வார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.\nஉத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்துவந்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார். அவருடைய பூரண ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சில சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.\nசக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் உயரும். புதிய பொறுப்புகளும், சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.\nமொத்தத்தில், விளம்பி வருடம் நீங்கள் தொட்ட காரியங்களிலெல்லாம் வெற்றிபெற வைத்து, சகல கோணங்களிலும் உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.\nதிருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.\nமற்ற ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nதனுசு ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – கும்பம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/haj-pilgrims-over-20-lakh-reach-mecca-327863.html", "date_download": "2019-01-16T22:31:59Z", "digest": "sha1:CN7IBFT5MG34PMBULVB7CZQZTCA2Q66E", "length": 15692, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பக்ரீத் 2018: ஹஜ் யாத்திரைக்காக மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர் | Haj pilgrims over 20 lakh reach Mecca - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங��குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபக்ரீத் 2018: ஹஜ் யாத்திரைக்காக மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\nசென்னை: இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் புனித மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.\nஇறைவனின் துதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது.இது இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான ஹஜ் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஈகை திரு நாளான பக்ரீத் இந்த ஆண்டில் ஆகஸ்ட் 22ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.\nபக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெரு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த நாளை எண்ணி, அவர்தம் தியாகத் திறமையை போற்றும் நாளாக இந்த பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்கின்றனர்.\nபக்ரீத் திருநாளில் தான் ‘இயன்றதை இல்லார்க்கு கொடுத்து உதவுக' என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம், போன்றவற்றை பலியிட்டு அவற்றை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழை எளியோருக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.\nஆடு, மாடு ஒட்டகம், என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பலியிட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. குர்பானிக்காக பலி கொடுக்கும்போது அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது\". எனவே மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என் நபிகள் நாயக��் கூறியுள்ளார்.\nஇஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர்.\n5 நாட்கள் நடைபெறும் இந்த புனித பயணத்தில் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்கின்றனர். ஹஜ் புனித பயணத்திற்காக மக்கள் குவிந்துள்ளதால் மெக்கா மற்றும் மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmecca pilgrims ஹஜ் யாத்திரை மெக்கா சாத்தான் சௌதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/20184206/Zens-storya-worry-Should-be-given-the-shoulder.vpf", "date_download": "2019-01-16T23:12:28Z", "digest": "sha1:PTMOVY5OWAQI2UBWAEKMDNXCRBAAYOCT", "length": 11412, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Zen's story:a worry Should be given the shoulder || ஜென் கதை : கவலை தீர தோள் கொடுப்போம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜென் கதை : கவலை தீர தோள் கொடுப்போம்\nஅந்த நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅந்த நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அரசன் என்பதால், அவனருகில் சென்று ‘உங்களுக்கு என்ன பிரச்சினை’ என்று கேட்க எவருக்கும் தைரியம் இல்லை. அரசின் அரசவையில் இருந்த மந்திரிகளும் கூட அவனிடம் இது பற்றி கேட்பதில் தயக்கம் காட்டினர். ஆனால் மன்னனின் பிரச்சினையும், குழப்பமும் தீர வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள்.\nமன்னனும் கூட தன்னுடைய மனக் குழப்பத்தை யாரிடம் சொல்வது என்று தெரியா���ல் தவித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மன்னனின் அரசவையில் உள்ள முதன்மை அமைச்சர் வந்து, ‘அரசே நீங்கள் வேட்டைக்குச் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டதே’ என்று, மன்னனின் மனநிலையை மாற்றும் நோக்கத்தில் கேட்டார்.\n நீண்ட நாட்கள் ஆகிவிட்டதுதான். ஆனாலும் இப்போது வேட்டையாடும் மனநிலையில் நான் இல்லை’ என்றான் மன்னன். ‘மனநிலை குழப்பமாக இருக்கும்போது தான் அரசே, வேட்டையாடச் செல்ல வேண்டும். புறப்படுங்கள்; அப்படியே போகிற வழியில் தானே நம் குருவின் குடில் இருக்கிறது. அவரையும் தரிசித்து விட்டுப் போகலாம்’ என்றார் அமைச்சர்.\nகுரு என்று அமைச்சர் சொன்னதும், மன்னனின் மனம் துள்ளிக்குதித்தது. அவரிடம் சென்றால் மனக் குழப்பத்திற்கு மருந்து கிடைக்கும் என்று நினைத்த மன்னன் உடனடியாகப் புறப்பட்டான்.\nஇருவரும் குதிரையில் ஏறி குருவின் குடிலை நோக்கிச் சென்றனர். முதலில் மன்னனும், அமைச்சரும் சேர்ந்தே குருவை தரிசித்தனர். பின்னர் மன்னன் தனியாக குருவை சந்தித்து பேசினான். அப்போது அவன் மனதில் உள்ள குழப்பங்களை தெரிவித்ததுடன், அந்த குழப்பம் தீர தான் யோசித்து வைத்திருக்கும் தீர்வையும் சொன்னான்.\nஅவன் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த குரு, ‘சரி.. நீ புறப்படலாம்’ என்றார்.\nமன்னன் அதிர்ச்சியடையவோ, குழப்பமடையவோ இல்லை. அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மனம் தெளிவடைந்து உற்சாகத்துடன் குதிரை ஏறி வேட்டையாட காட்டிற்குச் சென்றான்.\nமன்னன் சென்றதும், குடிலுக்குள் வந்த அமைச்சர், ‘குருவே மன்னரின் மனக்கவலை தீர நீங்கள் என்ன தீர்வு சொன்னீர்கள் மன்னரின் மனக்கவலை தீர நீங்கள் என்ன தீர்வு சொன்னீர்கள்\nஅதற்கு குரு, ‘நான் ஒன்றுமே சொல்லவில்லை. மன்னன் சொன்னதை காது கொடுத்துக் கேட்டேன். அவன் கவலையை பகிர்ந்து கொண்டேன். அவன் தோள் சாய, என்னுடைய தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்’ என்றார்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/category/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:07:50Z", "digest": "sha1:XRSM4742F5RI2WISSHM2E3624SSP6OO6", "length": 13199, "nlines": 250, "source_domain": "www.tamilscandals.com", "title": "பப்ளிக் Archives - TAMILSCANDALS பப்ளிக் Archives - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல தமிழ் மசாலா படம்\nஅந்த கவலை எல்லாம் இந்த ஆன்ட்ராய்ட் யுகத்தில் இல்லை. எங்கே இருந்தாலும் இதோடா பாருடா என்ஜாய் டா செல்லம் என்று பாத்ரூமில் குளிக்கும் போது கூட நம்ப ஜோடிங்க வீடியோ சேட்ல ஷோ காட்டி பக்கத்தில இருக்கிற மாதிரியே ஃபீல் பண்ண வச்சிடுவாளுங்க.\nஃபாரின் க்ளைன்ட் வந்தாலே பார்கவி பிஸி\nஅவளை மேல் வர்க்க நிர்வாகிகள் க்ளைன்டை மயக்கி புராஜெக்ட்டை பிக்அப் பண்றதுக்காகவே வச்சு சொகுசா சம்பளம் கொடுத்து சுகம் காண்றானுங்க. வீக்லி அவனுகளை குஷிப்படுத்திட்டு க்ளைண்ட் வரும் போதெல்லாம் பார்கவி பிஸி ஆகிடுவா.\nசோகத்துல நம்ப கிட்டே அவங்க ஆசை ஆதங்கத்தை புலம்பிகிட்டே பச்சக்னு நம்ப மனசுல ஓட்டிப்பாங்க. மனசுல ஓட்டிக்கிட்டா உடம்போட ஓட்டுறதுக்கும் ஓக்குறதுக்கும் எவ்ளோ நேரம் ஆகப்போகுது.\nசவுத் இந்தியாவில் முதல் முறையாக நிர்வாண மசாஜ் செனட்டர்\nநமது ஊரில் இப்போது முதல் முறையாக ஒரு நிர்வாண மசாஜ் செனட்டர் ஒன்று பெண்களுக்காக திறக்க பட்டு இருக்கிறது. அங்கே எடுக்க பட்ட ரகசிய வீடியோ தான் இது.\nகுடிகாரி பார்ட்டி மங்கை காவல் நிலையத்தில் நிர்வாண சண்டை\nTamil Girl Naked In Police Station செம்ம போதையில் இருக்கும் தேசி மங்கை அவளது பொது வாக காவல் நிலையத்தில் அவளை வெளியே விட சொல்லி அவளது உள்ளடைகலியா கலட்டி போட்டு நிர்வாண மாக நின்றால். மேலும் அவளது பூனையை நன்கு விரித்து காமித்து அவளது கூதியில் அவள் ஓப்பதற்கு அழைத்தால். அவளது இமசை தாங்க முடியாமல் அவளை அங்கே இருந்து போக விட்டார்கள்.\nபக்கத்துக்கு வீட்டு பெண் அவுத்து போட்டு குளிக்கும் ரகசிய வீடியோ\nஇந்த டீன் பெண்ணின் பக்கத்துக்கு வீட்டு பையன் இவள் குளிக்கும் ஆபாச வீடியோ வை ��திவு செய்து அதை அவன இணையதளத்தில் வெளியிடுகிறான்.\nஇறுக்கமான ஆழ மான முலைகள் தொங்க வெளியே செக்ஸ்\nவெளி ஊரில் இருந்து வந்து இருக்கும் நாட்டு கட்டை மங்கை கிராமத்தில் இருக்கும் ஒரு பையனின் காம தாகத்திற்கு சூடாக ஈடு கொடுக்கிறாள். இருவரும் காதிற்கு உள்ளே செய்யும் செக்ஸ்.\nடீன் காதலியை காரில் அழைத்து சென்று பூல் உம்புதல்\nஒரு குளிர் ஆனா மாலை நேரம் நான் என்னுடைய காதலியை அழைத்து சென்று காரை ஓர மாக நிபட்டி விட்டு என்னுடைய தடியை முழு மூடுடன் அவளிடம் காட்டி உம்ப சொன்னேன்.\nபார்க்கில் வைத்து முத்தம் கொடுத்து கொண்டே காதல் சிலுமிசம்\nயாரும் இல்லாத பூங்கா வென்று நினைத்து கொண்டு இந்த தம்பதிகள் செக்ஸ் சிலுமிசங்களில் ஈடு படுகிறார்கள். அவளது காதலன் ஒரு கையை எடுத்து அவளாது தொடை மீது வைக்கிறான்.\nபயணத்தின் பொழுது காரில் வைத்தே பூல் உம்புதல்\nகாதல் புறாக்கள் ஆனா ஒரு ஜோடிகள் தங்களது ஆபாச பயணத்தில் சென்று கொண்டு இருக்கும் பொழுது. வெளியே அடிக்கும் குளிரில் இரண்டு பெயருக்கும் மூடு வந்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1369", "date_download": "2019-01-16T23:47:34Z", "digest": "sha1:X4GHDGSXQXK7P6O2Q7TL6QXXKOA7GFR2", "length": 10789, "nlines": 102, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அனிமேஷன் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nசாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்தது. எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.\nசிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடி, விற்பனையில் சாதனை படைத்தது.\nஇந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பு கிடைத்தது.\nஅடுத்தடுத்து இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.\nஅனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமானது.\nமகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.\nஇப்போது மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்.\nஅனிமேஷன் தயாரிப்புகள் – Samples\nகல்வி சார்ந்த தயாரிப்புகள் – Samples\nபுராண இதிகாச சிடிக்கள் – Samples\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த ம��்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2017/06/blog-post_18.html", "date_download": "2019-01-16T22:09:33Z", "digest": "sha1:DMF2WF2TV4INEFF6EI3F4VIJDN6RKMLW", "length": 84954, "nlines": 509, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : ஒரு பேய்வீடும், ஒரு நீதிபதியும் , மூன்று பெண்களும் !", "raw_content": "\nஒரு பேய்வீடும், ஒரு நீதிபதியும் , மூன்று பெண்களும் \n\" புண்ணியம் , என்ன ஜச் வீட்டு பின் மதிலால ஏறி விழுந்து ஒரு பெடியனும் பெடிச்சியும் ஓடிப்போனத பார்த்த கதை அடிபடுகுது,,என்னவும் சிலமன் அறிஞ்சியே \"\n\" கிளாக்கர் ,,சொல்லிப்போட்டன் ,,உந்த அகட விகட விசர்க் கேள்விகளோட என்னட்ட வரபிடாது எண்டு \"\n\" இல்லை மெய்யாத்தான் கேட்கிறேன், புண்ணியம் ,ஆருமில்லாத பேய் வீடு ,,புரளியை வயித்தில புளிபோலக் கரைக்கிற வீடு,,பிறகென்னண்டு கதவு,,நிலைகள் இரவோடு இரவா காணமல் போகுது \"\n\" கிளாக்கர் , சொல்லிப்போட்டன், கேந்தி வரப்பண்ணிபோட்டு பிறகு வீண் வம்பு தும்புக்குள்ள என்னை இழுத்து போட்டுடு ஊரை வேடிக்கை பார்க்க வைக்க வேண்டாம், சொல்லிப்போடேன் ,,\n\" புண்ணியம் ,,நானொண்டும் தனகிரதுக்கு வரேல்லே,,சும்மா கேட்டன்...அதுக்கேன் இந்தக் கொதி \"\n\" கிளாக்கர். நான் ஆனானப்பட்ட உஸ்வத்த ஹரவா சிங்களவனுக்கே கபரக்கொய்யா கையால பிடிச்சுக் கொடுத்த ஆள் தெரியுமே,,அனாவசிய பிடுங்குப்பாடு அவளவு நல்லதுக்கில்லை ,,சொல்லிப்போடன் \"\n\" சரி விடு ,,அயல்வீடுதானே புண்ணியம்,,கொஞ்சம் கண்ணைக் காதை வைச்சுக்கொண்டிரு ,,\"\n\" என்னமோ தின்ன வழியில்லாதவன் கோவில் சொத்தைக் கொள்ளை அடிக்கிறமாதிரி எல்லோ கெம்பிக்கொண்டு திரியிறியள்,,ஜச் வீடு பக்கத்து வீடுதான் அதுக்காக அதுக்குள்ளே என்ன நடக்குதெண்டு எனக்கென்ன தெரியும் ..கிளாக்கர் இனி உந்த கதை என்னோட பறையப்படாது கண்டியளோ \"\nஇந்த உரையாடல் அடிக்கடி சிங்கள நாட்டுக்கு போயிலை கட்டி ஏத்துற வியாவாரம் செய்த புண்ணியக்குஞ்சிக்கும், இலங்கை அரசாங்கத்தில கிளாஸ் வன் கிளறிகள் செர்வென்ட் ஆக வேலைசெய்து பென்சன் எடுத்த பெட்டிசம் பாலசிங்கத்துக்கும் எப்பவுமே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா எங்கள் வீதியிலையோ, அல்லது வீராளியம்மன் ஆலமரத்தடியிலையோ , அல்லது செங்களுனிதொட்டியடியிலையோ, அல்லது ���ம்மச்சியா குளத்து பன்டிலையோ, அல்லது அம்மன்கிளை சங்கக்கடையடியிலையோ, கொள்விலைக்கு நஷ்டமில்லாமல் மொத்தமாகச் சுருட்டி சொன்னால் எங்கள் ஊருக்குள்ளே எப்பவுமே நடக்கும்.\nஒரு வீதி முடக்கில் யாருமே வசிக்கத் தவறிய ஒரு வயதாகிப்போன பேய்வீடு, எப்படிச் செத்துப்போனார் என்பதுக்கு குறிப்புகள் இல்லாத ஒரு ஹைகோட் நீதிபதி , அகோர யுத்தம் விரட்டியடித்து ஊருக்குள்ளே முகமிழந்து அகதியாக வந்த மூன்று பெண்கள். இதிலிருந்துதான் சொல்லிமுடிக்கப்படாமல் கடந்துவந்த கதையில், மனிதர்கள் , அவர்களின் அலாதியான நினைவுகள், உள்ளிறங்கி ஆழமாக ஏதோவொன்றை நிறைவாக்க முடியாமல் போன சம்பந்தப்பட்ட காலம், விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாதவாறு இறுக்கமாகியது .\nஎல்லா ஊரிலும் கதவுகள் திறக்கப்படாமல் ஒரு சடைச்சு வளர்ந்த வயதான புளியமரத்துக்கு அருகில் ஒரு பேய் வீடு நல்ல ஊர் என்ற நல்ல பெயரைக் கெடுக்கவே நாவூறுகழிப்பது போல நாக்கை நீட்டிக்க்கொண்டு இருக்கும்.\nஎங்கள் ஊரிலும் அப்படி ஒன்று இருந்தது. ஆனால் அதுக்கு பக்கத்தில் எந்தப் புளியமரம் இருக்கவில்லை. ரெண்டு நீட்டி வளர்ந்த சப்போட்டா மரங்களும், நாலஞ்சு காட்டுத் தேக்கு மரங்களும்தான் நின்றன. அந்த வீடு எங்களின் வீதியில் தெற்கு பக்க முடிவில் நாளைவில்சந்தியில் இருந்து பார்த்தால் வலது பக்கத்தில் ஆறாவது வீடு.\nகொஞ்சம் விலாசம் எழுப்பி சொல்லுறது என்றால் எங்கள் வீதியில் ரெண்டு வழக்கறிஞ்சர்கள், ஒரு கண் டாக்டர், ஒரு கள்ள சாராயம் விற்பவர்களைப் பிடிக்கும் காலால் இன்ஸ்பெக்டர் , சர்மா மாஸ்டர் என்ற ஒரு புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியர், அமுத பாரதி என்ற எழுத்தாளர். ஈழநாடு பத்திரிகையில் வேலை செய்த ஒரு மூத்த பத்திரிகையாளர் , என்கின்ற படித்த மேன்மக்கள் என்னோட இளவயதில் இருந்தார்கள்.\nஆனால் மிகப் பல வருடங்களின் முன் ஹிந்துபோட் என்ற இந்துக்களின் நலம் கருதும் அமைப்பை உருவாக்கிய சமயவாத முன்னோடி ஒருவரும், ஒரு புகழ்பெற்ற நீதிபதியும் வசித்து இருக்கிறார்கள் ,இதில் நீதிபதி வசித்ததுக்கு ஆதாரமாய் இருப்பது அந்த வீதியின் பெயர்.\nஎங்களின் வீதிக்குப் பெயரும் \" உச்ச நீதிமன்ற நீதிபதி உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி \" . அந்த வீதிப் பெயர் எப்படியோ முதலில் \" வைமன் வேலுப்பிள்ளை வீதி \" என்று ஒடுங்கிப் ,பிறகு \" வ��மன் வீதி \" என்று சுருங்கி, பிறகு ஆங்கில மோகத்தில் \" வைமன் ரோட் \" என்று காலத்தோடு சமாந்தரமாக மாறிவிட்டது .\nஎனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அதுக்குப் பெயர் \" வைமன் ரோட் \". அவளவுதான் இன்றைக்கு யாராவது இதை வாசித்துப்போட்டு எங்கள் ஊருக்குப் போய் வரலாற்று ஆர்வக்கோளாரில நான் உல்டா விடுறனா இல்லை உண்மையதான் சொல்லுறேனா என்று உறுதிப்படுத்த ,\n\" நீதிபதி உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி எங்கிருக்கு \"\nஎன்று கேட்டால் அந்த இடமே கலவரமாகி உத்தரவாதமாக கேட்பவரின் மூளையின் தராதரத்தில் அனாவசியமான சந்தேகம்தான் வரும் .அவளவு வேகமாக உலகம் எங்கோயோ போய் செருகி நிக்குது. என் இளமைக்கால நினைவுகளின் அடுக்குகளில் இந்தப் பெயர் மாற்றங்கள் கண்ணுக்கு முன்னால் நடந்தாலும் , வைமன் கதிரவேலுப்பிள்ளை வசித்த பேய் வீடு ஏன் சீரழிந்து தொன்மையான குடும்பமொன்றின் பெருமிதங்களை இழந்தது என்பது பற்றியும் என்னைப் போலவே என் ஊரில வசித்த பலருக்குத்தெரியாது என்றுதான் நினைக்கிறன் .\nதமிழுக்காக உயிரையும் விடுவேன் என்ற பயங்கரவாதக் கொள்கையில் வாழ்ந்த என்னோட அப்பாதான் அந்த ஆங்கிலேயர் காலத்தில் படித்து உயர் வேலை எடுப்பதுக்கு கிறிஸ்தவ சமயத்துக்கு மாறி வைமன் என்ற பெயரையும் இணைத்துக்கொண்ட நீதிபதி கதிரவேலுப்பிள்ளை என்பவரின் பெயரில் பதியப்பட்ட அந்த வீதியை \" உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி \" என்று கொழும்பில் வேலைசெய்துகொண்டு இருந்து போது அம்மாவுக்கு எழுதும் கடித முகவரிகளில் எப்பவுமே பதிவு செய்துகொண்டிருந்தார். அவரும் எண்பதுக்களில் நீதிபதியோட போய்ச் சேர்ந்திட்டார்.\nஅதுக்கு அவர் சொன்ன காரணம் தொல்காப்பிய தமிழிலக்கணப்படி வைமன் என்று எழுதுவது பிழையானது என்றும் . ஒலிப்பியலிலும் அது குற்றமுடையதாகும் என்பதாகும். அதனால எப்பவும் அவர் அனுப்பும் கடிதங்களில் அமைந்தகரை மறைமலையடிகளின் தீவிர பக்தனாக இருந்த காரணத்தினாலும் தூயதமிழில் உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி என்றுதான் எழுதுவார்.\nஅந்தக் கடிதங்கள் தூயதமிழின் குழப்பத்தில் போஸ்ட் ஒபிசில் முகவரிகள் தவறிய மழைமேகங்கள் போல திணறி இருக்கும். எப்படியோ பிறகு போஸ்ட்மேன் கையிலயும் கிடந்தது திணறி வீட்டுக்கு வந்துகொண்டுதான் இருந்தன.\nஆங்கிலேயர் காலத்தில் நீதிபதியாக வேலை செய்த ஜென்டில்மேன�� கதிரவேலுப்பிள்ளை வசித்த வீடு ஒருகாலத்தில் ஹைகோட் ஜச் வீடு என்று அழைக்கப்பட்டிருந்தாலும் என்னோட இளவயதில் அந்த வீட்டுக்குப் பெயர் சுவாரசியங்கள் நிறைந்த கதைகளை தன்னோட மூடிய கதவுகளுக்குப் பின்னால் மர்மமாக வைத்திருந்த பேய் வீடு .\nஎண்பதுக்களின் இறுதிவரை பேய்வீடும் பெயருக்கு ஏற்றபடி அப்படியேதான் பகலில் எல்லா வீடுகளும் போல சாந்தமாக இருந்தாலும் , இரவுகளில் \" முடிந்தால் என் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துப் பாருங்கள் \" என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தது.\nநீதிபதி எப்படி இருப்பார், அல்லது எப்படியான தோற்றமுடையவர் என்பதும் யாருக்கும் தெரியாது . ஒரு காலத்தில் பணக்காரர்களாக இருந்த அந்த வீட்டு உரிமையாளர்களின் தலைமுறைக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் யாருக்கும் வாய்வழியாக உலாவும் கதைகள் தன்னும் எங்கள் ஊரில் நடமாட்டத்தில் இல்லை .\nநீதிபதி ஒருவனுக்கு தூக்குத்தண்டனை கொடுத்ததாகவும், அப்பாவியான அவன் செத்து ஆவியாக வந்து அந்தரத்தில் தூக்குக்கயிறில தொங்கிற மாதிரி நீதிபதியின் வீட்டில் பழிவாங்கும் முடிவோடு வசிப்பதாகவும் தலையும் வாலும் இல்லாத ஒரு கதையை புண்ணியக்குஞ்சிதான் அவிட்டுவிட்டுக்கொண்டிருந்தார்.\nஅதுக்கு ஆதாரமாக இன்னொரு கதையை இடையில செருகி விட்டார். விட்டலாச்சார்யார் சினிமாப்படங்களைப் பார்த்த யாருமே இலகுவாக சொல்லமுடியும் அந்த இடைச்செருகல் கதை ஒரு சினிமாவின் திரைக்கதை என்று. ஆனாலும் கொஞ்சம் காது நுனி சில்லென்று விறைப்பது மாதிரி தனக்கேயான சில தரிகிடதோம் சங்கதிகளை புண்ணியக்குஞ்சி சேர்க்கவும் தவறவில்லை.\nஇந்தப் பெண்டகன் போல ராணுவ ரகசியம் பாதுகாக்கும் பேய் வீட்டின் உள்வீட்டு சமாச்சாரங்கள் சேர்ந்த விபரமெல்லாம் தென்னம்காணி எல்லை வழக்கில வயித்தில கிரீஸ் கத்திக்குத்து வேண்டி வயிறு முழுவதும் வெட்டித் தைத்ததால் ஒப்பெரேசன் என்று புறமுதுகிட்டு ஓடாமல் வீரத்தழும்புப் பெயர் வேண்டிய ஒப்பெரேசன் செல்லத்துரை வேறு பலருக்கு சொல்லி இருக்கிறார்.\nபுளியமரமில்லாத பேய் பொஞ்சாதியைத் தலையில தூக்கிக்கொண்டு திரிஞ்ச மாதிரி ஒப்பெரசன் செல்லத்துரை சொன்ன இந்தக் கதைகளும் ஊருக்குள்ளே அங்கேயும் இங்கேயும் அரசல் புரசலாக மனிதர்களின் உதடுகளில் உரசிக்கொண்டுதான் திரிஞ்சுது.\nதலைமுறைகளாக யாருமே உரிமை கோராத பேய்வீட்டுக் காணியை எப்படியோ அவரோட நெருக்கமான கூட்டாளி அருளம்பலம் அப்புக்காத்துக்கு அலுவலைக் கொடுத்து புண்ணியக்குஞ்சி கள்ள உறுதி எழுதி எடுத்து வைச்சு இருக்கிறதா பரவலாக ஒரு செய்தி எப்பவுமே உலாவிக்கொண்டிருந்தது. அது எவளவு தூரம் உண்மை, எவ்வளவு தூரம் சட்டரீதியான நடைமுறைச்சிக்கல் எல்லாம் தாண்டி சாத்தியப்படும் என்பது பற்றியும் அதிகம் தெரியாது.\nஎங்கள் ஊரில வசித்த அருளம்பலம் அப்புக்காத்தும் லேசுப்பட்ட ஆள் இல்லை. தோல் இருக்க சுளையாகப் பழம் விழுங்கிப்போட்டு ஒண்டும் தெரியாத பாப்பா போல பம்மிக்கொண்டிருக்கிற ஒரு நல்லபாம்பு \nவிடுதலைப் போராட்டம் நரகத்து நடுமுள்ளுப் போல நாண்டுகொண்டு நின்று அகோரமாகிய எண்பதுக்களின் இறுதியில் இரத்தப்பலியெடுக்கும் யுத்தமாக மாறிய போது திருகோணமலையில் இருக்கும் தம்பலகாமத்தில் இருந்து சிங்களக் காடையர்களினதும் , சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கும் முகம் கொடுத்து தங்கள் கணவர்களை படுகொலைக்குக் கொடுத்து , எல்லாம் இழந்த பின் காடுகளுக்குள் ஓடித்தப்பி , வெலிஓயா , மாவிலாறு காடுகளுக்கு ஊடக நடையா நடந்து குழைந்தைகளோடு யாழ்பாணம் வந்த மூன்று அகதிக் குடும்பத்தில் இருந்த மூன்று பெண்கள் புன்னியக்குஞ்சியின் கரட்டி ஓணான் வெருட்டுக்கும் பயப்பிடாமல் அந்த வீட்டின் கதவுகளைத் திறந்தார்கள் .\nஅவர்களுக்கு அந்த வீடு பேய்வீடு என்று தெரியாது \nபுன்னியக்குஞ்சி கரட்டி ஓணான் வெருட்டுப் போல மர்மக்கதை மன்னன்கள் எழுதும் கதைகளை விடப் பயங்கரமான கதைகளை அவிட்டுவிட்டுக்கொண்டு, அந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வரும்படிகளை இரவிரவாக அள்ளி எடுத்துகொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதராக இருந்தார்.\nஅவர்தான் சிங்கள நாட்டுக்கு போயிலை கட்டி ஏற்றி வியாவாரம் செய்த புண்ணியமூர்த்தி சித்தப்பு என்ற புன்னியக்குஞ்சி .\nஎங்கள் ஊரில் நடந்த எல்லாக் கதைகளிலும் எல்லாக்காலங்களிலும் தவிர்க்கமுடியாமல் வீக்கிலீக்ஸ் போல ரகசியங்களை உடைத்துக் கொண்டிருந்த புண்ணியக்குஞ்சி ஒரு மாஸ்டர் மைன்ட் ஜீனியஸ் ,\nபுண்ணியக்குஞ்சியின் கல்வீடு , ஸ்கொட்லன்ட்யாட் மாளிகை போலிருந்த பேய் வீட்டு பெரிய வளவின் அடித்தொங்கலில் கருப்பன்கொல்லை என்ற வளவில இருந்தது. பேய்க்கு எவளவு கர��சனை அந்த வீட்டில இருந்ததோ அந்தளவு புன்னியக்குஞ்சிக்கும் இருந்தது. ரெண்டுபேருமே பிசினஸ் பாட்னர்ஸ் போலத்தான் மர்மமாக இயங்கிகொண்டிருந்தார்கள்.\nபேய் வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துகொண்டு போய்கொண்டு இருந்ததுக்கு முக்கிய காரணமே புண்ணியக்குஞ்சி என்று பெட்டிசம் பாலசிங்கம் சொல்லிக்கொண்டு திரிஞ்சாலும் அதுக்கு எவிடன்ஸ் ஒண்டும் பெடிசமிடம் இல்லை .\nபேய் வீட்டில நின்ற காட்டுத் தேக்கு மரங்களுக்கு குறுக்கே யாரோ பாட்மிண்டன் விளையாடும்போது கட்டுவார்களே நெட் அது கட்டப்பட்டு இருக்கும். பேய் பேட்மிண்டன் விளையாடும் சாத்தியங்கள் இல்லாவே இல்லை. யாரோ கோடை காலத்தில் தேக்குமரதுக்கு தேடிவரும் வௌவால்கள் பிடிக்கும் நோக்கத்தில் கட்டி இருக்கிறார்கள்.\nஆனால் யார் துணிந்து உள்ளே போனார்கள் என்பது புன்னியக்குஞ்சிக்கும் பேய்க்கும் தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை .\nபேட்மிண்டன் வலைகளின் பின்னணி எப்பவுமே ஒரு புரியாத புதிர்.பேய் என்றால் என்ன கிள்ளுக்கீரை போல சும்மாவா, பேய்க்கு தலைக்குமேலே ஆயிரம் சோலி சுரட்டு இருக்கும். அதுக்கு பேட்மிண்டன் விளையாட நேரமிருக்குமா என்பது இன்னொரு குழப்பம், அதுபற்றி புன்னியக்குஞ்சியைக் கேட்டால்,\n\"சித்தப்பு அதென்ன இந்தப் பேய் வீடு இவளவு ஒளிப்பு மறைப்பா இருக்கே \"\n\" மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி பறையக்கூடாது கண்டியளே, மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன் \"\n\" இப்ப என்ன வரப்போகுது சொன்னா சித்தப்பு,,,,,இந்தக் காலத்தில சுடலைக்குல்லேயே எங்கட பொடியள் கட்டவுட் போட்டு சாமம் சாமமா சென்றிக்கு நிக்கிறாங்கள் \"\n\" குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..\"\n\" சித்தப்பு ,,செம்பாட்டுவெளி மாயனத்திலதான் இரவிரவா பெடியள் உருண்டு பிரண்டு கிடந்தது ட்ரைனிங் எடுகிராங்கள்,,நீங்கள் பூச்சாண்டி காட்டுறீங்க சித்தப்பு \"\n\" சொல்லிப்போட்டேன் ,,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது \"\nஇப்பிடித்தான் சொல்லுவார். சப்போஸ் அதில ஒரு பேய் வசித்துக்கொண்டு இருந்தால் எப்படி புண்ணியக்குஞ்சி உள்ளே துணிந்து போனார் என்பதுக்கு விளக்கங்கள் இல்லை.\nஆனால் அந்த வீட்டுக்குளே இ��வில புண்ணியக்குஞ்சி போய் வாறதும், பெறுமதியான மலைவேம்புக் கதவுகள், கருங்காலி ஜன்னல் கிராதிகள் இதுகளை பெயர்த்து எடுத்து அவர் சிங்கள நாட்டுக்கு போயிலை சிப்பம் கட்டி அனுப்புற லொறியில் ஏற்றி அனுப்பி நல்ல சம்பாரிப்பு செய்த தகவல்கள் பெட்டிசம் பாலசிங்கத்திடம் இருக்கு என்று சொன்னாலும் பெட்டிசதிட்ட எவிடன்ஸ் கையில இல்லை.\nபேய்வீடு ஒரு எலிசபெத் மகாராணி காலத்து மான்சன் போன்ற மாளிகை. ஜெயில் கதவுபோன்ற பெரிய இரும்புக் கிராதிக் கதவில எப்பவுமே ஒரு பெரிய ஆமை போன்ற திண்டுக்கல் பூட்டு கரல்பிடித்து தொங்கும், முகப்பு வராண்டாவில் சிலந்தி வலைகள் தொங்கும் , பளிங்கு மங்கிய தரையில் வவ்வால் பீய்ச்சிய எச்சம் இறுக்கமாகி படிந்து கிடக்கும்.\nமுதல் படிவாசலில் ஒரு பெரிய மலைவேம்புக் கதவு அதில ரெண்டுபெண்கள் நிறைகுடம் சுமக்கும் சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கும். நிறைய மர ஜன்னல்கள் அவற்றில் அந்தோனியோ கைடியின்கண்ணாடி வேலைப்பாடுகள் போல ஒளித்தெறிப்புக்கள்.\nபேய் வீட்டுக்குப் பின்னால ஒரு பெரிய கட்டுக்கிணறு பாசிபிடித்து இருந்தது.கிணற்றைச் சுற்றி பாக்கு மரங்கள் சோடி சோடியாக அடர்ந்து வளர்ந்திருந்தது. ஜச் வெத்திலை போடுபவராக இருந்திருந்தால் ஒருவேளை அதை விரும்பி வளர்த்து இருக்கலாம்.\nகாரை பெயர்ந்த சுண்ணாம்புக்கல் கிணற்றுக்கட்டின் இடைவெளிகளில் அரசமர வேர்கள் நுழைந்து அதை இன்னும் பிதுக்கி உடைக்க, சொல்லும்படியாக துலாக்கொடியோ வேறு வசதிகளோ அது பாவிக்கப்பட்ட விதம் பற்றிக் கற்பனை செய்யவும் சாத்தியங்கள் இல்லை. ஜச் வாளியில அள்ளிக்குளிச்சிருப்பாரோ, யாருக்குத் தெரியும் \nஇரவுகளில் வவ்வால்கள் கீச் கீச் என்று எதிரொலி எழுப்பியபடி அந்த வீடு முழுவதும் பறக்கும்போது அந்த வீட்டைக் கடக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். அதைவிட அமாவசை இரவுகளில் ஒரு ஆணும் பெண்ணும் சிரித்து சிரித்து சத்தம்போட்டு கதைத்துக்கொண்டு இருக்கும் சத்தம் கேட்கும் என்றும் சொல்லுவார்கள்.\nதேவகனத்தில பிறந்த யாரவது கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் அந்த சோடி கண்ணுக்குத் தெரிவார்கள் என்று காளியம்மன் உருவந்து கலையாடுற சாமியம்மா வேப்பிலை அடிக்கும்போது சொல்லுவா.\nஅதை உறுதிப்படுத்த சிங்கி மாஸ்டரிடம் கேட்டா நல்லா வாயைக் கிழிக்கிற மாதிரி ச���ல்லுவார்.\nஉள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர் எப்பவும் பேய்வீட்டு வெளி ரோட்டோர வாசலில் நேரங்கெட்ட நேரத்தில படுத்திருப்பார் ,\nசிலநேரம் மழை பேஞ்சா சுவர் ஏறிக்குதித்து பேய்வீட்டு வெளிவிறாந்தையில் நிலத்தில வவ்வால் பீய்க்கு மேலே வீரகேசரி பேப்பரை விரிச்சுப்போட்டு சேக்ஸ்பியரின் ஸ்டார்ட்ஸ்போர்ட் இங்கிலீசில யாரையோ திட்டிக்கொண்டு காறித்துப்பி இருமிக்கொண்டு படுத்திருப்பதை சிலர் பார்திருக்கிறார்கள்,\nஒரு நாள் அவரை மடத்துவெளியில் குந்திக்கொண்டு யாருக்கோ என்னத்துக்கு \" பழமைவாத நிலச்சுவாந்த சோசலிசமும் கார்ல் மார்க்ஸ்ஸின் நிறுவப்பட்ட எடுகோள்களும் பிசகியது \" என்று ஜன்மத்து சனிபிடிச்சு யமகண்ட நேரத்தில் தெரியாமல் மாட்டிய ஒருவனுக்கு விளக்கிகொண்டிருந்த போது வையண்ணாசீனாக்கூனா கடைச் சுருட்டும் , மலைவாழ இதரவாழைப்பழமும். ஒரு றாத்தல் ரோஸ் பாணும் வேண்டிக்கொடுத்து மடக்கி,\n\"மாஸ்டர்,,உந்தப் பேய் வீட்டில இரவில என்ன நடக்குது எண்டு தெரியுமே உங்களுக்கு,,ஒரு சோடி அந்தரத்தில உலாவுறாங்கலாமே \" என்று கேட்டேன்\n\" ஹஹஹஹஹா, டேய் கழுதை, செத்துப்போனவன் பலிவேன்டுற பேயாம்,,சித்தப்பு நீ கதையளைக் கிளப்பி விட்டுபோட்டு...டேய் வடுவா ராஸ்கல் ,,, நீ நடத்து சித்தப்பு \"\n\" தேவகனத்தில பிறந்த யாரவது கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் அந்த ஜோடி கண்ணுக்கு தெரிவார்கள் என்று கலையாடுற சாமியம்மா சொல்லுறாவே. \"\n\" அடியாட சக்கை எண்டானாம் அம்மன் கோவில் புக்கை எண்டானாம், ஹஹஹாஹ்,,\n\" இதில சிரிக்க என்ன இருக்கு சிங்கி மாஸ்டர் \n\" வடுவா ராஸ்கல் ,,,சித்தப்பு, வண்டவாளம் தண்டவாளம் ஏறுற ஒரு நாள் ,,,நீ வேண்டித் தெளிவாய் பார் ஒருநாள் ,\"\n\" உண்மையா அப்படி என்னவும் அதுக்குள்ளே நடக்குதா,,யார் சித்தப்பு,, புன்னியக்குஞ்சியா \n\"டேய் அறுவானே , மனிசன்தான் பேய். தூக்குத்தண்டனையும் ..மர்மமும் .. மண்ணாங்கட்டியும் ... விசரக்கிளப்பாமல் அங்கால போடா \"\n\" இல்லை..அதுக்குள்ளே என்னமோ மர்மம் இருக்கு மாஸ்டர் \"\n\" என்ன இருக்கு,,சொல்லு,,சித்தப்பு நீ பெரிய சமுத்திரத்தை விழுங்கிய கள்ளனடா \"\n\" ஏன் ஊருக்குள்ளே என்ன அறுவதெட்டு சித்தப்புவே அரிச்சந்திரன் வேஷம் போட்டுக்கொண்டு அலையுறாங்கள்..சும்மா கிண்டாதை .. சோகிரடிஸ் சாவைப்பற்றி என்ன சொன்னார் எண்டு உனக்கு தெரியுமோ \"\n\" அதுக்கும் பேய் ��ீட்டுக்கும் என்ன சம்பந்தம் \"\n\" ஹ்ம்ம்,,,இது வேற எங்கேயோ போகுதே மாஸ்டர் \"\n\" யாருமில்லாத விட்டேந்தி வீடு,,பிறகென்ன குறைச்சல் .. ரகசியமான கள்ளக்காதல் சோடிகள் கட்டிப்பிடிச்சு காமம் தலைக்கேறி அதுக்குள்ளே கும்மாளம் போடுதுகள்,,\"\n\"உண்மையா அது மாஸ்டர் \"\n\" நானும் அமளிதுமளியைக் கேட்டுக்கொண்டுதானே கண்டும் காணாததும் போல இருக்கிறேன் \"\n\" இரவில ஒரு ஆணும் பெண்ணும் இளிச்சுக்கொண்டு சத்தம்போட்டு கதைக்கிற சத்தம் கேட்கும் எண்டு சொல்லுறார்களே, சிங்கி மாஸ்டர் \"\n\" ஹஹஹஹஹஹா ,,நீ என்னடா சடையை விரிச்சு வைச்ச பொம்புளைப் பேய்க்கு சொடுகு சொறிஞ்சு பேன் பார்த்த பேயனைவிடக் கிறுக்கனாய் இருக்கிறாய், மட்டி மடையா ,\"\n\" அப்ப உண்மையா பேய் இல்லையா அந்த வீட்டில மாஸ்டர் \"\n\" எல்லாம் சித்தப்பு வடுவா ராஸ்கல்,,உன்னோட சித்து வேலை,,\"\n\" உண்மையா பேய் இல்லை எண்டு ஒரு பேச்சுக்கு பந்தயம் வைச்சால் என்னத்துக்கு ஊருக்குள்ள அந்த வீட்டுக்கு மட்டும் பேய்வீடு எண்டு சொல்லவேணும் மாஸ்டர்,,ஒரு லொஜிக் இல்லையே இதில \"\n\" பேந்தும்பார் இந்தப் பெடி பொட்டனி கட்டி வைச்சுப் பினாத்துறதை \"\n\" உலகம் இவளவு முன்னேறிய காலத்தில் இந்தப் பேய்வீட்டுக்கு ஒரு லொஜிக் இல்லையே மாஸ்டர் \"\n\" ஹஹஹஹாஹ்,,,வடுவா ராஸ்கல் சித்தப்பு, நீதாண்டா ஒரு மயிக் செய்துகொண்டிருகிறாய்,,அது தெரியாமல்,,இந்தப் பெடி என்னை லொஜிக் கேள்வி கேக்குது \"\n\" சரி ,,நீங்க அவடதில எப்பவும் இருக்கிற ஆள் அதால கேட்டேன்,,அவளவுதான் ,,மாஸ்டர் \"\n\" டேய் தாலி அறுவானே , பேயும் இல்லை , அந்தப் பேய்க்கு ஒரு பொஞ்சாதியும் இல்லை,,அந்த வீட்டுக்குளேயே உண்மைய சொன்னா ஒரு ........யும் இல்லை இதுகள் தெரியாமல் பிசதுதுகள் தறுதலைகள், நல்ல கிளுவங்கம்பு முறிச்சு வெளுக்க வேணும் இந்த முதேசிகளுக்கு \"\nசிங்கி மாஸ்டர் காகம் கறுப்பு எண்டு சொன்னாலும் அது எங்கட ஊரில எடுபடாது, ஏனென்றால் அந்தாள் ஒரு அறப்படிச்ச மண்டைப்பிசகு என்ற முடிவு எப்பவுமே எல்லாரிடமும் இருந்தது.\nஆனால் சிலநேரம் இருக்க ஒரு இடமில்லாத இக்கட்டில் இருந்தாலும் வாழ்கையை அதன்போக்கில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க ரசிக்கவிட்டுப்போட்டு தனியாக வாழ்ந்துகொண்டிருந்த சிங்கி மாஸ்டர் சுருட்டுப் பத்திக்கொண்டு முகத்தைத் துவாயால மூடிக்கொண்டு பேய்வீட்டு வெளி ரோட்டோர சிமெந்து படியில அண்ணாந்து பார்த்துக்கொண்டு படுத்திருப்பார்.\nஅதனால மேலே சொன்ன இவளவுதான் பேய் வீட்டை ரோட்டில நிண்டு வெளியே இருந்து பார்கமுடிந்தவைகள்.\nஇதுக்கு மேலே உள்ளே என்ன மாதிரி இருக்குமென்று நசுக்கிடாமல் தாம்பாளத் தட்டில திருப்பதிக்கே நாமம் போடுற புன்னியக்குஞ்சிக்கும் , அந்த அட்ரஸில் வசித்த பேய்க்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது. உள்ளே என்னதான் இருக்கு என்று விடுப்பில அதுபற்றி புன்னியக்குஞ்சியைக் கேட்டால், பழையபடி\n\" மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி பறையக்கூடாது கண்டியளே,குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..சொல்லிப்போட்டேன் ,,மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன் ,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது \"\nஒருநாள் திக்கம் தவறனைப் பணம்கள்ளில வடிச்ச வடிசாராயத்தை குடிச்சுப்போட்டு நல்ல தலகறன நிறைவெறியில ஒப்பெரேசன் செல்லதுரைக்கு அவர் பலது சொல்லி இருக்கிறார். அதில இருந்துதான் அந்த வீட்டில ஒரு காலத்தில வசித்த நீதிபதி பற்றிய தகவல்கள் மெல்ல வெளிய கசியவந்தது.\nஅதில எவளவு உண்மை எவளவு கற்பனை என்பதும் சப்போஸ் அதில ஒரு பேய் போக்கிடமில்லாமல் ஓசியில மாதவாடகை கட்டாமல் வசித்து இருந்தால் , புன்னியக்குஞ்சிக்கும் பேய்க்கும் தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை ,\nஅந்தப் பேய் வீட்டுக்கு உள்ளே நடு ஹோலிலையோ அல்லது அறைகளிலோ எந்த மரத்தளபாடங்களும் இல்லையாம், குசினியாக இருந்த ஒருப்பக்கம் இடிஞ்சு பாட்டில சரிஞ்சு விழுந்து கிடக்குதாம், குதுப்மினார் சலவைக்கல்லால் பதிக்கப்பட்ட நிலத்தில காலடிகளும், ஹோலில ஒரு சுவரில நீதிபதியின் கறுப்பு வெள்ளைப் புகைப்படமும் மாட்டி இருக்காம்,\nஒரு உயரமான மேசையில் ஜச் மிடுக்காக சில கோர்ட்ஸ் பைல் பேப்பர்களில் பவுண்டின் பேனாவால் கையெழுத்துப் போடும் போது அந்தப்படம் எடுக்கப்பட்டதாம், மேசையில் ஒரு தண்ணி கிளாசும், அதுக்கு பக்கத்தில் ஒரு மர சுத்தியலும் இருக்காம் ,ஹைகோட் ஜச்சின் தலைக்கு மேலே இரத்தினக்கல் கிரீடம் வைச்ச ஒரு மகாராணி படமும் தொங்குதாம் ,\nஒப்பரேசன் செல்லத்துரை வெளியிட்ட இது கொஞ்சம் நம்பும்படியான விவரணம் , இதுக்குப் பிறகு சொன்னது புண்ணியக்குஞ்சி அவருக்கேயுரிய பாணியில் கொளுத்தி போட்டுட்டு போனது போலிருந்தது \nஅம்மாவசை இரவில ஜச்சின் படத்தில இருந்து திருநீறு கொட்டும் என்றும் , அன்றைக்கு வீடு முழுவதும் திருக்கார்த்திகைப் பந்தம் கொளுத்தி வைச்ச மாதிரி வெளிச்சமாக இருக்குமாம் ,சந்தனமும் ஜவ்வாதும் கலந்த காற்று வாசம் சுழண்டு அடிக்க கதவு ஜன்னல் எல்லாம் தானாகவே திறந்துகொள்ள ஜச் மர சுத்தியலால் மேசையில் அடிக்கும் சத்தமும், பிறகு பவுண்டின் பேனாவை ரெண்டாக முறிச்சு உடைச்சு எறியும் சத்தம் கேட்குமாம் , என்றும் சொல்லி இருக்கிறார்.\nமரண தண்டனை எழுதிமுடிய எல்லா ஜச்சுமே அந்தத் தீர்ப்பு எழுதிய பேனாவை தீர்ப்பு மேசையில் வைச்சே ரெண்டாக உடைத்துப் போடுவார்கள் என்று நாங்களும் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இலங்கையில் தூக்குதண்டனை,அல்லது மரணதண்டனை கொடுப்பது இல்லையே. அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்திச்சா தெரியவில்லை.\nஅதில ஒரு குழப்பம் எப்பவுமே வரும் புண்ணியக்குன்சியின் விபரிப்பு சுத்தமான காதில பூ சுத்துற கட்டுக்கதை என்று முடிவுசெய்ய , அதனால இதெல்லாம் ஒரு திரில் கொடுக்கும் சம்பவங்கள் போல இருக்கவில்லை ,\nஎப்படியோ ஜல்ஜல்ஜல் சலங்கை ஒலி , ஒரு இளம்பெண் கெக்கே பிக்கே என்று சிரிப்பது, ஒரு கால் நிலத்தில படாத உருவம் குறுக்கமறுக்க ஓடிக்கொண்டிருப்பது, படத்தில இருந்து ரத்தம் வழிவது , நரி ஊளையிடுவது , போன்ற விட்டலாச்சார்யாவின் ஜெகன்மோகினி போன்ற பேய்ப் படங்களில் வரும் திகில்கதைப் போர்முலா சம்பவங்களைப் புண்ணியக்குஞ்சி இலவச இணைப்புப்போல அதில இணைக்காமல் விட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது .\nஎண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்குடாநாடு நிறைய வெளிமாவட்ட அகதிகளை உள்வாங்கியது. வந்த அகதிகள் அதிகமாமாக கைவிடப்பட்டு இருந்த பெரிய தொழிற்சாலைக் கட்டிடங்களில், பாடசாலைகளில் , வெறுமையாக இருந்த காணிகளில் , சில குடும்பங்கள் பூட்டி இருந்த வீடுகளிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.\nஅப்படி கிழக்குமாகாணதிலிருந்து உடுத்த உடுப்போடு தப்பி வந்த மூன்று விதவைப் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் எப்படியோ பூட்டி இருந்த பேய்வீடு பற்றி யாரிடமோ இருந்து கேள்விப்பட்டு , உரிமையாளர் என்று யாரும் இல்லாததால் ஒருநாள் அந்த வீடுக்கு வந்து சே��்ந்தார்கள்.\nஅவர்களுக்கு அந்த வீடு பேய்வீடு என்று தெரியாது \nஅந்தப் பெண்கள் அந்த பாழடைந்த வீட்டை கழுவி துடைத்து எடுத்து ஒரு மாதிரி அதில வசிக்க பழகிய போது ரெண்டு மூன்று நாட்கள் அமைதியாக இருந்த சின்னப் பிள்ளைகள், வீடு பழகிய உடன அவர்களுகேயுரிய உச்சாக சந்தோசங்களில் கத்திக் குளறி சிரித்து ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கி இருக்கிறார்கள் .\nகுழந்தைகளின் சத்தம் கேட்ட புண்ணியக்குஞ்சி கலவரமாகி உடனையே வந்து ரோட்டு வாசலில் நின்று இரும்புக்க கதவை உலுக்கி\n\" யாரது கேட்டுக்கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்க நாய் வந்த மாதிரி உள்ளிட்டு குடியிருக்கிறது, எவடம் இவடம் எண்டு விசியம் தெரியாமல் வந்து உள்ளிட்டு தலையைக் குடுத்து மாட்டிப்போட்டு நிக்கிறது,,சொல்லிப்போட்டேன்,,இது பிரகண்டதிலதான் முடியப்போகுது,,கண்டியளோ \"\nஎன்று வெருட்டிச் சொல்ல , குழந்தைகள் மிரண்டு போய் உள்ளே இருந்த அவர்களின் அம்மாமார்களை கூட்டிக்கொண்டு வர, அந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் தலைவாசலில் எட்டிப்பார்த்தார்கள்,\nவெளிய ஒரு வயதான அப்பு சுருட்டுக் குடிசுக்கொண்டு நிக்கிறதை இயல்பாக எந்த கலவரமும் இல்லாமல் பார்த்தார்கள் , பார்த்திட்டு , அதில ஒரு பெண் தலைவாசலில் இருந்து முன்னோக்கி வந்து\n\" என்ன அப்பு ,,வேணும் உங்களுக்கு ,,என்னவும் பிரசினையோ \"\n\" பிரசினைதான்,,பெரிய பெரசினை எல்லோ வரப்போகுது \"\n , என்ன வேணும் உங்களுக்கு \"\n\" நீங்க ஆர் ஆட்கள் \"\n\" நாங்க அகதியள்... \"\n\" உயிரைதவிர வேறு ஏதுமில்லாமல் இடம்பெயந்து வந்த அகதிகள்,,\"\n\" கேட்டுக்கேள்வி இல்லாமல் உள்ளிட்டு,,இது பிரகண்டதிலதான் முடியப்போகுது,,கண்டியளோ \"\n\" இருக்க இடமில்லை ,,அதால இந்த பூட்டி இருந்த வீடில இருக்கிறம்,,சின்னப் பிள்ளையள் அஞ்சாறு பேரு,,அங்கேயும் இங்கேயும் அலைய ஏலாது,,\"\n\" ,இது பிரகண்டதிலதான் முடியப்போகுது,,கண்டியளோ \",,இந்த வீடு என்ன வீடு தெரியுமோ,,நல்லாத் தெரிஞ்சுகொண்டுதான் உள்ளிட்ட நீங்களோ \"\n\" இல்லை அப்பு,,இந்த வீடு,, என்ன வீடு ,,எல்லா வீடும் போலதானே இருக்கு..என்ன பழங்காலத்து வீடு \"\n\" இல்லை இந்த வீட்டு கதைவழி கேள்விபடாமல் ,,நல்லாத் தெரிஞ்சுகொண்டுதான் உள்ளிட்ட நீங்களோ \"\n\" அப்பு இந்த வீடில,,கதவு ஜன்னல்,,தட்டுமுட்டு சாமானுகள் எண்டு ஒண்டும் இல்லை,,\"\n\" ,இது ,,கண்டியளோ,,சொல்லிப்போட்டன்,, \"\n\" ஆனால் வ��யிலுக்கும் மழைக்கும் ஒரு கூரை இருக்கெல்லா,,அது போதும்,\"\n\" என்ன எல்லாம் பெண்டுகளும்,,குழந்தகுட்டிக்களுமா இருக்கு,,ஆம்பிளையள் ஆரும் இல்லையோ \"\n\" ஆம்பிளையள் இல்லை,,நாங்க மூன்று பேரும் பொம்பிளையதான்,,மற்றது குழந்தைகள் ..\"\n\" அதுதானே பார்த்தன்... உங்களோட புருஷன்மார் இங்கே இல்லையோ \"\n\" இல்லை,,அவங்களை ற்றிங்கோவில வைச்சு ராணுவம் சுட்டுப்போட்டங்கள் \"\n\" ற்றிங்கோ என்டா ,,அது எங்க இருக்கு,,நானே காகம் பறக்காத இடம் எல்லாம் போய் வந்து இலங்கை முழுக்க கரைசுக் குடிச்ச ஆள் \"\n\" ற்றிங்கோ என்றால்,,திருகோணமலை அப்பு,,நாங்க அங்கேதான் தம்பலகாமம் என்ற ஊரிலதான் பிறப்பு வளர்ப்பு எல்லாம் ..அப்பு \"\n\" அப்படியே,,ஆனா இப்ப வந்து உள்ளிட்டு இருக்கிற வீடு என்ன இடம் வளம் எண்டு அறிஞ்சுதான் உள்ளிட்ட நீங்களோ \"\n\" நாங்கள் விசப் பாம்பு ,,அலியன் யானை எல்லாம் கடக்கிற காடுகளுக்க தஞ்சம் கிடந்தது தப்பி வந்தனாங்க ,,,,அப்பு \"\n\" உங்கட கதையளை நான் இப்ப கேட்னானே இந்த வீடு என்ன வீடு தெரியுமோ ,,நல்லாத் தெரிஞ்சுகொண்டுதான் உள்ளிட்ட நீங்களோ..\"\n\" எங்களுக்கு தெரியாது,,நீங்களே சொல்லுங்கோ,,\"\n\" வீட்டு சொந்தக்காரர் ஆர் எண்டு சொன்னா நாங்களே போய்க் கதைக்கிறோம்,,குழந்தைப் பிள்ளையளைப் பார்த்திங்க தானே,,ஒரு இடமில்லாமல் அதுகள் கச்டப்படுங்கள்.வளர்ந்த நாங்க எண்டா சமாளிப்பம் \"\nஇப்ப மற்ற ரெண்டு பெண்களும் வந்து சேர்ந்துகொண்டார்கள், அவர்களுக்கு முகத்தில் குழப்பமாக இருந்தது, எதற்க்காக இந்த அப்பு கேள்வி கேட்கிறார், அதை விட இந்த வீட்டைப் பற்றிப் புதிர் போடுறார், என்பது போன்ற ஆதாரமான கேள்விகள் இருந்தாலும்,,இழப்பதுக்கு உயிரைதவிர வேறு ஒன்றும் இல்லை என்ற காரணமோ தெரியவில்லை ஒருவிதமான எதையும் எதிர்கொள்ளும் தைரியமாக இருந்தார்கள்,\nஅவர்களைப் பார்க்க புன்னியக்குஞ்சிக்கு முகத்தில பளார் பளார் என்று பேயறைஞ்ச மாதிரி இருந்தது .\n\" சொல்லிப்போட்டேன் ,, மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி பறையக்கூடாது கண்டியளே,மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன் \"\n\" என்ன அப்பு சொல்லுரிங்க,,,எங்களுக்கு விளங்கேல்ல \"\n\" குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..\"\n\"அப்பு,,உங்கட யாழ்ப்பான தமிழ் எங்களுக்கு விளங்க இல்லை,,விபரமா சொல்லுங்க \"\n\" சொல்லிப்போட்டேன் ,,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது \"\n\" பரவாயில்லை,,என்னவா இருந்தாலும் சொல்லுங்க,,எங்களுக்கு இந்த வீட்டை விட்டா இப்ப போக்கிடம் வேற இல்லை \"\n\" சொல்லிப்போட்டேன் ,,அதுவும் மூஞ்சிக்கு முன்னாலேயே,,இது பேய் வீடு கண்டியளோ ,,அதுவும் பெண்டுகள் தனியா இருக்கிறது நல்லதில்லை கண்டியளோ \"\n\" பேய் வீடு என்றால்,, என்ன அப்பு சொல்லுரிங்கோ \"\n\" அதுதான் பேய் வீடு \"\nஇப்ப அந்த மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள், அவர்கள் முகத்தில பயமோ,கலவரமோ,,அதிர்ச்சிசோ கொஞ்சமும் இல்லை,,ஆனால் சுவாரசியம் பற்றிக்கொண்டது போல ஒருவிதமான ஆர்வம்தான் தான் கண்களில் வெளிப்பட்டது.\nஆனால் கண்களால் சைகை செய்து கதைத்துக் கொண்டார்கள், அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் ரோட்டு வெளி கதவுக்கு வந்து, புண்ணியக்குன்சியை நல்ல வடிவா மேல இருந்து கீழ வரையில் பார்த்திட்டு,\n\" நாங்க மூன்றுநாள்,,இங்கதான் இருக்கிறம்,,பேயைக் கண்டதில்லையே \"\n\" அப்படியே..சங்கதி.. சொல்லிப்போட்டேன் ,,அதுவும் மூஞ்சிக்கு முன்னாலேயே,,இது பேய்வீடு கண்டியளோ \"\n\" பேயெல்லாம் இல்லை அப்பு,,,அப்பிடி பேய் வந்தா நாங்க கதைச்சு பேசி எங்கட நிலமைய சொல்லுவோம்,,பேய் ஒண்டும் செய்யாது \"\n\" பார்ப்பமே ,,அதையும் ஒருக்கா,,சொல்லி ஒரு கிழமையில துண்டைக் காணம் துணியைக்காணோம் எண்டு குதிக்கால் தெறிக்க ஒடப்போறியல்\"\n\" ஹஹஹஹா..அப்பு...அதெல்லாம் நடக்காது,,,நாங்க ஏற்கனவே ஓடி ஓடி ஓடியே களைச்சுப் போனோம் \"\n\" ஹஹஹஹஹா,,பார்ப்பமே,ரெண்டு பரம்பரைக்குப் , பூட்டிக் கிடந்த வீடு,,சும்மா விடாது ,,பலியெடுக்கும் \"\n\" என்னத்தைப் பலியெடுக்கும்,,அப்பு \"\n\" என்னைதயோ ,, சொல்லிப்போட்டேன் ,,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது,, ஒன் த ஸ்பொட்டில எல்லாம் நடக்கும் \"\n\" எங்களிடம் பலிகொடுக்கவும் இப்ப உயிரைத்தவிர வேற ஒண்டும் இல்லை அப்பு,,,எல்லாத்தையும் இழந்துதான் வந்திருகிரம் \"\n\" அம்மாவசை வரட்டுமே,,,வில்லன்கம் வெளியவரும் \"\n\" ஹஹஹஹா ,,,அப்பு... அம்மாவசை..பறுவம் இதெல்லாம் எங்களுக்கு ஒண்டுதான்..அப்பு \"\n\" குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..\"\n\" ஹ்ஹஹாஹா.. அப்பு..அப்படி ஒண்டும் நடக்காது,,நடந்தால் நாங்க சமாளிப்பம்,,,\"\n\" ஹஹஹஹஹா ,,அதையும்தான் பார்ப்பமே \"\nஅந்த மூன்று பெண்களும், குழந்தைகளும் அந்த வீட்டுக்கு வந்த பிறகு அந்த வீடு கலகலப்பாகி விட்டது. வவ்வால்கள் பறந்தோடி வேறு தேக்குமரங்களுக்கு அடைக்கலமாகிவிட்டன . வீதியால் போவோர் வருவோரே ஆச்சரியமாக அந்த அகதிப் பெண்களைப் பார்ப்பார்கள். தலைமுறைகள் கைவிட்டு காலத்தின் போக்கில் சிதிலமான ஒரு வீட்டை மூன்று பெண்கள் முண்டுகொடுத்து நிமிர்த்தி எடுத்தார்கள்.\nஆனால் அவர்கள் வந்து குடியேறிய சில மாதங்களில் முன் விறாந்தைப் பகுதி இடிந்து விழுந்திட்டுது. அவர்கள் இடிபாட்டை அகற்றி அந்த இடத்தை தென்னம் ஓலையால் கூரை போட்டு இன்னும் அழக்காக்கினார்கள், பின்னுக்கு வெறும்வளவில் தோட்டம் செய்தார்கள்,\nஊரெல்லாம் அலைஞ்சுபோட்டு, மழை பெய்ய வெளிக்கிட்ட ஒரு நாள் சிங்கிமாஸ்டர் வீரகேசரிப் பேப்பரோடு மதிலேறிக் குதிச்சுப் படுக்கப்போனபோதுதான் அந்த வீட்டில மனிதர்கள் வசிப்பதைப் பார்த்தார்.\nமழைக்காலத்தில் தன்னோட இருப்பிடமே அந்த வீடுதான் என்று சொல்ல அந்தப் பெண்கள் எப்பவும் போல சிங்கிமாஸ்டரை முன் விறாந்தையில் படுக்க விட்டார்கள்.\nஏதுமில்லா மனிதர்களுக்குத் தான் இன்னொரு ஏதுமில்லா மனிதனின் நிலைமை நல்லாவே புரியும்\nஇது நடந்து சில மாதங்களில் களுத்துறையில் இருக்கும் அவரோட சின்ன சிங்களத்து வைப்பாட்டி வீட்டுக்கு போயிலை சிப்பம் கட்டிக்கொண்டுபோன லோரியில போன புண்ணியக்குஞ்சி, அங்கே வைத்து உன்துவப் போயா பூரண பவுர்ணமி நாளன்று இன்றுவரை சரியான காரணம் அறியபடாத ஒரு கொடுக்கல்வாங்கல் காசுப் பிரச்சினை காரணத்துக்காக முதுகில குறுக்குவாக்கில பிளந்த மாதிரி ஆறு ஆழமான குத்து வேண்டி சிங்களவர்களால் கத்தியால குத்திக் கொல்லப்பட்டார்.\nரத்தவாந்தி எடுத்த மாதிரி ரத்தம் அவர் உடம்பு முழுதும் குளிப்பாடி இருந்ததாம். குத்தியவர்கள் அவரை ரோட்டுக்கரையில் போட்டுப் போட்டார்கள்.\nகால் ரெண்டும் கோணல்மாணலாக சவட்டியபடி புண்ணியக்குஞ்சி குப்புறவிழுந்து கிடந்ததாகதான் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஒன் த ஸ்பொட் மரணச்சான்றிதழில் எழுதப்பட்டு இருந்தது.\nதீர்ப்புக்கள் எப்போதோ எழுதி முடிக்கப்பட்டிருக்கலாம் ,தண்டனைகள் வேறெங்கோ வைத்துத் தீர்க்கப்பட்டிருக்கலாம் ,,,,\nபழமொழிகளை, இல்லை புது மொழிகளை அள்ளி வீசி சிரிக்க வைத்து, உங்களுக்கே உரித்தான பாணியில் கதை நகர்ந்த விதம் அருமை. வைமன் வீதி உண்மைதான் நீங்கள் சொல்லும் பெயர் விபரம் தான் எனக்கும் தெரியும். உண்மைகளை அப்படியே பொட்டு என்று போட்டு உடைப்பதில் உங்களை மிஞ்ச முடியாது. உங்கள் சிங்கி மாஸ்டர் என்பதை அவசரத்தில் லுங்கி மாஸ்டர் என்று வாசித்தேன். அருமையான அழகான எழுத்து வாழ்த்துக்கள்\nமூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. அருமையா எழுதியிருக்கிறீங்க. அரசனுக்கேயுரிய அகட விகட பாணியில் ..சுப்பர்\nசுப்பர் பேய்வீட்டுக்குள்ள ஒருமணித்தியாலம் போய்வந்தது போலக்கிடக்கு.பெட்டிசன் பாலசிங்கம், புண்ணியக்குஞ்சு,சிங்கி மாஸ்டர் ஒப்ரேசன் செல்லத்துரையென்று எல்லாத்தோடையும் வீராளியம்மன் கோவில்வாசலிலோ இல்லை திக்கம் தவறணையிலையோ உக்காந்திருந்து கதைகேட்ட அனுபத்தை தந்திருக்கு. அண்ணன் எழுதிற புத்தகத்தை வாசிச்சாத்தான் என்ற கட்டை வேகும் சொல்லிப்போட்டன் அதுக்காகவாச்சும் ஒரு புத்தகத்தை வெளியிடுங்கோ.\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nஒரு பேய்வீடும், ஒரு நீதிபதியும் , மூன்று பெண்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/page/30/", "date_download": "2019-01-16T23:06:21Z", "digest": "sha1:L7K5N2J6PAVJNMK24QQNWQDAHEDYPEZ4", "length": 17999, "nlines": 99, "source_domain": "parivu.tv", "title": "Parivu TV – Page 30 – Parivu News Portal", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nமோடி மவுனமாக இருப்பது ஏன் \nபெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரபேல் விமானம் வாங்கப்பட்டது, மற்றும் மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுப்பது ஏன் என டில்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தில் காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை …\nவாட்ஸாப்ப்பீல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆகாதா தொடரும் வாட்ஸ் அப் விபரீதங்கள்…\nஎந்நேரமும் வாட்ஸ் அப்லயே இருக்கா… இவளை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ தொடரும் வாட்ஸ் அப் விபரீதங்கள்’ தொடரும் வாட்ஸ் அப் விபரீதங்கள் மணமேடைக்கு வராமல் வாட்ஸ்அப் செயலியே கதி என்று மணப்பெண் இருந்ததால், மணமகன் வீட்டர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் சேர்ந்த …\nதனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து – கிளீனர் பலி\nநாமக்கல் மாவட��டம் ராசிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனின் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 15 குழந்தைகள் காயமடைந்தனர். ராசிபுரத்தில் இயங்கி வரும் ராசி இண்டர்நேஷனல் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று, சேந்தமங்கலம் பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு ராசிபுரம் …\nதினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…\nதினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் …\nஅனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்\nஅனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் …\nவடமாநிலங்களில் வன்முறையாக மாறிய பந்த்…\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பஸ்கள் நிறுத்தப்பட்டும், கடைகள் அடைக்கப்பட்டும் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்நிலையில் பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி …\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் போராட்டம்..\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லி ராஜ்காட் அருகே காங்கிரஸ் கட்சி …\nமும்பையில் 4 நாட்களுக்கு முன்னர் மாயமான H.D.F.C வங்கியின் துணைத் தலைவர் சடலமாக மீட்பு\nமும்பையில் 4 நாட்களுக்கு முன்னர் மாயமான எச்.டி.எஃப்.சி., வங்கியின் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவராக அண்மையில் பதவி உயர்வு பெற்றவர் சித்தார்த் சங்வி. 38 வயதான இவர், …\n7 பேர் விடுதலை.. தமிழக அரசின் அதிரடி பரிந்துரைக்கு என்ன காரணம்\n7 தமிழர்களை விடுதலை செய்யது குறித்து இன்று தமிழக அரசு எடுத்த முடிவிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் …\nபோலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் கைது\nபோலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் பெரியகுளத்தில் வைத்து கைது தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் வைத்து புல்லட் நாகராஜனை கைது செய்தது போலீஸ் புல்லட்டில் சென்று கொண்டிருந்த நாகராஜனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டிச் …\nபோகிப் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு January 7, 2019\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம் January 4, 2019\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல் January 4, 2019\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு January 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3315", "date_download": "2019-01-16T22:58:55Z", "digest": "sha1:43642HK75KWR3E3WSQS4IBS3OT7AOYHI", "length": 9718, "nlines": 121, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > தொப்பை குறைய > உங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா\nஉங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா\nநாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் தேங்கி தொப்பையாகிவிடுகிறது. இப்படி சேரும் கொழுப்புக்களை கரைப்பதற்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வாருவார்கள். இருப்பினும் தொப்பை மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும்.\nசிலர் நாம் தான் ஜிம் செல்கிறோமே என்று வெளியிடங்களுக்கு சென்றால், ஜங்க் உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். வாயைக் கட்டிப் போடமுடியாவிட்டால், எப்படி வயிற்றைக் குறைக்க முடியும். இதுப்போன்று நிறைய விஷயங்களால் தான் நம்மால் தொப்பையைக் குறைக்க முடிவதில்லை.\nசரி, இப்போது தொப்பையைக் குறைய விடாமல் தடுக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.\nஎன்ன தான் ஜிம் சென்றாலும், அங்கு செய்யும் உடற்பயிற்சிகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தவறான பலனைத் தான் பெற முடியும். செய்யும் உடற்பயிற்சி சரியானதா என்பதை உறுதி செய்து கொண்டு, பிறகு பின்பற்றுங்கள்.\nதொப்பையைக் குறைக்க ஜிம் செல்லும் போது, ஜங்க் உணவுகளை ஒரு நாள் தானே என்று உட்கொண்டாலும், அது தொப்பையைக் குறைப்பதற்கு இடையூறு விளைவிக்கும். எனவே தொப்பை குறையும் வரை ஜங்க் உணவுகளை ருசிக்க கூட நினைக்க வேண்டாம்.\nகொழுப்புக்கள் உடலுக்கு அவசியமானதே. ஆனால் எது நல்ல கொழுப்பு, எது கெட்ட கொழுப்பு என்பதை தெரிந்து, அளவாக எடுத்து வாருங்கள். இல்லாவிட்டால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமன் ஏற்படும். எனவே பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தவிர்த்திடுங்கள்.\nமன அழுத்தம் கூட ஒருவருக்கு தொப்பை வரவழைக்கும். ஏனெனில் மன அழுத்தம் ஏற்படும் போது, கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரித்து, அதனால் உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும்.\nஒருவர் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதுவும் உடல் பருமனை அதிகரித்துவிடுவதோடு, தொப்பையை உண்டாக்கும். எனவே தினமும் இரவில் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.\nகீழே உட்கார்ந்து எழ முடியவில்லை என்று ஷோபாவில் அமர்வது, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்ல முடியவில்லை, படிக்கட்டுக்கள் ஏற முடியவில்லை என்று சோம்பேறித்தனத்தால் சிறு செயல்களை தவிர்த்தால் கூட, தொப்பை குறையாது. ஆகவே எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். எந்த ஒரு வீட்டு வேலையையும் இழுத்துப் போட்டு நீங்களே செய்யுங்கள்.\nஎளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்\nஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா\nஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/no-one-contacted-me-bigg-boss-kasturi-053525.html", "date_download": "2019-01-16T22:41:25Z", "digest": "sha1:LQ7LZFDASCVN6R4AMIHQLPOIJMJG7ELL", "length": 10856, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் அல்ல எனக்கு 'குட்டி பாஸ்' தான் முக்கியம்: கஸ்தூரி | No one contacted me for Bigg Boss: Kasturi - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nபிக் பாஸ் அல்ல எனக்கு 'குட்டி பாஸ்' தான் முக்கியம்: கஸ்தூரி\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் பட்டியல்- வீடியோ\nசென்னை: தனக்கு பிக் பாஸ் அல்ல குட்டி பாஸ் தான் முக்கியம் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியது. பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று கூறி வைரலான பட்டியலில் கஸ்தூரியின் பெயரும் இருந்தது.\nஇந்நிலையில் இது குறித்து கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறி யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் முடியாது என்று கூறியிருப்பேன். எனக்கு ஏற்கனவே குட்டி பாஸ் உள்ளார். #biggbosstamil2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்த���சமில்லை. எனக்கு சின்ன பாஸ்தான் முக்கியம் என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.\n#biggbosstamil2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்தேசமில்லை. எனக்கு சின்ன பாஸ்தான் முக்கியம். pic.twitter.com/LznGAulggc\nபிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளுமாறு கஸ்தூரியை அழைத்தபோது குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது அஜித்-னு சொன்னா ஷாலினிகூட நம்ப மாட்டாங்களே பாஸ்\nகமல் கட்சியில் சேர விரும்பும் ஷகீலா சேச்சி: வெயிட்டு தான்\nExclusive : விஸ்வாசம் படத்தின் மையக்கருவே ‘கண்ணான கண்ணே’ பாடல் தான்: இமான் பேட்டி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-16T23:23:06Z", "digest": "sha1:YFIY7ZQ4LJYG6NAAWPOOI3N365PWJQRE", "length": 4187, "nlines": 35, "source_domain": "tamil.lankaviews.com", "title": "ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து- வங்காள தேசத்திற்கு பாராட்டு « Lanka Views", "raw_content": "\nஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து- வங்காள தேசத்திற்கு பாராட்டு\nஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 222 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா கஷ்டப்பட்டு கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.\n7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.\n“சிறைக் கைதிகளும் மனிதர்களே” மனிதர்களை தாக்கும் அதிகாரிகள்\nதுறைமுக நகரம் கொழும்பின் ஒரு பகுதிதான்\nஊவாவுக்கு சத்தியப்பிரமாணம் செய்த ஆளுனர் தெற்கிற்கு\nசிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரு மருந்துகள் தட்டுப்பாடு\nஇரு வாரத்தில் இரண்டாவது சிறப்பு நீதிமன்றம்- தலதா அத்துகோரல\nஈரானில் இறைச்சி ஏற்றி வந்த விமானம் வீட்டுக்குள் புகுந்தது.\nமூன்று வாரங்களாக அமெரிக்க அரசாங்கம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-notice-all-approved-parties-324195.html", "date_download": "2019-01-16T22:10:25Z", "digest": "sha1:QVJMAED3YYSSZBD2HIULM6Z7DZ4MUAWC", "length": 10837, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா? சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் | Supreme court notice to all approved parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகுற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா\nடெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nமேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 13-ம் தேதி நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court notice உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-16T22:13:24Z", "digest": "sha1:6BBI5P6YHAQAQHSQOP63E6VUQ62LHXDP", "length": 7162, "nlines": 88, "source_domain": "tamilnewsline.net", "title": "ரேவதி கொடுத்த அதிர்ச்சி பேட்டி..!மஹி 5 வருடங்களுக்கு முன் நான் பெற்றெடுத்த மகள் – Tamil News Line", "raw_content": "\nரேவதி கொடுத்த அதிர்ச்சி பேட்டி..மஹி 5 வருடங்களுக்கு முன் நான் பெற்றெடுத்த மகள்\nரேவதி கொடுத்த அதிர்ச்சி பேட்டி..மஹி 5 வருடங்களுக்கு முன் நான் பெற்றெடுத்த மகள்\nநடிகை ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nமண்வாசனை படம் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார்.\nபுதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி “வாழ்க்கையில் பல பிரச்சனைகள கடந்து வந்துள்ளேன்.\nதாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவுகிறது.\nஅதில் உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இதுபற்றி நான் பேசியதில்லை” என ரேவதி கூறியுள்ளார்.\nஅவருக்கு குழந்தை இருக்கும் விஷயம் இப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.-\nஇளைய தளபதி விஜய் மகன் நடித்த படம்\nஇரவுக்கு இத்தனை கோடியை செலவு செய்யும் பிரபல நடிகை…\n பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.\nவைரமுத்து குறித்து பிரபல நடிகையின் பதிவு\nவைரமுத்துகிட்ட போய் ஒரு கேள்வி கேட்காத மீடியாகிட்ட நான் எதுக்கு பதில் சொல்லணும்\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/117140-india-scored-188-runs-in-second-t20.html", "date_download": "2019-01-16T22:24:27Z", "digest": "sha1:I3OMCFRMFHM7NESICPAABMAXGZ42SGTY", "length": 6270, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "India Scored 188 runs in second T-20 | மனீஷ் பாண்டே, தோனி அதிரடி!- இந்திய அணி 188 ரன்கள் குவிப்பு | Tamil News | Vikatan", "raw_content": "\nமனீஷ் பாண்டே, தோனி அதிரடி- இந்திய அணி 188 ரன்கள் குவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. இப்போது, இரு அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தது.\nஅதன்படி, துவக்க வீரர்களாக தவான், ரோஹித் களமிறங்கினார்கள். மோசமான பார்மில் உள்ள ரோஹித் ஷர்மா, ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரெய்னா, சிறப்பாக ஆடினார். ஸ்கோர் 44 ரன்களாக உயர்ந்தபோது, தவான் 24 ரன்களில் அவுட்டானார். அவர், 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி,1 ரன்னுக்கு அவுட்டானார். சுரேஷ் ரெய்னா, தன் பங்குக்கு 30 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர், 10.4 ஓவர்களில் 90 ரன்களாக இருந்தது.\nஅதற்குப் பிறகு களமிறங்கிய மனீஷ் பாண்டே, தோனி அதிரடி காட்டி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்கோரும் ராக்கெட் வேகத்த���ல் உயர்ந்தது. மனீஷ் பாண்டே அரை சதம் கடந்தார். இறுதி ஓவரை பேட்டர்ஸன் வீசினார். அந்த ஓவரை துவம்சம் செய்த தோனி, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். அதுவும் ஆஃப் சைடில் அவர் விளாசிய ஃப்ளாட் சிக்ஸர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது. மனீஷ் பாண்டே 79 ரன்களுடனும் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) தோனி 52 ரன்களுடனும் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) களத்தில் இருந்தனர். 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடிவருகிறது.\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134323-karur-officials-restore-damages-in-check-dam-with-sand-bundle.html", "date_download": "2019-01-16T22:29:06Z", "digest": "sha1:DD7DNYCGV7IRQZVXAGQCTHICH3KXR3CI", "length": 6487, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Karur: officials restore damages in check dam with sand bundle | மதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை! | Tamil News | Vikatan", "raw_content": "\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கட்டளைப் பகுதியில் சிறிய மதகுகளில் ஏற்பட்ட கசிவை மணல்மூட்டைகள் கொண்டு சரிசெய்யப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nகரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குட்பட்ட கட்டளைப் பகுதயிலிருந்து வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்று இரவு அதன் கரைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் உள்ளுர் மக்களின் உதவியுடன், விடிய விடிய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மணல் மூட்டைகளைக் கொண்டும், கூடுதல் மணலைக் கொண்டும் நீர்க்கசிவுப் பகுதிகளைச் சரிசெய்தனர்.\nஇதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் நீர் கசியாமல் தடுக்கப்பட்டது. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று (17.08.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் நீர் புகாமல் இருப்பதைக் கண்காணித்திடவும், அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாக தாழ்வான இடங்களிலிருந்து மேடான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார். மேலும், இரவு முழுவதும் பணியாற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த அனைத்துத் துறை அலுவலர்களையும் பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், 'அப்பகுதியிலுள்ள மக்கள் யாரையும் ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ வேண்டாம்' என்றும் அறிவுறுத்தினார்.\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136224-petrol-price-hike-in-chennai.html", "date_download": "2019-01-16T23:07:39Z", "digest": "sha1:DHZQG6PUGELZV6U4JAMMCBIWGLH2IZQM", "length": 7361, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Petrol price hike in Chennai | நாடு தழுவிய பந்த்... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ் | Tamil News | Vikatan", "raw_content": "\nநாடு தழுவிய பந்த்... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ்\nசென்னையில் பெட்ரோல் விலை இன்று 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்த எரிபொருள் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் மாற்றியமைக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மே மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே சென்றது. வரலாற்றில் இல்லா புதிய உச்சமாகக் கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகாவது பெட்ரோல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து உச்சம் பெற்றே வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் 80 ரூபாயாக உயர்ந்த பெட்ரோல் விலை சில காசுகள் மட்டும் உயர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி 80.94 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ( செப்டம்பர் 7-ம் தேதி) பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 10 நாள்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கலால் வரி மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-08/interviews---exclusive-articles", "date_download": "2019-01-16T22:15:42Z", "digest": "sha1:5APPMTG7PG4BMWWUG2IW2OMY2ZHK7NVO", "length": 14375, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 08 August 2018 - ��ேட்டி - கட்டுரைகள்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஆனந்த விகடன் - 08 Aug, 2018\n“அந்த ரகசியம் தெரிந்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஜுங்கா - சினிமா விமர்சனம்\n“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”\n“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு\n“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nசோறு முக்கியம் பாஸ் - 23\nஅழைப்பு மணி - கவிதை\nசீரியல் ஷாப்பிங்... சீரியஸ் டிப்ஸ்\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/93425-smartphones-will-die-one-day-and-world-will-go-crazy-after-that.html?artfrm=read_please", "date_download": "2019-01-16T22:31:51Z", "digest": "sha1:MEHSISJT2RPDOTGMWP363HOABP2N2BR6", "length": 24856, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "பேஜர்போல ஒருநாள் ஸ்மார்ட்போன்களும் காணாமல் போகும்... அதன்பின்? | Smartphones will die one day and world will go crazy after that", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:59 (26/06/2017)\nபேஜர்போல ஒருநாள் ஸ்மார்ட்போன்களும் காணாமல் போகும்... அதன்பின்\nஸ்மார்ட்போன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறதா 20 ஆண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தானே இருந்தோம் என்ற பதில் செல்லாது. டெக்னாலஜிக்கு பழகிய பின், மொத்த உலகமும் ஸ்மார்ட்போனை வைத்து இயங்கத் தொடங்கிய பின், இப்போது ஸ்மார்ட்போன் மறைந்தால் என்னவாகும் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தானே இருந்தோம் என்ற பதில் செல்லாது. டெக்னாலஜிக்கு பழகிய பின், மொத்த உலகமும் ஸ்மார்ட்போனை வைத்து இயங்கத் தொடங்கிய பின், இப்போது ஸ்மார்ட்போன் மறைந்தால் என்னவாகும் அப்படியெல்லாம் ஆகாது. வழியே இல்லை என்பவர்களுக்கு... நிச்சயம் ஆகும். பேஜர், ஃபேக்ஸ்போல விரைவில் ஸ்மார்ட்போனும் காணாமல் போகும். அப்போது மனிதர்களின் வாழ்க்கைமுறையே மாறிப்போயிருக்கும்.\nஎலன் மஸ்க்... அமெரிக்காவின் முக்கியமான தொழிலதிபர். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடங்கி விண்வெளிக்கு ராக்கெட் விடுவதுவரை அவரது ஐடியாக்கள் எல்லாமே வேற லெவல்தான். அந்த எலன் மஸ்க் நியூராலிங்க் ( Neuralink) என்றொரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம், மனிதர்களின் மூளை நேரிடையாக இயந்திரங்களோடு தொடர்புகொள்ள உதவும் சிஸ்டத்தைத் தயாரிக்கப்போகிறது. இப்போதைக்கு ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் அல்டிமேட் திட்டம், மனித மூளையை இயந்திரத்தோடு நேரிடையாக இணைப்பது.\nஇதனால் ஸ்மார்ட்போன் காணாமல் போய்விடுமா\nஸ்மார்ட்போனில் என்னென்னவெல்லாம் இருக்கின்றன எனப் பார்ப்போம். அது லேப்டாப், கணினி ஆகியவற்றின் சிறிய வடிவம்தான். கேமரா, ஜிபிஎஸ், ஆகியவற்றின் தொகுப்புதான். கம்ப்யூட்டரில் செய்ய முடியாத எதையும் நம்மால் ஸ்மார்ட்போனால் செய்துவிட முடியாது. அளவில் சிறியது என்பதும், எளிதில் எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஸ்மார்ட்போனின் பலங்கள். ஆக, கணினி செய்யும் வேலைகளைச் செய்ய வேறு ஓர் எளிமையான வழி வந்தால், ஸ்மார்ட்போனுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்பதுதான் யதார்த்தம். அந்த எளிமையான வழியைத் தேடித்தான் எலன் மஸ்க் ஓடுகிறார். எலன் மஸ்க் மட்டுமில்லை. மார்க் சக்கர்பெர்கில் இருந்து அனைத்து டெக் ஜாம்பவன்களும் அந்த மாரத்தானை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.\nஸ்மார்ட்போனின் டச் வழி நாம் தரும் கட்டளைகளை ஒலி வழி தரும் டெக்னாலஜிதான் அடுத்த அட்டாக். இப்போதே சாம்சங் பிக்ஸ்பி, ஆப்பிள் சிரி எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும், அவற்றை பயன்படுத்துபவர்கள் குறைவு. இது அதிகரிக்கும்போது ஸ்மார்ட்போனின் வடிவமே மாறும். அது வேறு ஒரு பெயருடன் வேறு ஒரு பரிமாணத்துடன் களம் இறங்கும். அமேசானின் எக்கோ, கூகுள் அசிஸ்டன்ட் எல்லாம் அதற்கான முன்னோட்டங்கள் தான்.\nஒலியை விட இன்னொரு விஷயம்தான் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய எதிரியாக வளரக்கூடும். அது ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி. மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் என எல்லோரும் இந்த ஆராய்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்மார்ட்போனின் திரை வழியே நாம் என்னென்னவெல்லாம் பார்க்கிறோமோ, அவையெல்லாம் 3டி வடிவில் நேரிடையாக நம் கண்களுக்குத் தெரியும். ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் நாள்தான் முக்கியமான நாள். அது நடந்துவிட்டால், ஸ்மார்ட்போன் மட்டுமல்ல. திரை இருக்கும் அனைத்துப் பொருள்களும் தனது மதிப்பை இழக்கும். தொலைக்காட்சியில் தொடங்கி அனைத்து ஸ்க்ரீன் புராடக்ட்ஸும் இதில் அடக்கம். எந்தப் பொழுதுபோக்கு சாதனமும் உங்கள் பாக்கெட்டை ஆக்ரமிக்காது. அவை நம்மைச் சுற்றி, நிஜ உலகோடு இரண்டறக் கலந்து நிற்கும்.\nஇதை இப்படியும் சொல்லலாம். ஸ்மார்ட்போன்கள் காணாமல் போகும் அல்லது நாமே ஒரு ஸ்மார்ட்போனாக மாறக்கூடும்.\nஸ்மார்ட்போன்கள் காணாமல் போனால் அது மனித குலத்தின் முக்கியமான அத்தியாயம். ஏனெனில், அது இயந்திரங்களை மனிதர்கள் சுமந்து சென்ற காலத்தின் முடிவாக இருக்கும். மனிதர்களோடு இயந்திரங்கள் ஒன்றாக கலக்கத் தொடங்கும் காலத்தின் ஆரம்பமாக இருக்கும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் உதவியால் இயந்திரங்கள் சிந்திக்கத் தொடங்கிவிடும். அதே காரணத்தால் மனிதர்கள் சிந்திப்பதைக் குறைத்துவிடுவார்கள். அதன்பின், மனிதர்கள் வெறும் மனிதர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.\nயோசித்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால். இது நிச்சயம் நடக்கும். இவையெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ நடந்துவிடும் என்பதுதான் கூடுதல் பயமாக இருக்கிறது.\nடிராஃபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு ப்ளூடூத் மூலம் வழிகாட்டலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107366-some-scenes-of-mersal-film-are-muted-in-telugu-version.html", "date_download": "2019-01-16T22:19:23Z", "digest": "sha1:UAUKCEOXBVCNCHNJXPECOKINTKS4XJIZ", "length": 17164, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "ஜி.எஸ்.டி வசனங்கள் மியூட் செய்யப்பட்டு ரிலீஸான தெலுங்கு 'மெர்சல்'..! | some scenes of mersal film are muted in Telugu version", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/11/2017)\nஜி.எஸ்.டி வசனங்கள் மியூட் செய்யப்பட்டு ரிலீஸான தெலுங்கு 'மெர்சல்'..\nதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 100 வது படமான இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' படம் தீபாவளியன்று வெளியானது.\nஅந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியதில்லை என்று கூறி நாடு முழுவதுமிருந்து படக்குழுவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. பல்வேறு க��்சிகளைச் சார்ந்த முக்கியத் தலைவர்கள் பா.ஜ.க-வின் இது மாதிரியான செயல், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கூறினர். இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'அதிரிந்தி' படம், தமிழில் இருந்ததைப் போலவே யு/ஏ சான்றிதழுடன் சற்று தாமதாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் நவம்பர் 9-ம் தேதி வெளிவந்தது. இந்நிலையில், பல விமர்சனங்களுக்கு உட்பட்ட டிஜிட்டல் இந்தியா பற்றி வடிவேலு பேசும் வசனம், ஜி.எஸ்.டி பற்றி விஜய் பேசும் வசனம் ஆகியன மியூட் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.\n“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136099-20-peoples-admitted-in-sivagangai-government-hospital-for-drinking-unsanitary-water.html", "date_download": "2019-01-16T22:11:24Z", "digest": "sha1:RRPI7SSRQE55WGMGSFBMVKH4XUE57GVG", "length": 20489, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "குடிநீரில் அதிகமாக கலக்கப்பட்ட குளோரின் பவுடர் - 20 பேருக்கு உடல்நலம் குன்றிய சோகம்! | 20 peoples admitted in Sivagangai government hospital for drinking unsanitary water", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (06/09/2018)\nகுடிநீரில் அதிகமாக கலக்கப்பட்ட குளோரின் பவுடர் - 20 பேருக்கு உடல்நலம் குன்றிய சோகம்\nசிவகங்கை அருகிலுள்ள சக்கந்தி கிராமத்தில் குடிதண்ணீர் சுகாதாரம் இல்லாமல் வழங்கப்பட்டதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சுமார் 20 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசிவகங்கை ஒன்றியம், சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட கோமாளிபட்டி கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி முறையாக பராமரிக்காத காரணத்தாலும், அளவுக்கு அதிகமாக குடிநீரில் குளோரின் பவுடர் கலந்ததாலும் சுமார் 20 க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அதில் சின்னையன், சாந்தி, பார்வதி, சுமதி, மாதவி உள்ளிட்ட 7 பேர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து சிவகங்கை சி.பி.எம் ஒன்றியச் செயலாளரரும், வழக்கறிருமான மதி பேசுகையில், ``சுத்தமான குடிநீர் முறையாக வழங்கக் கோரி கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தற்போது பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து, ஊர் முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், நூறு நாள் வேலை பணியின் மூலம் ஊரை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். 2013-14 ஆண்டில் சுமார் 7.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்தே செயல்படவில்லை. தற்போது அவசரம் அவசரமாக பழுது பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் ரூ.70,000 செலவில் அமைக்கப்பட்ட பெண்கள் கழிப்பறை பயன்படுத்தபடாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. 2017-18 ம் ஆண்டில் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டியும் முறையாக நீரூற்று பார்த்து அமைக்கப்படாததால் சுண்ணாம்புத் தன்மை அதிகமாகி சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது அதிகாரிகள் சோதனைக்காக அந்த நீரை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், மத்திய அரசின் சுகாதார கழிப்பறை முறையாக கட்டப்படாமல் தரமின்றி அரைகுறையாக நிற்கிறது.\nஇதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை ஊர் மக்கள் புகார் கொடுத்தும் பலனில்லை. தற்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு நிர்வாகம் கோமாளிபட்டி கிராமத்தில் முகாமிட்டு நடவடிக்கை எடுப்பது போல தொடர்ந்து செயல்பட்டு வந்தால் மக்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகம் இதில் தொடர் கவனம் செலுத்த வேண்டும்\" என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nஆண்ட்ராய்டு போனுக்கு ஐபோனில் இருந்து விளம்பரம் செய்த அனுஷ்கா ஷர்மா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/volunteers", "date_download": "2019-01-16T23:06:05Z", "digest": "sha1:PLLTB4UAMOFD3BIPBGD5LPWUYSVKQQEZ", "length": 15039, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nகஜா புயலால் வீடிழந்த குடும்பம்; பூப்பெய்த பெண் - உதவிக்கரம் நீட்டிய கோவை இளைஞர்கள்\n‘எங்களைக் கண்டதும் கட்டித் தழுவினர்’ - இந்தோனேசியக் குழந்தைகளை மகிழ்வித்த தன்னார்வலர்கள்\n`காலில் விழும் அடிமைத்தனங்களை விட்டொழிப்பொம்' - தொண்டர்களுக்கு தி.மு.க தலைமை அறிவுரை\n`யாரும் வராதீங்க’ - தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்\n`தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மோதிக்கொண்ட தொண்டர்கள்' - கலகலத்த ஆலோசனைக் கூட்டம்\n`அளவின்றி விளம்பரம் செய்ய வேண்டாம்’ - தொண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்த தி.மு.க\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nநீண்ட நாள்களுக்குப் பிறகு தொண்டர்களைச் சந்தித்த கருணாநிதி\n`இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது’ : செய்தியாளர்களிடம் மல்லுக்கட்டிய டி.டி.வி ஆதரவாளர்கள்\nநெருஞ்சிக்குடி கோயிலில் உழவாரப்பணி செய்த வீரசோழன் அணுக்கன் படை\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/kohli-leads-dhoni-most-half-tons-test-cricket/", "date_download": "2019-01-16T22:41:06Z", "digest": "sha1:4FRXAZXTGR3JK6D6K4UMKDG7CAW3AW6E", "length": 7898, "nlines": 86, "source_domain": "crictamil.in", "title": "கேப்டனாக தோனியை பின்னுக்கு தள்ளினார் கோலி.! ஆம் இப்போது இவர்தான் நம்பர் 1.! - Cric Tamil", "raw_content": "\nHome India கேப்டனாக தோனியை பின்னுக்கு தள்ளினார் கோலி. ஆம் இப்போது இவர்தான் நம்பர் 1.\nகேப்டனாக தோனியை பின்னுக்கு தள்ளினார் கோலி. ஆம் இப்போது இவர்தான் நம்பர் 1.\nஇந்திய அணி 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 352 ரன்களுக்கு தனது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்திய அணி வெற்றியை நெருங்கி விட்டது. ஏனென்றால், இந்த டெஸ்ட் போட்டி முடிவடைய இன்னும் 2 நாட்கள் உள்ளன. எனவே இந்திய அணி இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்து அரை சதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி சதமடிக்க தவறினார். தற்போது அவர் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அவர் சத்தமில்லாமல் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் ஆகிவருகிறார்.\nஆம், இரண்டாவது இன்னிங்சில் அவர் அடித்த 103 ரன்கள் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் “9 முறை” அடித்துள்ளார். கேப்டனாக அவர் இரண்டு இன்னிங்சிலும் “5 முறை” 50ரன்களுக்கு\nமேல் அடித்து இதற்கு முன் இருந்த தோனியின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். டோனி டெஸ்ட் போட்டியில் கேப்டனாக “4 முறை” இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்ததே இதுவரை முதலிடத்தில் இருந்தது.\nஇதற்குமேல் பல சாதனைகளை செய்து துவம்சம் செய்ய காத்திருக்கிறார் கேப்டன் கோலி. இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் டெஸ்ட் போட்டியின் இரெண்டு இன்னிங்சிலும் “10 முறை” 50 ரன்களுக்கு மேல் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி இவரது சாதனையை அடுத்த போட்டியில் சமன் செய்வாரா.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ���சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36391-2019-01-02-08-05-04", "date_download": "2019-01-16T22:36:36Z", "digest": "sha1:H4IQ746IXBI6ARYQ3FM7JQQCSVDHT4I2", "length": 23939, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "முஸ்லிம்களைக் கொன்றால் பதவி உயர்வும் சன்மான‌மும்!?", "raw_content": "\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்\nஏ.பி.வி.பி-ன் அடுத்த இலக்கு ஸ்ரீநகர் என்.ஐ.டி\nகம்பம் - இந்துத்துவ வெறி\nஅரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 02 ஜனவரி 2019\nமுஸ்லிம்களைக் கொன்றால் பதவி உயர்வும் சன்மான‌மும்\nநம் நாட்டில் நீதியின் நிலைமையைப் பாருங்கள். பாவம், அதனால் யாருக்குத் தான் விசுவாசமாக இருக்க முடியும் எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும் பாசிசம் அதன் மீதான செலுத்தும் தாக்கத்தினை தவிர்த்திட முடியவில்லை.\nநாட்டின் முக்கிய தூண்களாக கருதப்படும் ஊடகங்கள் உட்ப�� நீதியைப் பெற்றுத் தர வேண்டிய இடத்தில் உள்ள யாவரும் தங்களுக்கென்று ஒரு நியாயத்தை வகுத்துக் கொள்கிறார்கள். அதிகபட்சமாக இன்றைய ஊடகங்கள் தேசியம் என்ற பெயரிலும், இந்துத்துவா கோட்பட்டின் அடிப்படையிலும் பல்வேறு மாற்றங்களை தங்களுக்குள் உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் கொடூரமான, நியாயமற்ற கொலைகளுக்கும் கூட நேர்மையற்ற காரணத்தைக் கொண்டு நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார்கள். எந்த செய்தியை முன்னாலும், எந்த செய்தியை பின்னாலும் தர வேண்டும் என்ற நுட்ப அரசியலை இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக பெரும்பாலான ஊடகங்கள் செய்து வருகின்றன‌.\nஇந்த நாட்டின் அனைத்து சக்திகளுக்கும் மேலானது என்று சொல்லக்கூடிய நீதிமன்றங்களும் இந்த நீதி பரிபாலனங்களை எல்லாம் பார்ப்பது இல்லை. இங்கே நீதிமன்றம் எப்படி இருக்கிறது என்றால் உதாரணத்திற்கு, சொஹ்ராபுதின் போலி என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டார்கள். நாடே இந்த வழக்கின் போக்கை அறிந்த நிலையிலும் அனைவரையும் விடுவித்த நீதிமன்றம், அத்தோடு தனக்கான வேலையை முடித்துக் கொண்டது.\nஉண்மையில் விடுவிக்கப்பட்ட எவரும் குற்றவாளிகளாக இல்லாத பட்சத்தில் அவர்களை விடுவித்து, மூவரைக் கொலை செய்தது யார் என்று விசாரித்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் சமர்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே மூவரின் கொலைக்கான எந்த நீதியும் பொருட்படுத்தப்படவில்லை. அதை விட குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையே முதன்மையாக இருந்தது.\nஅதிலும் இன்றைக்கு இருக்கும் மோடி அரசு பாசிசத்திற்காக பணிபுரிவோர்களுக்கு ஊதியத்தையும், சன்மானத்தையும், பதவிகளையும், பதக்கங்களையும் வழங்குகிறது.\nஅரசின் சொல்கேட்பவர்களுக்கு சன்மானமும், பதவி உயர்வும்\nகாஷ்மீர் இந்தியாவின் உட்பகுதி என சொல்லிக் கொள்ளும் மத்திய அரசுகள் எதுவும், இந்த உட்பகுதி அந்த காஷ்மீர் மக்களால் தான் உருவாக்கப்பட்டது என்பதை உணர மறுத்ததுமில்லாமல் கூலிப்படையினருக்குப் பதிலாக ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தி, அம்மக்களை கொன்று குவித்து\nகாஷ்மீரில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி கொல்லப்படுவதாக சொல்லும்போதும் இந்தியாவின் மூலையிலிருக்கும் ஒவ்வொருவரும், நாட்டிற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதாக உள்ளாற மகிழ்கிறார்கள். ஆனால், அங்கே ராணுவம் நடத்திக் கொண்டிருப்பது 'contract killing'ஐ விட மோசமான ஒன்றாகும்.\nGrade A வகையில் உள்ள தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவரை சுட்டுக் கொன்றால், கொன்ற வீரருக்கு ரூ.7 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை பரிசுத் தொகை தரப்படுகிறது. பணத்தோடு மட்டும் நிற்காமல் அவர்களுக்கான பதவி உயர்வு, பதக்கங்கள் என்று நீள்கிறது. ஆனால் இதுவே கொல்லப்பட்டது பொதுமக்களில் ஒருவர் எனும் பட்சத்தில் அரசு இழப்பீடாக அந்த குடும்பத்திற்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் தருகிறது. கொல்வதற்கு உதவி புரியும் காஷ்மீரிகளுக்கு அரசாங்க வேலை தரப்படுகிறது. அதனால் கொல்லப்ப‌டும் அநேகர் தீவிரவாதிகளாகவே காட்டப்ப‌டுகிறார்கள். அதனால் காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது இது முதல் முறையுமல்ல, கடைசி முறையாகவும் இருக்காது. (Indian Express 19/11/18).\nகொல்லப்படுவதால் பதவி உயர்வும், சன்மானமும் கிடைக்கும் என்பதால் காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளாக உருவகப்படுத்தப்பட்டு கொல்லப்படுவது குறையப் போவதில்லை.\nகாஷ்மீரில் மட்டுமா இந்நிலை என்றால் அதுவும் இல்லை. இந்தியாவின் பிற பகுதிகளிலும் முஸ்லிம்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுதல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் சிலவற்றை நேர்மையான அதிகாரிகள் வெளிக்கொண்டு வந்தனர். அவற்றில் இஸ்ரத் ஜகான், சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்குகள் முக்கியமானவை. இந்த வழக்குகளையும், கொண்டு வந்த நேர்மையான அதிகாரிகளையும் ஒருசேர அழித்து, கிடைக்க வேண்டிய நீதியையும் இல்லாமலாக்கினார்கள் பாசிஸ்ட்கள். தற்போது இதற்கு உதவிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.\nG.L.சிங்கால், காவல்துறை உயரதிகாரி இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். இவர் மூலம் கிடைத்த இரண்டு பென்டிரைவ் மற்றும் 267 வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம், பாஜக'வின் தேசியத் தலைவர் அமித் சா ஒரு பெண்ணை சட்டவிரோதமான முறையில் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க உத்தரவிட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிங்கால் 2014ம் ஆண்டு பிணையில் வெளி வந்தார். மீண்டும் பணியில் இணைந்த இவருக்கு தற்போது பதவி உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறத��.\nஅதே போல் சொஹ்ராபுதின் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி அகர்வால், கோத்ரா வழக்கில் மோடி அரசுக்கு ஆதரவாக இயங்கிய அதிகாரி J.R..மொதல்லியாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. (Indian Express 01/01/2019).\nபாசிசத்தின் பிடியில் அரசு அதிகாரிகள்\nஅரசு எப்போதும் அதிகாரத்தை சுற்றியே சுழல்கிறது. ஆனால் அந்த அரசின் அதிகாரம் என்று சொல்லப்படுவது, அதன் செயலாட்களாக உள்ள அரசு அதிகாரிகளையே சார்ந்தது.\nஇந்த அரசு அதிகாரிகளின் செயலுக்கான அனுமதியைத் தருவது மட்டுமே இந்திய அரசின் வேலை, அதனை தடுக்க முடியாது என்ற சூழல் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாட்டின் ஒட்டுமொத்த நகர்வையும் தீர்மானிப்பவர்களில் மேலானவர்கள் அரசு அதிகாரிகள்.\nஇவர்களுக்கான தலைமையில் அமர்ந்திருப்பவர்களில் அதிகமானோர் உயர்குடி மக்களாக பாசிசத்தை அறமாக எண்ணக்கூடியவர்களாக இருப்பதால், இங்கே ஒடுக்கப்படுதல் அவர்களுக்கு பாரமில்லாத ஒன்று. அவர்கள் பாதிக்கபடாமல் இருப்பதற்கான ஒன்று.\nஇந்த உயர்குடிகளுக்கான, அரசு அனுமதியானது கைக்கட்டி நிற்பது அல்லது வீதி உலா எடுத்து அவர்களை அழைத்துச் செல்லும் இரண்டு வாய்ப்புகளை மட்டுமே பெற்றதாகும்.\nஇதில் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் அரசுக்குப் பெயர் காங்கிரஸ். வீதி உலா எடுத்துச் செல்லும் அரசுக்குப் பெயர் பாஜக.\nமற்றபடி இந்த அராஜகங்களை நிகழ்த்துவதில் அரசுகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2010/04/", "date_download": "2019-01-16T22:55:37Z", "digest": "sha1:G4HROM57RBWULLDSQ5PB46LGBZZZCDUG", "length": 120659, "nlines": 273, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: April 2010", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nவியக்க வைக்கும் விசித்திர ரேகைகள்\nஎனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் நான் அறிவித்த புத்தகப் பரிசு போட்டிக்கான உங்கள் விடைகளை அனுப்பக் கடைசி நாள் ஏப்ரல் 30. இதில் வென்றவர்களுக்குப் ���ரிசாகக் கிடைக்கவிருக்கும் புத்தகம் ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’.\nசன் டிடெக்டிவ் ஏஜென்சி நிறுவனர் திரு.வரதராஜன் பேசுவதைத் தொடர்ந்து கேட்போம்...\nகைரேகை பதியக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகள் கிளவுஸ் அணிவது உண்டு. இதிலும் ‘மோடஸ் ஆபரேண்டி’ - அதாவது, ஒவ்வொருக்குமான தனிப் பாணி இருக்கிறது. மருத்துவர்கள் அணியும் கிளவுஸ் வாங்கி அணிபவர்கள் எப்போதும் அதையேதான் அணிவார்கள். சாதாரண ரப்பர் கிளவுஸ் உபயோகிப்பவர்கள், விலை மலிவான பிளாஸ்டிக் கிளவுஸ் அணிபவர்கள், துணியால் ஆன கிளவுஸ் அணிபவர்கள் எல்லாம் தங்களுக்குப் பழக்கமானவற்றையே மீண்டும் மீண்டும் உபயோகிப்பார்கள்.\nநீங்கள் கொஞ்ச நேரம் தொடர்ந்தாற்போல் கிளவுஸ் அணிந்து வேலை செய்து பாருங்கள். அன்ஈஸியாக உணர்வீர்கள். எப்போதடா அதைக் கழற்றி எறிவோம் என்று உங்களுக்குத் தோன்றும். வெளிநாடுகளில் குற்றவாளிகள் அதிகம். கிளவுஸ் அணிவது இயல்பாக இருக்க வேண்டும், பழக வேண்டும் என்பதற்காக, அவர்கள் எப்போதுமே கிளவுஸ் அணிந்தபடிதான் இருப்பார்கள். நம் நாட்டில் அப்படியல்ல; தேவைப்படும்போது கடையில் ஏதோ ஒரு கிளவுஸ் வாங்கி அணிந்துகொண்டு, குற்றம் செய்துவிட்டு, அதை அங்கேயே கழற்றிப் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அதைக் கைப்பற்றி, ரிவர்ஸ் செய்து, அதிலிருந்தும் கைரேகை எடுக்கலாம்.\nபெரும்பாலான குற்றவாளிகள் பூட்டை உடைக்கும்போது கிளவுஸைக் கழற்றிவிடுவார்கள். காரணம், கிளவுஸ் அணிந்து அவர்களால் சுத்தியலை வாகாகப் பிடித்து உபயோகிக்க முடியாது. எனவே, பூட்டைக் கவனமாக ஆராய்ந்தாலே பல குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.\nகைரேகை ஜோசியமும் படித்தவர் திரு.வரதராஜன். கைரேகை ஜோசியத்தில், எவன் ஒருவனுக்குப் பத்து விரல்களிலும் சுருள் அமைப்பு இருக்கிறதோ, அவன் நாட்டை ஆளுவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வரதராஜன் விரல் ரேகைப் பிரிவில் பணியாற்றத் தொடங்கியதும், அவருக்குள் இருந்த ஆர்வம் காரணமாக, பத்து விரல்களிலும் சுருள் அமைப்பு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று லட்சக்கணக்கான கிரிமினல்களின் விரல் ரேகைப் பதிவுகளை எடுத்துப் பார்த்தார். 2,400 பேருக்கு அப்படி இருந்ததாம். ‘இவர்கள் கைரேகை ஜோசியப்படி நாட்டை ஆள வேண்டுமே குற்றவாளிகளாக அல்லவா இருக்கிறார்கள்’ என்று யோசித்தபடியே, அந்தக் குற்றவாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சரியம் அவர்கள் அத்தனை பேருமே தலா ஒரு பெரிய கூட்டத்துக்குத் தாதாவாக இருந்திருக்கிறார்கள்.\nகைரேகை விஞ்ஞானத்தை முதன்முதலாகப் பிரயோகிக்கத் தொடங்கிய தமிழகம் துரதிர்ஷ்டவசமாக அங்கேயே நின்றுவிட்டது. அதற்குப் பின்னர் அதில் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து, கைரேகையைப் பலவற்றுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. நம் நாட்டில் குற்றவாளிகளின் கைரேகைகளை மட்டும்தான் பதிந்து வைத்திருக்கிறது அரசாங்கம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலோ, ஒவ்வொரு குடிமகனுடைய ரேகையும் பதியப்பட்டுள்ளது. அப்படி இங்கேயும் கொண்டு வந்து, புகைப்படத்தோடு அவரவரின் கைரேகையையும் பதிந்து, தேசிய அடையாள அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்குத் தரவேண்டும். அப்படிச் செய்தால், அநாதைப் பிணம் என்பதே இல்லாது போகும்; போலி ரேஷன்கார்டு பிரச்னை இருக்காது. கைரேகை பதிந்தால்தான் ஒருவர் வோட்டளிக்கவே முடியும் என்றும் கொண்டு வந்துவிட்டால், கள்ள ஓட்டுப் பிரச்னையும் இருக்காது.\nவிகடன் அலுவலகத்தில் நாங்கள் விரல் ரேகை வைத்தால்தான் கதவு திறந்து எங்களை உள்ளே அனுமதிக்கும்; கூடவே, நாங்கள் அலுவலகம் வந்ததற்கான அட்டெண்டன்ஸ் பதிவாகும். இந்த டெக்னாலஜியை இன்னும் விரிவுபடுத்தி, திரு.வரதராஜன் சொல்வது போல் பல விஷயங்களில் கொண்டு வருவது சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.\nஇறந்தவரின் கட்டை விரலை வெட்டி எடுத்துக்கொண்டு போய், அதன் மூலம் ரேகைகளைப் பதிந்து, கேஸை திசை திருப்புவதாகச் சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது சாத்தியமா\n“அநேகமாக சாத்தியம் இல்லை. ஒருவரின் விரல்களில் வியர்வை நாளங்கள் உள்ளன. அவரது கைரேகையைப் பதிவு செய்து, அதைப் பெரிதுபடுத்திப் பார்த்தால், அந்த வியர்வை நாளங்கள் திறந்திருப்பது தெரியும். அதுவே, ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடல் டீ-கம்போஸாகி வியர்வை நாளங்கள் மூடிவிடும். அதன் மூலம் ரேகை பதிந்தால், அவற்றைப் பதிந்து, பெரிதுபடுத்திப் பார்க்கும்போது வியர்வை நாளங்கள் மூடியிருப்பது தெரியும். எனவே, இறந்தவரின் கைரேகை அது என்று கண்டுபிடித்துவிடலாம். இறந்து சுமார் ஆறு மணி நேரத்தில் உடம்பு டீ-கம்போஸாகும்” என்று விளக்கிய வரதராஜன், சில அபூர்வமான விரல் ரேகைகளைப் பற்றியும் சொன்னார்.\nஅவரது பதிவுகளில் உள்ள விரல் ரேகைகளில் ஆங்கில எழுத்துக்களான ஏ, பி, சி, டி என எழுத்துக்கள் உள்ள ரேகைகளும் உண்டாம். இன்னும் கிளி படம், சங்கு-சக்கரம், வேல் போன்ற வடிவங்கள் கொண்ட ரேகைகளும் இருக்கின்றன என்றார். சிலவற்றை லென்ஸ் மூலம் பெரிதுபடுத்தி எங்களுக்கும் காண்பித்தார். அவர் காண்பித்த ஒரு விரல் ரேகை வடிவம் எங்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திற்று. அதில் தெள்ளத் தெளிவாக ‘ஓம்’ என்று இருந்தது. அது ரேகை வடிவம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அது யாருடைய கைரேகை என்று கேட்டோம். எங்கள் ஆச்சரியம் பன்மடங்காயிற்று. ‘கரீம்’ என்கிற ஒரு குற்றவாளியினுடையது என்றார் வரதராஜன். “நமக்குத்தான் சாதி, மதமெல்லாம் கடவுளுக்கு அதெல்லாம் கிடையாது என்பதற்கு இது ஒரு புரூஃப்” என்று சொல்லிச் சிரித்தார்.\nபின்னர், தான் அரசுப் பணியிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பற்றி விவரித்தவர், தனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ மூலம் தீர்த்து வைத்த சில சுவாரசியமான வழக்குகள் பற்றியும் சொன்னார்.\nபெரும்பாலும், மணமகன் எப்படிப்பட்டவன், நல்ல குணம் உள்ளவனா என்று கண்டுபிடித்துச் சொல்லும்படி பெண்களின் தகப்பனார்கள் கேட்டுக் கொள்ளும் வழக்குகள்தான் வரும் என்றும், அதற்கடுத்ததாக தன் மனைவி எப்படிப்பட்டவள், தன் மீது விசுவாசம் உள்ளவளா, அவளுடைய செய்கையைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லி, வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்கள் கேட்டுக்கொள்ளும் வழக்குகள் அதிகம் வரும் என்று சொன்னார் வரதராஜன். இன்றைய கணினி உலகில், அதற்கேற்ப டெக்னாலஜியைப் பயன்படுத்தி அந்த வழக்குகளைத் தீர்த்துவைப்பதாகச் சொல்லி, தாங்கள் கையாளும் நவீன முறைகள் பற்றியும் விளக்கினார்.\nஅவர் விவரித்த ஒரு கேஸ் ரொம்பவும் உருக்கமாக இருந்தது.\nசவூதி அரேபியாவிலிருந்து ஒருவர் போன் செய்து, “என் மாமனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நானும் எப்படியெப்படியெல்லாமோ, எந்தெந்த வழிகளில் எல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னால் முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வழக்கு அது.\nஅது விரிவாக அடுத்த பதிவில்\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\n‘கடவுள் கொடுத்த முத்திரை’, ‘சில சுவாரசியமான கேஸ்கள்’ என இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளையும் பதிந்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, இரண்டுக்கும் தங்கள் பொன்னான வாக்குகளை உடனே தமிழிஷ்-ஷில் செலுத்தி, இரண்டையும் பாப்புலர் பதிவுகளாக்கிய முகமறியா நல்ல உள்ளங்கள் அத்தனை பேருக்கும் முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, சென்ற பதிவின் தொடர்ச்சி...\nமதுரைத் திருட்டுச் சம்பவத்தில் கிடைத்த கைரேகை ஒரு குழந்தையின் ரேகையை ஒத்திருந்தது என்று கண்டோமல்லவா\nஅப்போது, அங்கே இருந்த ஃபிங்கர் பிரின்ட் நிபுணருக்கு ஒரு சந்தேகம்... அங்கே குரங்காட்டி ஒருவன் குரங்கை வைத்துத் தெருக்களில் வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். குரங்களுக்கும் மனிதர்களைப் போல ரேகைகள் உண்டு. எனவே, அந்தக் குரங்கைப் பிடித்து ரேகை எடுத்துப் பார்த்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அதன்படியே செய்தார்கள். அந்தக் குரங்குக்குட்டியின் விரல் ரேகை, திருட்டு நடந்த அத்தனை வீடுகளில் கிடைத்த ரேகையுடனும் ஒத்துப் போயிற்று. மிருகங்கள் செய்கிற குற்றத்துக்கு நமது சட்டத்தில் தண்டனை கிடையாது. எனவே, அந்தக் குரங்காட்டிக்குத் தண்டனை கிடைத்தது. அவனிடமிருந்த பொருள்களும் கைப்பற்றப்பட்டன. உலகிலேயே ஒரு குரங்கின் கைரேகையை எடுத்துக் குற்றவாளியைப் பிடித்த விசித்திரமான கேஸ் தமிழ்நாட்டில்தான் நடந்தது.\nஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வெறுமே ரேகைகளை மட்டும்தான் வைத்துத் துப்புக் கண்டுபிடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில், ரேகையைவிட வேறு பல விஷயங்களும் அவர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக, குற்றம் நடந்த இடத்தில் கிடக்கும் ஒரு சிகரெட் துண்டு அல்லது ஒரு சின்ன செய்தித்தாள் துண்டு கூட அவர்களுக்கு ஒரு க்ளூவாக உதவும்.\nதவிர, மோடஸ் ஆபரேண்டி (modus operandi) என்று ஒன்று உண்டு. சுருக்கமாக இதை எம்.ஓ. என்பார்கள். அதாவது, ஒருவர் செயல்படும் பாணி அல்லது தனித்தன்மை. எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக பாணி உண்டு. அவரவர்கள் அந்தந்த பாணியில்தான் செயல்படுவார்கள். கிரிமினல்களுக்கும் இந்த மோடஸ் ஆபரேண்டி அதிகம் உண்டு. ஒரு நல்ல, கூர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தால், இந்த எம்.ஓ-வை வைத்தும் குற்றவாள��களை அடையாளம் கண்டுவிடலாம்.\nஉதாரணமாக, பகலில் திருடுகிறவன் எப்போதும் பகலிலேயே திருடுவான். இரவில் வரமாட்டான். காரிலிருந்து ஸ்டீரியோவைத் திருடிச் செல்கிறவன், அதே திருட்டையேதான் செய்வான். காரிலிருக்கும் வேறு பொருள்களைத் திருட மாட்டான். பைக் திருடுகிறவன் பைக்கை மட்டும்தான் திருடுவான்.\n2000-வது ஆண்டில் பரபரப்பான ஒரு திருட்டு கேஸ். கடைகளின் ரோலிங் ஷட்டரை நெம்பித் திறந்து, உள்ளேயிருக்கும் கல்லாப் பெட்டியை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான் ஒரு கிரிமினல். எல்லாக் கொள்ளைகளிலும் ஓர் ஒற்றுமை இருந்தது. களவு நடந்த இடத்தில் ஒரு கடப்பாரை, ஒரு மெழுகுவத்தி, ஒரு பை கிடந்தது. சில இடங்களில் மட்டும் பை இருக்காது. கடப்பாரையும் மெழுகுவத்தியும் மட்டும் கிடக்கும்.\nஎதற்காக அந்த மூன்று பொருள்கள் கடப்பாரை, ரோலிங் ஷட்டரை நெம்பித் திறப்பதற்கு. மெழுகுவத்தி, உள்ளே போய்க் கொளுத்தி, அந்த வெளிச்சத்தில் திருடுவதற்கு. ஸ்விட்ச் போட்டால், அதில் தன் கைரேகை பதிந்துவிடும் என்று உஷாராக இருந்தான் அவன். பையில் கொள்ளையடித்த பணத்தைப் போட்டு எடுத்துச் செல்வான். ஆனால், சில இடங்களில் பை கிடந்ததே, ஏன்\nவிசாரணையில் காரணம் புரிந்தது. அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில், பை இல்லை. குறைவான பணம் கொள்ளை போன இடங்களில் பை இருந்திருக்கிறது. அதாவது, அதிக பணம் கிடைத்தால், அதை அந்தப் பையில் போட்டு எடுத்துச் செல்கிறான். குறைவாகக் கிடைத்தால், அதைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, பையை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுகிறான்.\nமவுண்ட் ரோடு ஷோரூம் ஒன்றிலிருந்து, ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் வந்தது. அங்கேயும் கடப்பாரை, மெழுகுவத்தியோடு பையும் கிடைத்தது. எனில், 50,000 ரூபாய் கொள்ளை போனதாக அவர்கள் சொன்னது பொய் என்று யூகித்தார்கள். பிறகு, வெங்கடேசன் என்ற பெயருள்ள அந்தக் கிரிமினல் பிடிபட்டான். அவனை அடித்து, உதைத்து விசாரித்ததில், அங்கிருந்து வெறும் 5,000 ரூபாய் மட்டும்தான் கொள்ளையடித்ததாகச் சொன்னான்.\nஎனவே, எம்.ஓ. (மோடஸ் ஆபரேண்டி) என்பது சில கேஸ்களில் ரேகையைவிட அதிக அளவு உபயோகமாகிறது.\nபூட்டை உடைத்து உள்ளே செல்வார்கள் சிலர். வேறு சிலரோ ஒரு கட்டிங் பிளேயரால், பூட்டு தொங்கும் கொண்டாணியை நறுக்கிச் சுலபமாக உள்ளே செல்வார்கள். பூட்டு திறக்கப்படாமலே கீழே விழுந்து கிடக்கும்.\nஎனவே, ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்கள் போனால் அவர்கள் அங்கே முதலில் பார்ப்பது பூட்டு எப்படித் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது உடைக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான். கள்ளச் சாவி போட்டுத் திறந்திருக்கிறானா, பின்னை வளைத்து உபயோகித்துத் திறந்திருக்கிறானா, கொண்டாணியை உடைத்திருக்கிறானா, ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்திருக்கிறானா, அல்லது கம்பிகளை முறுக்கி வளைத்துப் போயிருக்கிறானா, அல்லது ஜன்னலின் ஸ்க்ரூ ஆணிகளைத் திருகிக் கழற்றி ஜன்னலையே பெயர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறானா என்றெல்லாம் பார்ப்பார்கள்.\nஜவுளிக்கடைகளில் பெரும்பாலும் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடிப்பவர்கள்தான் அதிகம். இதிலும் எம்.ஓ. உண்டு. குறிப்பிட்ட ஒரு கிரிமினல் எப்போதும் சதுரமாகத்தான் ஓட்டை போட்டு உள்ளே செல்வான். சிலர் வட்டமாக ஓட்டை போடுவார்கள். அந்த ஓட்டை கூட ஆளுக்கு ஏற்ற மாதிரி குறிப்பிட்ட சைஸ்களில்தான் இருக்கும். அதை வைத்தே இன்னார்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட முடியும். சிலர் ஆக்ஸா பிளேடு வைத்து அறுத்து, செங்கல் செங்கல்லாக உருவி, துவாரம் உண்டு பண்ணி உள்ளே செல்வார்கள்.\nஇதையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும்.\nஒரு குற்றம் நடந்தால், ‘பிரசர்வேஷன் ஆஃப் தி ஸீன் ஆஃப் க்ரைம்’ என்பது ரொம்ப முக்கியம். அதாவது, தடயங்களைப் பாதுகாத்தல். வெளிநாடுகளில் இது கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் ஒரு குற்றம் நடந்தால், ‘ஸீன் ஆஃப் க்ரைம்; டோண்ட் டிஸ்டர்ப்’ என்று வெளியே போர்டு வைத்து விடுவார்கள். இங்கே நிலைமை தலைகீழ்.\nகுற்றம் நடந்த இடத்துக்கு முதலில் தடயவியல் நிபுணர்களும், ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டும்தான் போக வேண்டும். பிறகுதான் போலீஸ் அங்கே நுழைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, இங்கே முதலில் திபுதிபுவென பத்துப் பதினைந்து போலீஸார் நுழைந்து, பொருள்களைப் புரட்டிப் பார்த்து, இறந்து போனவரின் உடலைத் தொட்டுப் புரட்டிவிடுகிறார்கள். அப்புறம் கைரேகை நிபுணர்கள் போய் ஃபிங்கர் பிரின்ட்ஸ் எடுத்தால், எல்லாம் போலீஸ்காரர்களின் கைரேகைதான் கிடைக்கிறது. இதனாலேயே இங்கே பல குற்றவாளிகள் தடயம் கிடைக்காமல் தப���பிவிடுகின்றனர்; பல கேஸ்கள் முடியாமல் இருக்கின்றன.\nதவிர, அங்கேயுள்ள வாசனை ரொம்ப முக்கியம். குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளியின் வாசனை இருக்கும். போலீஸ் நாயை அழைத்துச் செல்வ்து அதற்காகத்தான். போலீஸ்காரர்கள் நுழைந்து அவர்களின் வாசனையைப் பரப்பிவிட்டால், போலீஸ் நாய் அவர்களையேதான் பிடிக்கும்.\nஒரு கேஸில், பெண் டாக்டர் ஒருவர் காரில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரியே அவசரப்பட்டுக் கார் கதவைத் திறந்து, இறந்து கிடப்பவரின் உடலைப் பார்த்துவிட்டுக் கதவை மூடினார். பிறகு வந்த விரல் ரேகை நிபுணர்கள் பொடிகளைத் தூவி, “சக்ஸஸ் சார் கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. கல்ப்ரிட் அகப்பட்டுக்கிட்டான் கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. கல்ப்ரிட் அகப்பட்டுக்கிட்டான்” என்றனர். “உடனே அவனை மடக்கிப் பிடிங்க” என்று பரபரத்தார் கமிஷனர்.\nஆனால், எடுக்கப்பட்ட கைரேகை எந்தக் குற்றவாளியின் ரேகையுடனும் பொருந்தவில்லை. அது பெரிதாகப் பிரின்ட் போடப்பட்டு, மற்ற ஸ்டேட்களில் உள்ள குற்றவாளிகளின் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இந்தியா முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. பல நாள்கள் முயற்சி செய்தும் பலன் இல்லை. “எப்படிய்யா கிடைக்காம போகும் ரேகையைச் சரியா எடுத்தீங்களா” என்று கேட்டுக் கடுப்படித்தார் கமிஷனர். ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டில் இருந்த ஒருவருக்கு மட்டும் ஒரு சந்தேகம். அதைச் சொல்லியும் விட்டார். “சார் எங்களுக்கு முன்னே ஏ.எஸ்.பி அங்கே வந்து பார்த்தார். இந்த ரேகை அவர் ரேகையோடு பொருந்தும்னு நினைக்கிறேன்” என்றார். அதன்படி ஏ.எஸ்.பி-யின் ரேகையை எடுத்துப் பார்க்க, இரண்டும் கச்சிதமாகப் பொருந்தின.\nதங்களை அநாவசியமாகக் கடுப்படித்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக, இந்தியாவில் உள்ள எல்லா ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டுகளுக்கும் உடனே ஒரு மெயில் அனுப்பினார்கள். “அந்தக் குறிப்பிட்ட கொலைக் கேஸில் எடுத்து அனுப்பப்பட்ட கைரேகை இங்கே ஏ.எஸ்.பி-யின் கைரேகையுடன் பொருந்துகிறது. எனவே, அதைத் தயவுசெய்து இக்னோர் செய்யவும்” என்று தகவல் அனுப்பிவிட்டார்கள்.\nதடயங்கள் எத்தனை முக்கியம், அதுபற்றிய விழிப்பு உணர்ச்சி இங்கே காவல்துறையில் பணி புரிகிறவர்களுக்கே இல்லை என்பதை விளக்க, ஆதங்கத்துடன் இந்த உத���ரணத்தைக் குறிப்பிட்டார் வரதராஜன்.\nகைரேகைக் கூடம் இங்கே சென்னையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதைப் பெருமையுடன் பார்த்தோம். ஆனால், இதில் உள்ள ஒரு சோகம் என்னவென்றால், அதற்குப் பின் வெளிநாடுகளில் எல்லாம் இந்தத் துறை மளமளவென வளர்ந்துவிட்டது. இங்கே கறுப்பு, வெள்ளைப் பொடிகள் என இரண்டு மூன்றை மட்டுமே வைத்து ஒப்பேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்களாக பாரிஸ் கார்னர் போய் கெமிக்கல் வாங்கிக் கலந்து தயாரித்துக் கொள்கிறார்கள். வெளிநாடுகளில் பதினைந்து பதினாறு வகையான கெமிக்கல்கள் நடைமுறை உபயோகத்தில் உள்ளன. இதனால், அங்கே துருப்பிடித்த இரும்பு, வாழைப் பழத் தோல், செங்கல் மீதெல்லாம் பட்ட கைரேகைகளைக்கூட பிரிண்ட் எடுக்க முடிகிறது.\nஓர் அறையில் குற்றம் நடந்தால், அங்கே அறையைப் பூட்டிவிட்டு உள்ளே அயோடின் ஃப்யூமை (புகை) பரப்புவார்கள். சுவர்களில், பீரோக்களில் பதிந்துள்ள ரேகைகள் தெளிவாகப் புலப்படும். அங்கே டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இங்கேயோ, 1902-ல் கண்டுபிடித்த அதே இரண்டு மூன்று பொடிகளை மட்டும் வைத்து கதை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.\n“மத்திய அரசு ஆண்டுதோறும் காவல்துறை வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அதை உபயோகிக்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அந்தத் தொகையில், ஃபிங்கர் டிபார்ட்மென்ட்டுக்குத் தேவையான இப்படியான பொடிகளையும் உபகரணங்களையும் வாங்கிக் கொடுங்கள் என்று அரசுக்கு எழுதிக் கேட்டேன். அவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் வரதராஜன்.\nதனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ பற்றியும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த சில கேஸ்கள் பற்றியும் வரதராஜன் சொன்னவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\nஇதற்கு முந்தைய ‘கடவுள் கொடுத்த முத்திரை’ பதிவைப் படித்துவிட்டீர்களா சரி, திரு.வரதராஜன் (சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி) பேசுவதைத் தொடர்ந்து கேட்போம், வாருங்கள்\nகுற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விரல் ரேகை எவ்வளவு உதவுகிறது என்பதை விளக்க, அவர் சில உதாரண சம்பவங்களை விவரித்தார்.\nவிரல் ரேகைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபடுகின்றன என்பதை அடிப்படையாக வைத்துக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதெல்லாம் சரி; ஆனால், பொருள்களின்மீது கைர��கை எப்படிப் படிகிறது அவற்றை எப்படித் துல்லியமாகப் பார்க்கிறார்கள் விரல் ரேகை நிபுணர்கள்\nவிரல் நுனிகளில் நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள் அதிகம். அவை வியர்வையைச் சுரந்துகொண்டே இருக்கின்றன. உடனுக்குடன் அது ஆவியாகிக்கொண்டே இருப்பதால், நம்மால் அதை உணர முடிவதில்லை. கட்டை விரலால் மற்ற விரல்களை லேசாக வருடிப் பார்த்தால், எப்போதும் ஒரு பிசுபிசுப்பு இருப்பதை உணரலாம். அது வியர்வைதான். இதுதான் நாம் ஒரு பொருளைத் தொடும்போது அதன் மீது ரேகையாகப் பதிகிறது.\nஒரு திருட்டோ, கொள்ளையோ நடந்த இடத்துக்கு முதலில் சோதனையிட வருவது காவல்துறையைச் சேர்ந்த விரல் ரேகை நிபுணர்கள்தான். அவர்கள் வந்ததும் அங்கிருப்பவர்களைக் கேட்கும் முதல் கேள்வி, “யாராவது இங்குள்ள பொருள்களைத் தொட்டீர்களா இங்கே எந்தப் பொருளாவது இடம் மாறியிருக்கிறதா இங்கே எந்தப் பொருளாவது இடம் மாறியிருக்கிறதா” என்பதுதான். “ஆமாம் சார், இந்த டம்ளர் இங்கே டீபாயில் இருந்தது; இப்போது அந்த ஜன்னல் கட்டையில் இருக்கிறது” என்று அவர்கள் ஏதாவது குறிப்புக் கொடுத்தால், திருடனின் விரல் ரேகை அந்தப் பொருளின்மீது பதிந்திருக்கும் என்று யூகித்து, அதன் மீதுள்ள ரேகையைப் பதிவெடுக்க முனைவார்கள்.\nடிட்டானியம் டையாக்ஸைடு, ஸிங்க் ஆக்ஸைடு போன்ற பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தேவைக்கேற்ப கலந்து, குறிப்பிட்ட பொருளின்மீது தூவினால், அதில் படிந்திருக்கும் ரேகை(வியர்வை ஈரம்)யில் ஒட்டிக்கொண்டுவிடும். பிறகு ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால், விரலின் ரேகை அமைப்பு துல்லியமாகத் தெரியும். சக்கர ரேகை, சுழல் ரேகை என ஏழெட்டு ரகங்களுக்குள், உலகில் உள்ள லட்சக்கணக்கான கிரிமினல்களின் ரேகைகளையும் வகைப்படுத்தியுள்ளார்கள். பிறகு, ஒவ்வொன்றையும் சிறு சிறு உள் பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போய், மொத்தமாக ஒரு ஆயிரம் கைரேகைகளோடு ஒப்பிட்டால் போதும் என்று தேடுதல் வட்டத்தைச் சுருக்கி, குறிப்பிட்ட ரேகை எந்தக் குற்றவாளியினுடையது என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள்.\nகண்ணாடி போன்ற வழவழப்பான பகுதிகளில் படும் கைரேகை, பேப்பர் போன்ற வெள்ளையான பரப்பில் பதியும் கைரேகை, கறுப்பான பொருள் மீது பதியும் கைரேகை, பல வண்ணமயமான பொருள் மீது பதியும் கைரேகை, இரும்பு போன்ற கடினமான பொருள்கள்மீது, துணிகள் ���ீது என ரேகை பதியும் பொருள்களுக்கேற்ப தேவையான ரசாயனப் பொருள்களைக் கலந்து ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்களே ஒரு கலவையை உருவாக்கித் தெளிக்கிறார்கள். பல வண்ணமயமான பொருள்கள் மீது ரசாயனக் கலவையைத் தெளித்தால் மட்டும் போதாது; அதன்மீது அல்ட்ராவயலட் ஒளியைப் பாய்ச்சினால், ரேகை துல்லியமாக மின்னுவது தெரிகிறது (இதையெல்லாம் எங்கள் முன் டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பித்தார் வரதராஜன்).\n“சரி, இப்படிப் பொருள்களின் மீது பதியும் ரேகை எவ்வளவு நாள் இருக்கும்” என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன்.\n“அது பல விஷயங்களைப் பொறுத்தது. கண்டிஷன் ஆஃப் த ஆப்ஜெக்ட்: கண்ணாடி போன்ற வழவழப்பான தளம் கொண்ட பொருள்களில் பதியும் ரேகைகள் பல மாதங்கள் வரை இருக்கும். அதுவே பேப்பரில் பதியும் ரேகை அரை மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்காது. கண்டிஷன் ஆஃப் த க்ளைமேட்: மழைக் காலத்தில் வியர்வை அதிகம் சுரக்காது. எனவே, மழைக் காலத்தில் பதியும் ரேகை பலவீனமாக இருக்கும். சீக்கிரமே மறைந்துவிடும். வெயில் காலத்தில் பதியும் ரேகை நீண்ட நாள் இருக்கும். கண்டிஷன் ஆஃப் த பாடி: நமது வியர்வையில் ஃபேட்டி ஆசிட் உள்ளது. சிலருக்கு அதன் பர்சன்டேஜ் மிக அதிகமாக இருக்கும்; சிலருக்கு மிகக் குறைவாக இருக்கும். அதிகமாக உள்ளவரின் ரேகை துல்லியமாகப் பதிந்து, நெடுநாட்களுக்கு இருக்கும்.\nமத்தியப் பிரதேசத்தில் ஒரு திருட்டுச் சம்பவம். ஒரு வீட்டில், ஒரு குடத்தில் போட்டு வைத்திருந்த நகைகளைக் கொள்ளையடித்தவன், குடத்தில் தன் கைரேகை பதிந்திருக்கும் என்று அதைக் கிணற்றில் போட்டுவிட்டுப் போய்விட்டான். ஆறு மாதம் கழித்து, கிணற்றுக்குள் குடம் இருப்பது தெரிந்து, அதை வெளியே எடுத்துக் காய வைத்துப் பார்த்தபோது, ரேகை துல்லியமாகக் கிடைத்தது. திருடனும் பிடிபட்டான்” என்றார் வரதராஜன்.\nபல ஆண்டுகளுக்கு முன், உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலேயே ஒருவன் புகுந்து திருட முனைந்து, எதுவும் கிடைக்காமல் தப்பி ஓடிவிட்டான். வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று அவரும் பேசாமல் இருந்துவிட்டார். இரண்டாம் முறையும் அவரது வீட்டில் திருட வந்தான் அவன். அப்போதும் ஒன்றும் கிடைக்காமல் ஓடிப் போனான். அந்த போலீஸ் அதிகாரி, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, உடனே நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார். அவர்களும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மூன்றாம் முறையும் வந்த அந்தத் திருடன், அதிகாரியின் வீட்டிலிருந்து தங்க வளையல், கேமரா போன்றவற்றைத் திருடிக்கொண்டு போய்விட்டான்.\nஅதிகாரிக்குக் கடுப்பான கடுப்பு. லோகல் போலீஸ்காரர்களை செம டோஸ் விட்டவர், இம்முறை ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டைத் துணைக்கு அழைத்தார். சிரமப்பட்டுப் பொடியெல்லாம் தூவி கைரேகை எடுக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்தத் திருடன் ஒரு பைப்பைப் பிடித்துக்கொண்டு ஏறி, சுவர் தாண்டிக் குதித்துப் போயிருக்கிறான். கிரீஸ் படிந்த அவனது கைரேகை, அந்த பைப்பில் துல்லியமாகப் பதிந்திருந்தது. அவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்லம் ஏரியா இருந்தது. அங்கே சென்று சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அதில் ஒருவனின் கைரேகையோடு இந்தக் கைரேகை பொருந்தியது.\n“ஏண்டா... போலீஸ் அதிகாரி வீட்டிலேயே திருடுற அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துடுச்சா” என்று அவனைக் கேட்டால், “ஐயா” என்று அவனைக் கேட்டால், “ஐயா வெளியே ஐயாவோட பேர் மட்டும்தாங்க போர்டுல போட்டிருந்துச்சு. போலீஸ் அதிகாரின்னு போட்டிருந்தா, சத்தியமா இங்கே திருடியிருக்க மாட்டேனுங்க” என்றான் அவன் அப்பிராணியாக.\nபிறகு அந்த அதிகாரி, அவன் ஜெயில் தண்டனை முடிந்து வருகிற வரைக்கும் அவனது குடும்பத்துக்குத் தன் கையிலிருந்து மாதா மாதம் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். அவனுக்கு இரண்டு மகன்கள். இருவரின் படிப்புச் செலவுக்கும் உதவினார். அவன் ஜெயிலிலிருந்து வந்த பின்பு, அவனுக்கு வாட்ச்மேன் வேலை வாங்கித் தந்தார். அவனும் திருட்டுத் தொழிலை விட்டு, நல்லபடியாகக் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அது தனிக் கதை.\n15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு எக்ஸ்-மினிஸ்டரின் பி.ஏ. வீட்டில் புகுந்து வி.சி.ஆரைத் திருடிக்கொண்டு போய்விட்டான் ஒருவன். கைரேகை நிபுணர்கள் வந்து பார்த்து, கிடைத்த ரேகைகள் பழைய குற்றவாளி கவுஸ் பாஷா என்பவனின் ரேகையோடு ஒத்துப் போகிறது என்றார்கள். விஷயம் என்னவென்றால், அந்த கவுஸ் பாஷா அப்போது ஜெயிலில் இருந்தான்.\nகமிஷனர் குழப்பமாகி, ‘என்னய்யா சொல்றீங்க அவன் ஜெயில்ல இருக்கான். அவன் ரேகையோடு பொருந்திப் ப���குதுன்னா என்ன அர்த்தம் அவன் ஜெயில்ல இருக்கான். அவன் ரேகையோடு பொருந்திப் போகுதுன்னா என்ன அர்த்தம்’ என்று கடுப்படிக்க, “அதுக்கு நாங்க என்ன சார் செய்ய முடியும்’ என்று கடுப்படிக்க, “அதுக்கு நாங்க என்ன சார் செய்ய முடியும் இங்கே கிடைச்ச ரேகை கவுஸ் பாஷா ரேகையோடு ஒத்துப் போகுது. அதைத்தான் நாங்க சொல்ல முடியும்” என்று இவர்கள் சொல்ல, விசாரணை தொடர்ந்தது.\nகடைசியில் என்ன நடந்திருக்கிறது என்றால், மேற்படி திருட்டு நடந்த நாளன்று கவுஸ் பாஷாவை கோர்ட்டில் சப்மிட் செய்ய அழைத்துப் போயிருக்கிறார்கள். காத்திருந்த நேரத்தில் இவன் ‘பசிக்கிறது. போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று தனக்குக் காவல் இருந்த கான்ஸ்டபிள்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஒரு மணி நேரத்தில் போய் வி.சி.ஆரைத் திருடிப் பதுக்கிவிட்டு, நல்ல பிள்ளையாக வந்துவிட்டிருக்கிறான். ரேகை மட்டும் இல்லையென்றால், அவனை யாரும் சந்தேகப்பட்டிருக்கவே முடியாது.\nஇன்னொரு விசித்திர கேஸ்... 25 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம். எல்லார் வீட்டிலும் தினம் தினம் திருடு போய்க்கொண்டே இருந்தது. ஜன்னலோரம் வைத்த மோதிரத்தைக் காணோம், மணிபர்சைக் காணோம், மேஜையில் வைத்த நகைப் பெட்டியைக் காணோம் என எக்கச்சக்க புகார்கள் வந்துகொண்டே இருந்தன. எல்லாமே பட்டப்பகலில் நடந்த திருட்டுக்கள். பூட்டை உடைத்து, ஜன்னலை வளைத்து என எந்த முயற்சியும் நடக்கவில்லை. ஆனால், பலரது வீடுகளில் திருட்டுப் போயிருந்தன.\nகாவல்துறைக்குப் பெரிய குழப்பம். கைரேகை நிபுணர்களை வைத்து ரேகை எடுத்துப் பார்த்தபோது, குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது. கிடைத்த ரேகை ஒரு நாலு வயதுக் குழந்தையின் ரேகை போன்று சிறியதாகக் காணப்பட்டது. குழந்தையைப் பழக்கி யாரேனும் திருடுகிறார்களோ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டது காவல்துறை.\nபதிவு நீண்டுகொண்டே போவதால், மீதி அடுத்த பதிவில்\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\nகாவல்துறையில் விரல் ரேகைப் பிரிவில் 20 வருடங்கள் பணியாற்றிவிட்டுப் பின்பு சில பல காரணங்களால் பதவியை ராஜினாமா செய்து, சொந்தமாக ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ என்கிற துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பவர் திரு. வரதராஜன். இவர், சென்ற புதன்கிழமையன்று விகடன் அலுவலகத���துக்கு விருந்தினராக வந்து எங்களிடையே உரையாற்றினார். அருமை... அருமை... மிக அருமை\nஅவர் எங்களிடையே பேசிய இரண்டு மணி நேரமும், பரபரப்பான கிரைம் படம் பார்ப்பது போல, அற்புதமான ஒரு நாவலைப் படிப்பது போல இருந்தது. இன்னும் இன்னும் அவர் தன் அனுபவங்களைச் சொல்ல மாட்டாரா என்று இருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், இரண்டு வார இடைவெளியில் மீண்டும் வந்து எங்களோடு பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி\nஅவர் சொன்ன எந்த விஷயத்தையும் பதியாமல் விட விரும்பவில்லை. எனவே, ஒரே பதிவில் இயலவில்லை என்றாலும், அடுத்தடுத்து இரண்டு மூன்று பதிவுகளில் அவர் சொன்ன பல சுவாரசியத் தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nரேகையைப் பொறுத்தவரை கைரேகை, விரல் ரேகை என இரண்டு விதம் உண்டு. கைரேகை என்பது ஒட்டு மொத்த உள்ளங்கையின் ரேகை. கைரேகை ஜோஸ்யர்களுக்கு உதவக்கூடியது இதுதான். காவல்துறைக்கும் கைரேகை உதவும் என்றாலும், அதிகம் உதவுவது விரல் ரேகைதான்\nவிரல் ரேகைகளைப் பொறுத்தவரை ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் விரல் ரேகை போல் இன்னொருவரின் விரல் ரேகை இருக்காது. அது மட்டுமல்ல, ஒருவரின் பத்து விரல்களில் ஒரு விரலின் ரேகை போல் மற்றது இருக்காது. ஒரே தோற்றத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் விரல் ரேகைகள்கூட மாறுபடும். உலகில் மொத்தம் சுமார் 600 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்றால், 6000 விரல்கள்; இந்த 6000 விரல்களின் ரேகைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசப்பட்டிருக்கும்.\nவிரல்களின் நுனிகளில் ரேகை எப்படி உருவாகிறது\nகுழந்தை தாயின் வயிற்றில் மூன்று மாதக் கருவாக இருக்கும்போதே விரல் ரேகைகள் உருவாகிவிடுவதாக விஞ்ஞான ஆய்வு சொல்கிறது. குழந்தையின் உடம்பில் நடைபெறும் ரத்த ஓட்டம் விரல் நுனிகளுக்குச் சென்று, அதற்கு மேலே செல்ல முடியாமல் சுழன்று திரும்புவதன் காரணமாகவே (reverse swing) ரேகைகள் உருவாகியிருக்க வேண்டும் என்கிறது ஒரு விஞ்ஞான ஆய்வு.\nவிரல் ரேகை இப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது எனக் கண்டறிந்து, அதைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முறை உருவானது 19-ம் நூற்றாண்டில்தான் சரி, அதற்கு முன் குற்றவாளிகளை எப்படி அடையாளம் கண்டனர்\nநான்கு விதமான முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். முதலாவது, உறுப்புகளை வெட்டும் முறை. அதாவது, குற்றம் செய்தவன் என யாராவது நிரூபிக்கப்பட்டால் அவனது கை விரலையோ, கால் விரலையோ வெட்டிவிடுவார்கள். ஒருவனுக்குச் சுண்டு விரலை வெட்டினால், மற்றவனுக்கு நடு விரலை வெட்டுவார்கள். அடுத்தவனுக்குக் கட்டை விரலை வெட்டுவார்கள். சுண்டு விரல் இல்லாதவன் குப்புசாமி, நடு விரல் இல்லாதவன் ராமசாமி, கட்டை விரல் இல்லாதவன் கந்தசாமி என அடையாளம் வைத்துக் கொள்வார்கள்.\nஇரண்டாவது முறை, சூடு வைத்தல். நெற்றியில், முதுகில், மார்பில் என பழுக்கக் காய்ச்சிய இரும்பால் குற்றவாளிகளின் உடம்பில் ஏதேனும் பிரத்யேக வடிவங்களில் சூடு வைத்து, அதன்மூலம் இன்னார் என்று அடையாளம் கண்டார்கள்.\nமூன்றாவது முறை, பச்சை குத்துதல். நான்காவது முறை, சவுக்கடி. முதுகில், தொடையில், கால்களில் என சவுக்கால் ரணகளமாக அடித்து, அதனால் ஏற்படும் வரித் தழும்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு அடையாளம் காணும் முறை.\nநாகரிகம் வளராத காலம் அது. எனவே, இந்தக் கொடூர முறைகள்தான் வேறு வழியின்றிப் புழக்கத்தில் இருந்தன. ஆனால், நாகரிகம் வளர வளர, குற்றவாளிகளை அடையாளம் வைத்துக்கொள்ள வேறு ஒரு சிறந்த முறை வேண்டும் என்று யோசித்து, 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உடல் உறுப்புகளை அளத்தல் என்கிற ஒரு முறையைக் கொண்டு வந்தார் பெர்ட்ராண்ட் என்பவர். அதாவது ஒருவன் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனவுடன், அவனது தலைச் சுற்றளவு, நெற்றி அகலம், தோள்களின் அகலம், கை, கால்களின் நீளம், மார்புச் சுற்றளவு என சகலத்தையும் தனித் தனியாக அளந்து குறித்துக் கொள்வார்கள். புதிதாக ஒரு குற்றவாளி அகப்பட்டதும் அவனையும் அளந்து பழைய அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவன் பழைய குற்றவாளியா, புதிய குற்றவாளியா என்று தீர்மானிப்பார்கள். இதற்குப் பெர்ட்ராண்ட் முறை என்று பெயர்.\nஆசாமி இளைத்துப் போதல், பருமனாகிவிடுதல் என அளவுகள் அவ்வப்போது மாறிவிடும் சாத்தியம் உள்ளிட்ட பல குறைபாடுகள் இருந்தாலும், இந்த முறை சாத்விக முறையாக இருக்கவே, பல காலம் நீடித்தது. ஆனால், 1909-ல் இந்த முறைக்கும் வந்தது சிக்கல்.\nவில்லியம் ஈஸ்ட் என்கிற ஒரு நீக்ரோ குற்றவாளியைக் கைது செய்தபோது, வழக்கம்போல் அவனை அளக்க வந்தார் ஒரு கான்ஸ்டபிள். அளந்து முடித்ததும், அவன் பழைய குற்றவாளிதான் என்று சொன்னார். அவனோ ‘இல்லை, நா��் போலீஸில் சிக்குவது இதுதான் முதல் முறை’ என்று சாதித்தான். கான்ஸ்டபிள் தான் பதிந்து வைத்திருந்த குற்றவாளிகளின் அளவு நோட்டுப் புத்தகத்தைக் காட்டி, இவனுடைய அதே அங்க அளவுகளை ஏற்கெனவே குறித்து வைத்திருப்பதோடு ஒப்பிட்டுக் காட்டினார். ஆச்சரியம், இவனுடைய ஒவ்வொரு அளவும் அவர் குறித்து வைத்திருந்த அளவுகளோடு துல்லியமாக ஒத்துப் போயிருந்தது.\nஆனால், அதில் காணப்பட்ட பெயர் வில்லியம் வெஸ்ட். இப்போது பிடிபட்டவன் பெயர் வில்லியம் ஈஸ்ட். ‘என்ன... இரண்டு பேரின் உடல் உறுப்புகளின் அளவுகளும் துல்லியமாகப் பொருந்திப் போகிறதா என்ன ஆச்சரியம்’ என்று அந்தக் காலத்தில் உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவம் இது.\nஅதன்பின், இந்த அளவீட்டு முறையும் சரியில்லை என்பதால், குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேறு ஒரு முறையைக் கண்டறியும் தேவை உண்டாயிற்று. விஞ்ஞானிகள் கலந்தாலோசித்தனர். அப்போதுதான் அந்த ஈஸ்ட், வெஸ்ட் ஆசாமிகளின் விரல் ரேகையைப் பதிந்து, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். இரண்டும் வேறுபட்டு இருந்தன.\nஅதன்பிறகு, இது சம்பந்தமாக பலப் பல ஆராய்ச்சிகள், பலப் பல ஒப்பீடுகள் செய்யப்பட்டன. ஒரு விரல் ரேகையும் இன்னொரு விரல் ரேகையும் ஒன்றுபோல் இல்லை என்கிற விஷயம் கண்டறியப்பட்டது. அந்த விஞ்ஞானிகள் குழுவில் இருந்த முக்கிய விஞ்ஞானி ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்போது ஒருவிதமாக இருக்கும் ஒருவரின் விரல் ரேகை, பிறகு வேறு எந்தக் காரணத்தாலாவது மாறிவிட வாய்ப்பு உண்டா என்று கண்டறிய முயன்றார். அதற்காக அவர் தனது விரல்களையே தீயில் சுட்டுப் புண்ணாக்கிக் கொண்டார்.\nசில மாதங்களுக்குப் பிறகு, காயமெல்லாம் ஆறிய பின்பு, மீண்டும் தன் விரல்களின் ரேகையைப் பதிந்து, முந்தைய தனது விரல் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார். என்ன ஆச்சரியம்.. தீயில் முழுவதுமாகக் கருகி, புதிதாக வளர்ந்த சதையில்கூட ரேகை பழையபடியே அதே அமைப்பில் இருந்தது. கொஞ்சமும் மாறவில்லை.\nஅன்றிலிருந்துதான், குற்றவாளிகளை அடையாளம் காண விரல் ரேகை முறை பின்பற்றப்பட்டு, இன்று வரை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.\nநமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது. பத்து வயதில் இருப்பது போல் இருபது வயதில் இருப்பதில்லை; நாற்பது வயதில், அறுபது வயதில், எண்பது வயதில் என நமது தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இரண்டு வயதுக் குழந்தையின் விரல் ரேகைகள்தான், அந்தக் குழந்தைக்கு எண்பது வயதாகும்போதும் இருக்கிறது. அந்த அமைப்பு கொஞ்சம்கூட மாறுவதில்லை.\nஎனவேதான், இதை ‘கடவுள் கொடுத்த முத்திரை’ என்று வர்ணிக்கிறார்கள் விரல் ரேகை நிபுணர்கள். A seal given by God\nஇங்கே தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளத்தக்க செய்தி ஒன்றையும் சொன்னார் திரு.வரதராஜன்.\nரேகை மூலம் அடையாளம் காணும் முறை 1909 முதல் பின்பற்றப்பட்டாலும், அதற்கு முன்பே, 1895-லேயே உலகின் முதல் கைரேகைக் கூடம் சென்னையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிந்து, பாதுகாத்து, அந்த இடத்துக்குப் பொறுப்பாளராக ஒரு போலீஸ் ஆபீசர் நியமிக்கப்பட்டு, அவருக்கு மாதச் சம்பளம் ரூ.15 வழங்கப்பட்டுள்ளது. ‘ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்’டில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்ட ரசீது இன்னமும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.\nதிரு.வரதராஜன் சொன்ன இன்னும் பல சுவாரசியத் தகவல்கள் எனது அடுத்த பதிவில்\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\nஆனந்தவிகடன் அலுவலகத்தில், பத்திரிகைப் பணிகளைத் தாண்டியும் பல சிறப்பான விஷயங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது விகடன் நிர்வாகம். தினமும் மாலை வேலைகளில், விகடன் அலுவலகத்தில் இருக்கும் ஹோம் தியேட்டரில் பைசைக்கிள் தீவ்ஸ், சார்லி சாப்ளின் படங்கள், இரானியப் படங்கள், முள்ளும் மலரும் போன்ற தமிழ்ப் படங்கள் எனப் பல அற்புதமான கிளாஸிக் படங்களைத் திரையிடுவது அவற்றில் ஒன்று.\nஅதே போலவே, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, யாரேனும் ஒரு பிரபல வி.ஐ.பி-யை விருந்தினராக வரவழைத்து, விகடன் அலுவலக மொட்டை மாடியில், அலுவலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றச் செய்வதும் ஒரு சிறப்பான விஷயமாகும். தடயவியல் சந்திரசேகர், இயக்குநர் மிஷ்கின், தமிழருவி மணியன் எனப் பலர் இங்கே வந்து அற்புதமாக உரையாற்றியிருக்கிறார்கள்; தங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅப்படிச் சமீபத்தில் வந்திருந்தவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். சுமார் இரண்டு மணி நேரம் அவர் எங்களிடையே உரையாற்றியபோது, நேரம் போனதே தெரியவில்லை. தனது அனுபவங்களை அத்தனை சுவாரசியமாக அவர் அன்று எங்களோடு பகிர்ந்து கொண்டார். மனித மனங்களை வெல்வது எப்படி என்பது அவர் அன்று பேசியதன் ��ாராம்சம். அவர் பேசிய அத்தனையையும் இங்கே பதிவிட இயலாது எனினும், ஒரு சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற இரண்டு ஊர்கள் பாலமேடு, அலங்காநல்லூர். ஜல்லிக்கட்டுத் தடை விதித்திருந்தார் நீதிபதி பானுமதி. ‘அப்படி ஒரேயடியாகத் தடை செய்ய முடியாது. சில நிபந்தனைகளோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கலாம்’ என்று முறையீடு செய்து அனுமதி உத்தரவு வாங்கியவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் விசாலமாக இருக்கும். அதுவே அலங்காநல்லூரில் அது ஒரு குறுகலான ரோடு. ரிஸ்க் அதிகம். இங்கே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது, வேறு விசாலமான இடம் இருந்தால் இது பற்றிப் பேசலாம் என்று பிடிவாதமாக இருந்தார் உதயசந்திரன். ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட்டில் அனுமதி வாங்கியவரே இவர்தான் என்பதால், ஊர் மக்கள் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு அமைதி காத்தனர்.\nஅந்தச் சமயத்தில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தள்ளாத கிழவி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தாள். “இதோ பாருங்க, ரெண்டு சொட்டு ரத்தமாவது இந்த இடத்துலதான் சிந்தணும். இல்லாட்டா முனியாண்டி ஒத்துக்க மாட்டான்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அதன்பின் ஊரே அவள் பேச்சை வழிமொழிய, வேறு வழியின்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, அங்கேயே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டியதாயிற்று.\nஉதயசந்திரன் இதைச் சொல்லிவிட்டு, “பவர் எங்கெங்கேயோ, யார் யார் அதிகாரிங்க கிட்டேயோ, அரசியல் தலைவர்கள் கிட்டேயோ இருக்குன்னு நினைச்சுக்கறோம். ஆனா, பிராக்டிகலா இறங்கிப் பார்த்தா அங்கே, அந்தக் கிழவியை எதிர்த்து யாரும் எதுவும் நடவடிக்கையும் எடுக்க முடியலே அந்தச் சாமானிய கிழவியின் வார்த்தைக்கு அங்கே அத்தனை பவர் அந்தச் சாமானிய கிழவியின் வார்த்தைக்கு அங்கே அத்தனை பவர்\nதனது வெற்றிக் கதைகளை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், தான் தோற்ற கதைகளையும் சொன்னார். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற அவர் உறுதியான நடவடிக்கை எடுத்து, அப்படியான பல கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டிருந்தார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவரால் கை வைக்க முடியவில்லை. காரணம், அது கோர்ட் இயங்கி வந்த வாடகைக் கட்டடம். நீதித் ��ுறையே உதயசந்திரனுக்கு எதிர்ப்பாக இருந்தது.\nஎன்றாலும், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காலை 10 மணிக்கு, ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை இடிப்பதற்காக உதயசந்திரன் தமது பரிவாரங்களுடன் சென்றபோது, கோர்ட்டிலிருந்து தடை உத்தரவு வந்துவிட்டது. அந்த இடம் லோகல் கோர்ட் ப்ளீடர் ஒருவருக்குச் சொந்தமானது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அவரே, தன் கட்டடத்தை இடிக்க கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியிருந்தார்.\nஎனவே, வேறு வழியின்றி அதை மட்டும் விட்டுவிட்டு, மற்ற ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டார் உதயசந்திரன். பொது மக்களிடம் இதற்குப் பெரிய வரவேற்பு\nசில நாட்களுக்குப் பின், உதயசந்திரனுக்கு ஒரு போஸ்ட் கார்டு வந்தது.\n நீங்க ரொம்ப நேர்மையான அதிகாரி. பாரபட்சமில்லாம நடந்துக்கிறீங்க. உங்களை ரொம்பப் பாராட்டுறேன். நான் முதுகுளத்தூர்லேர்ந்து வந்து இங்கே கடை போட்டிருந்தேன். மனைவியின் நகைகளையெல்லாம் வித்து ரூ.40,000 கொண்டு வந்து, இங்கே ஒத்திக்கு ஒரு கடை எடுத்திருந்தேன். எடுத்து 15 நாள்கூட ஆகலை; அதை இடிச்சுப்பிட்டீங்க. நியாயம்தாங்க. ஆனா, நான் வெறுங்கையோட திரும்பி ஊருக்குப் போறேன். கையிலே வேற ஒரு நயா பைசா கிடையாது. என்ன பண்ணப் போறேன்னு தெரியலீங்க. ஆனா, நீங்க நேர்மையான அதிகாரி. நீங்க செஞ்சது சரிதாங்க. உங்களை நான் பாராட்டுறேன்\nஅந்தக் கடிதம் இன்றளவும் தன்னை உறுத்திக்கொண்டு இருப்பதாகச் சொன்னார் உதயசந்திரன். தான் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகிச் செல்லும் வரையில், அந்தத் தடை உத்தரவைத் தன்னால் நீக்க முடியவில்லை என்பதைச் சொன்னவர், “நாம யாருக்காக நம்ம திறமையை, நம்ம மூளையைச் செலவு பண்றோம்னு யோசிக்கிறப்ப, சில சமயம் சங்கடமா இருக்கு. நம்மால முடிஞ்ச வரைக்கும் மைனாரிட்டி மக்கள், அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படணும்னு அன்னிக்கு ஓர் உறுதி எடுத்துக்கிட்டேன்” என்றார்.\nமக்களின் சில பண்பாட்டு நாகரிகங்கள் பற்றியும் சொன்னார். அகால மரணம் அடைந்த ஓர் இளைஞனின் வீட்டில் உறவினர்களும் நண்பர்களுமாகத் திரண்டிருந்தனர். திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில், இளம் மனைவியை விதவையாக்கிவிட்டுப் பிரிந்துவிட்டான் 25 வயதே ஆன அந்த இளைஞன். சோகமான சூழல். அப்போ���ு ஒரு மூதாட்டி ஒரு சொம்போடு வெளியே வந்து ஒரு முல்லைப் பூ சரத்தைத் தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு மூலையில் போட்டாள். இன்னொரு முல்லைப்பூச் சரத்தை எடுத்து வேறு ஒரு மூலையில் போட்டாள். மூன்றாவது சரத்தையும் எடுத்துப் போட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள்.\nஅவள் அப்படிச் செய்ததன் தாத்பரியம் என்ன என்று விசாரித்தார் உதயசந்திரன். “அதுவாங்களா ஐயா செத்துப் போனவன் ரொம்பச் சின்னவன். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்தான் ஆகுது. அந்தப் புள்ள இப்ப வாயும் வயிறுமா இருக்குது. இன்னும் பல மாசம் கழிச்சுக் குழந்தை பிறக்குறப்போ யாரும் தப்பா ஒரு வார்த்தை பேசிடக் கூடாது பாருங்க. அதே சமயத்துல, அதை இங்கே வெளிப்படையா சொல்றதுக்கான சூழ்நிலையும் இல்லை. அதனால்தான் சூசகமா இப்படிச் சொம்புலேர்ந்து பூ எடுத்துப் போட்டுச் சொன்னாங்க அந்தம்மா செத்துப் போனவன் ரொம்பச் சின்னவன். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்தான் ஆகுது. அந்தப் புள்ள இப்ப வாயும் வயிறுமா இருக்குது. இன்னும் பல மாசம் கழிச்சுக் குழந்தை பிறக்குறப்போ யாரும் தப்பா ஒரு வார்த்தை பேசிடக் கூடாது பாருங்க. அதே சமயத்துல, அதை இங்கே வெளிப்படையா சொல்றதுக்கான சூழ்நிலையும் இல்லை. அதனால்தான் சூசகமா இப்படிச் சொம்புலேர்ந்து பூ எடுத்துப் போட்டுச் சொன்னாங்க அந்தம்மா” என்று விளக்கினார் ஒருவர்.\nஎத்தனை அழகாக, எத்தனை நாசூக்காக ஜனங்கள் சில விஷயங்களைக் கையாள்கிறார்கள் என்பதை விளக்க இந்தச் சம்பவத்தை வியந்து சொன்ன உதயசந்திரன், சில சமயம் பாமர ஜனங்கள் சினிமா மற்றும் டி.வி-க்கு அடிமை போல் நடந்துகொள்வதையும் சில உதாரணங்களோடு சொல்லி விளக்கினார்.\n‘பாரதி’ திரைப்படம் பார்க்க தேவி தியேட்டருக்குச் சென்றிருந்தார் உதயசந்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்திலிருந்து தொடங்குகிறது படம். ஒரு மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் பன்னிரண்டே பேர்தான். ‘ஏன் இப்படி’ என்ற கேள்வியோடு தொடங்கும் படம், ஃபிளாஷ்பேக்கில் பாரதியின் கதையை விவரிக்கிறது. முடியும்போது மீண்டும் வருகிறது அந்த இறுதி ஊர்வலக் காட்சி.\nவழக்கமாக, ஆரம்பக் காட்சியே மீண்டும் வந்தால், படம் முடிந்துவிட்டது என்று கலையத் தொடங்கிவிடுவார்கள் ஜனங்கள். ஆனால், அந்த இறுதி ஊர்வலக் காட்சி, படம் பார்த்தவர்கள் அத்தனை பேரையும் நெகி��்த்தியிருக்க, அனைவரும் எழுந்து, அந்தக் காட்சி முடியும் வரை மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினார்கள். இது தன்னை மிகவும் சிலிர்க்கச் செய்தது என்றார் உதயசந்திரன். ஒரு மகா கவிக்கு அந்நாளில் மக்கள் செலுத்த மறந்த கடமைக்குப் பிராயச்சித்தமாக நடந்து கொண்டது போன்று இருந்தது அந்தக் காட்சி என்றார்.\nஅதே நேரத்தில், இதற்கு நேர்மாறாக, ‘ஜனங்கள் எப்படிப்பட்டவர்கள்’ என்று வகைப்படுத்த முடியாத குழப்பமான சம்பவமும் அன்று நிகழ்ந்தது என்றார்.\nபாரதி பட இயக்குநர் ஞான ராஜசேகரனும் அன்றைய தினம் தேவி தியேட்டருக்குப் படம் பார்க்க வந்திருந்தாராம். அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, படத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவரும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தாராம். அந்தக் காட்சியை எதற்காக வைத்தீர்கள், இந்தப் பாடல் வரிகளை பாரதியார் பாடுவது போல் அமைத்தது சரியா என்று ஆக்கப்பூர்வமான கேள்வி-பதில் நிகழ்ச்சியாக இருந்தது அந்த நிகழ்ச்சி. தனது முறை வந்ததும், தானும் கேட்க வேண்டும் என்று உதயசந்திரன் நினைத்துக் கொண்டு இருந்தபோது, நாலைந்து பாமர இளைஞர்கள் இயக்குநரைச் சூழ்ந்துகொண்டு கேட்டார்களாம்... “ஆமா, ஏன் சார் பாரதிக்கு ஒரு ஃபைட் ஸீன்கூட வைக்கலே\nஇவர்களை எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வது என்று, தான் நொந்து போனதாகச் சொன்னார் உதயசந்திரன்.\nஇன்னொரு சம்பவம்... சென்னையை சுனாமி தாக்கிய தினம், இவர் சென்னை கார்ப்பொரேஷனின் டெபுடி கலெக்டராக இருந்தார். வட சென்னையில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்க மத்திய அரசிலிருந்து ஒரு குழு வந்திருந்தது.\nபாதிக்கப்பட்டவர்களில் தலைவிரி கோலமாக, அழுது சிவந்திருந்த கண்களோடு வந்திருந்தாள் ஓர் இளம் பெண். காலையில், காலைக் கடன் கழிக்கச் சென்ற தனது தாயையும், அவளோடு சென்ற தனது மகளையும் ஒரே நேரத்தில் சுனாமி வந்து அடித்துக் கொண்டு போய்விட்டது என்று கதறினாள் அவள்.\n“சரியா எப்பம்மா சுனாமி வந்துச்சு” என்று மத்திய அரசுக் குழுவினர் கேட்க, அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் தூக்கிவாரிப் போட வைத்தது. “அதுங்களா... அலையடிச்சு வந்துச்சுங்கய்யா... எப்பன்னா, காலைல டி.வி-யில ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ போடுவாங்களே, அப்பங்கய்யா..” என்று மத்திய அரசுக் குழுவினர் கேட்க, அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் தூக்கிவ���ரிப் போட வைத்தது. “அதுங்களா... அலையடிச்சு வந்துச்சுங்கய்யா... எப்பன்னா, காலைல டி.வி-யில ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ போடுவாங்களே, அப்பங்கய்யா..\nஒரே நேரத்தில் தாயையும் மகளையும் பறிகொடுத்த மகள் சொல்கிற நேரக் கணக்கா இது\nஉதயசந்திரன் அன்று எங்களோடு பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள், உண்மையிலேயே எங்களுக்குப் பலவற்றைத் தெளிவு படுத்தின. மக்களில் எத்தனை விதமானவர்கள் இருக்கிறார்கள், அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்றெல்லாம் புரிய வைத்தன.\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\nசெய்தித் தாள்களைப் பிரித்தாலே பிண வாடை வருகிறது. அந்த அளவுக்கு கொலை, வன்முறை, விபத்துச் சம்பவங்கள். முன்னெல்லாம் ஒரு கொலைச் செய்தியோ, விபத்துச் செய்தியோ வந்தால் அந்த வருடம் பூராவும் அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். பின்னர் இந்தக் கால அளவு சுருங்கி, ஒரு மாத காலம் வரையிலுமாவது சாவுச் செய்தியின் தாக்கம் நீடித்திருந்தது. இப்போது தினம் பத்து கொலைகள், பன்னிரண்டு விபத்துகள்..\nஇப்படியான செய்திகளையெல்லாம் படித்துப் படித்து மனசு மரத்துவிட்டது; சொரணை போய்விட்டது. மனித உயிரின் மீதான அக்கறையும், மதிப்பும் அறவே அற்றுப் போய்விட்டது. செய்தித்தாளைப் பிரித்ததுமே சாவுச் செய்தி ஏதேனும் உண்டா என்று தேடிப் போய், அதைத்தான் சுவாரசியமாகப் படிக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மனசு வக்கரித்துப் போய்விட்டது. மனசில் இருந்த ஈரம் மொத்தமும் வறண்டு, பாளம் பாளமாக வெடித்துவிட்டது.\nஅப்படியும்கூட, என் மனசின் ஒரு ஓரமாக ஒரு சின்ன ஈரக் கசிவு இருந்திருக்கும்போலும் இந்த வாரத்துச் செய்திகளில் இரண்டு செய்திகள் என்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டன.\nஒன்று: பஸ் படியில் நின்றவர் தடுமாறி டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் விழ, பஸ்ஸின் சக்கரங்கள் அவர் மீது ஏறி, ஸ்பாட்டிலேயே மரணம். வெறுமே உச்சுக் கொட்டிவிட்டு, அந்த பஸ் பயணிகள் மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ள, டிரைவரும் பஸ்ஸை ஓட்டிச் சென்றுவிட்டார்.\nஅவ்வளவுதானா மனித உயிரின் மதிப்பு\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு போட்டோவைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அமெரிக்காவா, லண்டனா என்று ஞாபகமில்லை; சாலையில் பிளாட்பாரம் ஓரமாக ஒரு குழந்தையின் சடலம் கிடக்க, ஆண்களும் பெண்களுமாகப் பலர் அங்கே போய் வந்துகொண்டு இருப்பார��கள். அவர்களில் ஒருவரின் பார்வையாவது அந்தக் குழந்தையின் மீது விழுந்திருக்காது.\n நல்லவேளை, நம் நாட்டில் மனித நேயம் இன்னும் அந்த அளவுக்கு வற்றிப் போய்விடவில்லை’ என்று அப்போது நினைத்தேன். அந்த நினைப்பில் இன்றைக்கு மண் விழுந்துவிட்டது.\nநாமும் அமெரிக்கா, லண்டன் போல முன்னேறிக்கொண்டு வருகிறோம் என்பதன் அடையாளமாக டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் சம்பவத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானா\nஇதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். டிரைவர்கள் பலர் தொண்டைத் தண்ணி வற்ற, “ஏறி வாய்யா உள்ளே படியில விழுந்து செத்தா, நீ போய்ச் சேர்ந்துடுவே படியில விழுந்து செத்தா, நீ போய்ச் சேர்ந்துடுவே நாங்க இல்லே கோர்ட்டு வாசல்ல போய் நிக்கணும் நாங்க இல்லே கோர்ட்டு வாசல்ல போய் நிக்கணும்” என்று கடுப்படித்தும், அவர் ஏதோ தங்கள் உரிமையில், சந்தோஷத்தில் குறுக்கிடுவதாக நினைத்து முறைக்கிற பயணிகளை நான் தினம் தினம் பார்த்து வருகிறேன். தாங்கள் ஏதோ பெரிய சாகசச் செயல் செய்வதாக நினைத்துப் படியில் வீம்புக்குத் தொங்கி வருகிற கல்லூரி மாணவர்களையும் தினசரி பயணத்தில் பார்க்கிறேன்.\nஇந்த டி.வி.எஸ். சம்பவத்துக்குப் பிறகும்கூட, பஸ்ஸினுள் இடம் இருந்தும், அழும்பாகப் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தவர்களை இன்றைய பயணத்திலும் பார்த்தேன்.\nஇப்படியான சூழ்நிலையில், இம்மாதிரி விபத்துச் செய்திகளைக் கேள்விப்படும்போது, தவிர்க்க முடியாமல், ‘ஒழியட்டும் சனியன்கள் நாட்டுக்காவது கொஞ்சம் பாரம் குறையும் நாட்டுக்காவது கொஞ்சம் பாரம் குறையும்’ என்று ஒரு கொடூர எண்ணம் மனதில் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், சாலையில் யாராவது விழுந்து கிடந்தால், ‘ஐயோ பாவம்’ என்று ஓடிப் போய்த் தூக்கத் தோன்றும். யாராவது ஓடிப் போய் சோடா கீடா வாங்கி வந்து, அவர் முகத்தில் அடிப்பார்கள். ‘என்னங்க ஆச்சு’ என்று ஓடிப் போய்த் தூக்கத் தோன்றும். யாராவது ஓடிப் போய் சோடா கீடா வாங்கி வந்து, அவர் முகத்தில் அடிப்பார்கள். ‘என்னங்க ஆச்சு’ என்று கனிவோடும் அக்கறையோடும் விசாரிக்கிற ஈர மனசுக் கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். பத்திரமாக அவரை அவரது வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிற பொறுப்பை யாராவது ஒருவர் முன்வந்து ஏற்றுக் கொள்வார்.\nஅந்தக் காலமெல்லாம் மலையேற��விட்டது. இன்றைக்கு யாரைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை; கவலையில்லை. ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என் காரியம் நடந்தால் சரி என் காரியம் நடந்தால் சரி’ என்கிற சுயநலம் பெருகிவிட்டது.\nஅதற்குக் காரணம், எவனும் இங்கே யோக்கியம் இல்லை. யார் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ‘ராஸ்கல் கொழுப்பெடுத்துப்போய் கண்ணு மண்ணு தெரியாம மூக்கு முட்டக் குடிச்சிருப்பான். அதான், இப்படி விழுந்து கிடக்கிறான். வேணும் இவனுக்கு கொழுப்பெடுத்துப்போய் கண்ணு மண்ணு தெரியாம மூக்கு முட்டக் குடிச்சிருப்பான். அதான், இப்படி விழுந்து கிடக்கிறான். வேணும் இவனுக்கு’ என்று அருவருப்போடு முகத்தைச் சுளித்தபடி கடந்து போய்விடுகிறார்கள்.\nயோசிக்கும் வேளையில், தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டத் தோன்றவில்லை எனக்கு. ஒட்டு மொத்த சமுதாயமே சீரழிந்துகொண்டு இருக்கிறபோது யாரைக் குற்றம் சாட்டுவது\nஇரண்டாவது செய்தி: ஆசிரியை திட்டினார் என்று நடுரோட்டில் மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றிக்கொண்டு, கொளுத்திக்கொண்டு இறந்து போன சிறுமி. அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஆறு வயசோ, ஏழு வயசோதான்\nஇத்தனைச் சிறிய குழந்தைக்கு கெரஸினைத் தன் மீது ஊற்றிக்கொண்டு இறந்துபோக வேண்டும் என்கிற எண்ணம் வந்தது எப்படி\nடி.வி. சீரியல்கள் செய்கிற பிரெயின்வாஷ்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிற அல்லது தலையில் கெரஸினை ஊற்றி நெருப்பு வைத்துத் தற்கொலை செய்துகொள்கிற சீன் இல்லாத சீரியல் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஅந்த ஆசிரியை சற்றுக் கடுமையாகவே திட்டிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு சின்னப் பெண்ணுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுமா வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கோபித்துக்கொண்டதற்கே ஒரு சின்னப் பெண் தற்கொலை அளவுக்குப் போயிற்றென்றால், இது வளர்ந்த பின்னால் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கும் வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கோபித்துக்கொண்டதற்கே ஒரு சின்னப் பெண் தற்கொலை அளவுக்குப் போயிற்றென்றால், இது வளர்ந்த பின்னால் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கும் போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை அதைத் தைரியமாக எதிர்கொள்ள அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்காதது யார் தவறு பெற்றோரின் தவறா\nதேர்வில் தோற்றால் தற்கொலை; காதலில் தோற்றால் தற்கொலை; வேலை கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; அடுத்தவன் அவமானமாகப் பேசிவிட்டான் என்றால் தற்கொலை... தற்கொலை, தற்கொலை, தற்கொலை..\nஉண்மையில் தங்கள் செயலுக்காக அவமானப்பட வேண்டியவர்கள் யாரும் அவமானப்படுவதில்லை. அவர்கள் மான, அவமானங்களைத் துடைத்துப் போட்டுவிட்டுத் தங்கள் காரியத்தைப் பார்த்துப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்கள் உசுப்புகிற உசுப்பலில், அவமானம் கொள்ளத் தேவையில்லாததற்கெல்லாம் பெரிய மானக்கேடே நடந்துவிட்டாற்போன்று துக்கித்துத் தற்கொலை செய்துகொள்பவர்கள் அப்பாவிகள்தான்\nஅதிலும், ஆறு வயசுக் குழந்தையின் தற்கொலை... சே இதற்காக இந்தச் சமுதாயமே அவமானப்பட்டு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டும்\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nவியக்க வைக்கும் விசித்திர ரேகைகள்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/don-t-take-selfie-showing-your-fingers-asks-ips-rupa-324033.html", "date_download": "2019-01-16T23:16:43Z", "digest": "sha1:DQT4T7LFS26OEUP72BQHFWNSYDULLQPK", "length": 13683, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "விரலை காட்டி செல்பி எடுக்காதீங்க.. கைரேகையை ஹேக் பண்ணிடுவாங்க.. ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை | Don't take a selfie by showing your fingers asks IPS Rupa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nவிரலை காட்டி செல்பி எடுக்காதீங்க.. கைரேகையை ஹேக் பண்ணிடுவாங்க.. ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை\nபெங்களூர்: விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விஷயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஐ.பி.எஸ்.ரூபா. இந்த விஷயத்தில் அவரின் அணுகுமுறை காரணமாக இந்தியா முழுக்க வைரலானார்.\nஇதன் காரணமாக இவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. தமிழிலும் கன்னடத்திலும் இந்த படம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் செல்பி குறித்து கூறிய விஷயம் ஒன்று வைரலாகி உள்ளது.\nசமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன் செய்தி ஒன்று பரவியது . அதன்படி, சமூக வலைத்தளங்களில், கை விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து போடக்கூடாது என்று தகவல் வெளியானது. அப்படி செய்தால் நம்முடைய கைரேகை தகவல்கள் வெளியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் வதந்தி என்றும் சிலர் மறுத்தனர்.\nஇந்த நிலையில் இதே எச்சரிக்கையை ஐபிஎஸ் ரூபாவும் விடுத்துள்ளார். விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விஷயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து உள்ளது, சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.\nஇதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நம்முடைய, செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து பின் அதை வைத்து நமது கை ரேகையை எடுப்பார்கள். பின் அதை வைத்து பெரிய அளவில் மோசடிகளை செய்வார்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கி, தவறு நடக்கும் இடங்களில் நம்முடைய கைரேகையை விட்டு செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ம��ட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nselfie ips ரூபா செல்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48395/actress-tamannaah-photos", "date_download": "2019-01-16T23:40:10Z", "digest": "sha1:EB2J36F2BRDIFGKPCPM44BHHD5ISJGT6", "length": 4108, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை தமன்னா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\n‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம்...\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம்...\n300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் கர்ணன்\nஇப்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி-2’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து மிகப்...\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-01-16T22:21:19Z", "digest": "sha1:347XDMCCCXIKNJ3IYMHWLQRD453RFHSS", "length": 11946, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "அமெரிக்க பகிரங்க டென்னிஸ் : வீனஸ் - ஷரபோவா இ", "raw_content": "\nமுகப்பு Sports அமெரிக்க பகிரங்க டென்னிஸ் : வீனஸ் – ஷரபோவா இரண்டாம் சுற்றில்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் : வீனஸ் – ஷரபோவா இரண்டாம் சுற்றில்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் : வீனஸ் – ஷரபோவா இரண்டாம் சுற்றில்.\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.\n7 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ், தரப்படுத்தலில் 135ம் இடத்தில் உள்ள விக்டோரியா குஸ்மோவை எதிர்த்து போட்டியிட்டார்.\nஎனினும், குறித்த ஆட்டத்தில் கடும் சவ��ல்களை எதிர்கொள்ளும் நிலைமை வீனஸ் வில்லியம்ஸுக்கு ஏற்பட்டது.\nகடுமையான போராட்டத்துக்கு மத்தியில் 6 க்கு 3, 3 க்கு 6 மற்றும் 6 க்கு2 என்ற கணக்கில் வீனஸ் வெற்றிப் பெற்றார்.\nஇதேவேளை, ஊக்கமருற்து பாவனை குற்றச்சாட்டில் 15 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ;யாவின் மரியா ஷரபோவாவும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nமுதல்சுற்றுப் போட்டியில் இரண்டாம் நிலை வீரர் சிமோனா ஹலேப்பை எதிர்த்தாடிய அவர், 6 க்கு 4, 4 க்கு 6 மற்றும் 6 க்கு 3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளார்.\nடென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அனா இவனோவிக்.\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது ம���றையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/12/blog-post_08.html", "date_download": "2019-01-16T22:28:52Z", "digest": "sha1:IOSPJRPYSI3MP3YJH2C26TUHO3N4SS73", "length": 43389, "nlines": 304, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இவரை தெரிந்துகொள்வோம் - சே குவேரா ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇவரை தெரிந்துகொள்வோம் - சே குவேரா\nசே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.\nசில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.\nபொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்ற���ம் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.\nதன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)\nஅவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது .\nமூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)\nசே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில்ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது.\nஇவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.\nவாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த \"ரக்பி\" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை \"பூசெர்\" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு \"பன்றி\" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.\nதனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.\nகுவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.\nஅவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்ககுயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் ப���ன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். எழுத்தாளர்களான\n1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ்மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி \"மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்\" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது. பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.\nஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு,\nபரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.\n1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.\nகுவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே \"சே\" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. \"சே\" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.\n1928 ஜூன் 14 - பிறப்பு\n1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்\n1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்\n1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்\n1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.\nஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்\n1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.\nஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.\n1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.\nஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.\n1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.\nடிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.\nஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.\nஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.\nஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்\nஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.\nமே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.\nஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.\nஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.\nஅக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.\nநவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.\nஅக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்\nநவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.\nஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.\nபெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.\nஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.\nமே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்\nஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்\nஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.\nஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.\nபெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.\nமார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.\nஅக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.\nடிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.\nநவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.\nமார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.\nஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.\nஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.\nசெப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.\nஅக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.\nஅக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்\nஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.\n1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.\nஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.\nஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.\nஅக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.\nஅக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாட��வினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஅடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி\nஒரு வேதனை நம் ஜனநாயகம் சமாதியாகுமா\nToday Maths Day - கணிதமேதை சீனிவாச இராமானுஜன்\nஉங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்\nவேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nஎடை குறைய எளிய வழிகள்\nகிரிக்கெட் கடவுளை வணங்கி வாழ்த்துவோம்\nஒரு வெற்றி பயனத்தின் கதை\nஇயற்பிலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கான ஹெல்த் ஜூஸ்-தயாரித்தல் ...\nநிகழ்வுகள் - டிசம்பர் 16, இன்று டிசம்பர் 17\nஅமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nபொது அறிவு - பொது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவரை...\nகிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்\nஇந்தியா (India) - தெரிந்து கொள்வோம்.\nஇன்று - டிசம்பர் 15\nஉடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்\nஇவரை தெரிந்துகொள்வோம் - ராகுல் காந்தி ( Rahul Gand...\n19 ஆம் நூற்றாண்டில் இந்தியா - TNPSC, VAO, RAILWAY ...\nஇன்று - டிசம்பர் 14\nசர்க்கரை நோய் (Diabetes )\nதமிழ் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க\nஅண்டத்தின் அற்புதங்கள் - புத்தக வடிவில்...\nஅண்டத்தின் அற்புதங்கள் - புத்தக வடிவில்...\nஇவரை தெரிந்துகொள்வோம் - ஜூலியன் அசான்ச் (Julian...\nஇன்று - டிசம்பர் 13\nபெண்மையை போற்றுவோம் - இந்தியா\nஇவரை தெரிந்துகொள்வோம் - சே குவேரா\nஇன்று - டிசம்பர் 5\nஇன்றைப்பற்றி அறிவோம் - டிசம்பர் 3\nஇது என்னுடைய 50 வது பதிவு. மிக குறைந்த பதிவிலேயே ...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய தொழில்நுட்பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t155-topic", "date_download": "2019-01-16T22:09:58Z", "digest": "sha1:YMBXSKXE7FPJ3SQEIL7NUN7Z232E3HMZ", "length": 5509, "nlines": 59, "source_domain": "tamilengine.forumta.net", "title": "'கான்' பர்ஸ்ட் லுக் வரவேற்பு. சந்தோஷத்தில் சிம்பு!'கான்' பர்ஸ்ட் லுக் வரவேற்பு. சந்தோஷத்தில் சிம்பு!", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » தினசரி செய்திகள்\n'கான்' பர்ஸ்ட் லுக் வரவேற்பு. சந்தோ���த்தில் சிம்பு\nசென்னை: கான் பட பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால் சூப்பர் ஹேப்பியாக இருக்கிறாராம் சிம்பு. தனது ரசிகர்களுக்கு அவர் ஸ்பெஷல் தேங்க்ஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.\nகிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக சிம்புவின் படம் எதுவும் ரிலீசாகவில்லை. வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு என தொடர்ந்து அவரது படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன.\nஇந்நிலையில், சமீபத்தில் கௌதம்மேனனுடன் ஒரு படம், செல்வராகவனுடன் ஒரு படம் என புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார் சிம்பு.\nவழக்கமாக சிம்புவும் சரி, செல்வராகவனும் சரி வேலையை மெதுவாக இழுத்தடித்து படப்பிடிப்பை தாமதமாக்குவார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. ஆனால், அதனைப் பொய்யாக்கி இப்புதிய படவேலைகளில் இருவரும் ஜெட் வேகத்தில் செயல்பட்டனர்.\nஇப்படத்திற்கு கான் எனப் பெயரிடப் பட்டது. கான் என்றால் காடு என்று பொருள். இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக மெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரஸா மற்றும் டாப்ஸி நடிக்கின்றனர்.\nகான் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சிம்பு இப்படத்தில் முருக பக்தராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உண்மை என மெய்ப்பிப்பது போல, நெற்றியில் விபூதி பட்டை போட்டு, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை அணிந்து கைகளைக் கூப்பியவாறு சிம்பு நிற்பது போன்ற போஸ்டர் வெளியானது.\nவெளியான சிறிது நேரத்திலேயே கான் பர்ஸ்ட் லுக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக உள்ளது என்று பலரும் இதற்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதொடர்ந்து தனது கான் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் தரும் ஆதரவால் சிம்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகிழ்ச்சியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/18/30902/", "date_download": "2019-01-16T23:21:50Z", "digest": "sha1:VQVVAGVJE26MOJSBL7M3G7EHMOP6ESBI", "length": 7410, "nlines": 152, "source_domain": "www.itnnews.lk", "title": "இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பெறுமதி சேர் வரி குறைப்பு – ITN News", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பெறுமதி சேர் வரி குறைப்பு\nநீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் சடலமாக மீட்பு 0 18.ஜூலை\nஅதிபர் வெற்றிடத்த�� நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று 0 16.அக்\n23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது 0 21.டிசம்பர்\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான 15 வீத பெறுமதி சேர் வரி, 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பை இன்று முதல் அமுல்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார். ஆடை உற்பத்தி துறைசார் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே வரிக்குறைப்பின் நோக்கமாகும்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇறப்பர் செய்கை இடம்பெறும் பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஸ்தாபிக்க திட்டம்\nநாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி\nஇலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு\nஇலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் : உலக வங்கி\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91151.html", "date_download": "2019-01-16T22:41:35Z", "digest": "sha1:4UUKVFQMJSRZQNBTL6VDNM5WSECH6LPD", "length": 4363, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "18ஆம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்! – Jaffna Journal", "raw_content": "\n18ஆம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்\nஎதிர்வரும் 18ஆம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.\nஇதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை செலவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.\nவெளியிணைப்பு மோட்டார் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 35 கோடி ரூபா செலவிடப்படும். பைபர் கிளாஸ் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க 337 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.\nஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 115 கோடி ரூபா செலவு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா மேலும் தெரிவித்தார்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/best-antivirus-for-pc-laptop-2015.html", "date_download": "2019-01-16T23:36:40Z", "digest": "sha1:4WVTBIQPY33QBYC4EOUPKIWD5P2TEBZO", "length": 13705, "nlines": 97, "source_domain": "www.thagavalguru.com", "title": "கணினி மற்றும் லேப்டாப்க்கு எந்த ஆண்டி வைரஸ் சிறந்தது? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Antivirus , PC Tips , Technology , Windows , தொழில்நுட்பம் » கணினி மற்றும் லேப்டாப்க்கு எந்த ஆண்டி வைரஸ் சிறந்தது\nகணினி மற்றும் லேப்டாப்க்கு எந்த ஆண்டி வைரஸ் சிறந்தது\nஇன்றைய காலகட்டத்தில் கணினி அல்லது லேப்டாப் இல்லாமல் இருக்க முடியாது. தற்போது ஸ்மார்ட்போன் தாக்கம் அதிகம் இருந்தாலும் கணினியின் தேவை குறைய போவதில்லை. மாணவர்கள் முதல் அலுவலகம் வரை கணினி பயன்பாடு தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருக்கு. அப்படி பயன்படுத்தும் பெர்சனல் கணினியில் அல்லது லேப்டாப்ல ஆன்டிவைரஸ் இல்லாமல் பயன்படுத்த முடியாது. வைரஸ் பாதிக்கப்பட்டால் நாம் டேட்டாகளை பாதுகாப்பது பெரிதும் சிரமம் ஆகி விடும். இன்றைய பதிவில் பெர்சனல் கணினியில் அல்லது லேப்டாப்பில் எந்த ஆண்டி வைரஸ் பயன்படுத்துவது சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.\nகணினி/லேப்டாப்க்கு சிறந்த ஆண்டி வைரஸ் தேர்ந்தெடுக்கும் முன்பு கணினியின் திறனுக்கு தகுந்த மாதிரி ஆண்டி வைரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணம் உங்கள் கணினியில் Core i3 Processor அல்லது அதற்க்கும் மேற்பட்ட திறனுடன் இருந்து 2GB RAM அல்லது அதற்க்கும் மேலே 4GB, 8GB RAM இருந்தால் நீங்கள் Avast, AVG போன்ற நல்ல ஆன்டிவைரஸ் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். Avast Free Antivirus 2015 ரொம்ப நல்லா இருக்கு. மேலே படத்தில் Downlods.com தளத்தில் ஒரு வாரத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருள்களில் Avast Free Antivirus 2015 மூன்றரை லக்சம் டவுன்லோட் தாண்டி விட்டது. CCleaner புதிய பதிப்பு சென்ற வாரம் ரிலீஸ் ஆகியதால் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.\nஅரசு லேப்டாப் மற்றும் குறைந்த திறன் உள்ள லேப்டாப்/கணினியில் SmadAV 2015 இன்ஸ்டால் செய்தாலே போதும். SmadAV 2015 வெறும் 1.25MBதான் வைரஸ்களை விரைவாக நீக்குகிறது. இருப்பினும் அவாஸ்ட் ஆண்டி வைரோசோடு ஒப்பிட முடியாது. அவாஸ்ட்ல சில கூடுதல் சிறப்புகள் இருக்கவே செய்கிறது.\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபை��ில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yixinhetrade.com/ta/tangerines.html", "date_download": "2019-01-16T23:23:33Z", "digest": "sha1:YYIHAPRJ3M3TXKJHPBO4KUBO77MXFOPS", "length": 4912, "nlines": 164, "source_domain": "www.yixinhetrade.com", "title": "Tangerines -China Yixinhe வர்த்தக", "raw_content": "\nMin.Order அளவு: 500 பீஸ் / துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: கட்டணம் சான்றைப் ஷிப்மன்ட்.\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி\nசீனா புதிய பழம் ஏற்றுமதியாளர்\nசீனா புதிய பழம் சப்ளையர்\nசீனா புதிய பழம் மொத்தவிற்பனையாளர்\nப���திய பழம் மொத்த விற்பனையாளர்\nமொத்த விற்பனை ஹனி டாங்கரெய்ன்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\nநீங்கள் எங்கள் தயாரிப்புகள் ஆர்வமாக இருந்தால்.\nNo37, GROUP3 Wuhui கிராமத்தில், Shou'an டவுன், Pujiang கவுண்டி, செங்டு\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-16T23:11:46Z", "digest": "sha1:5E2GNWII255NMRXL6R2D7E32SU7XFTCM", "length": 6011, "nlines": 84, "source_domain": "tamilnewsline.net", "title": "கண்ணடித்து கவர்ந்த ப்ரியா வாரியரின் கவர்ச்சி புகைப்படங்கள் – Tamil News Line", "raw_content": "\nகண்ணடித்து கவர்ந்த ப்ரியா வாரியரின் கவர்ச்சி புகைப்படங்கள்\nகண்ணடித்து கவர்ந்த ப்ரியா வாரியரின் கவர்ச்சி புகைப்படங்கள்\nமலையாள நடிகை பிரியா வாரியார் நடித்து வரும் படம் ‘ஒரு அடார் லவ்’. விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடலுக்கு நடிகை பிரியா வாரியார், புருவத்தை அசைத்து கண் சிமிட்டும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்த படம் ரிலீசாகும் முன்பே ப்ரியா வாரியருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. மேலும், பட வாய்ப்புகளை ஏற்காமல் படிப்பை முடித்து விட்டுத்தான் நடிப்பு எல்லாம் என்று கூறிக்கொண்டிருக்கிறார் ப்ரியா வாரியர்.\nஆனால், பேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டுவருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து கொண்டு ராம்ப் வாக் செய்து வந்தார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nபடுக்கையில் காலைவிரித்து கிடந்து ரசிகர்களை சூடேத்திய நடிகை\nஆபாச படத்தில் நடித்த நடிகை ஷகிலா தற்கொலைக்கு முயற்சி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nவைரலாகும் ‘வியா வியா ஓவியா’ பாடல்\nஐஸ்வர்யா, யாஷிகா வெளியில அடிக்கிற கூத்தைப் பாருங்க\nவிளக்கமளித்த இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்��� கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/03023742/1013929/The-person-who-was-trapped-after-19-years-in-the-fraud.vpf", "date_download": "2019-01-16T23:16:35Z", "digest": "sha1:4CAIR4ELULMMM4MDHTWCHZWVU4JIOOLW", "length": 10149, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்\n10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.\n* தஞ்சாவூர் மாவட்டம் கருத்தட்டான்குடியைச் சேர்ந்த நாடிமுத்துவும், அவரின் சகோதரர் முத்துக் குமாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சாகுல்ஹமீது உள்ளிட்ட 8 பேரிடம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். கடந்த 1998ஆம் ஆண்டில் பணம் பெற்ற அவர்கள், வேலை வாங்கித் தராததால், சாகுல் ஹமீது போலீசில் புகார் அளித்திருந்தார்.\n* நாடிமுத்துவை காரைக்குடியில் 1999ஆம் ஆண்டில் போலீசார் கைது செய்த நிலையில், முத்துக்குமார் தலைமறைவாகி விட்டார்.\n* கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முத்துக்குமாரை, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவரை சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nபுயல் நிவாரணத்துக்கு நிதி திரட்டும் முயற்சி : கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள்\nபுயல் நிவாரணத்துக்கு நிதி திரட்டும் முயற்சி : கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள்\n'கஜா'வில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை\n'கஜா'வில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் ��ந்தித்தார்.\nசினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=242", "date_download": "2019-01-16T23:45:29Z", "digest": "sha1:PNV6LM2ZUNS42S5DCLISDMMNR7HP4U37", "length": 14913, "nlines": 106, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "‘தினமலர்’ முருகராஜ் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nதிரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர்.\nதேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.\nமேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து இவர் தினமலரில் எழுதும் நிஜக்கதைகளை உள்வாங்கிக்கொள்வோர் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்வார்கள். எப்போதுமே கஷ்டப்படும் மனிதர்களின் சோகங்களை உள்வாங்கி அவர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் வெளிச்சத்தை காட்டுவதற்கு தன் எழுத்து மற்றும் புகைப்பட திறமையை சேவையாக்கிக்கொண்டவர்.\nவேலையில் சேர்ந்து கொஞ்சம் பதவி உயர்வு கிடைத்தவுடனேயே நடை உடை பாவனை அத்தனையிலும் மாற்றம் பெற்று சற்றே செருக்குடன் நடந்துகொள்ளும் இன்றைய மனிதர்களுள் 30 வருட உழைப்பையும் தன் கனிவில் கரைத்து பழகி அனைவரையும் அன்பால் ஈர்க்கும் இனிய சுபாவம் கொண்டவர்.\nதினமலரில் முதன்மை போட்டோ ஜர்னலிஸ்ட். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமலரில் பணிபுரிந்து வரும் இவர் படிப்படியாக தன் குணத்தாலும், உழைப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.\nஇவர்களின் முதல் மகன் திரு. ராகவேந்திரனின் திருமணம் சமீபத்தில் பழனியில் நடைபெற்றது. பெற்றோருடன் அவசியம் வரவேண்டும் என என்னை அன்புடன் அழைத்திருந்தார்.\nதிருமணத்துக்கு நேரில் செல்ல முடியாத சூழல். நேற்று நேரில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மெல்லிய தூரலுடன் கூடிய இனிய மாலைப் பொழுதில் முக்கால் மணி நேரம் அவர்கள் வீட்டில் அவருடனும், அவர் மனைவி மற்றும் புதுமணத் தம்பதிகளுடனும் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தேன்.\nவீட்டுப் பொறுப்பை தன்னிடத்தே வைத்து, தன் இரு பிள்ளைகளையும் நல்ல குணநலன்களோடு வளர்த்து ஆளாக்கிய இவரது மனைவி திருமிகு. கலைச்செல்வி இவருக்கு பக்கபலம் என்பதை நேரில் சந்தித்தபோது நன்கு உணர்ந்தேன்.\nஎன் மேடைப் பேச்சு குறித்து தினமலர் டாட் காமில் இவர் எழுதிய நேர்காணல் உலகளாவிய பெருமையை உண்டாக்கியது. தினமலரில் எத்தனையோ நேர்காணல்கள் வந்திருந்தாலும் என் மேடை பேச்சுக்கு மகுடம் சூட்டுவதுபோல் அந்த நேர்காணல் அமைந்தது. லிங்க்: http://www.dinamalar.com/news_detail.asp\nஎன் அம்மாவின் படிக்கும் ஆர்வத்தை உணர்ந்து, எங்கள் வீட்டில் இருக்கும் கணக்கில்லா புத்தகங்களை அறிந்து 2014 சென்னைப் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தபோது அம்மாவை நேர்காணல் செய்து என் பெற்றோரையும் பெருமைப்படுத்தினார். தினமலர் நேர்காணலின் லிங்க்: http://w.dinamalar.com/news_detail.asp\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நான் நடத்துகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு என்னை ஊக்கப்படுத்தி வருபவர்.\nஎன் அம்மாவின் ஹார்ட் அட்டாக் குறித்து அறிந்து நேரில் வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவை சந்தித்து பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்ற நிகழ்வு எங்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல, புத்துணர்வையும் கொடுத்தது.\n2017- எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் என்னுடன் பயணித்த, பயணித்துவரும் மனிதநேயமிக்க நல்ல உள்ளங்களை நேரில் சந்தித்திக்கும் முயற்சிக்கு இவரது மகனுடைய திருமண நிகழ்வு ஒரு காரணமாயிற்று.\n‘எவ்வளவு சம்பாதித்தாலும் அதை இந்த சமுதாயத்துக்கே திரும்பச் செய்யப் போகிறீர்கள். அதற்காகவாவது நிறைய சம்பாதியுங்கள்’ என்ற இவரது வாழ்த்துச் செய்தியைப் பெற்று மனநிறைவுடன் விடைபெற்றேன்.\nஇன்று(ம்) ஓர் இனிய நாள்.\nNext ‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்\nPrevious ‘தினமலர்’ சேது நாகராஜன்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Suzuki-Burgman-Street-Scooter-Launched-In-India-At-Rs-71,064-1390.html", "date_download": "2019-01-16T22:30:33Z", "digest": "sha1:34ME3ZDXFJ4MRCLCFPGUMJUJJQVOLOV3", "length": 6351, "nlines": 54, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 71,064 விலையில் வெளியிடப்பட்டது சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nரூ 71,064 விலையில் வெளியிடப்பட்டது சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்\nசுசூகி நிறுவனம் தனது முதல் மேக்சி-ஸ்டைல் ஸ்கூட்டர் மாடலான பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலை இந்தியாவில் ரூ 71,064 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED பின்புற விளக்குகள் என வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் சுசூகி ஆக்சஸ் மாடலில் உள்ள 125cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7PS @ 7,000rpm திறனையும் 10.2Nm @ 5,000rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் CVT கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலின் முன்புறம் டிஸ்க் பிரேக்கும் பின்புறம் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் USB சார்ஜ் வசதியும் கொடுக்���ப்பட்டுள்ளது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dengue-issue-rp-udhayakumar", "date_download": "2019-01-16T22:57:07Z", "digest": "sha1:IBYZTH72EDPFCXNB3F5ICO6ZAJZIUQZJ", "length": 8148, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மாவட்டம் சென்னை டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nடெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nடெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதாக கூறிய அவர், தேவை இல்லாமல் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார். டெங்குவிற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அமைச்சர் உதயகுமார், தேவையற்ற பேட்டிகள் கொடுத்து மக்களை குழப்புவதைக்காட்டிலும், ஸ்டாலின் டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.\nPrevious articleதமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றுகிறார்..\nNext articleஅதிமுக ஆட்சியை டெங்கு ஆட்சி எனக்கூறி வரும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கண்டனம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rajini-meet-karunanithi", "date_download": "2019-01-16T22:09:04Z", "digest": "sha1:G5Z3VKNVG3IZXGGU2C53LVDRSHUAHH6B", "length": 8371, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் | இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் ..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பே���த்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மாவட்டம் சென்னை கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் | இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் ..\nகருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் | இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் ..\nகட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் கடந்த 31 ம் தேதி ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அறிவித்தார். மேலும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் கூறினார். இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாகவும், அரசியல் கட்சி தொடங்க அவரிடம் ஆசி பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nPrevious articleகட்சி கொடியை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது-நடிகர் ரஜினிகாந்த்\nNext articleபட்டாசு தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் | தொழிலாளர்களுக்கு ஆதரவு முழு கடையடைப்பு போராட்டம் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/category/srilanka/", "date_download": "2019-01-16T22:23:20Z", "digest": "sha1:54F5OG6UVXF4EJ6WR7STX3SC3MZR2H2R", "length": 44926, "nlines": 648, "source_domain": "10hot.wordpress.com", "title": "Srilanka | 10 Hot", "raw_content": "\nகடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nஇ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்\nதமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்\nதமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்\nதமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்\nதமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்\nதமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி\nதமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்\nதமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nதமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்\nதமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி\nதமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்\nதமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்\nதமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா\nதமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய\nதமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்\nவைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்\nவைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்\nகடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nநான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nயார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்\nவிகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்\nஅகர முதல எழுத்தெல்லாம் அமலா\n(பெட்னா குறள் எண் : 1)\nதமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல் சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு\nநடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க\nவிமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.\nநான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.\nஎந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன��\nநாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே\nபுள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை\n’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க\nஅமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா\nநடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்\nஅறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்\nகலக்க மாகவெ மலக்கூடி லேமிகு\nபிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை\nகவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே\nகாம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே\nஎ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்\nகவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் – பழ.நெடுமாறன்\n2. மனித சமூக சாரம் – ஜார்ஜ் தாம்சன்\n3. அருகன் – தமிழச்சி தங்கப்பாண்டியன்\n4. அன்னை வயல் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்\n5. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மாத்தவ்\n6. இவன் தான் பாலா – ரா.கண்ணன்\n7. தஞ்சை பெரியகோவிலின் ஓவியங்கள் – தஞ்சை பல்கலைக்கழகம்\n8. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்\n10. உறவுகள் – நா.முத்துக்குமார்\nஎழுத்தாளர் ராஜுமுருகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்\n1. தோழர் கிஷன்ஜி : நெருப்பாற்றில் நீந்திய புரட்சிக்காரர் (மனிதம் பதிப்பகம் – சிதம்பரம்)\n2. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (அய்யர்) : கீழைக்காற்று பதிப்பகம்\n3. தந்தையும் தம்பியும் – தங்கபாண்டியன் (நாளாந்தா பதிப்பகம்)\n4. ஈழம் போர் நிலம் – தீபச் செல்வன் (தோழமை வெளியீடு)\n5. மூங்கில் மூச்சு – சுகா (விகடன் பிரசுரம்)\n6. பெண் எழுத்து – மிதிலா (அடையாளம் பதிப்பகம்)\n7. வெள்ளை மொழி : அரவாணியின் தன் வரலாறு – ரேவதி (அடையாளம்)\n8. எதிர்ச்சொல் – பாரதி தம்பி (புலம்)\n9. அழகம்மா – சந்திரா (உயிர் எழுத்து)\n10. சில இறங்குகள் சில பறவைகள் – வண்ணதாசன் (சந்தியா பதிப்பகம்)\nஇணையம், கவர்ச்சி, கிளர்ச்சி, சப்ஜெக்ட், சினிமா, செக்ஸ், டாப், டைட்டில், தமிழ், தமிழ்ப்பதிவுகள், தமிழ்மணம், தலைப்பு, தூண்டில், பதிவு, பாலியல், ப்ளாக்ஸ், வலை, வலைப்பதிவுகள், ஹாட், Tamil Bloggers, Tamil Blogs, Tamil language, Tamil people\nவலையில் வாசிப்போரை எது கவர்கிறது எந்தத் தல���ப்பு மக்களை ஈர்க்கிறது எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்\nமுஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு\nஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா\nஒரு ஆணின் முனகல்… :: அனு\n38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan\nகேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: * வேடந்தாங்கல் – கருன் *\nதாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar\nயாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும் – நம்மவர்\nவாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … \nஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்\nவலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.\nநன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்\n(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)\nநீங்கள் என்னைத் தள்ள முடியாது.\nஒரு சிறிய கல்லைப் போன்று\nஒரு குட்டி நட்சத்திரம் போன்று\nநாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது\nவெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .\n4. வையகத்தை வெற்றி கொள்ள\n5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்\nஅதன் அமைதியை உடைத்து வெடித்த\nஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை\nஎல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை\n6. எழுதிய ஆண்டு: 1983\nநன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்\nஎல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்\nஉங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்\nஅவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை\nவினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன\nயாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்\n“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்\nஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற\nவீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத\n7. எனது பரம்பரையம் நானும்\nதூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்\n8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை\nநாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி\nமீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\n��� – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு - மேடை மொழி\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2011/10/hello-engalblog-here-is-picture-of.html", "date_download": "2019-01-16T22:26:40Z", "digest": "sha1:QKB4SS3HY7NHC4NZA4Y5GUCQSEOS5CFV", "length": 12595, "nlines": 236, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: பாரிஸ் சதுரம்!", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nபுதன், 5 அக்டோபர், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைரை சதிஷ் 5 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:27\nமஞ்சுபாஷிணி 6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:09\nகூட்டிட்டு போங்கப்பா... இடமெல்லாம் எவ்ளோ சுத்தமா இருக்கே...\nஅன்பு நன்றிகள் ரேவதி மேடம்.\nM.R 9 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:57\nஅழகான இடம் ,பகிர்வுக்கு நன்றி சகோ\nவல்லிசிம்ஹன் 13 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:09\nஅன்பு சதீஷ், மஞ்சுமா,எம் .ஆர். மிகவும் நன்றி.காலம் வரும்போது கிடைக்க வேண்டியவை கண்டிப்பாக் கிடைக்கும் மஞ்சுமா.\nசீனுவாசன்.கு 22 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\nஅம்பாளடியாள் 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:48\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி\nபெயரில்லா 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:34\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...\nRamani 26 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:35\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்\nவல்லிசிம்ஹன் 13 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:36\nஅனைவருக்கும் நன்றி. இப்பொழுது கார்த்திகைத் திருநாள் வருவதால் உங்கள் அனைவருக்கும் அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகளைச் சொல்லிகொள்ளுகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள��விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-25/cinema-news/142672-kadaikutty-singam-movie-review.html", "date_download": "2019-01-16T22:13:51Z", "digest": "sha1:PA3COO6TEKFYJZ5E4C4RZ6R5T7K4BIVF", "length": 17878, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம் | Kadaikutty Singam - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்��ை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஆனந்த விகடன் - 25 Jul, 2018\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஅரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு\n“நான் பார்ட்டி பாய் இல்லை... பக்தி பாய்\nபாம்பே ‘மும்பை’ ஆன கதை\n“விக்ரம் - வேதாவை மிஸ் பண்ணிட்டேன்\n“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே\n - ஊர்கூடி... ஊர் சுற்றி...\nசோறு முக்கியம் பாஸ் - 21\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nகுள்ளன் பினு - சிறுகதை\nஒரே ஒரு நாட்ல ஒரே ஒரு...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nவிவசாயத்தின் அவசியத்தையும் ஆணவக்கொலை எதிர்ப்பையும் குடும்ப உறவுகளின் மகத்துவத்தையும் பேசுகிறான் ‘கடைக்குட்டி சிங்கம்’.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nவிகடன் விமர்சனக்குழு Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்��்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-nov-01/technology/135702-exhaust-silencers.html", "date_download": "2019-01-16T22:15:59Z", "digest": "sha1:2NYRTGN5XVYDCNCX34FQFNXFTFJ4CMIN", "length": 19397, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "புகை... கெட்டது இல்லை! - காரணம்... சைலன்ஸர்! | Exhaust silencers - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nமோட்டார் விகடன் - 01 Nov, 2017\nபிராக்டிகல் ஃபேமிலி காரா எஸ்-க்ராஸ்\n - ஹுண்டாய் வெர்னா Vs ஹோண்டா சிட்டி\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n‘ஆடவர் மட்டும்’ பைக்ஸ்... - எது பெஸ்ட்\nஜிக்ஸரில் ஏ பி எஸ் பிரேக்ஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nடெரர், த்ரில், திகில்... ரைடு ஹிமாலயா\nநோ ரோடு... நோ ப்ராப்ளம்\nஅத்ரி மலையில்... அதிரி புதிரி ட்ரெக்கிங் - பண்ருட்டி to அத்ரி மலை\n‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது மனிதர்களுக்கு. ‘பைக்கின் திமிரு அதன் எக்ஸாஸ்ட்டில் தெரியும்’ - இது பைக்குகளுக்கு. ஒரு வாகனத்தின் எக்ஸாஸ்ட் சத்தம் - ‘என்னா சவுண்டு’ என்று ஹிப்னாடிஸமும் செய்யும்; ‘என்னடா சவுண்டு இது’ என்று எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆனால், எக்ஸாஸ்ட் என்பது வாகனத்தின் பர்ஃபாமென்ஸுக்கு ‘Off the Screen’-ல் வேலை செய்யும் ஒரு முக்கியமான பாகம்.\nஓர் உடம்பு இருக்கிறது; அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு டயட், சாப்பாடு இருந்தால் மட்டும் போதாது. ‘வெளியேற்றம்’ சீராக நடக்க வேண்டும். அதேபோல்தான் வாகனங்களுக்கும். ‘எக்ஸாஸ்ட்’ என்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜினுக்கு உள்ளே நடக்கும் சண்டையில் உருவாகும் வாயுக்களைச் சரியாகப் பிடித்து, ஃபில்டர் செய்து வெளியே அனுப்பினால்தான், இன்ஜினுக்கும் பைக்குக்கும்... ஏன் நமக்கும்கூட ஆயுள் கெட்டியாக இருக்கும். ‘மஃப்ளர்’, ‘பைப்’ எனப் பெயர்கள்கொண்ட சைலன்ஸர் எனும் எக்ஸாஸ்ட் பற்றிப் பார்க்கலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51792-topic", "date_download": "2019-01-16T22:01:58Z", "digest": "sha1:VEZJ2LOZN7EDHSYYF4KCPOJHGBYQKSE7", "length": 33026, "nlines": 308, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இணையத்தில் ரசித்தவை --1\n» வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி\n» \"என்னங்க\" என்பது வார்த்தையல்ல, அது கணவன்களின் \"வாழ்க்கை\".\n» ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்\n» அரசியல் தலைவரைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்\n» » தேநீர் பொழுதுகள்\n» தேநீர் பொழுதுகள்- கவிதை\n» ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...\n» கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்\n» சினிமா சாபம் உங்களை துர��்துது தலைவரே...\n» நல்லா நடக்குது நண்பனே – கவிதை\n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» வாழ்க்கைத் தடகளம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» சுஜாதா ரசித்த ஹைகூ\n» பரிசு – கவிதை\n» இடமாற்றம் – கவிதை\n» வாருங்கள்... வெற்றியின் வாசலுக்கு\nகுரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nகுரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்\nவிண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெரும்பாலான\nபெர்சனல் கம்ப்யூட்டர்களில், குரோம் பிரவுசர் இயங்கி\nவருகிறது. இதனைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள\nதளங்களைப் பார்வையிடுவதுடன், பயனுள்ள வேறு பல\nஇந்த வசதிகள் பல்வேறு வகையானவை. கூடுதல்\nபயன்களைத் தருவதுடன், நம்முடைய நேரத்தையும் இவை\nமிச்சப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை\nகுரோம் பிரவுசரில் பல இணைய தளங்களைத் திறந்து இயங்கிக்\nகொண்டிருக்கையில், எந்த இணைய தளம், எந்த டேப்பில்\nதிறக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது சற்று சிரமமான\nவேலையாக இருக்கும். இந்த சிக்கலிலிருந்து விடுபட,\nமுக்கியமான இணைய தளம் உள்ள டேப்பில் ரைட் கிளிக்\nசெய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், ‘Pin Tab’\nஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு ஐகானாக மாற்றப்படும்.\nஎடுத்துக் காட்டாக, ஜிமெயில் டேப் உள்ள இடத்தில், கூகுள் ஐகான்\nகாட்டப்பட்டால், அதனைத் தேர்ந்தெடுப்பது எளிதுதானே.\nஇதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, அதே ஐகானில்,\nரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Unpin Tab என்பதைத்\nகுரோம் பிரவுசரில், நாம் அதிகம் விரும்பிப் பயன்படுத்தும்\nஇணைய தளங்களின் முகவரிகளை நாம் குறித்து வைத்துக்\nகொள்கிறோம். இவை ‘Bookmark’ என்ற வகையில் பட்டியலாக\nஇணைய தள முகவரிகளை அமைப்பதற்குப் பதிலாக, இந்தப்\nபட்டியலில், குறிப்பிட்ட இணைய தளம் குறித்த குறிப்பைத் தேடி\nகிளிக் செய்து பெறலாம். இந்தக் குறிப்பு டெக்ஸ்ட்டில் அமைக்கப்\nபடுவதால், அவற்றை தேடிப் பெறுவதில் சிறிது நேரம் ஆகலாம்.\nமுந்தைய குறிப்பில் சொல்லப்பட்டது போல, இவற்றையும் ஐகான்\nஇதற்கு, குறிப்பிட்ட புக் மார்க் கட்டத்தில் உள்ள நட்சத்திர\nஅடையாளத்தில் கிளிக் செய்திடவும். அல்லது CTRL + D அழுத்தி,\nகுறிப்பில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கவும். தொடர்ந்து “Finished”\nபட்டனில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட புக்மார்க், அதற்கான\nஉங்களுக்கும் அதனை அடையாளம் கொண்டு பெறுவது\nஎளிதானதாகவும், நேரம் மிச்சப்படுத்தும் வசதியாகவும் அமையும்.\nRe: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்\nபி.டி.எப். கோப்பின் பாஸ்வேர்ட் நீக்க\nஇணையத்திலிருந்து அல்லது நண்பர்களிடமிருந்து, அரசு\nஅலுவலகத்திலிருந்து, பாஸ்வேர்ட் இணைந்த ஒரு பி.டி.எப்.\nவடிவில் உள்ள கோப்பு ஒன்றைப் பெறுகிறீர்கள். முதல் முறை\nபாஸ்வேர்ட் நினைவில் இருக்கும். திறந்து பயன்படுத்துவோம்.\nபின்னர், சில நாட்கள் கழித்துத் திறந்து படிக்க எண்ணுகையில்,\nபாஸ்வேர்ட் சரியாக நினைவில் இருக்காது.\nஅதனைப் பயன்படுத்தினால் மட்டுமே, நாம் அந்த கோப்பினைத்\nதிறந்து பார்க்க இயலும், இந்தச் சூழ்நிலையில், அந்தக் கோப்புடன்\nஇணைந்த பாஸ்வேர்டினை, குரோம் பிரவுசர் உதவியுடன் நீக்கி,\nபாஸ்வேர்ட் இல்லாமலேயே படிக்க இயலும் வகையில் மாற்ற முடியும்.\nஇதற்கு, பாஸ்வேர்ட் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்\nகோப்பினை இழுத்து வந்து, குரோம் பிரவுசரில் விடவும். பாஸ்வேர்ட்\nகொடுத்து அதனைத் திறக்கவும். இனி, CTRL+P அழுத்தவும்.\nஉடன் பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அடுத்து\n, “Destination” என்பதன் கீழ் உள்ள, Change என்பதில் கிளிக்\nசெய்திடவும். தொடர்ந்து “Local Destination” என்பதில்\n“Save as PDF” என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇனி, இந்த கோப்பிற்கு பாஸ்வேர்ட் தேவை இருக்காது. இதனை\nநீங்கள் மற்றவர்களுடன், பாஸ்வேர்ட் இல்லாமலேயே, பகிர்ந்து\nகுரோம் பிரவுசரில், நாம் அண்மையில் பார்த்த இணைய தளப்\nபக்கங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டு History என்ற\nபிரிவில் கிடைக்கும். எனவே, ஏற்கனவே பார்த்த இணைய\nதளங்களைப் பார்வையிட இந்தப் பிரிவு செல்ல வேண்டும்.\nஇதற்கு Ctrl+H அழுத்தி, அந்தப் பிரிவினைத் திறந்து, நாம்\nபார்க்க விரும்பும் தள முகவரியைத் தேடி கிளிக் செய்திட\nவேண்டும். இந்த வேலைகளைக் குறைத்து, எளிதாக்க,\nகுரோம் பிரவுசர் ஒரு வழியைத் தருகிறது. அண்மையில் திறந்து\nபார்த்த இணையப் பக்கங்களைக் காண குரோம் பிரவுசரின்\nபின்புறம் செல்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து அழுத்தவும்.\nஅண்மையில் பார்த்த பத்து தளங்களின் முகவரி கிடைக்கும்.\nஇதில் நீங்க��் பார்க்க வேண்டிய தளத்தின் முகவரியை\nஎளிதாகத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பார்க்கலாம்.\nகுரோம் பிரவுசரில், ஏதேனும் கட்டுரை ஒன்றைப் படிக்கையில்,\nஅதில் குறிப்பிட்ட சொற்கள் அடங்கிய டெக்ஸ்ட் ஒன்று வேறு\nஎந்த இடங்களில் எல்லாம் உள்ளது என்று பார்க்க விருப்பப்\nபடுவோம். இதற்கு அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து,\nபின் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்,\n“Search Google for” என்பதைத் தேர்ந்தெடுப்போம்.\nநேரத்தை மிச்சப்படுத்த, தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை இழுத்து\nவந்து, குரோம் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் விட்டுவிட்டால்,\nநாம் தேடிய டெக்ஸ்ட் இருக்கும் இடங்கள் காட்டப்படும்.\nகுரோம் பிரவுசரில், Omnibox என அழைக்கப்படும் முகவரிக்\nகட்டம், ஒரு கால்குலேட்டராகவும் செயல்படும். கூகுள் கால்\nகுலேட்டரைப் பெற்று, அதில் கணக்குகளைச் செயல்படுத்தாமல்,\nஅடிப்படைக் கணக்குகளை, குரோம் பிரவுசரின் முகவரிக்\nகட்டத்திலேயே அமைத்து விடை பெறலாம்.\nஇதே போல, அலகுகளை மாற்றிக் காண்பதற்கும்\n(Unit Conversion) இதனைப் பயன்படுத்தலாம். உடன் தேடல்\nகட்டம் திறக்கப்பட்டு உங்களுக்கான விடைகள் கிடைக்கும்.\nதேடல் கட்டத்தில், நாம் டெக்ஸ்ட் அமைத்துத் தேடுவோம்.\nஇதற்குப் பதிலாக, தேடல் கட்டத்தில் உள்ள மைக் ஐகானில்\nகிளிக் செய்து, நாம் தேட வேண்டியதைச் சரியாகக் கூறினால்,\nபதில் கிடைக்கும். ஏதேனும் ஓர் இணைய தளத்தினைத் திறக்க\nவேண்டும் என்றாலும், இதில் “கேட்டுப்” பெறலாம்.\nRe: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்\nஇணையப் பக்கத்தினை பி.டி.எப். பைலாக மாற்ற\nநீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை, அப்படியே\nபி.டி.எப். வடிவில் மாற்ற, அதனைக் காப்பி செய்து, பின் பி.டி.எப். வடிவில்\nமாற்றித் தரும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் எல்லாம் திறந்து பயன்படுத்த\nகுரோம் பிரவுசர் இதற்கான திறனைக் கொண்டுள்ளது. முதலில் அந்த\nஇணையப் பக்கத்தினைத் திறந்து கொள்ளுங்கள். பின் CTRL+P\nஅழுத்தவும். இனி, பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், பிரிண்ட்\nஎப்படி இருக்க வேண்டும் (Print Destination) என்பதில்,\n“Save as PDF” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து சேவ் பட்டன்\nஅழுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுத்த இணையப் பக்கம், பி.டி.எப். வடிவில்\nகூகுள் குரோம் பிரவுசர், ஒவ்வொரு இணைய தளப் பக்கத்தையும்\nபதிவு செய்து “கேஷ்” பைலாக வைத்துக் கொள்கிறது. உங்கள் இணைய\nஇணைப்பின் வேகத்தில் பிரச்னை ஏற்பட்டு, ஓர் இணையதளப் பக்கம்\nதிறப்பதில் அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால்,\nகூகுள் சேவ் செய்து வைத்துள்ள கேஷ் பைலில் இருந்து பெற்றுப் பார்க்கலாம்.\nஇதற்கு, முகவரிக் கட்டத்தில், “cache: website” என டைப் செய்திடவும்.\nWebsite என்ற இடத்தில், குறிப்பிட்ட இணைய தள முகவரியை அமைக்கவும்.\nஅந்த இணைய தளப் பக்கத்தின், அண்மைக் காலத்திய சேவ் செய்யப்பட்ட\nகேஷ் பைல் திறக்கப்பட்டு, அப்பக்கம் காட்டப்படும்.\nகூகுள் குரோம் பிரவுசர் மூலம் நாம் இணைய தளங்களைப்\nபார்க்கையில், நம் தேடல்கள் அனைத்தையும், குரோம் பதிவு\nசெய்து கொள்கிறது. அந்த அடிப்படையிலேயே, கூகுள் நீங்கள்\nபயன்படுத்தும் அனைத்து தளங்களிலும், நீங்கள் தேடும்\nபொருட்கள் குறித்த விளம்பரங்களை, நீங்கள் கேட்காமலேயே\nஒரு ‘டி.வி.’ வாங்குவதற்காக, நீங்கள் இணைய தளத்தில் தேடி இ\nருந்தால், நீங்கள் பார்க்கும் மற்ற இணைய தளங்களின் இடையே,\nகூகுள் தன்னிடம் டி.வி. நிறுவனங்கள் கொடுத்த விளம்பரங்களைக்\nகாட்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், நீங்கள் ‘டி.வி.’ வாங்கிய\nபின்னரும் இந்த விளம்பரங்கள் உங்கள் தேடலில் காட்டப்பட்டுக்\nகொண்டே இருக்கும். இதனை நிறுத்து என்று கூகுள் நிறுவனத்திடம்\nசொல்ல முடியாது, உங்களின் தேடல்களைப் பதிவு செய்து\nகொள்வதனால் தானே, இந்த விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்\nபடுகின்றன. இந்த பதிவுகளை நிறுத்திவிட்டால் வராது அல்லவா\nஅதற்காக குரோம் பிரவுசர் தரும் வழிகளைக் காணலாம்.\nஇதற்கு ‘Do Not Track’ என்னும் ஆப்ஷனை இயக்கி வைக்க\nவேண்டும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள, வலது மேல்புறம்\nஉள்ள மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்,\n‘Settings’ என்பதில் கிளிக் செய்திடவும். செட்டிங்ஸ் பக்கத்தில்,\nகீழாகச் சென்று, “Show advanced settings” என்பதில் கிளிக்\nசெய்திடவும். இங்கு காட்டப்படும் பிரிவுகளில், Privacy என்ற\nbrowsing traffic என்பதன் அருகே உள்ள கட்டத்தில் டிக்\nஅடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின்னர், ஓ.கே. கிளிக் செய்து\nகூகுள் குரோம் பிரவுசரில், இப்போது, குறிப்புகள் எழுத தனியே\nஎந்த ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமினையும் பதிந்திட\nவேண்டியதில்லை. உங்கள் பிரவுசரின் முகவரி கட்டத்தில்\nசெய்து என்டர் தட்டவும். உடன், நீங்கள�� பார்த்துக் கொண்டிருக்கும்\nவிண்டோ நீங்கள் எடிட் செய்திடும் வகையில் கிடைக்கும். எங்கு\nநீங்கள் குறிப்பு எழுத வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக்\nகொண்டு சென்று வைத்து, எழுதலாம்.\nமேலே காட்டப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும், குரோம் பிரவுசரை\nநாம் பயன்படுத்துகையில், விரைவாக நமக்குத் தேவையான\nவசதிகளைப் பெறும் வகையில் தரப்பட்டவையே.\nRe: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்\nRe: குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ��ாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t25-topic", "date_download": "2019-01-16T22:10:17Z", "digest": "sha1:UQHIOKKD5UHDE3BZPYFVM4KAKUVKBQWF", "length": 5767, "nlines": 59, "source_domain": "tamilengine.forumta.net", "title": "தனுசின் காக்காமுட்டையைக் கைப்பற்றிய விஜய் டிவிதனுசின் காக்காமுட்டையைக் கைப்பற்றிய விஜய் டிவி", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » சினிமா செய்திகள்\nதனுசின் காக்காமுட்டையைக் கைப்பற்றிய விஜய் டிவி\nசென்னை: தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ‘காக்கா முட்டை' படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.\nதனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபடம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது. எந்த ஒரு பிரபல நடிகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்காமல், சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தச் சிறிய படத்துக்கு இந்த வசூல் கிடைத்திருப்பது பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.\nட்விட்டரில் உள்ள சினிமா விமரிசகர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒரே குரலுடன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் இதுவரை படத்துக்கு ஒரு நெகடிவ் விமரிசனம் கூட வரவில்லை\nதமிழ்நாட்டில் 109 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பல திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் சென்னைப் புறநகர்களிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபடத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து, காக்கா முட்டை படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம், அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பை பார்த்த ட்விட்டர்வாசிகள் உடனே தங்கள் தரப்பு கமெண்டுகளை தட்டிவிட்டுள்ளனர். அப்போது அடுத்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் காக்கா முட்டை படத்திற்குத்தான் என்று பதிவிட்டுள்ளனர்.\nவிஜய் அவார்ட்ஸ் என்ன அதான் படம் ரிலீஸ் ஆகும் முன்னதாகவே சர்வதேச விருதுகளையும், தேசிய விருதுகளையும் வாங்கியோச்சே என்கின்றனர் காக்கா முட்டை படத்தின் தயாரிப்பாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/11/08/44134/", "date_download": "2019-01-16T21:59:37Z", "digest": "sha1:QDHOJIIQKT22AJV2QABI6RQUI57OEUGN", "length": 7160, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியாவுடனான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை : அமெரிக்கா – ITN News", "raw_content": "\nஇந்தியாவுடனான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை : அமெரிக்கா\nஅமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது 0 29.ஜூன்\nஇந்திய நாணயத்தாள்களை பயன்படுத்த நேபாள மக்களுக்கு தடை 0 15.டிசம்பர்\nஈராக் அமெரிக்காவிடம் விசேட கோரிக்கை 0 12.டிசம்பர்\nஇந்தியாவுடனான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சியின் பிரதிநிதி குழு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எனினும் அது வெளிநாட்டு கொள்கைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. நட்பு ரீ���ியான ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇறப்பர் செய்கை இடம்பெறும் பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஸ்தாபிக்க திட்டம்\nநாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி\nஇலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி\nஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/srilanka-india-tourist-over", "date_download": "2019-01-16T22:38:41Z", "digest": "sha1:23ZOCXRROUUSM3G2SBTFXNY4YDJFHMOE", "length": 9805, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு வி��ானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome உலகச்செய்திகள் இலங்கை இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார ...\nஇலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோகித் 17 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் லோகேஷ் ராகுல் 61 ரன்களை அதிரடியாக எடுத்தார். தோனி, ஸ்ரேயாஸ், மனிஷ் பாண்டே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுச்சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது.\n181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 16 ஒவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சஹால் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nPrevious articleபுத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்-தெற்கு ரயில்வே\nNext articleவிராத் கோலி தமது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஐசிசி அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக மனு சாவ்னே தேர்வு\nமேகதாதுவில் புதிய அணை க���்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-16T23:21:33Z", "digest": "sha1:Q6YQSF2K5DVBRAHEZHMZYIES4KLBWVGR", "length": 8920, "nlines": 175, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் -சூடு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் எங்கும் எதிலும் இப்போது சூடு பறக்கிறது \nமார்ச் ஏப்ரல் மாதத்திலேயே 100 டிகிரிக்கு மேல் கோடையின் தாக்கச் சூடு. கொதிக்கும் சாலைகள் தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.\nபனாமா வெளியீட்டால் ஊழல் வாதிகள் உலகெங்கும் பறந்து கிடக்கிறார்கள் என்கிற சூடு\nகேரளாவில் கொல்லத்திற்கு அருகே பரவூர் தேவி கோவிலில் நடைபெற்ற வாண வேடிக்கை விபரீதமாகி 110 க்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கிய சூடு \n( அந்தக் கொடுமையை இந்த வீடியோவில் பார்த்தால் அந்த சூட்டின் கொடுமை புரியும்\nகொல்லம் கோவில் பட்டாசுத் தீ விபத்து\nஎல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் சூடு வேற\nதமிழகம், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் சூடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் அண்ணா தி மு க வின் இரட்டை இலை எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.\nதி மு க கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் சில குட்டிக் கட்சிகள்.\nவிஜய்காந்த் கூட்டணியில் வை கோ, திருமாவளவன், இடது வலது சாரிகள் கடைசியாக வாசனின் த மா கா ,\nபாட்டாளி கட்சி தனியாக ,\nபி ஜே பி தன்னந் தனியாக\nஇப்படி ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் சூடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கத்திரி வெயிலே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது தேர்தல் ஜுரம்.\n. நாம் எப்போதும் சூடு கண்ட பூனை ஆயிற்றே எததனை சூடு பட்டாலும் நமக்கு சூடு சொரணை வருமா எததனை சூடு பட்டாலும் நமக்கு சூடு சொரணை வருமா தெரியவில்லை. ஆனால் ஓட்டுப் போடுவது நமது கடமை. ஐந்து முகங்களுடன் நோட்டா ( 49 ஓ) சேர்த்து ஆறு முகங்கள் இருக்கின்றன. விதியை மனதில் எண்ணிக்கொண்டு நமக்குப் பிடித்த முகத்தில் குத்துவோம். நடப்பது நடக்கட்டும்.\nஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்\nதுணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி\nதொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-open-statement-070901.html", "date_download": "2019-01-16T23:17:54Z", "digest": "sha1:5NF2N5O773VQCDAC625ILRETKFB6ERVD", "length": 17061, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹஸ்பெண்ட் சரியில்லாவிட்டால்சஸ்பெண்ட் - திரிஷா அதிரடி! | Trishas open statement - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஹஸ்பெண்ட் சரியில்லாவிட்டால்சஸ்பெண்ட் - திரிஷா அதிரடி\nகல்யாணம் செய்து விட்டதால் கணவனுக்கு ஒரு பெண் அடிமையாகி விட முடியாது. எனக்குப் பிடித்த மாதிரி கணவன் இல்லாவிட்டால் அந்த திருமண பந்தத்தையே தூக்கி எறிந்து விடுவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் திரிஷா.\nதிரிஷா ஜில் நடிகை மட்டுமல்ல, தில் பெண்மணியும் கூட. சுதந்திரத்தை மட்டுமே அவர் முக்கியமாக கருதுவார். தனத��� சுதந்திரத்திற்கு எதிராக எது நின்றாலும், அதை தூக்கிப் போட்டு மிதித்து ஏறிச் செல்பவர்.\nபிசியான சினிமா ஷெட்யூலுக்கு இடையே, தோழர், தோழியரோடு அரட்டை, வீக் என்ட் பார்ட்டி என ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் திரிஷா இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லையாம். கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அம்மா உமா சில முறை கேட்டபோதும் கூட, இன்னும் மூடு வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேனே என்று கூறியுள்ளாராம்.\nஅம்மாவின் முழு பாதுகாப்பில், முழு சுதந்திரத்தில் சிறகடித்துப் பறந்து வரும் திரிஷாவுக்கு, ஆணாதிக்கம் என்றாலே ஆகாதாம். அதிலும், மனைவி என்ற முறையில் பெண்களை அடக்கி ஆள நினைப்போரைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வருமாம்.\nஏன் இந்த வெறி என்று திரிஷாவிடம் கேட்டபோது, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை கிடையாது. ஆண்களுக்கு என்ன சுதந்திரம் எல்லாம் இருக்கிறதோ, அது பெண்களுக்கும் பொருந்தும்.\nகல்யாணமாகி விட்டால் ஆண்களுக்கு பெண்கள் அடிமை, புருஷன் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று கிடையாது. அப்படி அடிமையாக இருந்துதான் ஆக வேண்டும் என்றால் அப்படி ஒரு கல்யணமே தேவையில்லை.\nஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஜாலியாக, சந்தோஷமாக வாழ்வதற்குத்தான் கல்யாணம். என்னைப் பொருத்தவரை என்னை அடக்கி ஆள எனது கணவர் நினைத்தால் நான் அந்த பந்தத்தையே தூக்கி எறிந்து விடுவேன் என்றார் அதிரடியாக.\nசரி மேட்டர் படு ஹாட்டாக இருக்கிறதே என்று திரிஷாவை திசை திருப்பினோம். ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளதே என்றோம். ஆமாம், சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் கலைமாமணி விருது கிடைத்துள்ளது. அதேபோல நந்தி விருது கிடைத்துள்ளது.\nஇரண்டு மாநில அரசுகளின் விருதும் ஒரே சமயத்தில் கிடைத்திருப்பது பரம சந்தோஷமாக இருக்கிறது. நான் நடித்த அத்தடு மாபெரும் ஹிட் படமாகும். அது தமிழில் நந்து என்ற பெயரில் டப் ஆகி அதுவும் வெற்றி பெற்றது இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது என்றார்.\nதிரிஷாவின் தோழர்களான வந்தனா, ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து திரிஷா வாயைக் கிளறினோம். இருவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். தங்களது பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பது சந்தோஷமாக ���ருக்கிறது என்றார்.\nஅது சரி திரிஷா, செளகார் ஜானகி, சரோஜா தேவி, சாவித்ரி மாதிரி யாரும் நடிக்க மாட்டேன் என்கிறீர்களே ஏன் என்று தெரியாத்தனமாக கேட்டு விட்டோம். நடிக்க மாட்டோம் என்று யார் சொன்னது என்று சண்டைக்கே வந்து விட்டார்.\nஎங்களுக்கும் அவர்களைப் போல கனமான வேடங்களைக் கொடுத்துப் பாருங்கள், பின்னி எடுத்துக் காட்டுகிறோம் என்று சவால் விட்டார்.\nகூல் டவுன் என்று கூறி விட்டு, உங்களைப் பற்றி நிறைய கிசுகிசு, கசமுசா சமாச்சாரங்கள் வருகிறதே, டென்ஷன் ஆக மாட்டீர்களா என்று கொஞ்சமாக நூல் விட்டோம்.\nஸ்டார் ஆகி விட்டாலே இதெல்லாம் பின்னாடியே வரும்தான். நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. கவலைப்பட மாட்டேன். எனது அம்மாவிடமே அதுகுறித்து பேசுவேன். எனது தாய் என்னை ஒரு சாதாரணப் பெண்ணாக வளர்க்கவில்லை. மன தைரியம் மிக்க மாதாகத்தான் வளர்த்துள்ளார். ஸோ, இதெல்லாம் என்னை அசைக்க முடியாது என்றார்.\nதிரிஷாவுக்கு படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போல வில்லத்தனம் காட்டி வெளுத்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். நிச்சயம் இந்த ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: andhra அத்தடு அம்மா ஆந்திரா கலைமாமணி விருது சரோஜா தேவி சுதந்திரம் திரிஷா திருமணம் நந்தி விருது நந்து படையப்பா பாதுகாப்பு ரம்யா கிருஷ்ணன் freedom mother nandi award trisha\nதமிழக பாக்ஸ் ஆபீஸில் கிங் பேட்டயா, தூக்குதுரையா\nஎன்னாது, மறுபடியும் விஷால் 'அன்டர் அரஸ்ட்'டா\nExclusive : ரஜினி குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக வேண்டும் : ‘பேட்ட’ மாளவிகா மோகனன் விருப்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/07/blog-post_5953.html", "date_download": "2019-01-16T23:22:04Z", "digest": "sha1:YMRMKIXPQJI3ZDBAPFZ34LSLWUDNTV5H", "length": 29210, "nlines": 305, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்", "raw_content": "\nநாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்\nசி.பி.ச���ந்தில்குமார் 12:01:00 PM அனுபவம், நாளைய இயக்குநர் குறும்பட விமர்சனம் 22 comments\nநாளைய இயக்குநர் நிகழ்ச்சில டிரஸ்கோட் ஒண்ணு தான் இன்னும் கண்ணை உறுத்திட்டே இருக்கு.. ஹாய் மதன் சார் கோட் சூட்ல வர்றதைக்கூட ஓக்கே சொல்லிடலாம். நம்ம அண்ணன் பிரதாப் போத்தன் கோட் சூட்டிம் போட்டுக்கிட்டு ஒரு மப்ளர் வேற போட்டுட்டு வர்றார். ( மப்பா , ரப்பா பேச மப்ளரா )... தொகுப்பாளினி இந்த வாரம் செம டைட்டா ஒரு பெட்டிகோட்டோ,நைட்டியோ ஃபேஷனா போட்டுட்டு வந்தார்,...(யோவ்.. குறும்பட விமர்சனம்னா படத்தை மட்டும் விமர்சனம் பண்ணு..)\nமுதல்ல ராகேஷ் வந்தாரு.. அவர் கிட்டே பாப்பா புத்திசாலித்தனமா கேட்கறதா நினைச்சுட்டு ஒரு கேள்வி கேட்டுது.\nசார்.. உங்க படம் சீரியஸா\n1. ராகேஷ் - அப்பா வந்தாச்சு\nபடத்தோட கான்செப்டே நம்ப முடியல.. அதாவது கல்யாணம் ஆகி 3 குழந்தைங்க பிறந்த பின் “ நீ வீட்ல இருந்தா உன் குடும்பத்துக்கு நல்லது இல்ல,அதனால 25 வருஷம் பிரிஞ்சு இருன்னு ஒரு ஜோசியர் சொன்னதுக்காக யாராவது தன் மனைவி,குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு போயிடுவாரா\n25 வருஷம் கழிச்சு அவரை தேடி செல்லும் மகன்கள் திருச்சில இருந்து ஒரு அப்பாவையும், ஆந்திரால வுல இருந்து இன்னொரு அப்பாவையும் அழைச்சிட்டு வர்றாங்க..எஸ் வி சேகர் நாடகம் தத்துப்பிள்ளை மாதிரி காமெடியா சீன் போகுது. யார் ஒரிஜினல்னு கண்டு பிடிக்க போட்டி கேள்விகள் எழுப்பப்படுது.\nதிடீர்னு 3 வதா இன்னொரு அப்பா வர்றாரு(அந்த அப்பாவோட அப்பா ஜெராக்ஸ் கடைல ஓனரா(அந்த அப்பாவோட அப்பா ஜெராக்ஸ் கடைல ஓனரா) அம்மா மயக்கம் போட்டு விழுந்ததும் படம் முடியுது.\nநம்ப முடியாத கதைன்னாலும் காமெடி கலக்கல். அப்பாவா வர்ற கேரக்டர் நம்ம விசு சாரோட அண்னன் கிஷ்மு மாதிரி இருந்தாரு..படத்துல என்ன குறைன்னா மெலோ டிராமா மாதிரி சீன்கள் அமைச்சது.\nபடத்தில் வரும் ரசனையான வசனம்.. அப்பா 25 வருஷம் கழிச்சு வர்றார். காலிங்க் பெல் அடிக்குது..\n”நீ போய் கதவை திற.\n நீ போய் திறக்க மாட்டியா\nபோடி எனக்கு வெட்கமா இருக்கு..\nஹூம். இந்த வயசுல இது வேறயா\n25 வருஷம் கழிச்சு அப்பா கிடைச்சுட்டதா திருச்சில இருந்து மகன் ஃபோன் பண்றார். உடனே அம்மா திரிசூலம் கே ஆர் விஜயா மாதிரி பிரமாதமா ஆக்ட் குடுக்கறாங்க ( அதாவது ஓவர் ஆக்டிங்க்) அது ஓக்கே. ஆனா அவர் கூட ஃபோன்ல பேச ஆசைப்படமாட்டரா\n2.தீபக் - ஃப்ரீ மைண்ட்\nகவுதம் மேணன் எடுக்கற ரொமாண்டிக் படம் மாதிரி இருந்தது.. படத்தோட மொத ப்ளஸ். ஹீரோயின். ( அதானே பார்த்தேன்.. )\nஹீரோ ஒரு விஞ்ஞானி.. டைம்மிஷின் கண்டு பிடிக்கறாரு. அவருக்கு என்ன பிரச்சனைன்னா அவரோட லவ்வர் ஒயிஃப் (அதாவது லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்ட பொண்ணு )அவ ஓவரா டார்ச்சர் பண்றா. வெளில எங்கேயும் கூட்டிட்டுப்போறதில்லை.தன்னை கவனிக்கறதில்லைன்னு. (இந்த பொண்டாட்டிங்க எப்பவும் இப்படித்தான்)அதனால இவரு கடந்த காலத்துக்குப்போய் தான் காதலை புரப்போஸ் பண்ணுன நாள்ல தகிடுதித்தம் பண்ணி அவளை அவாய்டு பண்ணலாம்னு ஐடியா பண்றான்..\nகடந்த காலத்துக்கு போறான்.. என்னென்னமோ ப்ளான் பண்றான்.. முடியல.\n. ( விதி வலியது.)\nஅவ சொல்றா. நான் அடிக்கடி கோபப்படற கேரக்டர். யார் மேல அன்பு வெச்சிருக்கோமோ அவங்க கிட்டே த்தானே நம்ம கோபத்தை வெளிக்காட்ட முடியும்அப்டின்னு செண்ட்டிமெண்டலா பேசி அவனை மெண்ட்டல் ஆக்கி லவ்வுல விழ வெச்சுடறா..\nஇவன் மறுபடி நிகழ்காலத்துக்கே வர்றான். மனைவி கிட்டே வா. டான்ஸ் பண்னலாம்னு கூப்பிடறான்.. கவித்துவமான காட்சியோடு படம் முடியுது.\nஇந்த இயக்குநர்க்கு செமயான எதிர்காலம் இருக்கு.. (அப்போ நிகழ்காலம் இல்லையா)நல்லா வருவார்.. வாழ்த்துக்கள்.இந்தப்படம் தான் முதல் பரிசை தட்டிச்சென்றது.\n3. ரங்கநாதன் - மிச்சம் ஒரு மச்சம்\nஇயக்குநர் ஏதோ ஒரு ஃபிகரை புதுசா லவ்விட்டு இருப்பார் போல.. டைட்டில்லயே கலக்கறார்..\nகடல்வாழ் உயிர் இனங்களை ஆராய்ச்சி செய்யும் குழு ஒரு கடல் பிரதேசத்துக்கு வருது.. நாடான் தீவு..\nகுழுவில் இருக்கும் ஒரு ஃபிகர் ( 80 மார்க்) இவர்தான் ஹீரோயின்.. இவரை மாதிரியே முகச்சாயல்ல ஒரு கடல் கன்னியை பார்க்கறார்.. அது இந்த ஃபிகரை பார்த்து சிரிக்குது.. இவ கிட்டே போய் அவ கிட்டே பேசறா. அதுக்குள்ள ஆராய்ச்சிக்குழுல ஒருத்தன் கடல் கன்னியை ரிவால்வர்ல சுடறான். அது குறி மாறி ஹீரோயின் நெற்றில விக்ரம் படத்துல அம்பிகாக்கு பட்ட மாதிரி பட்டி மர் ஹோ கயா..\n1. இயற்கையோட படைப்புகள்ல எல்லா உயிரினங்களுக்கும் வாழ சம வாய்ப்பு உண்டு..\n2. ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவுலயும் பல உயிர் இனங்களின் மரணம் மவுனமாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது,\nஇந்த படம் இன்னும் நல்ல எஃபக்ட் குடுக்க ஹீரோ- கடல் கன்னி காதல் அப்டின்னு கதையை கொண்டு போய் இருக்கலாம். எந்தக்கதைலயும் லைட்டா காதலை டச் பண்ணிட்டா அது மக்கள் மனசை டச் பண்ணிடும்கறது என்னோட அவதானிப்பு..\nவிமர்சன சிற்பி அல்லது சிபிக்கு நன்றிங்கோ\nஇப்படி சொல்ல சொல்லி மெயில் போட்டு கெஞ்சும் நண்பருக்காக இந்த கமன்ட போட்டேனுங்க\nநானும் பார்த்தேன், காதலை கலக்காததாலயோ என்னவோ \"மிச்சம் ஒரு மச்சம்\" படத்துக்கு அவார்ட் கிடைக்கலை. அந்த படத்துக்குதான் கிடைக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்\nமுதல் படத்துல காதுல ஒரு கூடை பூவை எடுத்து சுத்துனாங்க.25 வருஷம் கழிச்சு வந்தா ஒரு மனைவிக்கு கணவன் யாருனு அடையாளம் தெரியாதாம்\nரெண்டாவது படத்தை பார்த்துட்டு, படத்தோட‌ இயக்குனருக்கு டைம் மெஷினை வேண்டி மெயில்கள் குவியுதாம்# இமாஜினேஷன் (அப்படினு சொல்லி நாளைக்கு ஒரு ட்வீட்டை தேத்திடுவார் சிபி சார் )\nரெண்டாவது படத்தை பார்த்துட்டு, படத்தோட‌ இயக்குனருக்கு டைம் மெஷினை வேண்டி மெயில்கள் குவியுதாம்# இமாஜினேஷன் (அப்படினு சொல்லி நாளைக்கு ஒரு ட்வீட்டை தேத்திடுவார் சிபி சார் )\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nவிமரிசனம், வெகு விமரிசை. இதெல்லாம் சிபி கேட்டுகொண்டதற்கு இணங்க போடப்பட்டதல்ல\nநான் விக்கியைப்போல் வெளிப்படையா சொல்லமாட்டேன்,ஆமா\nபடங்கள் சூப்பர் சி பி.\n* வேடந்தாங்கல் - கருன் *\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\n2 வது படம் ஃப்ரீ மைண்ட் நானும் பார்த்தேன்,நன்றாக இருந்தது. மீதி இரண்டும் பார்க்க முடியவில்லை..மிகவும் நன்றாக விமர்சித்து இருக்கிறீர்கள்..\n( மப்பா , ரப்பா பேச மப்ளரா )... தொகுப்பாளினி இந்த வாரம் செம டைட்டா ஒரு பெட்டிகோட்டோ,நைட்டியோ ஃபேஷனா போட்டுட்டு வந்தார்,...(யோவ்.. குறும்பட விமர்சனம்னா படத்தை மட்டும் விமர்சனம் பண்ணு..)//\nஇதான் கூலிங் கிளாஸ் பாட்டிங்களை நம்பக் கூடாதென்பது. ஹி....ஹி...\nராகேஷ் - அப்பா வந்தாச்சு//\nகொஞ்சம் சிரத்தை எடுத்து, வித்தியசமா படத்தை பண்யிருந்தா இப் படம் நன்றாக வந்திருக்கும் என நினைக்கிறேன்,\n2.தீபக் - ஃப்ரீ மைண்ட்//\nபார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிற படம்.\nசார் இரண்டாவது படம் ப்ரீ மைண்ட் இல்லை “ரீவைண்ட்”\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரத�� தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nடென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர...\nகண்ணன் ஏமாந்தான் இளம் கன்னிகையாலே.. (ஆன்மீகம்)\n30 வகை ஊறுகாய் ரெ சிபி ( பெண்களே\nகவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்...\nDR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு...\nஃபாரீன் பதிவரை ஏமாற்றிய கோவையைச்சேர்ந்த டுபாக்கூர்...\nசிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்க...\nசொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை க...\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ப. சிதம்பரமும் ஒரு குற்றவாளியா\nதமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா\nதெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட...\nவயசுப்பசங்க அதிகாலையில் துயில் எழுவது எதனாலே\nஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரை...\n,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில்...\nயாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது\nடியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது க...\nஉன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கர...\nஉங்க கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட் உங்க புருஷனா\nஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்\nஉன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் \nஅபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்...\nஇது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே\nசென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம...\nஉன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்\nநயன் தாராவின் முன்னாள் மாமனார் கலக்கல் பேட்டி - கா...\nலிப் டூ லிப் கிஸ்க்கும் தென்னந்தோப்புக்கும் என்ன ச...\nநித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய...\nவெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு த...\n30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் ...\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் ...\nதெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சின...\nபாழாப்போன பவர் ஸ்டார் பேட்டி -காமெடி கும்மி\nவெளக்கெண்ணெய் முதலியார்ன்னா என்னா அர்த்தம்\nஒழுக்க சீலர் நித்யானந்தா - கற்புக்கரசி ரஞ்சிதா கம்...\nதயாநிதியை அடுத்து உருளும் தலைகள்\nடியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nதங்கர்பச்சான் -ன் களவாடிய பொழுதுகள் வித் பூமிகா & ...\nநோஞ்���ானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டா...\nஇவரு உங்க ஃபேமிலி லவ்வரா\nநாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்\nலட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்\nகாஞ்சிபுரம் ஸ்ரீஆதிகேசவர் தரிசனம் ( ஆன்மீகம்)\nஅரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எ...\nMURDER -2 - சினிமா விமர்சனம் 18 +\nடியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே\nவேங்கை - சினிமா விமர்சனம்\n”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில ச...\n”நீங்க ஒரு மாதிரியான ஆளாமேஅதான் லவ் பண்ண பயமா இரு...\nமாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை...\nரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்\nகளவாணியே .. கலைவாணியே..அலைவாய் நீயே..\nநாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்\nஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவது யார்\nரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அரிசிம்ப...\nபங்குச்சந்தையில் நுழைய விரும்பும் புதியவர்கள் கவனி...\nகுப்தா ..குப்தா... ...சித்ர குப்தா..குப்தா . வரம் ...\nதங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவ...\nஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி\nமோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல்...\nதேநீர் விடுதி - லைட் டீயா ஸ்ட்ராங்க் டீயா\nமொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hatkara.net/karaoke/ennn-knnmnni-unnnnnn-paakkaam", "date_download": "2019-01-16T23:10:20Z", "digest": "sha1:4A4CY6SXSDJKGSZOFJGMPO4L2FQYRVMV", "length": 3798, "nlines": 68, "source_domain": "www.hatkara.net", "title": "Watch என் கண்மணி உன்ன பாக்காம karaoke video free - Hatkara", "raw_content": "\nஎன் கண்மணி உன்ன பாக்காம karaoke\nWatch என் கண்மணி உன்ன பாக்காம karaoke video free\nஎன்னை கொல்லாதே தள்ளி போகாதே😢\nஎன் கண்மணி உன்ன பாக்காம karaoke free download என் கண்மணி உன்ன பாக்காம karaoke cover karaoke என் கண்மணி உன்ன பாக்காம karaoke bolero என் கண்மணி உன்ன பாக்காம karaoke beat என் கண்மணி உன்ன பாக்காம karaoke album என் கண்மணி உன்ன பாக்காம karaoke karaoke full hd என் கண்மணி உன்ன பாக்காம karaoke remix என் கண்மணி உன்ன பாக்காம karaoke mp3 என் கண்மணி உன்ன பாக்காம karaoke x factor videos என் கண்மணி உன்ன பாக்காம karaoke என் கண்மணி உன்ன பாக்காம karaoke video hot video என் கண்மணி உன்ன பாக்காம karaoke videos music videos download என் கண்மணி உன்ன பாக்காம karaoke hď video என் கண்மணி உன்ன பாக்காம karaoke mp4 videos என் கண்மணி உன்ன பாக்காம karaoke videos songs download video six", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/12/blog-post_12.html", "date_download": "2019-01-16T23:23:04Z", "digest": "sha1:IRKSOYKQMD32WSP5JP776UONAG65M53K", "length": 10583, "nlines": 203, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "லிங்கா என் பார்வையில்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nதிரையில் சென்சார் போர்டு சர்டிஃபிகெட் வந்தபோது காதுகளை ஜவ்விடவைத்த விசில் சத்தம், 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற எழுத்துகள் தோன்றி மறைவது வரை நீடித்தது... அதான் ரஜினி\nஇந்தியா சுந்திரம் அடைவதற்கு முன்பு சோலையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வறட்சியைப் போக்குவதற்காக, தனது சொந்த முயற்சியாலும், சொத்துகளாலும் மக்களை வைத்தே ஓர் அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன். அந்த அணையைக் கட்டுவதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள்....\nஅதே அணைக்கு தற்போது வரும் ஆபத்தும், அதைக் களைவதற்கு களமிறங்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் பேரன் லிங்கேஸ்வரனின் முயற்சியும்தான் எஞ்சிய திரைக்கதை.\nஇயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது. 1939-ல் நடக்கும் அணை கட்டும் காட்சிகளில் நூற்றுக் கணக்கானோரிடம் வேலை வாங்கியிருக்கிறார். பீரியட் ஃபீலுக்கு துணை செய்திருக்கிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு.\nரஜினிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமும், அதில் தனது ஸ்டைலான சதுரங்க வேட்டையால் ரசிகர்களை வசீகரிப்பதும்தான் ரஜினி படங்களில் டெம்ப் கூட்டும் அம்சம். அது, லிங்காவில் மிஸ்ஸாகி இருக்கிறது.\nதியேட்டரைவிட்டு நகரும்போது, ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்...\n' என்றேன். ‘ம்... நல்லா இருக்கே’ என்று பூரிப்பை வரவழைத்துச் சொன்னார் அந்த ரஜினி ரசிகர்.\nபடம் நல்லா இருக்கிறது என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nபுரியற மாதிரி சொன்னா வரும் எல்லா படமும் இயக்குனரின் பார்வையில் சிறப்பானதே பார்ப்பவர்கள் கண்ணோட்டத்திற்க்கு ஏற்ப மாறுபட்டு தெரிகிறது கதையில் ஆழ்ந்து கதா பாத்திரமாக தானே அமர்ந்து எந்த ஒரு படத்தையும் பாருங்க சிறப்பான படமாகவே தோண்றும் ...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எ�� தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nநல்ல நினைவாற்றலுக்கு என்ன தேவை\nயார் இந்த பண்டித மதன் மோகன் மாளவியா \nஎந்த காலத்துக்கும் பொருந்தும் கதை\nசோனி என்கிற மாணவியும், அவளது வகுப்புத் தோழிகளும்.....\nஒரு மாணவியின் நெகிழ்ச்சியான கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-sep-01/cars/122893-vikatan-hackathon.html", "date_download": "2019-01-16T23:16:13Z", "digest": "sha1:P4YXTO2IO5DTRARWOW4WQMHXSVKF6G5W", "length": 20290, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே? | Vikatan Hackathon : Putting Technology Back to Work for People - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nமோட்டார் விகடன் - 01 Sep, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 40\n1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்\nசிட்டி ஒலிம்பிக்... தங்கம் யாருக்கு\nநவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ\nஇனோவா க்ரிஸ்டா - அசத்தல் ஆட்டோமேட்டிக்\nசர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே\nஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்\n - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n“முதல் சர்வீஸ் 100 ரூபாய்\nசர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே\n அதற்கு எங்கே லோன் வாங்கலாம்’ என்பதைவிட, ‘எங்கே சர்வீஸ் விடலாம்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பிரச்னை. நண்பர்களிடம் ஆலோசனை நடத்தி, பத்திரிகைகளை அரக்கப் பரக்கப் புரட்டி ஒரு நல்ல கார் வாங்கியிருப்போ���். ஆனால், சர்வீஸ் என்று வரும்போதுதான் ஆளாளுக்கு அட்வைஸ் என்கிற பெயரில், மெடுல்லா ஆப்லெங்கேட்டாவில் மாறி மாறி அடிப்பார்கள்.\n‘‘என்ன பிரச்னை வந்தாலும் கம்பெனியின் சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் விடுவதுதான் பெஸ்ட். ஸ்பேர் பார்ட்ஸ் ஒரிஜினலாகக் கிடைக்கும்; வாரன்ட்டி பிரச்னையும் வராது. ஆனால், ரோடு சைடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் விட்டால், ஏதாவது போலியான ஸ்பேர்பார்ட்ஸ் மாத்திடுவாரோனு பயந்துக்கிட்டே இருக்கணும்\n‘‘கம்பெனி சர்வீஸ் செம டார்ச்சர். ஜாப்கார்டு போட்டு, காசையும் கட்டிட்டு ஜெயில்ல நிக்கிறது மாதிரி வரிசையில நிக்கணும். சர்வீஸ்ல என்ன நடக்குதுனே தெரியாது. சைடு மிரர் ஆடுதுனு போய் நின்னாக்கூட, பில் பழுத்துடும். இதுக்கு ரோடு சைடு மெக்கானிக் எவ்வளவோ தேவலாம்\n- இப்படி சர்வீஸ் பற்றி பலரும் புலம்புவது ஓரளவு உண்மையோ என்றும் தோன்றும். இதில் யார் சொல்வதை நம்புவது கம்பெனி சர்வீஸ் சென்டரில் கிடைக்கும் நம்பகத்தன்மை, கட்டுப்படியாகக்கூடிய ரேட்டில், ரோடு சைடு மெக்கானிக்கிடம் கிடைக்கக்கூடிய பர்சனலைஸ்ட் சர்வீஸ் என இரண்டும் வேண்டும் கம்பெனி சர்வீஸ் சென்டரில் கிடைக்கும் நம்பகத்தன்மை, கட்டுப்படியாகக்கூடிய ரேட்டில், ரோடு சைடு மெக்கானிக்கிடம் கிடைக்கக்கூடிய பர்சனலைஸ்ட் சர்வீஸ் என இரண்டும் வேண்டும் இந்தத் தேவையை தொழில்நுட்பத்தின் துணைகொண்டு யாராவது தீர்த்துவைக்க யோசனை சொல்ல முடியுமா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண��ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t19-uan-6", "date_download": "2019-01-16T23:23:32Z", "digest": "sha1:URTJUSKAW2TMR7TFUSQHAGHXGLYEUAMH", "length": 8328, "nlines": 66, "source_domain": "tamilengine.forumta.net", "title": "UAN எண் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்UAN எண் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » தினசரி செய்திகள்\nUAN எண் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்\nசென்னை: பிஎஃப் கணக்கிற்கு அளிக்கப்படும் பொதுக் கணக்கு எண் (UAN - Universal Account Number) பல்வேறு துறைகள் அல்லது நிறுவனங்கள் ஒரு தனி நபருக்கு வழங்கும் வெவ்வேறு குறியீட்டு எண்களை இணைக்கும் ஒரு பொதுவான எண்ணாக விளங்கும்.\nஅதாவது ஒருவர் வெவ்வேறு கம்பெனிகளுக்கு மாறினாலும் அவரது பிஎப் கணக்கு எண் மட்டும் மாறும் ஆனால் இந்தப் பொதுக் கணக்கு எண் மட்டும் புதிய மற்றும் பழைய நிறுவனங்களின் விவரங்களைத் தொடர்புப் படுத்தும். இந்த யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு எண்ணின் குறிக்கோள், ஒரே உறுப்பினருக்கு வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் எண்கள் ஒரு பொதுவான எண்ணின் கீழ் தொடர்புப் படுத்தப்படுவது தான். ஒரு உறுப்பினருக்கு ஏற்கனவே இந்த யுஏஎன் எண் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் புதிய நிறுவனத்தில் இணையும் போது இந்த எண்ணைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் புதிய நிறுவனம் புதிதாகத் தரப்படும் உறுப்பினர் எண்ணை குறித்துக்கொள்ள முடியும்.\n1) யுஏஎன் நம்பரைப் பெறுவது எப்படி\nஇது நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தினரால் தரப்படும். அது அவர்களிடம் தயாராக இருக்கும். அதை நீங்கள் இதுவரை பெறவில்லை என்றால், உங்கள் ஹெச் ஆர் அல்லது மனிதவளத் துறையை அணுகுங்கள்.\n2) இணையத்தில் விவரங்களைப் பெறுவது எப்படி\nஉறுப்பினர்கள் இந்த யுஏஎன் தொடர்பான உறுப்பினர் இணையத் தளத்தை அணுக வேண்டும். அதாவது http://uanmembers.epfoservices.in என்ற இணையதளத்தில் பெறலாம். முதலில் ஒரு ஒருப்பினர் இங்குத் தரப்பட்டுள்ள ACTIVATE YOUR UAN என்ற தொடர்பை அழுத்தி தன்னுடைய கணக்கை செயல்பட வைக்க அல்லது ஆக்டிவேட் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் தங்களுடைய யுஏஎன் எண், உங்களுடைய அலைபேசி எண் மற்றும் உறுப்பினர் குறியீட்டு எண்ணை தயாராக வைத்துக்கொண்டு பின்னர் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்ய அந்த இணையதளத்தில் முய���்சிக்கலாம்.\n3) யுஏஎன் கார்டை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய முடியுமா\nநிச்சயமாக. முதலில் நீங்கள் உங்கள் சரியான யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு லாகின் செய்யுங்கள். பின்னர் \"Download\" மெனுவில் \"Download UAN Card\" என்ற தொடர்பை அழுத்தவும். இந்தக் குறிப்பிட்ட தொடர்பு மூலமாக யுஏஎன் கார்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.\n4) பழைய உறுப்பினர் எங்களுடன் இதனை இணைக்க வேண்டிய அவசியம் என்ன\nஇதன் மூலம் பழைய உறுப்பினர் எண் மற்றும் விவரங்களை ஒரே கணக்கின் கீழ் கொண்டுவர முடிவதுடன் பழைய தகவல்களை உடனடியாகப் பெற இது உதவும்.\n5) ஒருவர் பணி மாற்றம் அடைந்தால் அவர் செய்யவேண்டியது என்ன\nஅடுத்தடுத்து நீங்கள் சேரும் நிறுவனங்களில் உங்கள் யு ஏ என் எண்ணை கொடுத்தால் போதும்.\n6) பதிவிறக்கம் அல்லது பிரிண்ட் செய்யும் வழிகள்\n1. லாகின் செய்யவும் (உங்கள் யுஏஎன் எண்-தான் எப்போதும் உங்கள் யூசர் நேம் அல்லது உபயோகப் பெயர்) 2. டவுன்லோட் மெனுவில் \"Download UAN card\" என்ற தொடர்பை அழுத்துக\n3. அதன்பின் யுஏஎன் கார்டை திறக்கையில் டவுன்லோட் என்ற தொடர்பை அழுத்தவும். இப்ப எல்லாம் தெளிவாகியிருக்கும். உடனே போய் உங்களுடைய கணக்கை ஆக்டிவேட் செய்து கணக்கை பராமரிக்கும் வேலையை எளிதாக்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/183827--pr", "date_download": "2019-01-16T23:57:39Z", "digest": "sha1:XFH27ODA5IL5S6QIZK3XE7K6LO6B44GM", "length": 9652, "nlines": 23, "source_domain": "undiscoveredplaces.org", "title": "பின்னிணைப்புகள் உயர் PR வலைத்தளங்களின் முக்கிய நன்மைகள் எனக்கு புரியுமா?", "raw_content": "\nபின்னிணைப்புகள் உயர் PR வலைத்தளங்களின் முக்கிய நன்மைகள் எனக்கு புரியுமா\nநிச்சயமாக, நீங்கள் எஸ்சிஓ ஒரு உண்மையான, அளவிடத்தக்க முன்னேற்றம் அனுபவிக்க வேண்டும் என்றால், அது உங்கள் வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் ஒரு தரமான இணைப்பு சுயவிவரத்தை உருவாக்க அவசியம். இப்போதெல்லாம், பின்னிணைப்புகள் \"சிறந்த\" சுயவிவரத்தை உருவாக்கும் மூன்று முக்கிய காரணிகள் உள்ளன - அவற்றின் பொருண்மை, பன்மை மற்றும் தரம். வெளிப்படையாக, அனைத்து தரமான இணைப்புகள் இயற்கை வழி கட்டப்பட்ட மற்றும் உயர் பேஜ் தரவரிசை, டொமைன் அதிகாரம், பக்கம் அதிகாரம், முதலியன மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும் - distintos tipos de iluminacion fotografia. ஆனால் நீங்கள் பின்னிணைப்பு��ள் மட்டும் உயர் PR வலைத்தளங்களில் எடுக்க வேண்டும் என்று அர்த்தம்\nஇல்லை என்று நான் நம்பவில்லை. ஏன் அப்படி உண்மையான விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானவை என்பதால் தான். நான் முடிந்தவரை பின்னிணைப்புகள் பல உயர் PR வலைத்தளங்களில் நீங்கள் எங்கும் பெற அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம். தீவிரமாக, நாம் எளிதாக வேர்ட்பிரஸ் இருந்து உதாரணமாக, ஒரு புதிய PR9 அல்லது ஒருவேளை கூட PR10 பின்னிணைப்பை பெற முடியும். எல்லாவற்றையும் நிமிடங்களில் முடிக்க முடியும் - நீங்கள் முடித்துவிட்டீர்கள். எனவே, அத்தகைய பின்னிணைப்பு நன்மை பயக்கும், நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் உண்மையான விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானவை என்பதால் தான். நான் முடிந்தவரை பின்னிணைப்புகள் பல உயர் PR வலைத்தளங்களில் நீங்கள் எங்கும் பெற அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம். தீவிரமாக, நாம் எளிதாக வேர்ட்பிரஸ் இருந்து உதாரணமாக, ஒரு புதிய PR9 அல்லது ஒருவேளை கூட PR10 பின்னிணைப்பை பெற முடியும். எல்லாவற்றையும் நிமிடங்களில் முடிக்க முடியும் - நீங்கள் முடித்துவிட்டீர்கள். எனவே, அத்தகைய பின்னிணைப்பு நன்மை பயக்கும், நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் உண்மையில், புதிதாக வைக்கப்படும் பின்னிணைப்பை எதுவும் உறுதிப்படுத்தாது. நான் ஒரு தனிபயன் பின்னிணைப்பை ஒரு பூரணமான இணைப்பு சுயவிவரத்தில் ஒரு கரிம பகுதி ஆக போகிறது வரை கிட்டத்தட்ட பூஜ்ய மற்றும் வெற்றிடத்தை என்று அர்த்தம். அதனால்தான், பல இடங்களில் துருவங்களைக் கொண்ட இணைப்புகளை உருவாக்க பன்முகத்தன்மையை வாங்குமாறு நான் பரிந்துரை செய்கிறேன், அவை வேறுபட்ட அளவீடுகளின் பன்முகத்தன்மையை கொண்டிருக்க வேண்டும், அவற்றின் சமமற்ற பேஜ் தரவரிசை மதிப்பெண்கள்.\nஆயினும்கூட, பின்னிணைப்புகளுக்கு உயர் PR வலைத்தளங்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.விஷயம் என்னவென்றால், Google போன்ற முக்கிய தேடுபொறிகள் மூன்று முக்கிய காரணிகளின் தொகுப்பைப் பயன்படுத்துகின்றன (i. இ. , பொருத்தமானது, பன்முகத்தன்மை, மற்றும் தரம் - பகுதியாக PR சொத்து பங்களிப்பு) உங்கள் வலைத்தளத்தில் சுயவிவர ஒவ்வொரு பின்னிணைப்பு உண்மையான எடை மற்றும் செல்லுபடியாகும் தீர்மானிக்க. பின்னிணைப்புகளுக்கு உயர் PR வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான பின்வரும் முக்கிய நன்ம���களை கருதுங்கள். இருப்பினும், உயர் தரமான மற்றும் முற்றிலும் தொடர்புடைய உள்ளடக்கம் கிடைத்தால் மட்டுமே அவற்றை அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉயர் PR பின்னிணைப்புகள் முக்கிய நன்மைகள்:\nகூகிள் போன்ற முக்கிய தேடுபொறிகள் கண்ணோட்டத்தில் இருந்து உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவின் மிகவும் அதிகாரபூர்வமான தோற்றம் தன்னை, அதே போல் யாகூ மற்றும் பிங்.\nஉங்களுடைய வலைப்பக்கங்களுக்கு விரைவாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த ட்ராஃபிக் இழுக்கப்படுகிறது, உண்மையான பயனர்களிடமிருந்து சில வட்டிகளை ஈர்க்கும் வகையில் உங்கள் உயர்ந்த தரம் மற்றும் முற்றிலும் பொருத்தமான உள்ளடக்கம் போதும்,.\nஅதிகமான பேஜ் தரவரிசைகளுடன் வலை ஆதாரங்களுடன் இணைந்த பிற அதிகார ஆதாரங்களின் மூலம் வலுவான அதிகாரம் மற்றும் நம்பிக்கையானது, கூகிள் ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறையான தரவரிசை சமிக்ஞையாக அங்கீகரிக்கப்படுகிறது, எனவே உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவை மதிப்பீடு செய்யும்போது, SERPs பயன்படுத்தப்படுகிறது.\nஉயர் தேடல் தரநிலை நிலை தன்னை அதிகரித்த வலை போக்குவரத்தை பம்ப் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது, இதன் விளைவாக ஆன்லைன் தேடலில் ஒரு பரந்த வெளிப்பாட்டிற்கு பச்சை விளக்கு காட்டப்படுகிறது, அதே நேரத்தில் உங்கள் வாடிக்கையாளர்களை உண்மையான நபர்களாக மாற்றுவது, இறுதியில் விளைவாக அதிக அளவில் விற்பனைக்கு.\nஒரு சிறந்த பொது விழிப்புணர்வு உருவாக்கவும், பொதுவாக உங்கள் ஆன்லைன் இருப்பை மேம்படுத்தவும் மற்றும் உங்கள் வணிகத்தின் பிரபலமான பிராண்டு பெயருக்கு பங்களிப்பு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Ford-EcoSport-Black-Edition-launched-at-price-of-Rs-8.58-lakh-587.html", "date_download": "2019-01-16T23:02:29Z", "digest": "sha1:IBER6VQHM6S3UXBIQFSVCFTNITKRKFLX", "length": 6397, "nlines": 63, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ. 8.58 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன் - Mowval Tamil Auto News", "raw_content": "\nரூ. 8.58 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன்\nஃபோர்டு நிறுவனம் ரூ. 8.58 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் SUV செக்மெண்டில் பெருகி வரும் போட்டியை சமாளிக்க இந்த சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது ஃபோர்டு.\nஇந்த சிறப்பு பதிப்பு மாடல் Trend+, Titanium & Titanium+ எனும் மூன்று வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன், 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீஸல் என்ஜின் என அனைத்து என்ஜின் ஆப்சன்களிலும் கிடைக்கும்.\nஇந்த பிளாக் எடிசன் மாடலில் கருப்பு வண்ண கிரில், கருப்பு வண்ண பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு வண்ண பனி விளக்கு அறை, கருப்பு வண்ண முகப்பு விளக்கு அறை, கருப்பு வண்ண ரூப் ரைல் மற்றும் கருப்பு வண்ண அலாய் வீல் என வெளிப்புறம் முழுவதும் கருப்பு வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nவேரியன்ட் வாரியாக ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன் மாடலின் டெல்லி ஷோ ரூம் விலை விவரம்:\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/06/", "date_download": "2019-01-16T22:46:35Z", "digest": "sha1:KJIVUVCOLG6WAZH6BUYKG4I5W32FPZHU", "length": 10655, "nlines": 168, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: June 2013", "raw_content": "\nஉலக இரத்ததானம் செய்வோர் தினம் World Blood Donor Day 14.06.2013\nஉலக இரத்ததான தினம் World Blood Donor Day ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஇரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: மருத்துவம் No comments:\nபல்துறைக் கலைஞன் திரு.பிரதீபன் உடனான நேர்காணல் - நன்றி மித்திரன் வாரமலர்\n01. இலங்கையின் திரைப்படத்துறையிலிருந்து அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் 'வரிகபொஜ்ஜ ' Warigapojja - the CLAN என்ற பெயரில் வெளியாகவிருக்கின்ற திரைப்படத்தில் உங்களின் பங்கு என்ன\n1950களை நெருங்கிய ஆண்டு காலம்வரை வாழ்ந்து, அழிந்துபோனதாகக் கூறப்படும் 'நிட்டாவோ' என்றழைக்கப்பட்ட குரங்கு உருவை ஒத்த குள்ளமனிதர் அல்லது நிட்டர்கள் எனும் இனத்தை மக்களுக்கு மீளுருநிலைப்படுத்திக்காட்டுவதுடன்,அவ்வினத்தின் தாக்கத்துடன் வேடர்குல மனிதரின் வாழ்க்கையினையும் சித்தரிக்கும் இத்திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாகிய குள்ளக்குரங்குமனித இனத்தின் ஒரு பிரதான வேடத்தை ஏற்று நடிக்கின்றேன்.\n இத்திரைப்படத்தில் உங்கள் பாத்திரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களைக் கூறுவீர்களா\nசிறப்பம்சம் எனும்போது இப்பாத்திரத்தின் தோற்றம், நடத்தை, உணர்வு வெளிப்பாடு,மற்றும் மனநிலையுடனான அசைவியக்கம் அனைத்திலும் மனிதனதும் குரங்கினதும் கலவையினைக் காணலாம். அடுத்ததாக ((Animation)) தொழிநுட்ப வேலைப்பாடு எதுவுமற்ற நேரடியான சொந்த ஆற்றுகைத்திறண் வெளிப்படும். குறிப்பாகச் சொன்னால் எனது இப்பாத்திரத்திற்கான ஒப்பனை 6 அல்லது 6.5 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அடுத்ததாக எமது நாட்டின் திரைப்படத் துறையின் படைப்பாக்கங்களில் ஒப்பனைக்கலை மற்றும் ஏனைய கலைநுட்பம் சார்ந்த அதீத வளர்ச்சியின்மையை உணரமுடிவது எவ்வாறெனில் 1956ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் Hollywood இல் பயன்படுத்தப்பட்ட ஒப்பனை முறையினையும்,வளங்களையும் கொண்டே இலங்கையில் இன்று இத்திரைப்படத்தில் ஒப்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஜேர்மன் போன்ற நாடுகளில் முறையாக ஒப்பனைக்கலையைக் கற்றும்,பணிபுரிந்தும் 30 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட திரு.ஜயந்தா ரணவக்க அவர்களே இத்திரைப்படத்தின் ஒப்பனைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: அறிமுகம் 4 comments:\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன�� கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள் 4 comments:\nஉலக இரத்ததானம் செய்வோர் தினம் World Blood Donor Da...\nபல்துறைக் கலைஞன் திரு.பிரதீபன் உடனான நேர்காணல் -...\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/samsung-galaxy-on5-galaxy-on7-with-more-features.html", "date_download": "2019-01-16T23:27:49Z", "digest": "sha1:AUJTH5VZG5B5AFJ7QERJFJA56KUJ7QKH", "length": 13649, "nlines": 103, "source_domain": "www.thagavalguru.com", "title": "Samsung Galaxy On5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் 4G LTE, 1.5GB RAM, 2600 mAh பேட்டரி, Android 5.1 (Lollipop) | ThagavalGuru.com", "raw_content": "\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல நல்ல மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து வெளியிட தொடங்கி விட்டது, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு இருக்கிறது. இப்போது Galaxy ON வரிசையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் இதற்க்கான ஒப்பந்தத்தில் சைனாவில் உள்ள TENAA நிறுவனத்துடன் கையழுத்தானது. இந்த மொபைலின் மாடல் எண் SM-G550F. HD டிஸ்ப்ளே கேமரா என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. இப்போது Samsung Galaxy On5 மொபைலின் விவரங்களை பார்ப்போம்.\nஇந்த மொபைலில் இரண்டு சிம் கார்ட் வசதி இருக்கிறது, 4G LTE இந்தியா சப்போர்ட் செய்யும். இதில்5 அங்குலம் எச்‌டி டிஸ்ப்ளே, 1.3 Ghz Quad Core பிராசசர், 1.5GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட், Android 5.1 (Lollipop), 8 மெகா பிக்சல் பின் புற கேமரா, 5 மெகா பிக்சல் முன் புற கேமரா, 2600 mAh பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதாக வெளியில் எடுக்க முடியும். இந்த மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.\nஇந்த மொபைல் கருப்பு மற்றும் கோல்ட் கலரில் வெளிவர இருக்கிறது. அடுத்த வாரத்தில் இந்த மொபைல் வெளியிட இருக்கிறார்கள். சாம்சங் ஸ்டோரில் தற்போது இந்த மொபைல் இடம் பெற்று உள்ளது. இதன் விலை சுமார் 10000 என தெரிகிறது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அறிவிக்கவில்லை. விரைவில் தெரியவரும். இங்கே அறிய தருகிறேன்.\nஇந்த மொபைலின் மானுவல் புத்தகம் இங்கே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nபலம்: 4G இந்தியா சப்போர்ட், RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு\nபலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nதகவல்குரு மதிப்பீடு: 81% (Above Average)\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்���ள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\nநண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எந்த விதமான பதிவுகளை அதிகம் விரும்புகிறீர்கள் தயவு செய்து சில வினாடிகள் உங்கள் விருப்பத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து எங்களுக்கு அறிய தாருங்கள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உ���்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:09:56Z", "digest": "sha1:N323EJJMWETG66FB3OLSBDHMNLODSLER", "length": 19619, "nlines": 191, "source_domain": "10hot.wordpress.com", "title": "பா ராகவன் | 10 Hot", "raw_content": "\nஇரா முருகன், இராமு, எஸ் ராமகிருஷ்ணன், கதை, கநாசு, சிறந்த, சிவசங்கரி, நாவல், நூலகம், படிப்பு, பட்டியல், பா ராகவன், பாரா, Best, Collections, Ess Ramakrishnan, EssRaa, Fiction, Library, Lists, Read, SRaa, Story\nஎஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்\n1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.\n2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.\n3. ஆம்னிபஸ், அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.\n4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.\n5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.\n6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.\n7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.\n8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.\n9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.\nSource: திரையும் கதையும் – எழுத்தாளர் பா ராகவன்\n1. சிந்து பைரவி [கே.பாலசந்தர்]\n3. இருவர் [மணி ரத்னம்]\n4. இது நம்ம ஆளு [கே. பாக்யராஜ்]\n5. ராசுக்குட்டி [கே. பாக்யராஜ்]\n6. டார்லிங் டார்லிங் டார்லிங் [கே. பாக்யராஜ்]\n7. ஹே ராம் [கமல் ஹாசன்]\n8. குருதிப்புனல் [கோவிந்த் நிஹலானி – கமல்ஹாசன்]\n9. மொழி [ராதா மோகன்]\n10. அபியும் நானும் [ராதா மோகன்]\n12. நாடோடிகள் [சமுத்திரக் கனி]\n13. முதல் மரியாதை [பாரதிராஜா]\n15. நாட்டாமை [கே.எஸ். ரவிக்குமார்]\n16. கோபாலா கோபாலா [ஆர். பாண்டியராஜன்]\n17. பாட்ஷா [சுரேஷ் கிருஷ்ணா]\n18. ஆத்மா [பிரதாப் போத்தன்]\n19. நள தமயந்தி [கமல் ஹாசன்]\n20. சூரிய வம்சம் [விக்கிரமன்]\n24. சென்னை 28 [வெங்கட் பிரபு]\n25. பூவெல்லாம் கேட்டுப்பார் [வஸந்த்]\nபோஸ்டர் பாரு… ஒன்பது போடு\n ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை\nகடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.\nமிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர் ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ\nதிருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.\nபாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99\nதன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.\nஅடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்\nஅதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்\nவேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு - மேடை மொழி\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/05210907/1174699/Dhoni-Kabbadi-Kuzhu-new-film-based-on-Cricket-and.vpf", "date_download": "2019-01-16T22:42:32Z", "digest": "sha1:662EBF77ZV4A5Z7NYPSMTOVSCZFCE77N", "length": 16601, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dhoni Kabbadi Kuzhu new film based on Cricket and Kabbadi ||", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nகிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து உருவாகும் தோனி கபடி குழு\nஇயக்குனர் ஏ.வெங்கடேஷின் துணை இயக்குனரான பி.ஐயப்பன் இயக்கத்தில் கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து `தோனி கபடி குழு' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. #DhoniKabbadiKuzhu\nஇயக்குனர் ஏ.வெங்கடேஷின் துணை இயக்குனரான பி.ஐயப்பன் இயக்கத்தில் கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து `தோனி கபடி குழு' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. #DhoniKabbadiKuzhu\nதிரைப்படம் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் போது தான் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள். பல திரைப்படங்கள் தமிழில் விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ளது. அந்த வரிசையில் `தோனி கபடி குழு' இணைந்துள்ளது.\n`மைடியர் பூதம்' தொடரில் நடித்த அபிலாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே `நாகேஷ் திரையரங்கம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். `தோனி கபடி குழு' என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது. நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது என்றார் நாயகன் அபிலாஷ். என்னை தவிர்த்து படத்தில் 8-கதாபாத்திரங்கள் உள்ளன. இயக்குனர் ஏ.வெங்கடேஷின் துணை இயக்குனரான பி.ஐயப்பன் இந்த படத்தை இயக்குகிறார்.\nபடத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,\nஇந்த கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார். நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கையில் கபடி விளையாட்டு வீரர்களாக வரும் சிலரும் நடிக்கிறார்கள். `பட்டம் போலே' படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.\nமேலும் படத்தில் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், சி.என்.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், ���ீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை ஐயப்பன் எழுதியுள்ளார். ரோஷன் ஜோசப் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகவுள்ளது. நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற 7-ம் தேதி இந்தியன் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்படுகிறது. #DhoniKabbadiKuzhu\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nசினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nசார்லி சாப்ளின் - 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது - நடிகர் ஆரி பேச்சு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் இணையத்தை மிரளவைத்த விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் கையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/08/01205054/1181026/Ajith-visits-Kauvery-Hospital-for-Karunanidhis-health.vpf", "date_download": "2019-01-16T22:20:20Z", "digest": "sha1:LVFZEV3FHDFYDLMLJ75MXZWOJSBGEW35", "length": 15969, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Karunanidhi, Ajith, Thala, கருணாநிதி, அஜித்,", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nகருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் அஜித் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Ajith\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் அஜித் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Ajith\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nஇந்த நிலையில், ‘விசுவாசம்’ படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் அஜித், காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.\nமுன்னதாக நடிகர் விஜய், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KauveryHospital #Ajith\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்��ிக்கட்டு போட்டி தொடங்கியது\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி தொடங்குகிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்\nபிரெக்சிட் விவகாரம்- பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி\nஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்\nஜனநாயகமே இந்தியாவின் பலம் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nபாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி - தலீபான் தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித் வேலை பார்க்க தான் வந்திருக்கிறேன், யாருடனும் மோத வரவில்லை - அஜித் மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா திமுக கூட்டத்துக்கு ஜெனரேட்டர் மூலம்தான் மின் சப்ளை செய்யப்பட்டது- ஜெயக்குமாருக்கு திமுக பதில் கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர் பொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா மீண்டும் சேனாபதி - இந்தியன்- 2 கமலின் பர்ஸ்ட் லுக் வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி அபார சதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2019-01-16T22:42:34Z", "digest": "sha1:H2DHWDW5S2HTCHNU6ULPEIHPDMQ5QJXJ", "length": 4274, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறுநிலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்���ைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறுநிலம் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் பெயரடையாக) (பண்டைக் காலத்தில் ஒரு பேரரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்திவந்த) சிற்றரசனின் ஆளுகைக்கு உட்பட்ட சிறிய நிலப் பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/leftinent-governor-has-no-independent-or-executive-power-s-324039.html", "date_download": "2019-01-16T22:14:58Z", "digest": "sha1:KISYU2WHYZAPTXC4BQPE6L6XNWDA63IM", "length": 18257, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு | leftinent governor has no independent or executive power: Supreme court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு\nடெல்லி ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு- வீடியோ\nடெல்லி: டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.\nயூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்களே பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.\nமத்திய அரசு பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் முக்கிய பொறுப்புகளுக்கு உயரதிகாரிகளை நியமித்து வருகிறார். அதேபோன்று அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதோடு, போலீஸ், சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் சம்பந்தமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசமே உள்ளது.\nஇப்போதைய ஆம் ஆத்மி அரசின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.\nஎனவே, டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் அவ்வாண்டு ஆகஸ்ட்4ல் ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்பட்டது.\nதீர்ப்பில் கூறியுள்ளதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமோ அல்லது தன்னிச்சையாக செயல்படும் அதிகாரமோ இல்லை. மாநில அரசுடன் ஆளுநர் இணைந்துதான் செயல்பட வேண்டும். அமைச்சரவையின் முடிவுகளை மதிக்க வேண்டியது ஆளுநர் கடமை. அமைச்சரவை முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடகூடாது.\nஅரசு மற்றும் ஆளுநர் நடுவே விரிசல் ஏற்பட்டால் அதை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.\nடெல்லி இந்த நாட்டின் தலைநகர் என்பதால் சில சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு மற்றும் ஆளுநர் இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு, காவல்துறை சார்ந்த விஷயங்களை தவிர பிற விவகாரங்களில் ஆளுநர் தலை���ீடு இன்றி சட்டங்கள் இயற்ற டெல்லி அரசுக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள், டெல்லி அரசுக்கு சாதகமாகவும், 2 நீதிபதிகள், துணை நிலை ஆளுநர் தரப்புக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு டெல்லி அரசுக்கு சாதகமாக உள்ளது. இந்த தீர்ப்பை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nபுதிய சிபிஐ இயக்குநர் யார் மோடி தலைமையில் 24ம் தேதி தேர்வு குழு கூட்டம்\nடெல்லி காங். தலைவராக பதவியேற்றார் ஷீலா தீட்சித்.. ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என அறிவிப்பு\nரபேல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை.. விரைவில் கையில் எடுக்கும் உச்ச நீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் யூ-டர்ன்.. தலைமை நீதிபதியிடம் போகும் குமுறல்\nசமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள ஆதித்யநாத் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம்\nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல் அதிரடி திட்டம்\nசிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் விசாரணை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட முடியாது.. விதிக்கு எதிரானது.. சிஏஜி பரபர அறிக்கை\nவேலைவாய்ப்பை உருவாக்கினோம்.. உங்களுக்குத்தான் தெரியவில்லை.. பாஜக அமைச்சர்கள் பேசுவதை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor delhi clash ஆளுநர்கள் டெல்லி மோதல் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:22:06Z", "digest": "sha1:4LJXAZ7LWSIEGTDWOZXBOWBIB376FYKB", "length": 12726, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "எங்களை பின்தொடர்வதாக எண்ணியே பொலிஸாரை", "raw_content": "\nமுகப்பு News Local News எங்களை பின்தொடர்வதாக எண்ணியே பொலிஸாரை வெட்டினோம் : ஆவா குழுவின் தலைவன் வாக்குமூலம்\nஎங்களை பின்தொடர்வதாக எண்ணியே பொலிஸாரை வெட்டினோம் : ஆவா குழுவின் தலைவன் வாக்குமூலம்\nஎங்களை பின்தொடர்வதாக எண்ணியே பொலிஸாரை வெட்டினோம் என்று கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரு��் ஆவா குழுவின் தலைவன் நிஷா விக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nஎன்னுடன் முரண்பட்டுக்கொண்டு ஆவா குழுவில் இருந்து விலகி வேறு குழுவை உருவாக்கச் சென்ற தனு ரொக் என்பவரை வெட்டுவதற்கே நாங்கள் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதன் காரணமாக நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தனர். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம் என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு ஆவாக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவின் அங்கத்தவர்கள் ஆறுபேரை யாழ்.பொலிஸார் கடந்தவாரம் கைதுசெய்தனர். அத்துடன், 40இற்கு மேற்பட்ட இளைஞர்கள் இதுவரை யாழில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி ���ொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-01-16T22:53:04Z", "digest": "sha1:VC73347TTYXFPKFVB4ANRHEXCGOP2577", "length": 13133, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "யுத்தத்தை வெற்றிக்கொண்ட போதிலும் தீவிரவாதம் தோற்கடிக்கப்படவில்லை", "raw_content": "\nமுகப்பு News Local News யுத்தத்தை வெற்றிக்கொண்ட போதிலும் தீவிரவாதம் தோற்கடிக்கப்படவில்லை\nயுத்தத்தை வெற்றிக்கொண்ட போதிலும் தீவிரவாதம் தோற்கடிக்கப்படவில்லை\nநாம் யுத்தத்தை வெற்றிக்கொண்ட போதிலும் புதிய வடிவில் தோற்றம் பெற்றுள்ள தீவிரவாதத்தை தோற்கடிக்கடிக் முடியாது போனமையை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் பிரதமர் கூறினார்.\nகொழும்பு கோல்பீஸ் ஹோட்டலில் இன்று ஆரம்பமான சார்க் அமைப்பின் 8 நாடுகளின் உட்துறை ��மைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nபாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி சைபர் தாக்குதல் இணையத்தாக்குதல் போன்றவற்றின் ஊடாகவும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இங்கு பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஇராணுவத்தின் கட்டப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் ஸ்தாபிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் பிரதமர்தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் – கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்கு��்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_3466.html", "date_download": "2019-01-16T23:37:33Z", "digest": "sha1:MOFYWJTIRTK4OL42QOQNWCGB7RQSYHUX", "length": 25057, "nlines": 222, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி", "raw_content": "\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி\nசி.பி.செந்தில்குமார் 7:34:00 AM rajini. ரஜினி, கோச்சடையான், ட்ரெய்லர், ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி 1 comment\nசுல்தான் தி வோரியர் அனிமேஷன் ட்ரெயிலர் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது கோச்சடையான் ட்ரெயிலர். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாவதால் சிஜியில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ட்ரெயிலரை பார்த்தால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கும்போல இருக்கு. அதை பற்றி கொஞ்சம் டீப்பா நோண்டுவோம்\nபெர்ஃபோமன்ஸ் கப்சரிங் என்றால் என்ன \nஅனிமேஷன் காட்சி ஒன்றில் பாத்திரம் ஒன்றை அசைவிப்பதற்கு 2 வழிகளை பின்பற்றுவார்கள். ஒன்று Key frame அனிமேஷன். அதாவது பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் Frame by Frame ஆக கணினி மூலமாகவே உள்ளிடுவார்கள். சாதாரணமாக திரைப்படங்களில் 24 frame per second என்ற வகையில் ஒரு செக்கன் காட்சிக்கு 24 key frame வழங்கப்படும். மிகவும் கடினமான ப��ி இது. இரண்டாவது முறை மோஷன் கப்சரிங். மோஷன் கப்சரிங் என்பது நுண்னிய சென்சார்களை ஒரு நடிகரின் உடலில் பொருத்தி நடிக்கவைத்து அவரது அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக கணினியில் பதிவுசெய்து, அதனை வடிவமைக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவத்திற்கு உள்ளிடுவதன் மூலம் அவ் உருவத்தினை அசையவைப்பது. ஹாலிவூட்டில் நெடுங்காலமாக இந்த முறைதான் உபயோகிக்கப்படுகிறது. நாம் அறிந்த ஸ்பைடர்மேன் 2, மேட்ரிக்ஸ், லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ், கிங்காங் படங்களில் இதே தொழில்நுட்பம்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ் இன் கோலும் பாத்திரம், கிங்காங் எல்லாமே மிகத்துல்லியமான கிராபிக்ஸுடன் உயிரோட்டமாக நடமாடியதற்கு மோஷன் கப்சரிங் தொழில்நுட்பமே உதவிபுரிந்தது.\nஇது இலகுவான முறையாக இருந்தபோதும் இதன்மூலம் மிக துல்லியமாக ஒரு நடிகரின் அசைவுகளை பிரதியெடுக்க முடியாது. மோசன் கப்சரிங் மூலம் பதிவுசெய்யப்பட்ட நடிகரின் அசைவுகளை மேலும் துல்லியமாக்க keyframe மூலம் மேலும் மெருகூட்டப்படும். இதனால் அறிமுகப்படுத்தப்பட்டதே பெர்ஃபோமன்ஸ் கப்சரிங். இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. மோஷன் கப்சரிங்கின் மேம்பட்ட வடிவமே. நடிகரின் அசைவுகளை துல்லியமாக பதிவுசெய்ய அதிக சென்சார்கள் பொருத்தப்பட்ட Lycra எனப்படும் ஆடையை நடிகருக்கு அணிவித்து நடிக்க வைப்பார்கள். இந்த பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் தொழில்நுட்பம்தான் கோச்சடையானில் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ட்ரெயிலரை பார்க்கும்போது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் அல்ல, மோஷன் கப்சரிங் தொழில்நுட்பம் கூட பயன்படுத்தாமல் வெறும் Keyframe அனிமேஷன் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதுபோன்றே தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்தளவுக்கு கார்டூன்தனம் தெரிகிறது.\nவிளம்பரத்திற்காக பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் பெயரை பயன்படுத்திவிட்டு படம் முழுவதும் keyframe அனிமேஷன் முறையில்தான் எடுத்தார்களா அல்லது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங்கை பயன்படுத்த தெரியாமல் சொதப்பியிருக்கிறார்களா அல்லது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங்கை பயன்படுத்த தெரியாமல் சொதப்பியிருக்கிறார்களா அவர்களுக்குத்தான் வெளிச்சம். கப்சரிங் முறை சொதப்பியது இருக்க, படத்தின் கிராபிக்ஸ் இன்னொரு சொதப்பல். ஐந்து வருடங்களுக்கு மு��்னர் எப்படி இருந்ததோ கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாமல் அதேபோல்தான் இருக்கிறது. பாத்திரங்களின் வடிவமைப்பு, முக்கியமாக ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றம் பெருத்த ஏமாற்றம்\nஒரு நபரை கிராபிக்ஸில் உருவாக்கும்போது முகம் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவரை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து கிராபிக்ஸ் முகத்துடன் பொருத்திவிடுவார்கள். உதாரணத்திற்கு ஸ்பைடர்மேனில் வரும் octopus என்னும் பாத்திரம் இப்படி வடிவமைக்கப்பட்டதே. ஆனால் அது கிராபிக்ஸ்தான் என்று யூகிக்கமுடியாத அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோல கஜினி கம்பியூட்டர் கேமில் வரும் அமீர்கானின் முகம். சில கோணங்களில் மட்டும் படம்பிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பாக வந்திருக்கும். ஒரு கம்பியூட்டர் கேமில் காட்டியிய தத்ரூபத்தை, மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் காட்டாதது கவலைக்குரிய விடயம். environment வடிவமைப்பு மட்டும் மொத்தமாக பார்க்கும்போது ஓரளவு நன்றாக உள்ளது. இவற்றைவிட நிறைய சொதப்பல்கள். 46 ஆவது செக்கனில் வரும் குதிரைக்கூட்டம், 48 ஆவது செக்கனில் வரும் பெண்கள்கூட்டம் (பாடல் காட்சி) 56 ஆவது செக்கனில் வரும் பாடல் காட்சி, இந்த காட்சிகளில் மக்கள் கூட்டத்தை காண்பித்திருப்பார்கள். எல்லோரது அசைவுகளும் செக்கன் மாறாமல் அச்சில் வார்த்ததுபோல இருக்கும். இவற்றை எல்லாம் விட உச்சக்கட்டமான பொறுப்பற்ற செயல் தெரிவது ட்ரெயிலரின் 56 ஆவது செக்கனில். ரஜினி முன்னோக்கி நடந்துவந்துகொண்டிருப்பார். காமெரா கோணத்தில் ரஜினியின் அளவு மாறுபடாது. அதாவது காமெரா ரஜினியோடு சேர்ந்து பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதன்படி பின்னால் இருக்கும் கோட்டையும் ரஜினிக்கு பின்னால் இருப்பவர்களும் பின்னோக்கி நகரவேண்டும். ஆனால் இங்கே அப்படியே நிற்கிறார்கள்\nசரி, இது எல்லாம் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சுல்தான் தி வோரியர் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரியும். அதுபற்றிய மேலதிக தகவல்கள் இல்லாமலே கோச்சடையான் ஆரம்பிக்கப்பட்டது. சுல்தான் தி வோரியரில் ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றத்துக்கான அசைவுகளை ரஜினியின் டூப் நடிகர் ���ீவா வழங்குவதாகவும் ஒரு செய்தி அடிபட்டது. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது கோச்சடையானில் உண்மையாகவே ரஜினியின் பங்கு இருக்கிறதா அல்லது குரலை மட்டும் கொடுத்துவிட்டு வெறும் வியாபாரத்துக்கு ரஜினியின் பெயர் பயன்படுத்தப்படப்போகிறதா \nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/eelam.html", "date_download": "2019-01-16T23:00:54Z", "digest": "sha1:LIJTNXQGCGBEBFYU73EKPWMD5HMY45WR", "length": 18436, "nlines": 233, "source_domain": "www.tamilnaatham.org", "title": "கிளிநொச்சியில் அழிக்கப்பட்ட ஈழம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் கிளிநொச்சியில் அழிக்கப்பட்ட ஈழம்\nAdmin 4:27 AM சமூகவலைபதிவுகள்,\nகிளிநொச்சியில் ஈழம் என்ற பெயர் அழிக்கப்பட்டு சிறிலங���கா ஆக்கப்பட்டது.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத பிரிவினரின் விசாரணையின் பின் அழிக்கப்பட்டு சிறிலங்கா என எழுதப்பட்டுள்ளது\nஇது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,\nதிருவள்ளுவரின் திருக்குறல் உலக பொது மறை என்பதனால் திருவள்ளுவரின் சிலையை உலகத்தின் மீது இருப்பது போன்று சிலை தாங்கியை வடிவமைக்க கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் தீர்மானித்து அதன்படி உலக நாடுகள்,கண்டங்கள்,சமூத்திரங்கள் பெயர்கள் எழுதப்பட்டு சிலை தாங்கியும் அமைக்கப்பட்டிருந்தது.\nஇதில் இலங்கையை அதன் மற்றொரு பெயரான ஈழம் என எழுதப்பட்டு அடைப்புக்குறிக்குள் இலங்கை என எழதப்பட்டிருந்தது.\nஇதுவே பயங்கரவாத தடுப்பு பிரிவினரிக்கு சர்ச்சையாக காணப்பட்டது.\nஅதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழமை கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவா் இறைபிள்ளை மற்றும் கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்\nஇதனையடுத்து கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவா் இறைபிள்ளையை தொடர்பு கொண்டு வினவிய பொழுது பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகளின் பின் தமிழ்ச் சங்கத்தின் செயற்ப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக அதனை அழித்ததாக தெரிவித்தார்\nஇந்தச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாடவிதானங்களில் கூட இலங்கையின் மறுபெயர்களில் ஒன்றாக ஈழம் குறிப்பிடப்பட்டு்ளளது.\nஅத்தோடு காரைநகா் சிவன் கோவிலை ஈழத்துச் சிதரம்பரம் என்றே அழைக்கின்றாா்கள், தேவாரம்ங்கள், காப்பியங்கள் முதல் பல்வேறு சமய மற்றும் இலக்கியங்களில் ஈழம் என்ற சொல் தொன்று தொட்டு குறிப்பிடபட்டு வருகிறது.\nஇதனைதவிர தற்போது வடக்கில் ஈழம், தமிழீழம் எனும் சொற்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற பல அரசியல் கட்சிகள் சட்ட ரீதியாக இயங்கி வருகிறது.\nஇந்த நிலையில் திருவள்ளுவா் சிலையில் உள்ள பீடத்தில் இலங்கைக்கு எழுதப்பட்ட ஈழத்தை அழிக்க அறிவித்த பயங்கரவாத பிரிவினரையும் அதனை கேட்டு உடனடியாக அழித்த தமிழ்ச் சங்கத்தின் மீ���ு மக்கள் விசனம் அடைந்துள்ளனா்.\nஅதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பின் பெயரில் ஈழம் அழிக்கப்பட்டு மீண்டும் எழுதப்பட்டிருந்தது அதுவே நேற்றையதினம் அழிக்கப்பட்டு அதற்குப்பதிலாக சிறிலங்கா என மாற்றப்பட்டுள்ளது\nகரைச்சிப் பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள இவ் திருவள்ளுவர் சிலைக்கு கீழ் உள்ள ஈழம் எனும் சொல் அழிக்கப்பட்டமை தொடர்பில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவிய பொழுது அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-01-16T22:37:04Z", "digest": "sha1:4G4DLLTJ3RNMMI7HR6YVMT7J4RWQ5JF5", "length": 6560, "nlines": 81, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Tamil Christian Messages", "raw_content": "\nபிப்ரவரி 24 நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் 2 இரா 6 : 10 – 16\n‘அதற்கு அவன்; பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.'(2இரா 6 : 16)\nசீரியா இராஜா இஸ்ரவேலின்மேல் படையெடுத்து வெற்றிக்காண பல முறை முயற்சித்தான். அவன் எப்பொழுதெல்லாம் முயற்சித்தானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய திட்டமானது இஸ்ரவேலின் இராஜாவுக்கு தெறிவிக்கப்பட்டதினால் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதற்கு காரணம் யார் என்று சீரியா ராஜா அறிந்த பொழுது, காரணமான எலிசாவை பிடிக்குபடி திட்டமிட்டான். இரவிலே எலிசா இருந்த பட்டனமானது முற்றுகையிடப்பட்டது. குதிரைகளைக் கொண்டும், இரதங்களைக்கொண்டும், பலத்த ரானுவத்தைக் கொண்டும் முற்றுகைப் போடப்பட்டது. ஒரு மனிதனைப் பிடிக்க ஒரு சேனையே கிளம்பிவிட்டது. இங்கு எலிசாவின் வேலைகாரனுடைய பயத்தைப் பார்க்கிறோம். ‘தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ ராணுவமும் குதிரைகளும், இரதங்களும் பட்டனத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; ஐயோ, அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி என் ஆண்டவனே என்ன செய்வோம் என்றான்.’ ( 6: 15) எலிசா ஜெபித்த பொழ்ய்து, வேலைக்காரனின் கண்கள் திரக்கப்பட்டு, எலிசாவை சிற்றிலும் அக்கினிமயமான் குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.\nதேவன் தம்முடைய மக்களை எவ்விதம் காக்கிறார் பாருங்கள். எலிசாவை மாத்திரமல்ல, அவருடைய பிள்ளைகள் அனைவரையும் தேவன் அநுதினமும் அவ்விதம் பாதுகாக்கிறார். ‘கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிரங்கி அவர்களை விடுவிக்கிறார்.’ (சங்கீதம் 34 : 7). எலிசாவின் வேலைக்காரன் தன் சரீரக் கண்களால் அக்கினிமயமான சேனையைப் பார்க்கமுடியவில்லை. அவருடைய ஆவிக்குரிய கண்கள், விசுவாச கண்கள் திறக்கப்படவேண்டியிருந்தது. நீ தேவனுடைய பிள்ளையானால் உன்னை பாதுகாக்கும்படி தேவன் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுகிறார் என்பதைக்குறித்து நிச்சயமாய் இரு. உன்னுடைய பாதுகாப்பிற்காக மனிதனைத் தேடாதே. தேவனைத் தேடு.\nதமக்கென்று ஒரு கூட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Volkswagen-launched-mobile-app-for-Amio-601.html", "date_download": "2019-01-16T23:19:55Z", "digest": "sha1:7OHKJ2GZUJRR2WQP3P7HRV4HXQGID5D4", "length": 8034, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "அமியோ மாடலுக்கென பிரத்தியேக மொபைல் அப்ளிகேசனை வெளியிட்டது வோல்க்ஸ்வேகன் - Mowval Tamil Auto News", "raw_content": "\nஅமியோ மாடலுக்கென பிரத்தியேக மொபைல் அப்ளிகேசனை வெளியிட்டது வோல்க்ஸ்வேகன்\nவோல்க்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் வெளியிடப்படும் அமியோ காம்பேக்ட் செடான் மாடலுக்கென பிரத்தியேக மொபைல் அப்ளிகேசனை வெயிட்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேசன் மூலம் அமியோ மாடலின் தொழில்நுட்ப விவரம், வண்ணங்கள், படங்கள், 360� படம் மற்றும் அருகில் உள்ள ஷோரூம் என ஏராளமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேசன் ஆண்ட்ராய்டில் மட்டும் தற்போது கிடைக்கிறது.\nவோல்க்ஸ் வேகன் நிறுவனம் போலோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமியோ எனும் புத்தம் புதிய காம்பேக்ட் செடான் மாடலை சில நாட்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது. மேலும் இந்த மாடல் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்புறம் மற்றும் பக்கவாட்டில் அப்படியே போலோ மாடலின் வடிவம் பயன்படுதப்பட்டுள்ளது. பின்புறம் மட்டும் செடான் போன்ற தோற்றத்தை தருமாரு வடிவம் மாற்றப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் உள்ள மற்ற மாடல்களில் இல்லாத பல புதிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. தானியங்கி வைப்பர் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் ஆகியவை குறிப்பாக கூறலாம். மேலும் பல சிறந்த அம்சங்களையும் இந்த மாடல் கொண்டுள்ளது.\nஇந்த மாடல் போலோ மாடலில் கிடைக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் 75 bhp (5400 rpm) திறனும் 110Nm (3750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் டீசல் என்ஜின் மாடல் 90 bhp (4200 rpm) திறனும் 230Nm (1500-2500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் டீசல் என்ஜினில் 7 ஸ்பீட் கொண்ட DSG ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கிடைக்கும்.\nஇந்த மாடல் மாருதி சுசுகி டிசைர், ஹுண்டாய் எக்ஸ்சென்ட், ஃபோர்டு ஃபிகோ மற்றும் டாட்டா செஸ்ட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/06/", "date_download": "2019-01-16T22:46:39Z", "digest": "sha1:5LZAHS3YK66XYS7YXUR5MATFBWEWIIKB", "length": 10618, "nlines": 182, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: June 2014", "raw_content": "\nவரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்\nபண்டைய நாட்களில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என அக்கால மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்ற��ு. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 7 comments:\nதம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு\nஒரு இனம் அல்லது சமூகம் தனது இருப்பை உறுதிசெய்யவும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் தனது வரலாறு, கலை,இலக்கியப் பாரம்பரியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வது அவசியமாகிறது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம், வரலாற்றுப் புதையல் 2 comments:\nகம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரசியல் ஆய்வாளர் திரு.யதீந்திரா\nஈழத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு.யதீந்திரா அவர்கள் தம்பலகாமம் புதுக்குடியிருபில் 1976.06.07.திகதி பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் இடப்பெயர்வு காரணமாக ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் க.பொ.த.உயர்தரம்வரை கற்றார்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: அரசியல் ஆய்வாளர், ஏற்றமிகு இளைஞன், தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம், யதீந்திரா 3 comments:\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்\n1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' இடம்பெறுகையில் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கணேசன் சந்தியில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளின் பதிவுகள் சில.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை No comments:\nநொடிக் கொரு ஆவல் தோன்றும்.\nவரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங...\nதம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்ப...\nகம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரச...\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/88100.html", "date_download": "2019-01-16T22:50:01Z", "digest": "sha1:R7WN5SW267T2WNUXK3S35HOSPTBILCY6", "length": 4709, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்-கிளிநொச்சி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 27கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி – Jaffna Journal", "raw_content": "\nயாழ்-கிளிநொச்சி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 27கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன.\nஇதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும்.\nஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம் ஆண்டு முதல் அமுலாகிறது.\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டங்களின் மூலம் குடா நாட்டில் நகர பிரதேசங்களின் சுகாதாரமும் ஆளணி வளமும் அபிவிருத்தி செய்யப்படும்.\nஇதன் கீழ் 308 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகளும் 308 கிலோ மீற்றர் நீளமான தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதற்கான மொத்த முதலீடு 90 கோடி 60 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம் தற்சமயம் அமுலாகிறது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ganesan", "date_download": "2019-01-16T22:59:54Z", "digest": "sha1:JITLEYNKCV5BD7KDUI4UKFNRP3GJATUA", "length": 6490, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் இல கணேசன் | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome செய்திகள் ஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் இல கணேசன்\nஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் இல கணேசன்\nதிட்டமிட்டு தமிழிசை சவுந்தரராஜனை அச்சுறுத்திய சோபியாவுக்கு ஆதரவாகப் பேசுவது பண்பாடற்ற செயல் என பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இன்னும் ஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் என்றும் கூறினார்.\nPrevious articleஇவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது – தமிழிசை சவுந்திரராஜன்\nNext articleதமிழிசையுடன் வாக்குவாதம் செய்த சோபியாவுக்கு உடல்நலக் குறைவு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pichai-edutha-iraivan-tamil-short-story/", "date_download": "2019-01-16T22:52:19Z", "digest": "sha1:Z6YF625DYW6RZDPDKMIRZ4HUWHWWS6QF", "length": 11061, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "காசியில் பிச்சை எடுத்த இறைவன் - குட்டி கதை | Tamil Kathaigal", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் காசியில் பிச்சை எடுத்த இறைவன் பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன நடந்தது...\nகாசியில் பிச்சை எடுத்த இறைவன் பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன நடந்தது \nகாசியில் உள்ள மக்களின் உண்மையான தர்ம நெறி பற்றி அறிய விரும்பிய காசி விஸ்வநாதர், ஒரு சமயம் பிச்சைக்காரன் போல வேடமிட்டு அங்கு பிச்சை எடுக்க தொடங்கினார். முதலில் அங்கு உள்ள செல்வந்தர்கள் வாழும் பகுதிக்கு சென்றார். ஆனால் ஒருவரின் வீடு கூட திறந்திருக்கவில்லை இவர் அம்மா அம்மா என்று கத்தி பார்த்துவிட்டு அங்கிருந்து நடுத்தர மக்கள் வாழும் பகுதிக்கு சென்றார்.\nஅங்குள்ள பல வீடுகளுக்கு ஏறி இறங்கினார் ஆனால் அனைவரும் கூறிய ஒரே பதில் இல்லை என்பதே. என்னடா இது இவளவு பெரிய ஊரில் பசிக்கு உணவளிக்க கூட ஒருவர் இல்லையா என நினைத்து இறைவன் கவலை கொண்டார். அதே காசியில் பல ஏழை மக்களும் வாழத்தான் செய்தனர். அந்த ஏழைகளின் கூட்டத்தில் தினமும் பிச்சை எடுத்து தன் பசியை போக்கிக்கொள்ளும் ஒரு தொழு நோயாளியும் இருந்தார்.\nகாசியின் ஒட்டுமொத்த கழிவு நீரும் ஆற்றில் கலக்கும் ஒரு பகுதியில் 4 நாய்கள் அந்த தொழு நோயாளியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தது. அந்த நாள் முழுக்க தான் எடுத்த பிச்சையின் மூலம் கிடைத்த உணவை அந்த தொழு நோயாளி அங்கு கொண்டு வந்தார். பின் அதை ஐந்து பங்குகளாக பிரித்தார். அதில் நான்கு பங்கை நாய்களுக்கு போட்டுவிட்டு மீதம் உள்ள ஒரு பங்கை தான் உண்பதற்காக எடுத்துவைத்தார்.\nஅப்போது அங்கு பிச்சைக்காரன் வேடத்தில் வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் பிட்சை கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல் தனக்கு வைத்திருந்த உணவை அவர் இறைவனிடம் நீட்டினார். இதை கண்டு அதிர்ந்து போன இறைவன், என்னை யார் என்று தெரியுமா என வினவினார். நீங்கள் யாராக இருந்தால் என்ன முதலில் உங்கள் பசியை போக்கிக்கொள்ளுங்கள் மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார் அந்த நோயாளில்.\nஇறைவன் மீண்டு அதட்டலாக, என்னை யார் என்று தெரியுமா என்றார். அந்த தொழு நோயாளி சிரித்தபடியே, காசி விஸ்வநாதர் தானே நீங்கள் என்றார். இந்த பதிலை எதிர்பார்க்காத இறைவன் வாயடைத்து போனார்.\nஅரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா \nஒரு தொழு நோயாளியின் அருகில் வரவே மக்கள் அஞ்சுவர். அப்படி இருக்கையில் என் கை கொண்டு பிசையப்பட்ட உணவை ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் நிச்சயம் இறைவனாக தான் இருக்க முடியும். ஏன் என்றால் இறைவனை பொறுத்தவரையில் அனைவருமே அவர் பிள்ளைகள் தான். அவருக்கு பாரபட்சம் எல்லாம் கிடையாது. அதனால் நீங்கள் இறைவன் தான் என்றார். இறைவன் மீது அந்த நோயாளி கொண்ட புரிதலை கண்டு விஸ்வநாதர் மெய் சிலிர்த்து போனார்.\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் மற்றும் அற்புதமான ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nமராட்டிய மன்னன��� சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்\nதிருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2019-01-16T23:27:14Z", "digest": "sha1:7WAVD7Y53YWOLMHV2IJU7VNQ3CW7EMOZ", "length": 4287, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தெரிவுசெய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தெரிவுசெய் யின் அர்த்தம்\n‘இந்த ஆண்டின் சிறந்த படமாக இதைத் தெரிவுசெய்திருக்கிறார்கள்’\n‘தெரிவுசெய்யப்பட்ட விற்பனை மையங்களில் மட்டும் இந்தப் புத்தகம் விற்கப்படும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/01/image-resizer-free.html", "date_download": "2019-01-16T22:51:29Z", "digest": "sha1:FYDTQYAHDKP2KCBSONQ5KKN6CCQTNZNJ", "length": 2934, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "புகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer software புகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற\nபுகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற\nவணக்கம் நண்பர்களே,நாம் DIGITEL கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் கேமராவில் நாம் அமைத்துள்ள மாற்றங்களுக்கு ஏற்றவாறு கோப்புகளின் அளவுகள் மாறுபடும். சில சமயங்களில் 2 எம் பி க்கும் மேலாக இருக்கலாம்.இப்படிப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் செய்யும் பொழுது குறைந்த வேகமுள்ள இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த படங்களை சிறிதாக்க மைக்ரோசாப்டின் பவர் டாய்ஸ் இமேஜ் ரீ���ைசர் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.\nஇதை உங்கள் கணினியில் நிறுவியவுடன், உங்களுக்கு தேவையான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu(right click) வில் Resize Pictures என்ற வசதி தோன்றியிருப்பதை காணலாம்.\nஇந்த வசதியை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் தரப்பட்டிருப்பது போல திறக்கும் விண்டோவில், உங்களுக்கு தேவையான அளவுகள் மற்றும் வசதிகளை தேர்வு செய்து பயனடையலாம்.\nபுகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற Reviewed by அன்பை தேடி அன்பு on 8:04 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/11/blog-post_8648.html", "date_download": "2019-01-16T22:06:05Z", "digest": "sha1:QYHSIGQBHHNF3Z6EIRGBZG6GOYWHE6VK", "length": 10253, "nlines": 189, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தமிழ் சொல் அறிவோம் - கலம்பகம் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nதமிழ் சொல் அறிவோம் - கலம்பகம்\nதமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.\nஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.\nகலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nதமிழ் வலைப்பூக்கள் - Tamil blogs\n2008 நிகழ்வுகள் E-Book வடிவில்...\nமுதல் இந்திய சுதந்திரப்போர் - TNPSC, VAO, RAILWAY ...\nபெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா\nஅறிந்து கொள்வோம் - சபரிமலை\nசாதனை பெண்கள் - தமிழ் நாடு\nபெண்மையை போற்றுவோம் - ஆங் சான் சுய் ( Aung San Suu...\nதமிழ் சொல் அறிவோம் - கலம்பகம்\nஇவரை தெரிந்துகொள்வோம் - சேர் பொன்னம்பலம் இராமநாதன்...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம்\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி MP3 வடிவி்ல்\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை Mp3 வடிவில்\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய அறிவியல் கழக...\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/07/blog-post_08.html", "date_download": "2019-01-16T22:07:30Z", "digest": "sha1:MBDE5A6HIWIDJ2YYG3JMYQIFWWZSONDO", "length": 24839, "nlines": 303, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...\nFriday, July 08, 2011 அரசியல், காங்கிரஸ், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் 20 comments\nஐ.மு.கூட்டணி அரசாங்கம் டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தியிருக்கிறது.\nமத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் இவ்வாறு விலைகளை உயர்த்தியிருப்பது ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் துன்ப துயரங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத தடித்தன்மையைக் காட்டுகிறது; அதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களைக் காவுகொடுத்திடும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கயமைத்தனத்தையும் தோலுரித்துக் காட்டு கிறது.\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய்யின் விலை உயர்ந்திருப்பதால் தான் நம் நாட்டிலும் இவற்றின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்கிற அர சின் கூற்று வஞ்சகமான ஒன்று. உண்மையில் இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 90-92 அமெரிக்க டாலர்கள்தான்.\nஆனால் இதே ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 100 - 115 டாலர்களாக இருந்தது. ஆனால் அப்போது அரசாங்கம் இவ்வாறு விலையை உயர்த்தத் துணியவில்லை. காரணம், அப்போது ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவ்வாறு விலைகளை உயர்த்தி மக்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள அப்போது அரசாங்கம் விரும்ப வில்லை.\nஆனால் இப்போது அதைவிட விலைக் குறைச்சலாக உள்ள நிலையிலேயே இதனைச் செய்திருக்கிறது. அதாவது தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயங்களில் - மக்கள் வாக்களிக்கப் போகும் சமயங்களில் மட்டுமே அரசாங் கம் மக்களின் வறுமை நிலையைப் பரி சீலனை செய்யும்போல் தோன்றுகிறது.\nபெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் சம்பந்தமாக கடந்த பல ஆண்டு களாக இடதுசாரிக் கட்சிகளும் நாடாளு மன்ற நிலைக் குழுவும் கோரி வந்ததுபோல், மத்திய - மாநில அரசுகள் தங்கள் மறை முக வரிகளுக்கான கட்டமைப்பை மாற்றி அமைக்காது, அரசாங்கங்கள் பெயரளவில் வரிகளைக் குறைப்பதன் மூலம் எந்தப் பய னும் கிடையாது.\nகச்சா எண்ணெய் இறக்கு மதித்தீர்வை 5 விழுக்காடு விலக்கப்பட் டிருப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் அரசாங்கம் மக்களை வஞ்சகமாக ஏமாற் றிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இந்த வரியை 2010 மத்திய பட்ஜெட்டில் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பினையும் எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண் டுவந்த வெட்டுத் தீர்மானத்தையும் மீறி மக்கள் மீது திணித்தது.\n2010-2011ஆம் ஆண்டில் மத்திய அரசின் கருவூலத்திற்கு பெட்ரோலியத் துறையிடமிருந்து கிடைத்த தொகை சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபா யாகும். மாநில அரசாங்கங்களுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.\nஇதே காலகட்டத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளி யிட்டுள்ள எண்ணெய் பத்திரங்கள் உட்பட அரசாங்கம் அளித்துள்ள மானியங்களின் அளவு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். அதாவது சாமானியர் களிடமிருந்து வரிகளாகவும் தீர்வைகளாகவும் 100 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக அவர்களுக்கு வெறும் 20 ரூபாய் மானியமாக அளிக்கப்பட்டிருக்கிறது.\nஉண்மையில் யாருக்கு யார் மானியம் அளிக்கிறார்கள் மிகவும் சரியாகச் சொல்வதென்றால், 2001இல் பெட்ரோலி யத் துறை மூலமாக அரசுக்குக் கிடைத்த பங்���ளிப்பு 46 ஆயிரத்து 603 கோடி ரூபாயிலிருந்து, 2010-11ஆம் ஆண்டில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 026 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.\nஅரசாங்கம் இவ்வாறு மக்களின் வயிற்றில் அடிக்கும் அதே சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகளை வாரி வழங்கிக் கொண்டி ருக்கிறது. சுத்திகரிப்புக்காக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திடும் கார்ப் பரேட் நிறுவனங்கள் அவற்றைச் சுத்தி கரிப்பு செய்து ஏற்றுமதி செய்யும்போது அரசாங்கத்திடமிருந்து ‘‘தீர்வைத் திரும்பப்பெறும் ஊக்கத்தொகைகள்’’ மூலமாக அபரிமிதமான லாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றன.\nசுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலியப் பொருட்கள் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான “ஊக்கத்தொகைகள்” ஏன் விலக்கப்படக் கூடாது\nபணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் அதிகப்படுத்துவதே தங்கள் கொள்கைகள் என்பதை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியிருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.\nபணவீக்க விகிதம் 9 விழுக்காட் டிற்கும் மேல் அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் தன்னுடைய நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் மூலம் இவ்வாறு வரிகளை மக்கள் மீது ஏற்றிக் கொண்டிருக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nபணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் மேலும் உயர்த்திடும் இத்தகைய கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை யுடன் மக்களால் நடத்தப்படும் வலுவான இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாகவே அரசின் இத்தகைய படுமோசமான நடவடிக்கைகளை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வைத்திட முடியும்.\nசி.பி.செந்தில்குமார் July 8, 2011 at 9:05 AM\nமாப்ளைக்கு முத சீர் மச்சான்\nவிலைவாசி சீர்கேட்டை சொல்றப்ப, சிபி, சீர் கொடுக்கறத சரின்னு சொல்ல முடியல.\nஓட்டு வாங்குனவுங்க அடிக்கிறது சகஜம்தானே ......... அவங்க இப்படித்தான் அடிச்சிகிட்டே இருப்பாங்க\nஇன்னும் இருக்கிறது இவர்களிக் செயலை சொல்ல\nஎன்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்\nஎரும மாட்டுக்குக்கூட ரோஷம் வந்தாலும் அய்க்கிய முவுக்கு வராதுங்க.\nஅருமை. பெட்ரோல் விலை பகல் கொள்ளை .\nஅருமை. பெட்ரோல் விலை பகல் கொள்ளை .\nசூப்பர் போஸ்ட் மாப்ள..அடுத்த தேர்தல்ல க���ங்கிரஸ்க்கு ஆப்பு வச்சாத்தான் முடியும்.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 8, 2011 at 2:55 PM\nகாங்கிரஸ்காரனுக்கு இன்னும் அடி கொடுக்கணும்\n//பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் மேலும் உயர்த்திடும் இத்தகைய கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை யுடன் மக்களால் நடத்தப்படும் வலுவான இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாகவே அரசின் இத்தகைய படுமோசமான நடவடிக்கைகளை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வைத்திட முடியும்.//நல்ல பதிவு\nகாங்கிரஸ்காரனுக்கு இன்னும் அடி கொடுக்கணும்\nஅன்பின் கருன் - நல்லதொரு அலசல் - என்ன செய்வது - வேறு வழி இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nபட்டினியால் மடியும் பிஞ்சுகள் : \"ஒவ்வொரு நாளும் 25...\nஉலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் பெண் அமைச்சர்\nஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் ...\n - பள்ளியில் நடந்த சில உண்...\nராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன...\nஇலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nஇந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா\nஇயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது \nசில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந...\nகறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி \nவேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nபடித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ....\nஇலங்கை கடற்படையில் சீன வீரர்கள்\n - பள்ளியில் நடந்த சில உண்மைகள் ...\nஇது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \nகாங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு ...\nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம்...\n - பள்ளியில் நடந்த ச...\nஎய்தவனிருக்க அ���்பை நோவானேன் கலைஞரே\nதமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப...\nஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...\nதயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்பு...\nமனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்க...\nரஜினிகாந்துக்கு சிறந்த வில்லன் விருது\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nஅரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக ...\nஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ...\nராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2019-01-16T22:14:12Z", "digest": "sha1:E4HAPMAZWP4XKUMGIHGRGGJJRFAVKAFV", "length": 20056, "nlines": 179, "source_domain": "www.yaalaruvi.com", "title": "பிரதமர் அவதாரம் எடுத்த மகிந்தவும் பின்புலமும்: உணர்வுள்ள தமிழர்களுக்கு தலைவலி", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா\nநீச்சல் உடையோடு பிரியா வாரியர் இதோ பாலிவுட் பட ட்ரைலர்\nஇந்த நடிகைகளின் வழியில் ரைசா\nவீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்ட்யா\n டோனியின் அதிரடி ஆட்டம் – அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\nகண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட்: வைரலாகும் வீடியோ\nஅவுட்டான கோலி: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்தியா\nகிக்ஸ் எஸ்.யு.வி. காரை சந்தைப்படுத்தப்படும் நிசான்\nமலிவான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்…. வாங்கிவிட்டீர்களா\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு எப்போது\nபுதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விலை தெரியுமா\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nஇலங்கை செய்திகள் பிரதமர் அவதாரம் எடுத்த மகிந்தவும் பின்புலமும்: உணர்வுள்ள தமிழர்களுக்கு தலைவலி\nபிரதமர் அவதாரம் எடுத்த மகிந்தவும் பின்புலமும்: உணர்வுள்ள தமிழர்களுக்கு தலைவலி\nஇலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு பின் சர்வதேசம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.\nஇலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆசியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது என இந்திய ஊடகம் ஒன்று மேற்கோள் காட்டியுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது இலங்க��யில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருந்தமை யாவரும் அறிந்ததே.\nஅத்துடன் பலராலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்தமை பலரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமகிந்த ராஜபக்ச சீனாவுக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறமை பலர் அறிந்த உண்மை. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற செயல்கள், சீனாவின் வேரூன்றல் யாவுமே அதற்கு சான்று.\nஆனால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடிக்கு நெருக்கமானார். அரசியல் சார்ந்து மட்டுமில்லாமல் தனிப்பட்ட விடயங்களிலும் இவர்கள் நல்ல நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மோடிக்கு அவ்வளவு நெருக்கம் இல்லாத மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார்.\nஆகவே இதற்கு பின்னணியில் சீனாவின் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்றும் பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.\nஇது முழுக்க முழுக்க சீனா செய்த அதிரடி என்கிறார்கள். தன்னுடைய ஆதரவாளரை மீண்டும் அங்கு முக்கிய பொறுப்பில் பதவி ஏற்க வைக்க பல நாட்களாக சீனா திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.\nஇதற்காக சீனாவின் எம்.எஸ்.எஸ் (Ministry of State Security -MSS) எனப்படும் உளவுப்படை பின்பிருந்து இயங்கியதாக கூறப்பட்டுள்ளது.\nஆனால் எது எப்படி இருப்பினும் சீனா இதற்கு பின்புலமாக செயற்படுமாயின் அது இந்தியாவுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லலை.\nமேலும் இது இந்தியாவிலும் பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.\nஏற்கனவே ஆசியாவில் உள்ள இரண்டு முக்கிய நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் பெரிய நட்பு நாடுகள் ஆகிவிட்டன.\nஇந்தியா ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும் பெரிய அளவில் நெருக்கம் காட்டுவதில்லை.\nஇவ்விடயங்களை அனைத்தையும் உற்று நோக்கையில் பாரியளவிலான மாற்றங்கள் உருவாகலாம். சீனாவின் கையில் மாற்றங்கள் தங்கியிருக்கலாம் என்று பலர் சுட்டுகின்றனர்.\nமேலும் சிலர் இது இந்தியா அரசியலின் வெளிப்பாடு எனவும் கருத்துரைத்து வருகின்றனர்.\nஆனால் எது எப்படி இருப்பினும் உணர்வுள்ள தமிழர்களுக்கு மகிந்தவின் மீண்டுமொரு அரசியல் பிரவேசமானது தலைவலியை ஏற்படு���்தியுள்ளது.\nPrevious article29-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nNext articleரத்த வெள்ளத்தில் கிடந்த கணவருடன் செல்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய மனைவி\nபருத்தித்துறையில் சுமந்திரனிற்கு பிரமாண்ட வரவேற்பு\nகுண்டுத் தாக்குதல் நடத்திய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கிடைத்த தண்டனை\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி\n பரிதாபமாக பலியான இரண்டு பிள்ளைகளின் தாய்\n 16 வயது இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஇலங்கையில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து\nபருத்தித்துறையில் சுமந்திரனிற்கு பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை பருத்தித்துறை நகரில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி...\nகுண்டுத் தாக்குதல் நடத்திய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கிடைத்த தண்டனை\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமத்திய...\nசிறுமியை மயக்கி 400 மைல் தூரம் பயணித்த நபர்\n14 வயது சிறுமியை சந்திக்க 400 மைல் தூரம் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இங்கிலாந்தின் மெய்ட்ஸ்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் க்ராட்டிகே என்கிற...\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் இருந்த விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த...\n பரிதாபமாக பலியான இரண்டு பிள்ளைக��ின் தாய்\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nயாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சல் அபாயம் -இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பகுதியில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...\nஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டோடு உதடு முத்தம்: மருத்துவரின் மோசமான செயல்\nமத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக...\nகரும்பு தோட்டத்தில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை\nசிங்கப்பூரில் பிரபல நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் கமல்: வெளியான புகைப்படம் உள்ளே\nசற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்றம்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettithamilar-march-16-2014/26741-2014-06-24-09-28-29", "date_download": "2019-01-16T23:09:22Z", "digest": "sha1:Q5V5PAYZMTS356O2VULMHBWY7ALQV6KO", "length": 25011, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "தீர்மானங்களின் அரசியல்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2014\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nகுடியாலும் கூத்துகளாலும் உண்டாகுங் கேடுகள்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 06, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழர்களை அழிக்கும் ஆயுத எழுத்து\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2014\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2014\nமூன்றாவது முறையாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த போர் தொடர்பான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது, ஏற்கனவே இரண்டு முறை, ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இப்போது, இங்கிலாந்து, மொரீசியஸ், மான்டிநீக்ரோ, மாசிடோனியா .... உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்மானம் அவையின் உறுப்பு நாடுகளுக்குச் சுற்றுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அநேகமாக இந்த இதழ் உங்கள் கைகளுக்கு வரும் தருவாயில், திருத் தங்களுடனோ, திருத்தங்கள் இன்றியோ, இந்தியாவின் இலங்கைப் பாசம் தீர்மானத்தின் மீது பட்டுத் தெறித்தோ, தெறிக்காமலோ தீர்மானம் நிறைவேறிய செய்தியும் வந்து சேர்ந்திருக்கும்.\n ஒவ்வொரு முறை, ஐ.நா. மன்றத்தில் இதுபோன்ற தீர்மானங்கள் கொண்டுவரப் படும்போதும், மிகுந்த எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டு காத்திருப்பதும், பிறகு ஏமாற்றமடைந்து பழைய நிலைக்குத் திரும்புவதுமாகத்தான் காலம் கழிந்து கொண்டு இருக்கிறது. கடந்த முறை, காந்தி தேசமாம் இந்தியா மிகக் கேவலமான முறையில் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது. பொங்கிவரும் பாலில் தண்ணீர் தெளிப்பது போல, தமிழகத்தில் எழுந்த போராட்டக் குரல்களின் அழுத்தத்தால், தீர்மானத்தை நானும் ஆதரித்தேன் பேர்வழி என்று காட்டுவதற்காக, இலங்கையுடன் சேர்ந்து கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.\nஇந்த முறையும் அப்படி ஒரு அநியாயம் இந்திய அரசால் நிகழ்த்தப்படாது என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. மியான்மரில் நடைபெற்ற பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்திருக்கிறார். முதலில் இத்தீர்மானம் கொண்டுவந்த நாடுகளின் நடுநிலை நம்பகத்தன்மையைக் கேள்விகளால் துளைத்தெடுத்து வந்த இலங்கை அரசப் பிரதிநிதிகள், இப்போது, அத்தீர்மானத்தை எதிர்கொள்ளும் துணிவு வரப்பெற்றவர் களாகத் தென்படுவதன் பின்னணியில், மேற்சொன்ன சந்திப்பு இருக்கக்கூடுமோ என்ற ஐயம் ���ற்படத்தான் செய்கிறது.\nஅதுவும் அமெரிக்கா முன்மொழிந் துள்ள தீர்மானம், இலங்கையை நோக்கிச் சுட்டுவிரலைக் கூட நீட்டுவதற்கு வழி செய்துவிடப் போவதில்லை. இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் எதிலும், இனப்படுகொலை என்பதற்கான எந்தஒரு அழுத்தமும் கொடுக்கப்பட வில்லை. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை முன்வைத்திருக்கின்ற, சர்வதேச பன்னாட்டுப் புலனாய்வு என்பதை வரவேற்பதாகத் தீர்மான வரைவில் சொல்லப்பட்டிருந்தாலும், மீண்டும் அந்தப் பொறுப்பைக் குற்றவாளி யான இலங்கையிடமே கையளிக்கின்ற வகையிலேயே உள்ளடக்கம் காணப்படு கிறது. ஏற்கனவே இரண்டு முறை இது போன்ற கேலிக்கூத்தான விசாரணை முறையையே ஐ.நா. அவை முன்வைத்தது. போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளையே இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்ற முன்வராத நிலையில், மீண்டும் அதன் கைகளுக்கே விசாரணை அதிகாரம் போவதால், ஈழத்தமிழர்களுக்கு என்ன நன்மை விளைந்து விடப்போகிறது\nவெளிப்படையான பன்னாட்டுப் புலனாய்வு மட்டுமே, இலங்கையின் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நம்புகின்றனர். அதற்கான முன்னெடுப்புகளை இந்தியாவே மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் செய்ய வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இந்தியாவோ மீண்டும் மீண்டும் தமிழர் களுக்கு எதிராகச் சிங்கள அரசுடன் கைகோப்பதிலேயே அக்கறை காட்டுகிறது-.\nஈழமக்களின் துயரம் இதுவரை இந்திய அரசியலுக்குப் பயன்பட்டு வந்தது போய், இப்போது உலக அரசியலுக்கும் பயன்பட்டு வருகின்ற வேதனை யான நிலையைப் பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் இத்தனை தீவிரமும், கடுமையும் காட்டும் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கூட வலுவில்லாததாக அமைப்பது ஏன் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. இதுவரை உலகில் நடந்த எந்த ஒரு இனப்படு கொலைக்கும் இல்லாத அளவிற்கு, இலங்கை அரசின் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் உலகாநாடுகளின் முன்னால் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத் தேர்தலுக்குப் பின்னர், இலங்கை சென்று வந்த நவநீதம்பிள்ளை அங்கு நிலவிவந்த அச்சம் நிறைந்த மக்களின் வாழ்க்கையை யும், இராணுவ மயமாகப்பட்ட சூழலையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இலங்கையின் அரசியல் பிரதிநிதிகளாகவும், அதிகாரிகளாகவும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறீ, ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரி. அவரை மாற்றச் சொல்லி தொடர்ந்து முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருகிறார்.\nஇலங்கையின் தெருக்களில், குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இராணுவத்தினர், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றால், அதிகார மையங்களில் அமர வைக்கப் பட்டுள்ள இராணுவ உயரதிகாரிகள், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தலாகவும் முட்டுக்கட்டையாகவும் இருக்கிறார்கள். 13வது சட்டத்திருத்தத்தையும், நீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்சே செயலிழக்கச் செய்துவிட்டார். இந்நிலையில், வெளிப்ப டையான பன்னாட்டுப் புலனாய்வு ஒன்றே தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்று ஈழத்தமிழர்கள் பெரிதும் நம்பு கின்றனர்.\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் என்னென்ன மறுசீரமைப்புப் பணிகள் நடந்துள்ளன என்பதைக் கண்காணிக்கக் கூட, பான்னாட்டு அமைப்புகளை ராஜபக்சே அனுமதிக்கவில்லை. இலங்கையில் நடப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சி. இதற்கு மேலும் சீனாவைக் காரணம் காட்டி, இந்தியா இலங்கை சிக்கலில் நழுவ நினைத்தால், இந்தியாவின் தென்பகுதி மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.காங்கிரசும், பா.ஜ.க.வும் அரசியல் சவடால்களை விட்டுக் கொண்டிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கும், ஈழத்தமிழர்களின் நலனுக்கும் நல்லதில்லை.\nமோடி பிரதமரானால், இலங்கைப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்படும் என்கிறார், யஷ்வந்த் சின்ஹா. இலங்கை சென்று திரும்பிய சுஷ்மா சுவராஜ், ‘அங்கே தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்’ என்று பேசியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணம்தான் அவர்களை இப்படிப் பேசவைக்கிறது. காங்கிரசின் நிலை எப்போதும் இராஜபக்சேவின் கைகளுக்குள் அடக்கம் என்பதை அனைவரும் நன்றாக அறிந்துள்ளனர். இந்நிலையில், ஈழத்தமிழர் கள் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கை களையே நம்ப வேண்டியதிருக்கிறது. நாமும் அவர்களின் நம்பிக்கையோடு நம்மை இணைத்துக் கொள்க���றோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/11159", "date_download": "2019-01-16T23:03:42Z", "digest": "sha1:H67BYLNCMCCTVVSPBVTJ7GJUMLUTSPJN", "length": 6432, "nlines": 111, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > தக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா\nதக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா\nகடைகளில் கிடைக்கிற தக்காளி பியூரியையும் மேயனைஸையும் வீட்டிலேயே தயாரிக்க முடியுமா\nசமையல்கலை நிபுணர் சந்திரலேகா ராமமூர்த்தி\nஒரு கிலோ தக்காளியை நன்கு கழுவி, மேல் பக்கம் லேசாக கீறி, கொதிக்கும் தண்ணீரில் 15 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பிறகு அவற்றைக் குளிர்ந்த தண்ணீரில் போட்டு, தோலை நீக்கி, அரைத்து வடிகட்டவும். அத்துடன் அரை கப் வினிகர், அரை கப் சர்க்கரை, 1 டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து 20 முதல் 45 நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டு, ஆற வைத்து எடுத்து வைத்துக் கொண்டால் சுத்தமான, ரசாயனக் கலப்பில்லாத தக்காளி பியூரி தயார்.\nகிரீம் சீஸ் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – 2 டேபிள்ஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் – 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கிரீம் பதத்துக்கு மெதுவாக அடிக்கவும். இத்துடன் வாசனைக்காக பூண்டு விழுது அல்லது கடுகு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இந்த மேயனைஸை பிரெட், சப்பாத்தி போன்றவற்றுக்கு ஸ்பிரெடாகவோ, தொட்டு சாப்பிடும் டிப்பாகவோ பயன்படுத்தலாம். 3 நாட்களுக்கு மேல் வைத்திருந்து உபயோகிக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/13931", "date_download": "2019-01-16T23:00:32Z", "digest": "sha1:ZRTW4VMLA6UR2GDKOYM45WTUFABGAM44", "length": 10230, "nlines": 126, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிறு பெற கத்ரீனா கைப் டயட் ஃபிட்னஸ்! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > தொப்பை குறைய > தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிறு பெற கத்ரீனா கைப் டய��் ஃபிட்னஸ்\nதொப்பையைக் குறைத்து, தட்டையான வயிறு பெற கத்ரீனா கைப் டயட் ஃபிட்னஸ்\nதொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசியாவின் கவர்ச்சியான பெண், இந்தியாவின் கவர்ச்சியான பெண் என்ற பெயரை தக்கவைத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால், கத்ரீனா கைப்க்கு இது கைவந்த கலை. ஒன்று, இரண்டல்ல பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து இந்த பெயரை தக்கவைத்திருந்தார்.\nஇன்றளவும் கத்ரீனா கைப் தன் கொடியிடை அழகில் சிறிதளவும் கொழுப்பும் சேராமல் சிக்கென்று இருக்க காரணம் அவர் பின்பற்றி வரும் டயட்டும், ஃபிட்னஸ் பயிற்சிகளும் தான். எத்தனை பிசியாக இருந்தாலும் தினமும் யோகா செய்வதையும், உணவில் கவனமாக இருப்பதையும் கத்ரீனா சீராக கடைபிடித்து வருகிறார்.\nஅதிகாலை எழுந்ததும் நான்கு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கத்ரீனா கைப்.\nகாலை உணவில் கத்ரீனா, தானியங்கள், ஓட்ஸ், மாதுளை ஜூஸ் மற்றும் வெண்புரதம் / வெள்ளை முட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறார்.\nபருப்பு வகைகள், பச்சை காய்கறி சாலட் மற்றும் சிறிதளவு சாதம் எடுத்துக் கொள்கிறார் கத்ரீனா. மேலும், மதிய வேளைகளில் வறுத்த உணவுகளை கத்ரீனா முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார். கொழுப்பு குறைவான உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்.\nஉறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார் கத்ரீனா. இரவு உணவாக காய்கறி சூப், பருப்பு, சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்.\nகத்ரீனா கைப் சல்சா நடனம் என்றால் மிகவும் பிரியம். இதை அவர் கற்று தேர்ந்தவரும் கூட. அவரது கொடியிடை அழகிற்கு சல்சாவும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.\nகத்ரீனாவுக்கு யோகா செய்வதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடல் வடிவை பேணிக்காக்கவும் கத்ரீனா தவறாமல் யோகா செய்கிறார்.\nஇது சல்மான் கான் சொல்லிக் கொடுத்த பயிற்சி ஸ்லிம்மான உடல் வாகை வைத்துக் கொள்ள ஸ்விம்மிங் மற்றும் சைக்ளிங் செய்ய கூறி சல்மான்கான் அறிவுரைப்பாராம். மேலும், சல்மான் கானுக்கும் சைக்ளிங் பிடித்தமான பயிற்சி. மேலும், இது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சிறந்த பயிற்சியும் கூட.\nதினமும் ஜாக்கிங் பயிற்சியை தவறாமல் செய்கிறார் கத்ரீனா க��ப். இது இலகுவாக உணர உதவுகிறது என கத்ரீனா கருதுகிறார். இதனால் ஜிம் பயிற்சிகளில் எளிதாக ஈடுபட முடியும் எனவும் கூறுகிறார்.\nபிசியாக நடித்து வருவதால் அன்றாடம் இவரால் ஜிம் செல்ல முடிவதில்லை. ஆயினும், தனியாக தனக்கென ட்ரைனர் வைத்துக் கொண்டு வாரத்திற்கு மூன்று முறை பயிற்சிகளில் ஈடுபடுகிறார் கத்ரீனா.\nபேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா.\nஎளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்\nஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cauvery-case", "date_download": "2019-01-16T22:34:50Z", "digest": "sha1:VWK5AKLBEGE2ZJJSEFWY6J3Z4AI5E67J", "length": 8702, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு...\nகாவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைந்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக, இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர த��ிழக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு, நிலைப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனு கடந்த சில நாள்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த மனு இறுதி வடிவம் பெற்றதை அடுத்து, தமிழக பொதுப் பணித் துறைச் செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் டெல்லி விரைந்துள்ளனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில், மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது..\nNext articleகணவர் மறைவையொட்டி பரோலில் தஞ்சாவூர் வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sterlite-21", "date_download": "2019-01-16T22:07:15Z", "digest": "sha1:SMPHBEJFJZ2I2PLUUFJWROKEFDEADZIW", "length": 7996, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோத��ை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome செய்திகள் பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nபசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28-ம் தேதி உத்தரவிட்டது. இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. மேலும், ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை குறித்து பசுமை தீர்ப்பாயமே விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nPrevious articleதமிழக அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை..\nNext articleஅரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/12/blog-post_312.html", "date_download": "2019-01-16T22:15:18Z", "digest": "sha1:QRFYVWSE6XWFQOWMBTJOSOFEG2UP7C7T", "length": 32886, "nlines": 313, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: போட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபோட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்\nமத்திய அரசு நடத்தும் இருவித போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம், அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.\nமத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்ட தேர்வு ஆகிய இரு தேர்வுகளையும் எதிர்கொள்ள, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இத்தேர்வில், சொற்ப அளவிலேயே முதல் சுற்றுக்கு செல்கின்றனர். அடுத்த சுற்றில் தேர்ச்சி அடையாமல் தோல்வியோடு திரும்புகின்றனர்.ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறுகின்றனர்.\nஇதுவரை, தேசிய திறனாய்வு தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் யாரும் தேர்ச்சியடைவில்லை என, கூறப்படுகிறது.இந்த சூழலில், மத்திய அரசின் காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவியர் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, ஒருங்கிணைந்த பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க முடிவு செய்தது.\nஅதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பழைய தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில், பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் முதன் முறையாக, இந்த மூன்று மையங்களிலும், இரு விதமான தேர்வுகளிலும் பங்கேற்கவுள்ள, 1,325 மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் பயிற்சி துவங்கிஉள்ளது.\nஇதுகுறித்து, பயிற்சி நடத்தும் ஆசிரியர்கள் கூறியதாவது:\nதேசிய திறனாய்வு தேர்வை பொறுத்தவரையில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற முடியாமல் திணறுகின்றனர். இந்த தேர்வில், இரண்டு சுற்றுகள் உள்ளன. முதல் சுற்றில், தமிழில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்வாகும் அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் சுற்றில், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்பதால், அதில் தோல்வி அடைகின்றனர்.\nஇந்த சிக்கலான சூழ்நிலையை போக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன், 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்து, தற்போது 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், தமிழ் வழிக்கல்வியில் நன்கு பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாணவர்கள், அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பயிலும்போது, நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வை, எளிதாக எதிர்கொள்ளவே, இப்பயிற்சி தற்போது துவங்கியுள்ளது.\nதேசிய திறனாய்வு தேர்வில் தொடர்ந்து வெற்றி பெறும் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை போல், வரும் ஆண்டில் நடைபெறும் தேர்விலும் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, இந்த பயிற்சி வழிவகை செய்யும். இதற்காக, தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு, பிரத்யேக பாடக்குறிப்புகள் தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழ் வழி மாணவர்களும் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,250 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஜனவரி மாதம் நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்ட தேர்வில் வெற்றி பெறும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும், 500 ரூபாய் உதவித்தொகையாக கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த பயிற்சி பயனளிக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமாவட்டத்தின் மூன்று மையங்களிலும் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு, மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரு நாட்கள் நடத்தவும் முடிவு செய்யப்படும். இப்பயிற்சிக்கு, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என, 25 பேர் பணியாற்றுகின்றனர்.\nஎந்தவித எதிர்பார்ப்புகளும�� இன்றி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் உத்தரப்படி, தாமாக முன்வந்து, இப்பயிற்சி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nத.அ. உ.சட்டம் 2005 - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை த...\nஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்த...\nபி.எச்டி., உதவித்தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்\nஅகஇ - குறுவளமையப்பயிற்சி - ஜனவரி 2017 - தொடக்கநில...\n10ம் வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு ப...\nCPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்...\n7வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அ...\nபொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள...\nபோட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.20...\nநலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை\n8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு\nடிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் 95 கோடி இந்தியர்களி...\nபாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஇந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன \n30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்த...\nரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு\nஇரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபணியிடங்களை நிரப்புவதில் இழுபறி; கல்லூரி மாணவர்கள்...\nதகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில...\nடெட்’ சிலபசில் மாற்றம் வருமா\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் க...\nமத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\nடிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச...\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்...\nவிரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்......\nசர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்...\nபழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறு...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால ...\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி,...\nசுற்றுச்சூழல் பாதிக்காத 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிம...\nடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு : தமிழக மாணவர்க...\n10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு\nபொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை\nNEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான...\nPFRDA ஆணையம் CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத...\nபகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக்...\nஇரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு\n*டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் ...\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்திய...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017...\nரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பயிற்சி - பவானிசாகர், அ...\n13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற...\nஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட...\nதமிழ்நாடு தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்து...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\nதொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்ப...\nபள்ளிக்கல்வி - முப்பருவ கல்வி முறை தொடர் மற்றும் ம...\n2ம் கட்ட கலந்தாய்வுக்கு இதுவரை அறிவிப்பில்லை; பதவி...\nபள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வ...\nபள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் ந...\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ ...\n10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்...\nரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச...\nபல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\n‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய பு...\nஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய...\n2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு ந...\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\n’செமஸ்டர்’ கட்டணம��; கல்லூரிகள் கெடுபிடி\nஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி; தேர்வு நடத்த ஆள் இ...\nஅரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்...\nதூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்\n3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்க...\nசிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி\nமனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்...\nபிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலா...\nகாலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்க...\nஇன்று ஓய்வூதியர் உரிமை நாள்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்...\nஅ.தே.இ - NMMS 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதி...\nதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nமாணவர்களுக்கு மாத்திரை; ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி\n‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி; 18ல் இலவச கருத்தரங்க...\nதனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு\nதுணைவேந்தர் தேர்வு; ஜெ., மறைவால் நிறுத்தம்\nமூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்...\n10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதி...\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nகல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை ...\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nவி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்���ை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/india/rahul-gandhi-should-answer-for-navjot-singh-sidhu-love-on-pakistan-314421", "date_download": "2019-01-16T22:51:48Z", "digest": "sha1:H2OKI546HYRBLRUG7QHBS4DNLQVAAOTB", "length": 15983, "nlines": 75, "source_domain": "zeenews.india.com", "title": "சித்து-வின் பாக்., மீதான காதல் குறித்து ராகுல் பதிலளிக்க வேண்டும் -அமித்ஷா! | India News in Tamil", "raw_content": "\nசித்து-வின் பாக்., மீதான காதல் குறித்து ராகுல் பதிலளிக்க வேண்டும் -அமித்ஷா\nகாங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து-ன் தேர்தல் பிரச்சாரத்தில் எழுப்பப்பட்ட பாக்கிஸ்தான் ஆதரவு கோஷங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து-ன் தேர்தல் பிரச்சாரத்தில் எழுப்பப்பட்ட பாக்கிஸ்தான் ஆதரவு கோஷங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்\nராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து ஈடுப்பட்டார். அப்போது பிரச்சாரத்தில் அவர் உரையாற்றிய போது இந்தியாவிற்கு எதிராக \"பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்\" என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தற்போது ஊடகங்களுக்கு பெரும் விவாதப் பொருளாய் மாறியுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷா கருத்து தெரிவிக்கையில்... \"பாக்கிஸ்தான் ராணுவத்துடன் சித்து தோழமையுடன் இருப்பதால் தான் அவரது கூட்டத்தில் இவ்வாறான முழக்கங்கள் எழுகிறது\" என குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். சித்துவின் பாக்கிஸ்தான் மீதான காதல் குறித்த காங்கிரஸ் தலைவர் பதில் அளித்தே ஆக வேண்டுமென வலியுறுத்தினார்.\nசித்துவின் இந்த சர்ச்சைக்குறிய வீடியோவினை ZEE News வெளியிட்ட பின்னர் அமித்ஷாவின் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ZEE News இந்த செய்தியினை வெளியிட்ட பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா \"குறிப்பிட்ட வீடியோவானது சித்தரிக்கப்பட்டது, அதில் எழுப்பப்படும் கோஷங்கள் 'சட் ஸ்ரீ அகல்' என்பதே தவிற 'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்' இல்லை என குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ZEE News, காங்கிரஸ் சுமத்தும் பொய் குற்றச்சாட்டினை மக்களுக்கு வெளிப்படுத்தியது.\nகாங்கிரஸின் பொய் குற்றச்சாட்டு வெளியானது எவ்வாறு\nகாங்கிரஸ் உதவினால் அயோத்தியில் ராமர் கோவில் அமையும் -உமா பாரதி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nWATCH: தனது ஒரே வீடியோவில��� ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kholi-breaks-the-record-of-dravid/", "date_download": "2019-01-16T22:53:03Z", "digest": "sha1:EN6HN4R5EZK2EDEYC3P63F6EI4VZKUL6", "length": 8169, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "Kholi breaks the record achive another milestone of test cricket", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ராகுல் டிராவிட் என்ற சுவரை உடைத்த இந்திய அணி வீரர். யார் தெரியுமா\nராகுல் டிராவிட் என்ற சுவரை உடைத்த இந்திய அணி வீரர். யார் தெரியுமா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை 443 அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 106 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 63 ரன்களை தனது பங்கிற்கு சேர்த்தார்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த 82 ரன்கள் மூலம் கோலி மேலும் ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளார். அது யாதெனில் இந்திய அணி வீரர் ஒருவர் இந்திய மைதானம் அல்லாத வெளிநாட்டு மைதானங்களில் ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் (1138) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇதற்கு முன்பாக இந்த சாதனையை வைத்திருந்தவர் இந்திய அணியின் சுவர் என்று வருணிக்கப்படும் ராகுல் ட்ராவிட். அவர் 1137 ரன்களை ஒரு ஆண்டில் அடித்து அந்த சாதனையை படைத்தார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கோலி அதனை தற்போது முறியடித்து தன்வசப்படுத்தியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மைதானங்களில் 6 சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தடுத்த சதம். ஆஸி வீரர்களை மூக்குடைத்த இந்திய வீரர்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nலாட்டரி சீட்டுகளை ட்விட்டரில் விற்ற தெ.ஆ கிரிக்கெட் நிர்வாகம். காரணத்தினை வெளியிட்ட – ஐ.சி.சி\nஉடனே இவரை அணியில் இணையுங்கள். இவரே ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரின் துருப்புச்சீட்டு – கங்குலி\nதோனியை போன்று என்னாலும் இதை செய்து காட்ட முடியும் – விஜய் ஷங்கர்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக ��கவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2019-01-16T23:20:59Z", "digest": "sha1:I3IGGUOJGZQ2FBJVWKLLFYI6OB73KCS2", "length": 14517, "nlines": 284, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: அர்ஜுனா, அர்ஜுனா !", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 27 ஏப்ரல், 2014\n ஐயோ - பாவி என் தலையில் அம்பை எய்துவிட்டாயே\nநீதி : இலக்கு எது என்று தெளிவாகக் கூறுங்கள். தெளிவில்லாத இலக்குகள் தேறாது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:04\nகோமதி அரசு 27 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:42\n இலக்கு எது என்று சொல்லவேண்டாமா\nவெங்கட் நாகராஜ் 27 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:11\nஇலக்கு சொல்லாவிட்டால் தொல்லை தான்\nதிண்டுக்கல் தனபாலன் 4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 7:16\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்\nவலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா\nசாமானியன் 31 மே, 2014 ’அன்று’ முற்பகல் 2:03\nஎனது புதிய பதிவு : முபாரக்\nவிமலன் 17 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:41\nஇலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்,சரிதான் அதற்கு ஏன் குறியிலக்காய் தலை,நம் தலை போல்தானே பிறர் தலைகளும்\nஹாஹா ரொம்ப ஓட்டுறீங்களே.. யாராவது வில் அம்போட வந்து எய்யப் போறாங்க ஸ்ரீராம். :)\nசரி தான்.சரியான நீதிக்கதை. நன்றி.\nவலிப்போக்கன் - 25 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:47\nநான் ஒன்று சொல்வேன்..... 12 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:48\n# உங்கள் இலக்கு வெல்லும்\nஇமா 20 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_10.html", "date_download": "2019-01-16T23:13:44Z", "digest": "sha1:UIV3BKANRT25DN54CWNK4UBPKPRA7ORD", "length": 19250, "nlines": 254, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : இந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரேஜ் ஆகாததுக்கும் என்ன சம்பந்தம் ?", "raw_content": "\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரேஜ் ஆகாததுக்கும் என்ன சம்பந்தம் \nசி.பி.செந்தில்குமார் 5:51:00 AM CINEMA, COMEDY, jokes POLITICS, அனுபவம், காமெடி, நகைச்சுவை, விகடன், ஜோக்ஸ் No comments\nஇன்றைக்கு மழையும் ,மப்பும் மந்தாரமுமாய் கழிந்தது.\n1. கோவை அரசு பஸ்சில் அபுபக்கர் என்பவர் ரூ. 59 லட்சத்துடன் பிடி்பட்டார். # ஏர்பஸ் ல போகாம கேர்லெஸ்சா கவர்மென்ட் பஸ் ல போய்ட்டார் போல\n2.மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற ்பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர் சில்மிஷம் # ஆட்டோ டிரைவரும் கூடத்தானே இருந்திருப்பாரு.தனியா னு எப்டி \n3. ஷாப்பிங் மால்களில் மதுபா�� கடை திறக்க \"டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது # ஷாப்பிங் மால் எல்லாம் ரேப்பிங் மால் ஆகப்போகுது்\n4. ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆச்சரியம் # வயசு 76,ஆகியும் 90 டிகிரி மெயின்ட்டெயின் பண்றாராம்\n5. சீனா ஊடுருவி இருப்பது ஆக்ரமிக்கும் எண்ணத்துடன் இல்லை,- சல்மான் குர்சித் # பின்னே பொண்ணு பார்க்கவா வந்தாங்க\n6. சீனாவில் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று சமைத்த பெண். # சமைக்கத்தெரியாத பொண்ணா பார்த்து கட்டிக்கனும் போலயே\n7. மோடி வாழ்க்கை படமாகிறது- செய்தி# ஜோடியே இல்லாத தோடி ராகமா இருக்குமே\n8. சிம்பு மன்மதன் 2 எடுக்க போகிறாராம் #எத்தன பொண்ணுங்கள (படத்துல) கெடுக்கப்போறாரோ\n9.அதிமுகவில் அனிதா குப்புசாமி..ஜெ.முன்னிலையில் இணைந்தார். # போயஸ் வனம் டப்பு சாமி ஆகிடுவாரா\n10. மனோஜ் கதாநாயகனாக நடிக்கும் “13” # ராசியான ஹீரோ ,ராசியான நெம்பர் ;-))\n11/ மகாபாரதத்தில் மங்காத்தா'நாடகம் பற்றி அவதூறு போஸ்டர்:் எஸ்.வி.சேகர் புகார்#,இந்த மங்காத்தாவையும் ட்ரெண்ட்ல கொண்டார நினைக்கறார் போல\n12. இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு 'அந்தர் பல்டி' # குட்.நமீதா சேலை மாதிரி எப்பவும் ஓப்பன்ல்யே இருக்கும்\n13.ராமநாதபுரம் சேதுபதி அரசருக்கு சொந்தமானது கச்சத்தீவு- கருணாநிதி # ஓலைச்சுவடியில் திமுக யாருக்கு சொந்தம்கறதையும் பார்த்து சொல்லிட்டா தேவலை\n14. அனிருத் ஆன்ட்ரியா சமரசம் ஆகிட்டாங்க - செய்தி # நம்ப முடியல.ஏதாவது புது வீடியோ ஆதாரம் இருக்கா\n15. அனிருத்திடம் சமரசமான ஆன்ட்ரியா # அப்போ அடுத்து சிருங்கார ரசம் தான் .அப்டேட் லேட்டஸ்ட் போட்டோஸ்.வி ஆர் வெய்ட்டிங் ;-))்\n16. இந்தியா எழுச்சி பெறாததால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.. - ராகுல்காந்தி #நல்ல வேளை.வாக்கியத்துல இந்தியா இருந்துச்சு\n17. கச்சத்தீவு குறித்த மத்திய அரசின் கருத்து அதிர்ச்சி தருகிறது - கருணாநிதி # உம்மை மானமுள்ள தமிழருன்னு டெல்லில கேட்டாக\n18. விஜய்யின் நடிப்பைப் பார்த்து சிவாஜியே மிரண்டார்- எஸ்ஏ சந்திரசேகர்# ஸ்ரீ வித்யாவே ஒரு படத்துல மிரண்டுட்டாராமே\n19. ஈரோடு, தஞ்சாவூரில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் - ஜெ. உத்தரவு # எனது ஆட்சியில் என் ஆணைப்படி மிஸ்ஸிங் மேடம்\n20. ரஜினியின் கோச்சடையான் ் டீஸர் வரும் 9.9 ,2013 ரிலீஸ் . # ஜெ வுக்குப்பிடிச்ச 9 ம் நெம்பர் ல ரிலீஸ் பண்றாரு.பொழச்சுக்குவாரு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2014/05/blog-post_8552.html", "date_download": "2019-01-16T23:16:09Z", "digest": "sha1:72Q47RP6OUZNLIHMIL33KWZGBQDPW4HW", "length": 21516, "nlines": 296, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சுத்தி வளைச்சுத்தான் பேசும் ஆண்களை பெண்ணுக்குப்பிடிப்பது ஏன்?ஒரு வெட்டி ஆராய்ச்சீய்!!", "raw_content": "\nசுத்தி வளைச்சுத்தான் பேசும் ஆண்களை பெண்ணுக்குப்பிடிப்பது ஏன்\nசி.பி.செந்தில்குமார் 9:00:00 PM CINEMA, COMEDY, jokes POLITICS, அனுபவம், காமெடி, நகைச்சுவை, விகடன், ஜோக்ஸ் No comments\n1. அத்தான்.இன்னியோட 3 மாசம் 10 நாள் ஆச்சு\n பதறாதீங்க.2014 ம் வருசம் பொறந்து 100 நாள் ஆச்சு னு சொல்ல வந்தேன்\n2 மோடி - தாமரைக்கு உங்க ஆதரவு வேணும் .\nரஜினி - எங்க வீட்டுத்தோட்டத்தில் கூட தாமரைக்குளம் இருக்கு.பாடல் ஆசிரியர் தாமரைக்கு எப்பவும் ஆதரவுண்டு\n3 மோடி-BJPயை வெளிப்படையா ஆதரிக்க ஏன் தயங்கறீங்க \nரஜினி - கோச்சடையான் மே 9 ரிலீஸ் ஆகனும்னு நினைக்கிறேன்.பிரச்னை \"விஸ்வரூபம்\"எடுத்துட்டா\n4 மோடி - உங்க பவர் உங்களுக்கே தெரியல.\nரஜினி - ஜெ பவர் என்ன\n மானாடாயிலாட ஏன் இன்னைக்கு இல்ல\nஅட போப்பா.நாங்களே ஆடிப்போய் க்கிடக்கோம்\n6 சார்.ரஜினி வீட்டுக்கு ஏன் போனீங்க\nமோடி - டீ குடிக்க.\nகேப்டன் வீட்டுக்கு ஏன் போகல\nட்ரிங்க்ஸ் குடிக்கற பழக்கம் இல்ல\n7 மோடி - மத்தியில் கை வரனும்னு ஆசைப்படறீங்களா\nவிஜய் -தியேட்டர்ல தீபாவளி க்கு கத்தி வரனும்னு ஆசைப்படறேன்\n8 மோடி - க்யா ஆப் கோ ஹிந்தி மாலும் ஹைஜி\nவிஜய் - ஜி அஜித் நடிச்ச படம்.நான் ஜில்லா ,துப்பாக்கி ,கத்தி # என்ன பேசி இருப்பாங்க\n9 சார்.முதுகுவலி ,காய்ச்சல் எல்லாத்தையும் தாண்டி ஆபீஸ் வந்திருக்கேன்\n10 விஜய் = மோடியை சந்திச்ச பின் என் மார்க்கெட் கிராப் ஏறி இருக்குமா\nஅஜித் = தெரியல. இறங்குனவங்க தான் ஏறுவதைப்பத்தி கவலைப்படுவாங்க\n11 நிருபர் - மேடம், ஓட்டுப்போட்டாச்சா\nகிளாமர் நடிகை கிண்கிணி வள்ளி = சாரி, எனக்கு விரல் காட்டி நடிச்சு பழக்கம் இல்லை\n12 விஜய் - சார்.மோடியைப்பார்க்கனும் .\nசெக்யூரிட்டி = சாரி சார்.இனி 5 வருசம் கழிச்சு நீங்க ஆதரவு தந்தா போதும்\n13 வாயை மூடி பேசவும் படத்துல கமல் நடிச்சிருந்தா டைட்டில் \n\" இதழ் மூடி முத்தம் தரவும்\"\n14 நாளை நீ உங்கம்மா வீட்டுக்குப்போகக்கூடாது.\n15 அத்தான். எந்த ஹேர் ஸ்டைல் ல பங்க்சனுக்கு வரட்டும்\nம். உன் \" சவுரி\" யம்\n16 நடிகை = நெ 1 ஹீரோயின் ஆகனும்னு பல மாமாங்கமா நினைச்ட்டு இருக்கேன்.\nநிருபர் = சும்மா அடிச்சு விடாதீங்க.1 மாமாங்கம் = 12 வருசம்.உங்க் வயசு 18\n17 டியர்.நீங்க எப்பவுமே சுத்தி வளைச்சுத்தான் பேசுவீங்களா\nஎன் அருகில் நீ இருக்கையில் உன் இடையை சுற்றி வளைச்சு ப்பின் (தேவைப்பட்டா) பேசுவேன்\n18 டியர்.ஆபீஸ் ல என்ன பண்ணிட்டிருக்கே\nவிளையாடாதே.உனக்கு எதிர் சீட்ல உக்காந்து SMS பண்ணிட்டு இருக்கேன்\n19 டியர்.உன் மேல் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன்\nசரி சரி .கையை எடுங்க\n20 30 வருசமா குடித்தனம் செஞ்ச மனைவியை ஏன் டைவர்ஸ் பன்றீங்க\nரஷ்யஅதிபர்புதின் = 31 வது வருட வெட்டிங் டே வை முன்னிட்டு 365 தினமும் உப்புமா ன்னா\nமின்னல் சமையல் -30 வகை ���்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nபூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்\n ஒரு துளி மிடி போதும்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள கான் திரைக் கொண்டாட்டம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்-கதை இல்லாத படத்தில் கா...\nஅப்சரஸ் - சினிமா விமர்சனம் 32+ , 34 + , 36 +\nஅதிகாரிகளை உத்வேகப்படுத்தும் மோடியின் 3 விஷயங்கள்:...\nபிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30...\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’-இயக்குநர் பேட்டி\nஎப்பவும் கே டி வி யே பாத்துட்டிருந்தா ஒரு ஆபத்து ...\nபூவரசம்பீப்பி - இயக்குநர் தாராபுரம் ஹலிதா ஷமீம் ப...\nதிடீர்னு யாராவது உங்களை ஆத்துத்தண்ணில பிடிச்சு தள்...\nதம்மு, தண்ணியுடன் கங்கனா ஆபாச படங்கள்: பெண்கள் அமை...\nராமராஜன் vs நக்மா - அக்கிரமமான காம்பினேஷன்யா\nபக்கத்து வீடு -வெ.இறையன்பு- சிறுகதை @ ஆனந்த விகடன்...\nஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி\nகுனிஞ்ச தலை நிமிராதவன் எப்படி லவ் பண்ணு வான்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சதுல பல பெண்களுக்கு சந்...\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜ...\nTHE PURGE (2013) -சினிமா விமர்சனம்\nகின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது கோச்சடையான்\nபாரின் சரக்கு பாலிசி-சுப்ரபாரதிமணியன்- சிறுகதை @ வ...\nseventh day - சினிமா விமர்சனம்\nபரிசுத்தமான முத்தம் vs பரிமளா\nதமிழன் மொட்டை மாடில வாக்கிங்க் போனா என்னா அர்த்த...\nஒரு நிமிடக் கதை- நடு நிசியில் சிரிப்பொலி\nசசிகலா,சுதாகரன், இளவரசிக்கு தலா ரூ.3000 அபராதம்: ஜ...\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவத...\nலோலிட்டா, மீடியம் லிட்டா ,ஹை லிட்டா \nகோச்சடையான் - சினிமா விமர்சனம்\nகொழுமிச்சம்பழத்துக்கும் கொழுந்தியாவுக்கும் என்ன ச...\nசுத்தி வளைச்சுத்தான் பேசும் ஆண்களை பெண்ணுக்குப்பிட...\nனு காதலியைத்திட்டினால் கை மேல் பல...\nஇண்ட்டர்வ்யூவில் கேட்டு மடக்க கஷ்டமான கேள்விகள் எவ...\nநீ காதலித்த டீச்சர் ட்ரான்ஸ்பர் ஆகிப்போனால் நீ செய...\nMR FRAUD (2014) - சினிமா விமர்சனம�� ( மலையாளம் )\nவிஷாலை vs ஸ்ருதிஹாசன் , த்ரிஷா ,வரலட்சுமி\nபாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர...\n\"ரம்மி\"யமான பொழுதுகள் vs ரம்யா\nசண்டமாருதம்’ - சரத்குமார் பேட்டி\nGODZILLA ( 2014)- சினிமா விமர்சனம்\nமிருனாள் சென் - வங்காள சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்...\nமோடியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் இருந்த டாப் 1...\nபல பெண்களை ஏமாற்றிய பக்கா பிராடு\nஅரண்மனை -பேய்ப் படத்துக்கு மூன்று அழகான கதாநாயகிகள...\nபுருவ அழகி கார்த்திகா பருவ அழகியாக வந்த முதல் மலைய...\nBrides (2004 ) -சினிமா விமர்சனம் ( கிரேக்கம்)\nஇளைய தளபதி விஜய் ஒரு கடல் , அவருக்கு என் அடுத்த பட...\nதமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்\nதமிழகத்தில் காங்கிரஸை முந்திய நோட்டா\nகொச்சியில் நிச்சயம் , சென்னையில் திருமணம், அப்போ...\nகள்ள ஓட்டுப்போடுபவனுக்கு கள்ளக்காதலியே ஜென்மத்துக்...\nமன்மோகனின் 10 ஆண்டு சாதனைகள்\nதப்பு பண்ணற பொண்ணா இருந்தாலும் புருசனைப்பிரிஞ்ச அன...\nபாரதப்பிரதமர் மோடியின் வெற்றி உரை\nவித்தார கள்ளி விறகெடுக்கப்போனாளாம் கட்டோட முருங்கை...\nபாம்பு வழிபாடு-வைக்கம் முகம்மது பஷீர்-சிறுகதை ( த...\nதேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற இயற்கை வழிகள்\nகள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்\nஅல்வா குடுத்த காதலிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ...\nகேடிகளின் கூடாரம் vs மந்திரவாதி மான்ட்ரேக்\nGOD'S OWN COUNTRY - சினிமா விமர்சனம் ( மலையாளம் )...\nபிரபல ட்விட்டர்களை கிண்டல் அடித்த இலக்கிய எழுத்தாள...\nமோடி , ரஜினி , விஜய்\nபெண்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் # நீயா\nஅமிழ்து…. அமிழ்து…-க.சீ.சிவகுமார் - நகைச்சுவை சிறு...\nகல்யாண யோகமும் குடும்ப ஒற்றுமையும் பெருக நீங்கள் ...\nபசுமைப் புரட்சியின் தந்தை இந்தியாவின் விஞ்ஞானி எம்...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற கேரள பெண்கள் இருவர் தே...\nஃபைனான்சியரை விஷம் வெச்சு போட்டுத்தள்ளிய நடிகை\nஈரோட்டில் நடந்த கூட்டத்தில் மோடி\nரேஸ் குர்ரம் படத்தில் படுகிளாமராக நடித்தது ஏன் \nஉலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் பட்டியலில் ட...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nமேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா பிறவிக்கலைஞன் கமல் ஹாச...\nஅங்குசம் - சினிமா விமர்சனம் (மா தோ ம )\nபுது மணத்தம்பதிகள் பைக்கில் சாலையில் செல்கையில்\n30 நாள் பல் துலக்காம டிமிக்���ி கொடுக்க ஒரு கிராமத்த...\nராம்தாசின் விருந்து டூ கேப்டனின் மருந்து\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்\nராமானுஜன் -இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூட...\nஆஃபீஸ் ஃபிகரு டெய்லி சோளக்கருது வேகவெச்சு சாப்ட்டா...\nயாமிருக்க பயமே - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (9 ...\nஇது மரியாதை நிமித்த முத்தமே -நடிகை நக்மா \nகோ மாதா எங்கள் கோர்ட் மாதா\n274 சிவாலயங்களுக்கும் வழி, தூரம், தொலைபேசி எண்களுட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/maladivu.html", "date_download": "2019-01-16T23:37:32Z", "digest": "sha1:G5E2PLL7A3YG72JOACSU6BMGBXEALP27", "length": 11576, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா தூதரை நடக்க விட்ட மாலைதீவு பாதுகாப்பு அதிகாரிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறிலங்கா தூதரை நடக்க விட்ட மாலைதீவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசிறிலங்கா தூதரை நடக்க விட்ட மாலைதீவு பாதுகாப்பு அதிகாரிகள்\nதுரைஅகரன் September 03, 2018 கொழும்பு\nமாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினர்.\nமாலைதீவின் தலைநகர் மாலேயையும் ஹுல்ஹுலே தீவையும் இணைக்கும் வகையில், 2கி.மீ நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nமாலைதீவு- சீன நட்புறவுப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தை சீனா கட்டிக் கொடுத்துள்ளது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.\nஇதன்போது, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீனின் பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்கா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் பயணித்த வாகனத்தை- குறிப்பிட்ட தொலைவிலேயே மறித்து, நடந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.\nஎனினும், சீனத் தூதுவரின் வாகனம் மறிக்கப்படாமல், தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது.\nஇதனால் அதிருப்தியடைந்த சிறிலங்கா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து விட்டு, அங்கிருந்து திரும்பியுள்ளனர்.\nஇது பாரம்பரிய நட்பு நாடுகளை அவமதிக்கும் செயல் என்று மாலைதீவு எதிர்க்கட்சியின் பேச்சாளர் கீச்சகப் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.\nஅதேவேளை இந்த பாலத் திறப்பு விழாவுக்கு இந்தியத் தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்பு���் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/09/keethan77.html", "date_download": "2019-01-16T22:01:03Z", "digest": "sha1:U45G4LU42DYG2SABHHJIA7VPVBJUKP65", "length": 14976, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "31 வருடங்கள் தவமிருந்து பூப்போட்ட தந்திரம் என்ன? - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் 31 வருடங்கள் தவமிருந்து பூப்போட்ட தந்திரம் என்ன\n31 வருடங்கள் தவமிருந்து பூப்போட்ட தந்திரம் என்ன\nAdmin 7:53 AM சமூகவலைபதிவுகள்,\nதிலீபனின் நினைவு தூபியை சுற்றி வேலியடைப்பதற்கு பணிக்கமர்த்தியவர்கள் இராணுவ புலனாய்வுத்துறையால் விரட்டப்பட,\nஅந்த வேலையை பொறுப்பெடுத்து, வேலியடைத்து முடித்து, குப்பைகள் நிறைந்தும் விளம்பர பனர்களாலும் நிறைந்திருந்த இடத்தை புனிதப்படுத்தி, திலீபனின் நினைவுப்படங்களை மூன்று மொழிகளில் கட்டியபோது,\nஅதனை இரவிரவாக கிழித்து எறிந்தனர்.\nமீண்டும் நினைவுப்படங்களை நிலைப்படுத்தி, ஒவ்வொரு நாளும் நினைவு வணக்க நிகழ்வை உணர்வு மையப்படுத்தி செய்துகொண்டிருக்கும்போது,\nயாழ் மாநகர சபையின் ஊடாக \"எனது கட்டுப்பாட்டில் நிகழ்வு நடக்கும்\" என்ற அகந்தையான அறிக்கையை, ஆனோல்ட் எந்தவித கூச்சமுமில்லாமல் வெளியிட்டார்.\nஅதனை எதிர்த்து பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, மாவை சேனாதிராசாவும் ஆனோல்ட்டின் முடிவு தவறானது என அறிக்கை விட்டார்.\nஅதனைத் தொடர்ந்து, பொலிசார் நிகழ்வுக்கு தடைபோட்டு வழக்கு தொடர்ந்தனர்.\nதிலீபன் அண்ணா உயிர்துறந்து 31 வருடங்களின் பின்னர், முதல் தடவையாக இம்முறை நினைவுநிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சுமந்திரன் வழக்காடி,\nநிகழ்வை ஆனோல்ட் செய்வதில் தடையேதும் இல்லை என முடிவாம்.\nகடந்த வருடம் நிதிநிறுவன நிகழ்��ு செய்து, நினைவுகூரலை குழப்பிய ஆனோல்ட், நிகழ்வுக்கு நாளை வருவாரா\nபதிவர் - கீதன் இளையதம்பி\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/tiruppur-suicides/", "date_download": "2019-01-16T22:30:07Z", "digest": "sha1:GQCRYXE2NGFQYKNON4AZINMJHGETYLIZ", "length": 51540, "nlines": 132, "source_domain": "marxist.tncpim.org", "title": "திருப்பூர் தற்கொலைகளும், உரிமைப் பறிப்பும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதிருப்பூர் தற்கொலைகளும், உரிமைப் பறிப்பும்\nஎழுதியது சிந்தன் ரா -\nநம்நாட்டின் விவசாய நெருக்கடி ஏராளமான சிறு விவசாயிகளை தற்கொலைப் பாதைக்குத் தள்ளியதை நாம் அறிவோம். இப்போது தற்கொலையின் அதிர்வுகள் நகரங்களின் ஊடாகவும் பரவத் தொடங்கியுள்ளன.பின்னலாடை ஏற்றுமதிக்குப் பெயர்போன திருப்பூர் நகரம் தற்போது மாநில சராசரிக்கும் அதிகமான தற்கொலைகளைப் பதிவு செய்திருக்கிறது. தொழில் வளம் மிக்க பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் நெருக்கடிக்கு, தொழிலாளர்களே பலியாகிவருகின்றனர். இங்கே, கடந்த இரண்டு ஆண்டுகளில் (2009 முதல் 2010 செப்டம்பர் முடிய) சுமார் 910 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாத சராசரியாக 40 முதல் 50 பேர் இப்படி பலியாகின்றனர்.\nகடந்த 2008 இல் பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் மையம் கொண்டிருந்த நேரத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர், ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டனர். “அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் பாதித்ததால், திருப்பூர் ஆயத்த ஆடைத்துறைக்கு 30 சத ஆர்டர்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம். முதல் 6 மாதத்தில் ஏற்றுமதி ரூ.300 கோடி வரை குறைந்துள்ளது. தொழில் நெருக்கடி தொடர்ந்தால் இவ்வாண்டில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.” (தி ஹிந்து 12, நவ. 2008) என்றார் அவர். இதனைத் தொடர்ந்து அரசின் மீட்ப்புத்திட்டத்தில் திருப்பூர் தொழில் துறையினருக்கு சில உதவிகள் கிடைத்தன. ஆனால், அதன் பலன் தொழிலாளர்களைச் சேரவில்லை. (இப்படி தொழில் துறைக்குப் பிரச்சனை நேரும்போதெல்லாம் தொழிலாளர்களை காரணம் காட்டி பரிதாபத்தை ஏற்படுத்துவதும், சலுகை கிடைத்ததும் அவற்றை தானே அனுபவித்துக் கொண்டு தொழிலாளர்களைக் கண்டுகொள���ளாமல் விடுவதும் இங்குள்ள ஆளும் வர்க்க ஆதரவான ஒருபகுதி குட்டி முதலாளிக் கூட்டத்தின் குணமாக உள்ளது.) அரசு உதவிகளைச் செய்தாலும், முதலாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பைத் தக்க வைப்பதற்கான உறுதியைப் பெறாததால், கணிசமான வேலை இழப்பை பின்னலாடைத் தொழிலாளார்கள் சந்தித்தனர். இதற்கு உலகப் பொருளாதார நெருக்கடியும், முதலாளிகளின் பேராசையும் காரணமாக அமைந்துள்ளன.\nகுறிப்பிட்ட கடந்த இரண்டாண்டுகளில், பின்னலாடை வர்த்தகத்தில் ஏற்படும் சரிவை ஈடுகட்டவும், லாபத்தைக் கூடுதலாக்கவும் குறைந்த கூலிக்குக் கிடைக்கும் உழைப்பை முதலாளி வர்க்கத்தினர் நாடத் துவங்கினர். அத்துக்கூலிக்கு, ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். இவ்வாறு, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரக்கும் அதிகமான தொழிலாளர்கள் திருப்பூர் வந்திருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவேயுள்ள தொழிலாளர்களைக் காட்டிலும் மிகக் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள்.\nடாலர் மதிப்பு வீழ்ச்சி, உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பஞ்சு, நூல் விலை உயர்வு என அடுத்தடுத்து நெருக்கடிகள் பின்னலாடைத் தொழிலைச் சூழ்ந்தன. இவ்வாறு உலக அரங்கில் வலுத்துவரும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் இத்தகைய நெருக்கடியை உண்டாக்குகிறது. அத்துடன் அரசின் கொள்கை மாற்றத்தின் காரணமாக மின்வெட்டு, பெட்ரோல் டீசல் விலைஉயர்வு, சாய சலவை ஆலைகள் நெருக்கடி உள்ளிட்டவை பனியன் மற்றும் சார்புத் தொழில்களை கடுமையாகத் தாக்கியது. இப்பிரச்சனைகளுக்கு எதிராக தொழில் துறையினரும், தொழிலாளி வர்க்கமும் இணைந்து போராடி வருகின்றனர். இத்தகைய நெருக்கடிகள் உற்பத்தி சக்திகளான தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளன. இத்துடன் வரலாறுகாணாத விலையேற்றமும், வீட்டு வாடகை உயர்வும், வருமான இழப்பும் தொழிலாளர்களை அழுத்தி வருகிறது. இதே நேரத்தில், தொழிலாளி வர்க்கத்தின் மீதான மூலதனத்தின் அழுத்தம் மேலும் இறுகி ஒரு பகுதியினரை தற்கொலைக்குத் தள்ளியுள்ளது.\n2010, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான தற்கொலை குறிப்புகளை ஆராய்ந்தபோது, நடைபெற்றுள்ள தற்கொலைகளில் 3 இல் 2 பங்கு திருப்பூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நடந்தேறியுள்ளது தெரியவந்தது. அதாவது பனியன், மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர்,பல்லம், அவினாசி, மங்கலம், நல்லூர், பெருமாநல்லூர் சுற்றுவட்டாரங்களிலேயே தற்கொலைகள் அதிகம் நடைபெற்றுள்ளன.\nவயது 18 க்கும்குறைவு 18-25 26-45 46-60 60 க்கு மேல்\nமாதம் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்\n(ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காவல் துறை தினசரி குற்றப் பதிவேடுகளில் இருந்து – (விபரங்கள் கிடைக்காத 11 நாட்கள் தவிர)\nஆண்களே மிக அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இருபாலரிலும் இளம் வயதில் (18 – 45 வயதிற்குள் 68 பேர்) தற்கொலை அதிகமாக நடைபெறுகிறது. முதுமை நெருங்க நெருங்க ஆண்கள் தற்கொலை அதிகரிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, வருமானத்தில் ஏற்பட்ட இடைவெளியும், குடும்ப சண்டைகளால் ஏற்படும் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளன. கந்துவட்டிக் கொடுமையும் கணிசமான பகுதியினரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர்களில் பகுதியினர் சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் விடுவதாலும், அதிக வேதிப்பொருட்கள் கலந்த உணவை உண்பதாலும் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, அல்சர் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரண்டாவது மிக முக்கியக் காரணமாக அதிகரித்திருக்கும் மருத்துவச் செலவுகளும் பதிவாகியுள்ளன. இவைகளுக்கு அடுத்தபடியாக, நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்படும் கலாச்சார சீர்கேடுகள், குடும்ப அங்கீகாரத்தைப் பெற முடியாத காதல் திருமணங்கள், முதுமையில் தனிமை ஆகிய காரணங்களும் கவனிக்கப்படவேண்டியவை.\nதிருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட முதியவர் சுப்பிரமணியம், தனது இறுதிக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.\n“திருப்பூர் வந்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டன…. கடந்த ஜூலை 5 வரை நான் செலுத்தவேண்டிய … வட்டி ரூ.21,660. இந்தக் கடனைச் செலுத்தமுடியாததால்… கடந்த 4 மாதங்களாக மனம் வேதனையுற்றிருக்கிறேன். இதற்கு மேலும் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. இத்துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான வழி தெரியவில்லை. எங்கு போகிறோம் என்று தெரியாத எனது பயணத்தை தொடர்கிறேன். என் குழந்தைகளுடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கடைசிப் பெண்ணுக��கு சரியான வரன் அமையவேண்டும் என்பதே கடைசி ஆசை”. (நன்றி: frontline)\nஇச்செய்தி வெளியான ஜூன் மாதத்திலேயே, “ஒரு தற்கொலைத் தடுப்புக் குழு”வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதில் தொழிற்சங்கங்களுக்கான பிரதிநிதித்துவம் முதலில் மறுக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் அவர்களும் ஆலோசனைகளுக்கு அழைக்கப்பட்டனர். இதுகுறித்து, சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஜி.சம்பத்திடம் கேட்டபோது “ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கூட இல்லாமல் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், 8 மணி நேர வேலைச் சட்டத்தை அமலாக்காததும் தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன என்ற உண்மையை வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த ஆட்சியர் “அப்படி விடுமுறை கொடுப்பதாக இருந்தால், எனக்குத்தான் கொடுக்கவேண்டும்” என்று சொன்னதாகத் தெரிவித்தார். இப்படியான எண்ணம்கொண்ட அதிகார வர்க்கத்தினரை அதிகம் உள்ளடக்கிய அந்தக் குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருந்துவருகிறது.\nகுழுவின் மனநல ஆலோசகராக இருக்கும் தனலட்சுமியிடம் கேட்டபோது, “தற்கொலைத் தடுப்புக் குழு அமைக்கப்பட்ட பின் நான் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அவர் குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்குச் செல்லத் துவங்கியதாகவும், அப்படியான சூழலில் இரவு தாமதமாக வர நேர்ந்ததால் கணவர் சந்தேகப்பட்டதாகவும். அதுவே தனக்கு மன உலைச்சளை ஏற்படுத்தி தற்கொலை முடிவுக்குத் தள்ளியது, என்றும் கூறியதாக தெரிவித்தார்”. கடந்த 3 மாதங்களில் ஒருவரை மட்டும் அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால், இக்காலகட்டத்தில் மாதம் 40 பேர் என்ற அளவில் தற்கொலை தொடர்வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனைக்கான உடனடித் தீர்வாக, முறையாகச் செயல்படக்கூடிய தற்கொலைத் தடுப்புக் குழுவையும், கவுன்சிலிங் மையங்களையும் ஏற்படுத்த வேண்டும்.\nதொழிலாளர்கள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டததில் இரண்டு காரணங்கள் அடிப்படையானவை, அவை, 1. இங்கு நிலவும் வேலைக்கலாச்சாரம், 2. அதிகரித்திருக்கும் மருத்துவச் செலவுகள். முதலாளித்துவம் தனது இயல்பிலேயே இந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகள ஆய்விற்காக, ராக்கியாபாளையம் பகுதியில் அடுத்தடுத்து தற்கொலைசெய்துகொண்ட கெளதம் (32), பிரியா (20) தம்பதியினரின் தற்கொலை முடிவை ஆராய்ந்தோம். இதனைப் பற்றி கெளதமின் தந்தை கூறுகையில் “என் மகனும், மருமகளும்காதல் திருமணம் செய்துகொண்டு, தனியே வசித்துவந்தனர். வேலையில்லாத காலங்களில் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கத் துவங்கினர். அந்தக் கடனை, வேலை கிடைக்கும் சமயத்தில், அடைத்து வந்தனர். ஆனால், சில மாதங்களாக முறையாக வேலை கிடைக்காததால் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டி கடுமையாக உயர்ந்தது. இது குடும்பத்திற்குள் விரிசலை ஏற்படுத்தியது. அடுத்த முறை நெருக்கடி வந்தபோது, அவர்கள் தற்கொலை முடிவைத் தேடிக்கொண்டனர்.” என்றார்.\nதற்கொலைகளைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், இங்குள்ள தொழில்ச் சூழலைப் புரிந்துகொள்வது தவிற்க முடியாததாகிறது. திருப்பூரில் பனியன் ஏற்றுமதியே மிகப் பிரதானமான தொழில். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு பல பன்நாட்டு வர்த்தகர்கள் திருப்பூருக்கு ஆர்டர்களை வழங்குகிறார்கள். அவர்கள் கேட்கும் வகையான துணியில், கேட்கும் வடிவமைப்பிலான பின்னலாடைகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். இத்தனையும், 45 முதல் 60 நாட்கள் அவகாசத்தில் செய்து முடிக்க வேண்டும்.\nநூல் வாங்கி அதனைத் துணியாகச் செய்வதில் துவங்கி, சாயமேற்றுதல், சுறுக்கங்களை நீக்குதல், தடிமன் சரிசெய்தல், வெட்டுதல், தைத்தல், குறை நீக்கித் தேய்த்தல், பெட்டிகளில் அடுக்கி, பார்சல்களில் அனுப்புதல் என ஒவ்வொரு படிநிலையும் தனித்தனி ஜாப் வொர்க் நிறுவனங்களில் செய்யப்படுகிரது. இப்படியாக ஏற்றுமதி சார்ந்து 3000 குட்டி குட்டி நிறுவனங்கள் உள்ளிட்டு உள்நாட்டு வர்த்தகம், செகண்ட்ஸ் என 8 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. நகரை உற்று நோக்கினால் பரவிக்கிடக்கும் பல தொழிற்சாலைகள், சிறு சிறு நிறுவனங்களாக மாற்றப்பட்டு கண்ணுக்குத்தெரியாத மாயமான இழையினால் பிணைக்கப்பட்டுள்ளது தெரியும். காட்டன் டூ கார்ட்டன் என அழைக்கப்படும் பெரிய நிறுவனங்கள் சுமார் 50 அமைந்திருக்கலாம். ஒரே நிறுவனமாக இருந்தாலும், ஜாப் வொர்க் நிறுவனங்களானாலும் உழைப்புச் சுரண்டல் தடையின்றி அரங்கேறுகிறது. இத் தொழில்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆர்டர் முடிப்பதற்கான குறைவான கால அவகாசத்தை காரணமாகச் சொல்லி, தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்வதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதே சமயம்,தொழிலாளர்கள் கூடுதல் நேர உழைப்பிற்கு இரட்டிப்புச் சம்பளம் கேட்டால், அது அநியாயமாகவும் கற்பிக்கப்படுகிறது.\nகட்டிங், டெய்லர், அயரன், மிசின் பேக்கிங், சிங்கர் டெய்லர் 190\n(ஒப்பந்தப்படியான அடிப்படைச் சம்பளத்துடன் பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்டு)\nமேற்கண்ட சம்பளம் என்பது ஒப்பந்தத்தின்படி ஏற்றுகொள்ளப்பட்டதே. ஆனால், நடைமுறையில் இதிலும் குறைவான சம்பளத்தையே தொழிலாளர்கள் பெற்றுவருகின்றனர். ஒப்பந்தச் சம்பந்தமே பெற்றாலும் திருப்பூரில் உள்ள விலைவாசி மற்றும் வாடகையில் ஒரு திருப்தியான வாழ்க்கையை நடத்த முடியாது.\nதற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, வருமானத்தில் ஏற்பட்ட இடைவெளியும், குடும்ப சண்டைகளால் ஏற்படும் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமுதலாளித்துவ அமைப்பில் “உழைப்பின் பலனாக பணக்காரர்களுக்கு மிக அற்புதமானவைகளும், ஆனால் தொழிலாளகளுக்கு பற்றாகுறையும் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். மேலும், ஒரு தொழிற்சாலையில் “அவரது உழைப்பு தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை மாறாக வலியத் திணிக்கப்படுகிறது. இது தன் சுய தேவையின் விளைவாக ஏற்படுவதல்ல, புறத்தேயுள்ள பொருளின் தூண்டுதலால் நிகழ்கிறது.” இவ்வாறு, ஒரு முதலாளியின் விருப்பத்திற்காக திணிக்கப்படும் உழைப்பு,தனது அன்னியத் தன்மையால் தீராத நோயைப்போன்ற விளைவை தொழிலாளியின் மீது ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.\nஇந்த நோயால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் ஏதேனுமொரு வடிகாலைத் தேடுகிறார்கள். அது பெரும்பாலும், கிடைக்கும் வகையில் பணத்தைப் பெற்று நிலைமையை சமாளிப்பதாகஇருக்கிறது. இதனால் வலைவிரித்துக் காத்திருக்கும் கந்துவட்டிக் கும்பலிடம் எளிதில் மாட்டிக் கொள்கிறார்கள். கடவுளிடம் வேண்டுகிறார்கள், தற்காலிகமாக பிரச்சனையை மறப்பதற்கானவழிமுறைகளைக் கையாள்கிறார்கள், பிரச்சனைகளை விட்டு விலகி ஓடுகிறார்கள். ஆனால், இவற்றைவிடவும் பலனளிக்கக் கூடிய வாய்ப்புகள் அவர்கள் முன் இருக்கின்றன. அதற்காக, தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும், தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும். இதற்காக, நடைமுறையின் மீது விமர்சனப் பார்வையை வளர்த்தெடுத்தல் மிக அவசியம். இதற்காக ஜனநாயக சக்திகளும், தொழிற்சங்கங்களும் பாடுபட வேண்டும்.\nஇள வயதில் ஆலைக்குள்ளே புகும் தொழிலாளி, பயிற்சிபெற்றதும் நன்கு சம்பாதிக்க முடியும். ஆனால் அவர் அதற்காக “புல் நைட்” (16 மணி நேரம்), “விடி நைட்” (20 – 24 மணி நேரம்) உழைக்க வேண்டும். 5 பேர் வாழும் குடும்பத்தின் தேவையை ஈடுகட்ட, ஒரு தொழிலாளி தினமும் 12 மணி நேரம் உழைக்க வேண்டியது அவசியம். சர்வதேச தொழிலாளிவர்க்கம் போராடிப்பெற்ற அடிப்படை உரிமைகளான 8 மணி நேர வேலை, ஓவர் டைம் உழைத்தால் இரட்டிப்புச் சம்பளம் என்பவை இங்கே நடைமுறையில் இல்லை. “அதிக நேரம் உழைப்பு, அதிகச் சம்பளம்” என்பதே தொழிற்சாலைகள் சொல்லும் மந்திரம்.\nபிஎஃப் பிடித்தம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்து, தொழில் நிறுவனங்கள் குறுக்குவழிகளில் தப்பித்துக் கொள்கிறார்கள். வருடாவருடம், “கணக்கு முடித்தல்” என்ற பெயரில் சர்வீஸ் தொடர்ச்சி துண்டிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் 40 ஆண்டுகள் ஒரே தொழிற்சாலையில், ஒருவர் வேலை செய்து வந்தாலும், ஒவ்வொராண்டிலும் அவர் புதியவர்.\nகுறைந்த கூலிக்கு அதிக உழைப்பையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. பல நிறுவனங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதும் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலமைகள் பொதுவான தொழிலாளர்கள் வருமானத்தில் இழப்பை ஏற்படுத்துகின்றன. வருமான இழப்பு என்பது வேலையிழப்பின் வெளிப்பாடே ஆனால் அது வெளியே தெரிவதில்லை. இங்கே பராமரிக்கப்பட்டுவரும் “வேலை நிரந்தரமற்ற தன்மை” இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.\nதமிழகத்தில் சென்னைக்குச் சமமான விலைவாசி கொண்ட நகரங்களில் ஒன்று திருப்பூர். கடந்த 2 ஆண்டுகளில் உணவுப்பொருட்கள் 50 சதம் விலையேறியுள்ளது. வீட்டு வாடகை 20 முதல் 40 சதம் வரை உயர்ந்துள்ளது. எல்லாவகையான செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சம்பளமோ குறைந்திருக்கிறது. ஒரு தொழிலாளி 30 நாட்களுக்கும் வேலை செய்யவேண்டுமானால் அவர் 4 கம்பெனிகள் வரை மாற்றி மாற்றி வாய்ப்பு தேடவேண்டியுள்ளது. பல குடும்பங்களில் கணவனும், மனைவியும் சேர்ந்து உழைத்தே தேவைகளை ஈடுகட்டுகிறார்கள்.\nஅடுத்து, தற்கொலைகள் அதிகரிக்க, மருத்துவச் செலவுகளும் மிக முக்கியக் காரணியாக உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கியும் 5 ஆண்டுகளாக இடம் தேடப்படுகிறது. ஆனால், திருப்பூரில் மிகச் சிறிய அளவில் துவக்கப்பட்ட 5தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தின் லாபம் கொழிக்கும் நிறுவனங்களும் தங்கள் கிளைகளை திருப்பூரில் துவக்க திட்டமிட்டுள்ளன. அதிக லாபம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாக மருத்துவமும் உள்ளதும். பொது மருத்துவம் சீரழிக்கப்படுவதும் உலமயத்தின் கோர விளைவுகள்.\nஜன நெருக்கம் மிகுந்த திருப்பூரில் தொழிலாளர்கள் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்புக்கள் வடிகால் வசதிகூட இல்லாத மோசமான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளதும் இங்கே குறிப்பிடத் தக்கது. உணவுப்பொருளுக்கே அல்லாடும் தொழிலாளர்கள், அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகளுக்கு முன் கையைப் பிசைகிறார்கள்.\nமேற்கண்ட திருப்பூரில் நெருக்கடி அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.\n8 மணி நேர வேலை\nசம வேலைக்கு சம ஊதியம்\nஆகிய முழக்கங்கள் இங்குள்ள தொழிலாளி வர்க்கத்தின் நிரந்தர முழக்கங்களாகியுள்ளன. ஆளும் வர்க்கம் இவ்வுரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகிற அதே சமயம். உரிமைப்பறிப்புக்கு எதிரான போராட்டத்தை சிஐடியு உள்ளிட்ட இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் இக்கோரிக்கைகள் தொடர்ந்து இடம்பெருகின்றன. இருப்பினும், தொழிலாளிவர்கத்தின் அரசியல் உணர்வை, குணமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கச் செய்ய முடியவில்லை, என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும்.\nஇவ்வாறான சூழலில், தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, பகுதிவாரியாக சங்கத்தின் கிளைகளை ஏற்படுத்துதல், வீதிவீதியாக உறுப்பினர் சேர்த்தல் என வாய்ப்புள்ள வழிகளிலெல்லாம் ஸ்தாபனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன.\nஇந்த நேரத்தில், உலக அளவில் அதிகரித்துள்ள நிதி மூலதனத்தின் ஆதிக்கம் திருப்பூரின் தொழிலையை நெருக்கத் துவங்கியுள்ளது. பனியன் தொழிலில் இன்றுவரை பன்னாட்டு தொழில் முதலைகள் இறங்கவில்லை. ஆனால், உலகச் சந்தையில் பருத்திக்கான தேவை அதிகரிப்பு பெரிய அளவில் நிதிச் சூரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. பகாசுர யூக வணிகக் கம்பெனிகள் விவசாயிகளிடமிருந்து குவிண்டால் பருத்தியை ரூ.3300க்க��� வாங்கி பதுக்குகிறார்கள். இந்த விலைக்குக் கிடைக்கும் பஞ்சை நூலாக்கினால் ஒரு கண்டி ரூ.27 ஆயிரத்திற்கு விற்க முடியும், தற்போது சந்தையில் அதன் விலை ரூ.42 ஆயிரத்திற்கும் சற்று அதிகம். உண்மை விலைக்கும்,அதிகரிக்கப்பட்ட விலைக்குமான இடைவெளி தொழிலை நாசப்படுத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும் விலையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துங்கள் என்று உற்பத்தியாளர்கள் கதறுகிறார்கள்.ஆனால், மத்திய அரசு தனது தாராளமய, உலகமயக் கொள்கைகளின் காரணமாக இதில் தலையிட தயக்கம் காட்டுகிறது.\nஇந்த சூழலில் சிறு முதலாளிகள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் இங்கே சிறுமுதலாளிகள், தொழிலாளி வர்க்கக் கூட்டிற்கான அவசியம் உறுவாகியுள்ளதையும் காண முடிகிறது. இந்திய அரங்கில் “மாற்று சக்திகள்” பலம் குறைந்துள்ள சூழலில் இவ்வாய்ப்பை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்க சக்திகளின் சேர்மானத்தை உண்டாக்கப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில்; தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை தற்காப்பதற்கும், மீட்டு எடுப்பதற்குமான போராட்டத்தை தொழிலாளிவர்க்கம் தொடர வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே நடைபெற்றதைப் போல, போராட்டங்களினால் விளையும் பலன்களின் நியாயமான பங்கை தொழிலாளிவர்க்கத்தினர் பெறுவது சவாலாகிவிடும். எனவே, சொந்த வர்க்கத்தின் அரசியல் உணர்வை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தையும், தொடர் போராட்டங்களையும், கல்வியையும் முன்னெடுப்பது அவசியம். அதுவே அடித்தளத்தைப் பாதுகாக்க உதவும். அடித்தளம் வலுவாக இருந்தாலே, தாக்குதலை வலிமையுடன் நடத்த முடியும்.\nமுந்தைய கட்டுரைமுதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்\nஅடுத்த கட்டுரைஇந்தியா எங்கே செல்கிறது\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vaigai", "date_download": "2019-01-16T22:45:59Z", "digest": "sha1:XQOWEQTQB6H62S4PTVVOTU5RSG4BBXZA", "length": 9030, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "வைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | ப��ஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மாவட்டம் மதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை...\nவைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பயன்பெற்று வரும் நிலையில், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் தொடர்ந்து மாசடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனுதாரரின் புகார் தொடர்பாக பதிலளிக்கும்படி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nPrevious articleதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nNext articleதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 67 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டு இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபாலமேடு ஜல்லிக்கட்டில் சீறி��ரும் காளைகள் | 988 காளைகளை அடக்க 846 வீரர்கள் பங்கேற்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிவரும் காளைகள் | வெற்றி பெறும் வீரர்களுக்கு உடனடி பரிசு\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattukkottaiinfo.com/mullaiperiyar-dam/", "date_download": "2019-01-16T23:11:45Z", "digest": "sha1:4LVPN4QKVNESXMUG5DDIORKXYKJ4U7ZB", "length": 20298, "nlines": 175, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "முல்லைப்பெரியாறு அணை: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவுPattukkottai | Pattukottai News I Pattukkottai Information முல்லைப்பெரியாறு அணை: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவு", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » இந்தியா » முல்லைப்பெரியாறு அணை: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nமுல்லைப்பெரியாறு அணை: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, முல்லைப் பெரியாறு (Mullaiperiyar Dam) அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அணை யின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக விரைவில் உயர்த்த தகுந்த நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்சநீதிமன்றம் மே 7ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத், மதன் பி லோகூர், எம்.ஒய்.இக்பால் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில், கேரள அரசு கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வந்த கேரள பாசனம் – தண்ணீர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் செல்லாது.\nஅரசியல் சாசனத்திற்கு முரணான இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையில், மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் வகையில் ஒரு மாநிலம் தானாகவே முடிவு எடுக்க முடியாது என தெரிவித்திருந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணித்து பராமரிக்க மூன்று உறுப்பினர் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணையத்தின் (சிடபிள்யுசி) பிரதிநிதி மற்றும் தமிழ்நாடு, கேரள அரசுகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பர். உயர் அதிகாரம் படைந்த இந்த குழு, அணையை குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வையிட்டு, அணையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பராமரிக்கவும் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.\nஇந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் பிரதிநிதி இருப்பார் என பரபரப்பான தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு வெளியானதும் அணையின் நீர்மட்டத்தை உடனே 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்திருந்தனர். பெரியாறு அணை மதகுப்பகுதியில் வண்ணம் பூசுவது, ஷட்டர்களுக்கு கிரீஸ் வைப்பது, மதகுகளை சோதனை செய்வது, 142 அடி அளவை சுவர்களில் குறிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழக பொதுப்பணித்துறையினர் முடித்து நீர்மட்டத்தை எந்த நேரத்திலும் உயர்த்தும் வகையில் தயாராக வைத்தனர்.\nமுல்லைப் பெரியாறு பராமரிப்பு குழு\nபராமரிப்புக்குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். கேரள பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் குரியன் நியமிக்கப்பட்டார். குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் பிரதிநிதியை மத்திய அரசுதான் நியமிக்க வேண்டும். இவரை நியமித்தால் மட்டுமே குழு செயல்பட துவங்கும் எ���்பதால் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி, பராமரிப்பு குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது.\nஅமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி முல்லைப்பெரியாறு அணைக்கு மேற்பார்வை குழு அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,‘‘ என்றார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து விரைவில் குழுவின் தலைவரை அரசு நியமிக்கும். குழுத்தலைவர் தமிழக, கேரள பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவார். இக்குழு அணையை பார்வையிட்ட பின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தென் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெகு விரைவில் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nநதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு\nபிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மகளீர்க்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த அம்பேத்கர்\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்க���ம் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/health/25320-do-you-solve-the-problem-of-weight-loss.html", "date_download": "2019-01-16T22:45:50Z", "digest": "sha1:LAFHF24PAWNUKOXLOUR6NC34E6TYYNN4", "length": 4912, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எடை கூடும் பிரச்னையைத் தீர்க்கிறதா பேலியோ டயட்? | Do you solve the problem of weight loss?", "raw_content": "\nஎடை கூடும் பிரச்னையைத் தீர்க்கிறதா பேலியோ டயட்\nகுண்டானவர்கள் ஸ்லிம் ஆக பல்வேறு விதமான வைத்தியம் பார்த்து வருகின்றனர். சமீபகாலமாக பேலியோ டயட் எனப்படும் புதிய உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைக்கும் முறை பரவி வருகிறது. பேலியோ டயட்டின் அடிப்படை நல்ல கொழுப்பை அதிகம் உடலில் சேர்த்து கெட்ட கொழுப்பைக் கரைத்து அதன் மூலம் எடையைக் குறைப்பது என்று கூறப்படுகிறது.\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nWeight loss , எடை கூடும் , பேலியோ டயட் , ஸ்லிம்\nஇன்றைய தினம் - 16/01/2019\nஇன்றைய தினம் - 15/01/2019\nஇன்றைய தினம் - 14/01/2019\nநேர்படப் பேசு - 16/13/2019\nகிச்சன் கேபினட் - 16/01/2019\nடென்ட் கொட்டாய் - 16/01/2019\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nவட்ட மேசை விவாதம் - 15/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/44528-youngsters-try-to-defend-their-oldest-in-planting-of-trees.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-16T23:00:26Z", "digest": "sha1:DT2CMHYVZ4WUKII2RH46UNJJBLB27QC2", "length": 14266, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரக் கன்றுகளை நட்டு ! பழமையை காக்க இளைஞர்கள் முயற்சி | Youngsters try to defend their oldest in Planting of Trees", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n பழமையை காக்க இளைஞர்கள் முயற்சி\nமுந்தைய காலத்தில் தோப்பாக இருந்த பகுதியில் தற்போது மரங்கள் இல்லாமல் அழிந்து காணப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மீண்டும் பழமையான பசுமை பகுதியாக மாற்றும் முயற்சியில் க���ராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் கிராமத்தில் இளந்தோப்பு என்ற இடம் உள்ளது. இந்த இளந்தோப்பில் முந்தைய காலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்ததாகவும், இவ்வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசித் திருவிழாவின் போது ஒச்சாண்டம்மனின் உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளை இந்த மரங்களின் நிழலில் வைத்து இளைப்பாரி விட்டு செல்லும் வழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மரங்களில் பறவைகள் அதிகம் வாழ்ந்து வந்த நிலையில் பரவைகளின் இனிய இசையால் இந்த இளந்தோப்பு பகுதிக்கு வந்தாலே ஓர் புத்துணர்ச்சி மற்றும் மன நிம்மதியடையும் என முன்னோர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலை நாளடைவில் மழை பற்றாக்குறை மற்றும் வறட்சி காரணமாக இந்த தோப்பில் இருந்த மரங்கள் அழிந்து விட்டது. மேலும் தோப்பில் இருந்த பறவைகளும் இடம்பெயர்ந்து விட்டதால் வனமாக இருந்த இந்த பகுதி தற்போது வெட்ட வெளி காடாக காணப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் குறைந்த அளவிலான மரங்களே உள்ள நிலையில் மேலும் மரங்களை நட்டு மீண்டும் பழமையை காக்க முடிவெடுத்தனர் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள். தங்களுடைய முயற்சியை கிராம மக்களிடம் தெரிவித்த அவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட நிதி திரட்டி வருகின்றனர். முதற்கட்டமாக இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடப்பட்டு அதனை பராமரிக்க நபர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் பசுமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து வரும் 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்த பகுதி மீண்டும் புத்துணர்ச்சியுடன் பழமை மாறாமல் தோப்பாக காட்சியளிக்கும் என கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் தமது பகுதியில் உள்ள பழமை வாய்ந்த இடங்களை கண்டறிந்து மீண்டும் புத்துணர்வு அளிக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மரங்களை நட்டால் மழை வரும் அதனால் நாடு செழிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஆபாசப் படம் பார்த்தவருக்கு தேர்தல் சீட் கொடுத்தவர் எடியூரப்பா - சித்தராமையா பதிலடி\nசுவாதி, இந்துஜா, யமுனா, சித்ரா தேவி ஆண்களின் கொடூர தாக்குதலுக்கு பலியான பெண்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n திரும்பிப் போ’- பாதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு\n'என் இதயத்தை திருடிவிட்டாள்.. மீட்டு கொடுங்கள்”- விசித்திரமான புகாரால் போலீஸ் அதிர்ச்சி\nகுடிநீர்கூட கிடைக்காமல் தவிக்கும் அலக்கட்டு மலைக்கிராமம்\nஐஃபோனுக்காக கிட்னியை இழந்து அவதிப்படும் இளைஞர்\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு\n“இன்று தேடுபவர்கள் அன்று ஏன் சொல்லவில்லை”-எச்.ஐ.வி பாதித்த இளைஞர் கேள்வி\nநண்பனிடமே பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய இளைஞர்\n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nRelated Tags : மரக் கன்று , கிராம மக்கள் , இளைஞர்கள் , இளைஞர் , மரக்கன்றுகள்\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆபாசப் படம் பார்த்தவருக்கு தேர்தல் சீட் கொடுத்தவர் எடியூரப்பா - சித்தராமையா பதிலடி\nசுவாதி, இந்துஜா, யமுனா, சித்ரா தேவி ஆண்களின் கொடூர தாக்குதலுக்கு பலியான பெண்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/9027-vairamuthu-tributes-in-panju-arunachalam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-16T23:15:19Z", "digest": "sha1:4SMX7BKR34LYTL4NWWQ4L2QACXLZWITA", "length": 9854, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி | vairamuthu Tributes in panju arunachalam", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநா���் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி\nஇயக்குநரும் பாடல் ஆசியரியருமான மறைந்த பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், வைரமுத்து‌, டி ராஜேந்திரர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஉடல் நலக்குறைவால் பஞ்சு அருணாசலம் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 75. அமெரிக்காவிலிருந்து அவரது மூத்த மகன் மற்றும் இளைய மகள் வர வேண்டியிருந்ததால் பஞ்சு அருணாசலத்தின் உடல் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.\nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது” - ‘கஜா’ குறித்து வைரமுத்து\n“அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” - கபிலன் வைரமுத்து\n“இனி கே��்விமேல் கேள்வி கேட்போம்” - சின்மயி\n“வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனை” - சின்மயி கூறுவது என்ன\nஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்\nஉழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்: வைரமுத்து\nகமல் ஏன் மீண்டும் குழப்புகிறார்..\nஆண்டாள் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/34053-who-ran-the-hospital-fake-doctor-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-16T22:00:52Z", "digest": "sha1:WTB7FWAFQG3ECI7PIW62B5YT4O6LDD6X", "length": 10810, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது! | Who ran the hospital Fake doctor arrested!", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா ப��ங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மருத்துவ‌மனை நடத்தி வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nமானாமதுரை பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளித்து வருவதாகவும் மாவட்ட\nசுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயனுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்துபடி மருத்துவ\nஅதிகாரிகளுக்கு விஜயன் உத்ரவிட்டார். இதனைத்தொடர்ந்து மானாமதுரையின் சுற்று வட்டாரப்பகுதியில் ஆய்வு நடத்திய மருத்துவ அதிகாரி\nமகேஸ்வரன், மானாமதுரை பயணியர் விடுதி முன் மருத்துவமனை மற்றும் மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவர் தேவமனோகரன்\nஎன்பவரை கண்டுபிடித்துள்ளார்.அந்த போலி மருத்துவர் பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. காவல்\nதுறையினர் போலி மருத்துவர் தேவமனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகமலுடன் பொது விவாதத்திற்குத் தயார்: இல.கணேசன்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nஅரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்.. - காவலர்களின் ஆரோக்ய முயற்சி\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ \nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nகொடநாடு கொலை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் டெல்லியில் கைது\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nRelated Tags : Manamadurai , Sivagangai , Hospital , Police , Doctor , சிவகங்கை , மானாமதுரை , போலி மருத்துவர்கள் , தவறான சிகிச்சை , மருத்துவ அதிகாரி , சிறை\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமலுடன் பொது விவாதத்திற்குத் தயார்: இல.கணேசன்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27725", "date_download": "2019-01-16T23:02:01Z", "digest": "sha1:DM2WBVUVLQYHQYAV4MB6SERR3ONRYO62", "length": 9747, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nமாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்\nமாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்\nபாட��ாலை சீருடைக்கான வவுச்சர்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nமூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் எதிர்வரும் வாரத்துடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து டிசம்பர் எட்டாம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.\nஇந்த நிலையில், பாடசாலை மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கான வவுச்சர்கள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nநாடு முழுவதும் இயங்கும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் நாற்பது இலட்சம் மாணவ, மாணவியரின் சீருடைகளுக்காக அரசு 2370 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.\nஅதேவேளை, தனியார் பாடசாலை மாணவ, மாணவியரின் சீருடை தேவைக்காக 75 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.\nபாடசாலை சீருடை வவுச்சர்கள் மாணவ மாணவியர் கல்வியமைச்சு\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது 2019.01.18ஆம் திகதி முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது.\n2019-01-16 22:15:50 ஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடம் சேவை\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nஇலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்காக பொருளாதார சபையொன்றினை நிறுவுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.\n2019-01-16 22:13:55 இலங்கை பிலிப்பைன்ஸ் மைத்திரிபால சிறிசேன\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\nவெயாங்கொடை பகுதியில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை திருடிச் சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-16 21:24:27 தங்கச் சங்கிலி கைது பொலிஸார்\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nநீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு கிராமத்திலுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் நாம் விசேடமாக சுட்டிக்காட்டுகின்றோம் என காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.\n2019-01-16 21:16:37 காணி விடுவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\nகொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 269 ஹெங்டேயர் கடற்பரப்பிற்கு மணல் நிரப்பும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது.\n2019-01-16 20:35:40 சீனா இலங்கை துறைமுக நகரத் திட்டம்\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pant-celebrate-his-century-with-a-style/", "date_download": "2019-01-16T23:14:42Z", "digest": "sha1:FNJ7GBCJNQSMCFUTR5KGBN6KV7XVGNW3", "length": 8638, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "Ind vs Aus : Rishabh Pant video | சதமடித்த பிறகு இந்திய வீரர் அடித்த சமர்சால்ட் (பல்டி )- வைரலாகும் வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் சதமடித்த பிறகு இந்திய வீரர் அடித்த சமர்சால்ட் (பல்டி )- வைரலாகும் வீடியோ\nசதமடித்த பிறகு இந்திய வீரர் அடித்த சமர்சால்ட் (பல்டி )- வைரலாகும் வீடியோ\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல நாள் ஆட்ட நேர முடிவில் 303 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று விஹாரி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார்.\nபிறகு புஜாராவுடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பொறுமையினை மிகவும் சோதித்தது. புஜாரா 193 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு பந்த் சிறிது வேகமாக ஆடி டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார்.\nசதமடித்த பிறகு அவர் தேநீர் இடைவெளியில் பல்டி அடித்தவாறு தரையில் இருந்து எழுந்தார். இது வீடியோ பதிவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nதற்போதுவரை இந்திய அணி 574 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 139 ரன்களுடனும், ஜடேஜா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இதுவரை பெரிய ஸ்கோர் குவித்துள்ளதால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது என்றே கூற வேண்டும்.\nஇனிவரும் டெஸ்ட் தொடர்களில் இவர்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரராக இறங்கட்டும் – கம்பீர் விளக்கம்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nலாட்டரி சீட்டுகளை ட்விட்டரில் விற்ற தெ.ஆ கிரிக்கெட் நிர்வாகம். காரணத்தினை வெளியிட்ட – ஐ.சி.சி\nஉடனே இவரை அணியில் இணையுங்கள். இவரே ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரின் துருப்புச்சீட்டு – கங்குலி\nதோனியை போன்று என்னாலும் இதை செய்து காட்ட முடியும் – விஜய் ஷங்கர்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/09/15/%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A9-375-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2019-01-16T23:21:13Z", "digest": "sha1:GYONQ7YYPL2UEM7J6KWBZ3SUVT2L4KME", "length": 6666, "nlines": 148, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசென்னையின் 375 வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி அறிவுரை டிப்ஸ் வழங்கும் கமலஹாசன்\nஒரு கடற்கரை கிராமமாகத் தொடங்கி பல படையெடுப்பிற்குப் பின் ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்ட ஒரு அழகான தீவு சென்னை. இரண்டாற்றங்கரை என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றங்கரை தான். அதற்கு இன்று 375 வயது ஆகியிருக்கிறது. இந்த இளம் தாயை, இரண்டு ஆறுகள் கொண்ட இரண்டாற்றங்கரையை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக்கிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு. இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதைச் செய்தால் சரித்திரத்தில் நாம் இரண்டு நதிகளை சுத்திகரித்துப் புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம். இல்லையென்றால் இக்காலகட்ட நம் சரித்திரம் நல்ல இரண்டு நதிகளை சாக்கடையாக்கிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும். அதை நினைவில் வைத்துக்கொண்டு பெற்றதைக் கொண்டாடுவோம் கற்றதைப் போற்றுவோம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_9458.html", "date_download": "2019-01-16T23:14:14Z", "digest": "sha1:L3WYCITCHKH7EIWDKAXZFBJMTYD7MWP4", "length": 42709, "nlines": 266, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - சிறுகதை - சி.பி.செந்தில் குமார்", "raw_content": "\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - சிறுகதை - சி.பி.செந்தில் குமார்\nசி.பி.செந்தில்குமார் 8:19:00 AM பாஸ்கரின் மரண தருணங்கள் - சிறுகதை, மிஸ், ஜோதி 2 comments\nபாஸ்கர் சாரை முதன் முதலா எனக்கு ஹிந்தி ட்யூஷன் செண்ட்டர்ல தான் அறிமுகம், ஹிந்தி மொழியை கத்துக்கனும்னோ , வடக்கே வேலை பார்க்க தேசிய மொழி அவசியம்னோ அந்த மொழியை நான் கத்துக்க ட்ரை பண்ணலை , நமக்குத்தெரிஞ்ச மூணே மொழி தமிழ் மொழி ,மேத்ஸ் க்ரூப் தேன்மொழி , கனிமொழி . ஊர்ல கில்லி விளையாடறவன் , கோலி விளையாடறவன், வாழ்க்கைல நொந்தவன், பொண்டாட்டியைப்பிரிஞ்சு வந்தவன் எல்லாம் திடீர்னு ஹிந்தி பண்டிட் பரமேஸ்ஜி கிட்டே ஹிந்தி டியூஷன் போகும்போது மைல்டா டவுட் வந்து விசாரிச்சேன் . அவருக்கு ஒரு பொண்ணு இருக்காம் . கேரளத்துப்பெண் குட்டி அல்லே.\nநாமளும் மாநிறம் , நம்ம ஊர்ல இருக்கும் ஃபிகர்களும்மாநிறம்.அதனால கலரா ஒரு ஃபிகர் குடி வந்தா காலரா வந்து படுத்துக்கிடப்பவன் கூட எந்திரிச்சு உக்காந்துக்குவானே.நாமும் ஃபிகரை பார்க்கும் சாக்கில் டியூஷன் போவோம்னு கிளம்பினேன் . அங்கே அறிமுகம் ஆனவர் தான் இந்த பாஸ்கர் .\nஇவர் அமரர் சுஜாதாவின் தீவிர ரசிகர். நான் அப்போதான் பாலகுமாரனிலிருந்து சுஜாதாவுக்கு மாறிட்டு இருந்த நேரம் .பாஸ்கர் வீட்டில் ஒருஅலமாரி நிறைய சுஜாதா புக்ஸா ��ுவிஞ்சு கிடக்கும் . என் கிட்டே இருக்கும் பால குமாரன் நாவல் எல்லாம் அவருக்கு குடுத்துட்டு அவர் கிட்டே இருக்கும் சுஜாதா நாவல் எல்லாம் நான் வங்கிட்டுவந்து படிப்பேன்.\nஆரம்பத்தில் இலக்கியம் , நாட்டு நடப்பு , அரசியல் அக்கிரமங்கள் பத்தி பேசிட்டு இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமா பர்சனல் லைஃப் பத்தி பேச ஆரம்பிச்சார் .\nஎங்க ஊர்ல மணி டாக்டர் மணி டாக்டர்னு ஒருத்தர் இருந்தார் . ஆக்சுவலா அவர் ஒரு கம்பவுண்டர் தான் . ஏதோ ஒருடாக்டர் கிட்டே கம்பவுண்டரா இருந்து டைரக்டா அவரே பிரமொஷன் தனக்குத்தானே குடுத்துட்டு டாக்டர் ஆகிட்டார் . இதுல என்ன காமெடின்னா அவர் ஊர்ல ராசியான டாக்டர் ஆனது தான்.\nஅந்த டாக்டர்க்கு ஒரு பொண்ணு, பேரு கீதா. ரொம்ப அமைதியான டைப்பாம்.சாந்தின்னே பேர் வெச்சிருக்கலாம்.டெய்லி சாயங்காலம் ஆஃபீஸ்ல இருந்து அவர் வந்ததும் கிரி வீட்டுக்கு வந்துடுவார். கேரம் போர்டு , செஸ் போர்டுடன் ஒரு கூட்டம் தயாரா இருக்கும். 8 டூ 9 கேம் , 9 டூ 10 அரட்டை கச்சேரிநடக்கும் . போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே ஒரு திண்ணை இருக்கும் , அங்கே உக்காந்து தான் அரட்டை.\nஈரோடு கோ ஆப்டெக்ஸ் ல ப்ரிண்ட்டிங்க் செக்‌ஷன் மேனேஜர்.சென்னிமலைல சென் டெக்ஸ்,சென்கோப்டெக்ஸ் , சென் குமார் டெக்ஸ், ஜீவாடெக்ஸ் , அண்ணா டெக்ஸ்னு ஏகப்பட்ட சொசயிட்டி இருக்கும். இங்கே இருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம் நெசவுதான்.ஜக்காடு பெட்ஷீட் ,போர்வை உற்பத்திக்கு பேர் போன ஊர் . இந்தியா முழுக்க இருந்து வியாபாரிகள் சென்னிமலை பெட்ஷீட்டை ஈரோட்ல வந்து வாங்கிட்டுபோவாங்க . வாரா வாரம் திங்கள், செவ்வாய் குடோன் வியாபாரம் மட்டும் 5கோடிக்கு ஆகுமாம்.\nபொங்கல் டைம் ல இலவச வேட்டி சேலைக்கு அரசு சார்பா சொசயிட்டில குவாலிட்டிகண்ட்ரோல் ல ஏகப்பட்ட ஊழல் நடக்குதுன்னு புலம்புவாரு. அதாவது ஒரு சொசயிட்டில தயாராகும் வேட்டியை, சேலையை பார்த்து ஓக்கே பண்ண 5 ரூபா கமிஷன் .இந்த சைடு பிஸ்னெசில் பல சொசயிட்டி மேனேஜர்கள் ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சதாகவும் அவரையும் லஞ்சம் வாங்கச்சொல்லி பிரஷர் குடுப்பதாகவும் புலம்புவார் .\nஇருக்கும் வரை நேர்மையாக இருக்க விரும்புவதாவும் , அப்படி இருக்க முடியலைனா வேலையை ரிசைன் பண்ணிட விரும்புவதாவும் அடிக்கடி சொல்வார் . தனியார் வேலைக்கே நாய் படாத பாடு படும் இந்தக்காலத்துல ஒரு செண்��்ரல் கவர்மெண்ட் ஸ்டாஃப் இப்படி சொன்னதும் எனக்குஅவர் மேல மரியாதை கூடிப் போச்சு.\nஅவர் ஒருஆதர்ஷ புருஷனா என் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சார்.அவர் எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் என எண்ண வெச்சார்.\nபொது வாழ்க்கைல ஒரு மேனேஜரா , நண்பர்கள் வட்டாரத்துல ஒருஜாலிமேனா உலா வந்தவர் பர்சனல் லைஃப்ல மட்டும் சராசரியாத்தான் இருந்தார் . இது என்னை கொஞ்சம் உறுத்துச்சு .\nகீதா பாஸ்கரின் தெய்வீகக்காதலி என தெரிஞ்ச பிறகு அவர் கிட்டே கீதா பற்றிய சம்பவங்களை ஆர்வமா கேட்க ஆரம்பிச்சுட்டேன் . வழக்கம் போல காதலியின் அப்பா காதலுக்கு எதிர்ப்பு , காதலி அப்பாவுக்கு பயந்த டைப்பு , சாப்ட் டைப் ப்ளாப்ளா ..\nபரஸ்பரம் நாங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் யாரும் வெளிப்படையா ஐ லவ் யூ சொல்லிக்கலை அப்டினுஅடிக்கடி சொல்வார். இந்த காதல் கதையோட க்ளைமாக்ஸ் சீக்கிரமா முடிவுக்கு வந்துச்சு. கீதாவுக்கு வேற பக்கம் மாப்ளை பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சுட்டாங்க\nபாஸ்கர் சரக்கு அடிக்கும் பழக்கமோ, தம் அடிக்கும் பழக்கமோ இல்லாதவர். அதனால அவர் எப்படி சோகத்தை மறக்கப்போறார்னு நாங்க எல்லாம் கவலைப்பட்டுட்டேஇருந்தோம்.\n6 மாசம் அமைதியா எந்த ஒரு சம்பவமும் இல்லாம போச்சு . ஹிந்தி டியூஷன் ல ஜோதின்னு ஒரு பொண்ணு படிக்க சேர்ந்தது . ஜோதிக்கு ஆரம்பத்துல இருந்தே பரமேஸ்ஜிக்கு போட்டியா ஒரு ஹிந்தி டியூஷன் செண்ட்டர் நடத்தனும்னு ஒரு ஆர்வம் , வெறி இருந்துச்சு . பிராத்மிக் , மத்யமா, ராஷ்ட்ரபாஷா , பிரவேஷிகா,அப்டினு மொத்தம் 8 எக்சாம் டக்டக்னு 6 மாசத்துக்கு ஒரு எக்சாம் எழுதி பாஸ் ஆகிடுச்சு . நாங்க எல்லாம் வருசம் ஒரு எக்சாம் தான் எழுதுனோம்\nஅதாவ்து 8 வருசம் நாங்க படிச்சதை ஜோதி 4 வருஷத்துல படிச்சு ஹிந்தி பண்டிட் ஆகிடுச்சு .ஊர்ல எல்லாரும் பிரமிச்சுட்டாங்க . 30 வருசமா அந்த ஊர்ல ஹிந்தி பண்டிட்னா பரமேஷ் ஜி தான் அப்டினு ஒரு பேர் இருந்தது. அதை நாலே வருசத்துல தூக்கி சாப்ட்டுட்டு ஹிந்தி டியூசன் தனியா நடத்துச்சு\nபரமேஷ் ஜி க்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னேனே அந்த பொண்ணை சைட் அடிக்க வந்தவங்க , கரெக்ட் பண்ண ட்ரை பண்ணி தோத்தவங்க கொஞ்சம் பேர் ஜோதி கிட்டே ஹிந்தி படிக்க போனாங்க .\nஜோதி கிட்டே ஹிந்தி படிக்க போனவங்கள்ல வெங்கடேஷ்னு ஒருத்தன் எப்போ பாரு சிரிச்சு சிரிச்சு ஜோ��ி கிட்டே பேசிட்டுஇருப்பான் . எல்லாரும் ஜோதி - வெங்கடேஷ் கிசுகிசுவை ஊர் பூரா பரப்பிட்டு இருந்தாங்க.\nஊரை விட்டு ஓடிப்போகும் ஜோடி மாசம் ஒண்ணாவது எங்க ஊர்ல இருக்கும்.இந்த ஜோடி எப்போ போகப்போகுதோ அப்டினு பேசிட்டு இருக்கும்போது ஒரு எதிர்பாராத திருப்பம். ஜோதி சாமார்த்தியமா பாஸ்கர் சார்க்கு வலை வீசி அவரை லவ் மேரேஜ் பண்ணிக்குச்சு. இது எல்லாருக்கும் அதிர்ச்சி\nஏன்னா பாஸ்கர் ஆல்ரெடி கீதா காதல் நிறைவேறாத சோகத்துல இருந்தவர் . அவர் இன்னொரு காதலை 4 வருசத்துல ஏத்துக்குவார்னோ , மேரேஜ் பண்ணிக்குவார்னோ யாரும் நினைச்சுக்கூட பார்க்கலை .\nபாஸ்கர் மேரேஜ்க்குப்பின் நண்பர்கள் வட்டாரத்துடன் கலந்து பழகுவதை குறைக்க ஆரம்பிச்சார். இது எல்லா வீட்லயும் நடப்பதுதான்.நட்பு என்பது மேரேஜாகும் முன் ஒரு மாதிரி, மேரேஜ்க்குப்பின் வேற மாதிரி தான் இருக்கும்\nமேரேஜ் ஆகி 6 மாசம் கழிச்சு ஒரு நாள் பாஸ்கர் என்கிட்டே தனியா சில மேட்டர் பேசினார் . அவர் சொன்னசில விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியா இருந்தது\nஜோதி பொசசிவ் டைப். கீதா ஃபோட்டோவை வீட்ல எங்கயாவது பார்த்தாக்கூட ஜோதியால தாங்கிக்க முடியலை. அழுதுஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. நெருக்கமான தருணங்களில் இப்போ யாரை நினைச்சுட்டு இருக்கீங்க என கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்.கிட்டத்தட்ட புரியாத புதிர் ரகுவரன் மாதிரி.\nஇதெல்லாத்துக்கும் சிகரம் வெச்சமாதிரி ஜோதி கிட்டே இன்னொரு கெட்ட பழக்கம் இருந்திருக்கு .ஜோதி 3 மாசம் முழுகாம இருந்திருக்காங்க. பாஸ்கர் ஜோதி எதுகேட்டாலும் வாங்கித்தரும் மனோநிலைல தான் இருக்கார் . அவர் அட்டாச்மெண்ட்டைபயன் படுத்தி ஜோதி பாஸ்கரை மிரட்ட ஆரம்பிச்சிருக்கார்\nஅவர் டியூட்டி ல இருக்கும்போது திடீர் திடீர் -னுபோன் பண்ணி உடனே கிளம்பி வா.வயிறு வலிக்குது. வர்லைன்னா தற்கொலை பண்ணிக்குவேன் அப்டினு மிரட்டுவது. இவர் அவசர அவசரமா லீவ் போட்டுட்டு வந்தா “ நீ என் மேல பாசம் வெச்சிருக்கியான்னு டெஸ்ட் பண்ணினேன் “ என சொல்வது .\nஇந்த மாதிரி 3 டைம் ஜோதி பண்ணி இருக்கு . 7வது மாசம். ஜோதி அவங்கம்மா வீட்டுக்கு போறேன் -னு கேட்டிருக்கு . பாஸ்கர் “வேணாம், இங்கேயே இரு, எங்கம்மா பக்கத்து வீட்ல தான் இருக்காங்க , உங்க வீட்டுக்குப்போனா நான் உன்னைப்பார்க்க அடிக்கடி வரமுடியாது, உங்கம்மாவும் உன��னை நல்லா பார்த்துக்க முடியாது “ அப்படினு சொல்லி இருக்கார்\nஎந்தப்பொண்ணுக்கும் அவங்கவங்க அம்மா வீட்டுக்குப்போறது ஒரு ஏக்கமாவும் , வரமாகவும் இருக்கும் , என்னதான் அம்மா வீட்ல வறுமை , புருஷன் வீட்ல செல்வம் பொங்குதுன்னாலும் ,மாசமா இருக்கும்போது அம்மா வீட்டுக்கு ஏங்குவது இயல்பு.\nஜோதி இந்ததடவை பாஸ்கருக்கு ஃபோன் பண்ணி “ நான் 20தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன் , நீங்க உடனே வந்து என்னை எங்கம்மா வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க அப்டினு சொல்லி இருக்கு . இவர் ஏதோகோபத்துல ஆஃபீஸ்லயே இருந்துட்டார் . எப்பவும் போல இதுவும் ஒரு மிரட்டல் வகையறா அப்டினு நினைச்சுட்டாராம்\nஆனா வயிறுவலி தாளாம ஜோதி அழுது புரண்டதை பார்த்து பக்கத்து வீட்டு ஆளுங்க ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியது கேள்விப்பட்டு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தார்.\nஆனா அவர் ஜோதியை உயிரோட பார்க்க முடியலை. கர்ப்பத்தில் உள்ள 7 மாசக்கரு, ஜோதி இரண்டு பேரும் அநியாயமா இரந்துட்டாங்க.\nசுடுகாட்டில் பாஸ்கர் மண்ணில் விழுந்து அழுது புரண்டதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மாசமா இருக்கும் பொண்ணு செத்துட்டா புதைக்கும் முன் கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் ஒரு கீறு கிறிட்டுதான் புதைக்கனுமாம் , அது ஒரு ஐதீகம் ( குழந்தை இந்த உலக காற்றை சுவாசிக்கனுமாம் ) . அப்படி ஜோதி வயிற்றை கத்தியில் கீறக்கூட அவர் ஒத்துக்கலை. அவ்வளவு உயிரா இருந்தாரு .\nபாஸ்கரின் வாழ்க்கைல 2 வது பெரிய சோகம் . ஆள் அடிச்சுப் போட்ட மாதிரி ஆகிட்டாரு. கண் கொண்டு பார்க்க முடியலை ,நமக்கு மிகவும் அந்நியோன்யமான பழக்கத்தில் இருப்பவங்க உற்சாகமா இருக்கறப்ப கூடவே இருந்த நாம் அவங்க பயங்கரசோகத்தில் இருக்கும்போது எப்படி அதை எதிர்கொள்வதுன்னே நமக்குத்தெரியாது.\nஒரு வருஷம் இப்படியே சோக மயமா போச்சு. பாஸ்கரின் முதல் காதலி கீதாவையோ , 2 வது காதலி ஜோதியையோ அவர் வீட்டில் ஏத்துக்கலை. அதனால ஜோதியின் மரணம் பாஸ்கர் வீட்டில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தலை .\nஈரோட்டுக்கு அருகே இருக்கும் பள்ளிபாளையம் கற ஊர்ல ஒரு ஏழைப்பொண்ணா சொந்தத்துல பார்த்து கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. பாஸ்கரின் பிடிவாதத்துக்கு இடையே எப்படியோ அவரை சம்மதிக்க வெச்சு இந்த மேரேஜ் நடந்தது .\n3 வருஷம் தாம்பத்ய வாழ்க்கைல பாஸ்கருக்கு 2 பொண்ணுங்க பிறந��தது. மேரேஜ்க்குப்பின் பாஸ்கர் வீட்டுக்கு அடிக்கடி போக முடியாவிட்டாலும் வாரம் ஒரு முறை சண்டே அன்னைக்கு போவேன் .\nஅப்போ நான் கவனிச்ச ஒரு விஷயம் பாஸ்கர் தன் ம்னைவியை மத்தவங்க முன்னால் அடிக்கடி மட்டம் தட்டற பழக்கம் வெச்சிருக்கார். அவர் மனைவிக்கு படிப்பு கம்மி, வசதியும் இல்லை. இதை 4 பேர் முன்னால அடிக்கடி சொல்லிக்காட்டி கிண்டல்செய்வது . ஹெரால்ட்ராபின்சன் , வைரமுத்து, அகதாகிறிஸ்டி பத்தி உனக்கு என்ன தெரியும் னு கேட்டு டார்ச்சர் பண்ணுவது அப்டினு ஏதோ எனக்கு நெருடலாவே இருந்துச்சு\nதிடீர்னு பாஸ்கர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுச்சு. அவர் ஒரு சுகர் பேஷண்ட் என்பதும் , அடிக்கடி பிரசர் மாத்திரையும் சாப்பிடுபவர் என்பதும் பின்னர் தான் தெரிய வந்தது . வி ஆர் எஸ் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டார் .\nஎனக்கு ஒரு விஷயம் புரியலை. எதுக்காக வி ஆர் எஸ் வாங்கனும் மெடிக்கல் லீவ் போட்டுட்டு 6 மாசம் கழிச்சு பின் மீண்டும் டியூட்டிக்கு போலாமே\nபாஸ்கர் அடிக்கடி கேரம் விளையாட கிரி வீட்டுக்கு வருவார்னுசொன்னேனே அவர் ஒரு நாள் ஃபோன் பண்ணி “ பாஸ்கர் இறந்துட்டார்”னு சொன்னார். எனக்கு செம ஷாக்.\nதிடீர்னு அவர் இறந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியா இருந்தது . நமக்கு நெருக்கமான நபர் இறந்தா நம்மை ஒரு வெறுமை சூழும் . அது என்னை அப்படியே ஆக்ரமிச்ட்டே இருந்துச்சு.\nதகவல் கிடைச்சு பஸ் பிடிச்சு வர்றதுக்குள்ளே பாஸ்கரை எரிச்சுட்டாங்க. கடைசி கடைசியா அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாம போச்சு.\nசுடுகாட்டிலிருந்து வெளியே வந்து கிரியிடம் அழாதகுறையாய் பேசிட்டு இருந்தேன் . அவர் சொன்ன சில தகவல்கள் எனக்கு புதிராய் இருந்துச்சு\nபாஸ்கர்க்கு ஆஃபீசில் ஏதோ ஒரு பெண்ணுடன் கனெக்‌ஷனாம். அந்தப் பொண்ணோட அடிக்கடி திருப்பூர் , ஊத்துக்குளின்னு சுத்துவாராம் . ஆபீஸ் வேலையா 2 பேரும் கேமப் அடிக்கும்போது கனெக்‌ஷன் ஆகிடுச்சாம் .பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியலை. அதுவும் இன்னொரு தகவலைஅவர் சொன்னதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு .\nபாஸ்கர்க்கு எய்ட்ஸ். அதனால் தான் அவர் உருக் குலைஞ்சு போய் இருந்தார் .கடைசி காலத்துல அவருக்கு மனைவியிடம் உரிய மரியாதை கிடைக்கலை . பணிவிடை செய்ய ரொம்ப சங்கடப்பட்டுட்டு செய்யுமாம் .\nகிரி கண் முன���னாலயே பாஸ்கரை அவர் மனைவி அலட்சியமா நடத்துச்சாம். அவர் இறப்பே கூட சந்தேகத்துக்கு உரியதுதான் . அப்டினு ஒரு குண்டைத்தூக்கி போட்டார் .\nஅவர் கிட்டே நான் புலம்பினேன் . அவர் வாழ்க்கைல எதையும் அனுபவிக்கவே இல்லை , ஜோதி , கீதா என2 காதல் தோல்வி என்றேன்.\nஅப்போதான் கிரி இன்னொரு குண்டைத்தூக்கிப்போட்டார். ஜோதிக்கு வெங்கடேஷ் அப்டினுஒரு பையன் கூடகனெக்‌ஷனாம். அவங்க 2 பேரும் ஒண்ணா இருந்ததை ஒரு டைம் நேர்ல பாஸ்கர் பார்த்துட்டாராம் . திட்டம் போட்டு கொலை தான் பண்ணி இருக்கனும் . மாசமா இருக்கும் பொண்ணு தற்கொலை செஞ்சா ஏன் போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை அவசர அவசரமா பாடியை எடுக்க்னும் அவசர அவசரமா பாடியை எடுக்க்னும் வழக்கமா புதைக்கும் வழக்கம் உள்ளவங்க ஜோதியை ஏன் எரிக்கனும் வழக்கமா புதைக்கும் வழக்கம் உள்ளவங்க ஜோதியை ஏன் எரிக்கனும் \nசரி , பாஸ்கரை எரிச்சாங்களா\nஒரு படமே எடுக்கலாங்க சார்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வ���ன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டி��் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/11/blog-post_29.html", "date_download": "2019-01-16T23:28:25Z", "digest": "sha1:SHSUQZ4GAOE6J2UGVD2LRGVO37RKDI4G", "length": 4319, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்\nபுதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்\nபுதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் வரவேற்புரை நிகழ்த்த 'புதிய பண்பாட்டுத் தளம் பற்றி\" என்ற தலைப்பில் கலாநிதி ந. இரவீந்திரன் உரையாற்றுவார். ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி வ. செல்வராஜா சஞ்சிகைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/zen-mobile-phone-m16-price-p4d3GP.html", "date_download": "2019-01-16T23:11:59Z", "digest": "sha1:HQE5ZOPLSX63N2XVUSCXR3SMET2XQVQS", "length": 14865, "nlines": 331, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜென் மொபைல் போன் மஃ௧௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜென் மொபைல் போன் மஃ௧௬\nஜென் மொபைல் போன் மஃ௧௬\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜென் மொபைல் போன் மஃ௧௬\nஜென் மொபைல் போன் மஃ௧௬ விலைIndiaஇல் பட்டியல்\nஜென் மொபைல் போன் மஃ௧௬ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜென் மொபைல் போன் மஃ௧௬ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஜென் மொபைல் போன் மஃ௧௬ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஜென் மொபைல் போன் மஃ௧௬ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 2,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜென் மொபைல் போன் மஃ௧௬ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜென் மொபைல் போன் மஃ௧௬ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜென் மொபைல் போன் மஃ௧௬ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஜென் மொபைல் போன் மஃ௧௬ விவரக்குறிப்புகள்\nரேசர் கேமரா 1.3 MP\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் FM Radio\n( 17 மதிப்புரைகள் )\n( 1262 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 75 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\nஜென் மொபைல் போன் மஃ௧௬\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/category/college-sex/", "date_download": "2019-01-16T22:48:32Z", "digest": "sha1:37JBYXCLEP2ZITNVE34V5JRVAR4D5JJS", "length": 12447, "nlines": 255, "source_domain": "www.tamilscandals.com", "title": "college-sex college-sex \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nகலூரி பேரழகியின் மார்பகம் சுவைத்து கொடுக்கும் சுகம்\nகாதலும் காமும் ஓனாக சேர இந்த ஆசை காதலியின் முலைகளை கை வைத்து கசக்கி செய்யும் சமாச்சாரத்தை முழுசாக பார்த்து கண்டு களியுங்கள்.\nரகசியமாக காலேஜ் ஜோடிகள் செய்யும் அதிரடி செக்ஸ்\nரகசிய காதல் ஜோடிகள் யாருக்கும் தெரியாது என்றறிந்து பாத்ரூமில் ஒன்றாக கட்டி பிடித்து காமம் கொஞ்சும் இந்த செக்ஸ் வீடியோ காட்சியை கண்டுகளியுங்கள்.\nகலூரி மங்கை சூடான கவர்ச்சி ஆட்டம் போடும் காம படம்\nகாம ஏடகம் கொண்டு பல பசங்களது மனதினில் தாக்கம் உண்டு கொள்ளும் ஒரு சொக்க வைக்கும் கவர்ச்சி ஆன மேனி அழகு கொண்ட செக்ஸ்ய் மங்கை இவள்.\nபக்கத்துக்கு ரூமில் நண்பன் அனுபவம் கொள்ளும் செக்ஸ்\nஒரே வகுபினில் பிடித்து கொண்டு இருந்தாலும் நான் சிங்கள் ஆனால் என்னுடைய நண்பனுக்கு ஒரு சொக்க வைக்கும் அருமையான காதலி உண்டு. இருவரும் காமம் கொள்ளும் நேரம்.\nகாதலி புண்டையில் நாக்கு போட்டு ருசி பார்த்து சுவைதான்\nரொம்ப நாட்கள் ஆக அவளது புண்டையின் மீது நான் நாக்கு போட்டு நன்கு ருசி பார்க்க வேண்டும் என்று அவள் ரொம்ப நாட்கள் ஆக விரும்பி கேட்டு கொனால்.\nகலூரி பருவத்தினில் எல்லை மீறி ஒக்கும் சூப்பர் வீடியோ\nநீளம் ஆன தடியை தரம் ஆக கொண்டு இவளது அந்தரங்க கூதியின் மீது காம தூது வாரும் இந்த ஒழு ஒக்கும் வீடியோ பார்க்கும் அனைவரையும் உற்சாகம் கொள்ள வைக்கிறது..\nமுடி நிறைந்த கிராமத்து காலேஜ் கூதியில் குத்தும் செக்ஸ்\nஇது தான் முதல் முறை நானும் என் காதலியும் காண்டம் கூட இல்லாமல் செக்ஸ் மேட்டர் செய்து அந்தரங்க முயற்சி செய்து என்ஜாய் செய்யும் அந்தரங்க வீடியோ.\nகாலேஜ் பெண் செக்ஸ் வீடியோ\nஅன்பு காதலி உடன் சிலுமிசம் செய்யும் ஆபாசம் காட்சிகள்\nலேப்பில் சிக்கிய ஒதுக்கு புறம் ஆக ஒரு இருக்கை இடம் கிடைத்த உடன் அங்கு நானும் என் காதலியும் நன்கு தரம் ஆ�� நாங்கள் கற்று கொண்டதனை செய்து பார்த்தோம்.\nவிடுதி அறையில் வெறித்தனம் ஆன செக்ஸ் விளையாட்டு\nஎப்பொழுது எல்லாம் செக்ஸ் தேவை படுக்கிறது என்று இந்த ஜோடிகள் விரும்புகிறார்களோ அந்த சமையம் எல்லாம் இந்த தம்பதிகள் அனுபவிக்கும் சுகத்தினை பாருங்கள்.\nகாலேஜ் பொண்ணு கைவாய் வேலை ஆபாச படம்\nஅங்கையற் கன்னிகள் ஆன்ட்ராய்ட் கன்னிகளாக மாறிய பிறகு, அச்சமே இல்லாமல் அசத்துகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-01-16T22:06:25Z", "digest": "sha1:AZ5SZSVLHMXWTX3NSOLMMHHNNACYTDO6", "length": 5896, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "‘லக்கிரு செவன’ – GTN", "raw_content": "\nTag - ‘லக்கிரு செவன’\n‘லக்கிரு செவன’ மாடி வீட்டுத் திட்டத்தின் முதலாவது தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nகொழும்பு நகரில் குறைபாடுகளுடைய வீடுகளில் வாழும்...\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் த���றினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-16T22:19:24Z", "digest": "sha1:ARNC3ZSCRA6R7JBT7OW4VAAIHRTMX4J2", "length": 14910, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளை மாளிகை – GTN", "raw_content": "\nTag - வெள்ளை மாளிகை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ள, வெள்ளை மாளிகை அனுமதி கோரியது\nஈரானுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை, ...\nஉலகம் • பிரதான செய்திகள்\n15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இம்முறை ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிப்பு\n15 வருடங்களாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமால் கசோக்கி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையை விசாரிப்பதில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொஸ்கோ செல்ல டிரம்ப் விருப்பம்\nபேச்சுவார்த்தை நடத்துவதற்கு மொஸ்கோ நகருக்கு வருமாறு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசாராவும் குடும்பத்தினரும் அமெரிக்க உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்….\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் பணியாற்றுவதற்காக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் தொலைதொடர்பு அதிகாரி பதவிவிலகியுள்ளார்\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தொலைதொடர்பு அதிகாரியான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் டிரம்பிடம் இருந்து விலகிச் செல்லும் அமெரிக்க உயர் அதிகாரிகள்…\nஅமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் Tom Bossert ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு….\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ரம்பின் சிரேஸ்ட ஆலோசகர்கள் இருவர் பதவி விலகக்கூடிய சாத்தியம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி டிரம்பின் உடல்நலம் – மனநலம் – OKAY\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாலநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்க அறிக்கைக்கும் ட்ராம்ப் தரப்பிற்கும் இடையில் முரண்பாட்டு நிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தனை கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது:-\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி – தற்காலிகமாக மூடப்பட்டு சோதனை\nவோசிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபதவியேற்று 10 நாட்களில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா:-\nவெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு...\nநரேந்திர மோடி இன்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசுகின்றார்\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியபிரதமர்...\nவெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் பதவி விலகினார்\nவெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் மைக் டுப்கே ( Mike Dubke )...\nட்ராம்பின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை – ஒபாமாவின் பேச்சாளர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தொலைபேசி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையில் முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக சட்டத்தரணிகள் சிலர் வழக்குத் தொடர தீர்மானம்\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்�� வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/sodimedjo/", "date_download": "2019-01-16T23:01:32Z", "digest": "sha1:YTT2G7CJNKOHMOFOKWQDIET5UDMUS5LE", "length": 5685, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Sodimedjo – GTN", "raw_content": "\nஉலகின் வயது முதிர்ந்த மனிதர் மரணம்\nஉலகின் வயது முதிர்ந்த மனிதராக கருதப்படும் மனிதர்...\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தத��:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52864-topic", "date_download": "2019-01-16T22:52:36Z", "digest": "sha1:FTKSPMUEMX65YVRYIQT2RNGO4IJVDKNQ", "length": 16490, "nlines": 146, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்��ினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\nகப்பலில், உலகை சுற்றி வந்த கடற்படை பெண் ஊழியர்களை,\nராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் மற்றும் கடற்படை\nதலைமை அதிகாரி, சுனில் லாம்பா ஆகியோர் வரவேற்றனர்.\nகடந்த ஆண்டு, செப்., 10ல், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட,\nஐ.என்.எஸ்.தாரிணி கப்பலில், லெப்டினென்ட் கமாண்டர்,\nவர்திகா ஜோஷி தலைமையில் புறப்பட்ட ஆறு\nபெண் மாலுமிகள், எட்டு மாதங்களில், ஐந்து நாடுகள்,\nநான்கு கண்டங்கள் மற்றும் மூன்று கடல்களை சுற்றி வந்தனர்.\nஎரிபொருள் நிரப்புவதற்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,\nபாக்லாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் மொரீஷியஸ்\nஇதன் தொடர்ச்சியாக, கோவா வந்த இவர்களை, ராணுவ\nஅமைச்சர், நிர்மலா சீதாராமன் நேரில் வரவேற்றார்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்ப��த்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Hero-MotoCorp-brings-EBR-Activities-to-India-122.html", "date_download": "2019-01-16T23:04:01Z", "digest": "sha1:7OAESJ4VEJC2BE3B4RNM336TJVDBLXDW", "length": 6471, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "எரிக் புல் நிறுவனத்துடனான நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஎரிக் புல் நிறுவனத்துடனான நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ\nஎரிக் புல் ரேசிங் நிறுவனம் கடன் சுமையில் இருப்பதால் அந்த நிறுவனத்துடனான அராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ நிறுவனம்.\nஹீரோ மோட்டார் நிறுவனம் எரிக் புல் ரேசிங் நிறுவனத்துடன் சேர்ந்து HX 250 R , ஹஸ்டர், ஹைப்ரிட் ஸ்கூட்டர் மற்றும் பல மாடல்களை சோதனை செய்து வந்தது. இந்த மாடல்களின் கான்செப்டை சில மோட்டார் கண்காட்சியிலும் கட்சிக்கு வைத்தது. அதில் குறிப்பாக HX 250 R எனாப்படும் ஹீரோவின் முதல் ஸ்போர்ட்ஸ் மாடலை விரைவில் வெளியிடுவதாக இருந்தது.\nஇந்நிலையில் எரிக் புல் ரேசிங் நிறுவனம் கடன் சுமையில் தத்தளிப்பதால் அந்த நிறுவனத்துடனான அராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ நிறுவனம்.\nஇந்த மாடல்கள் தொடர்பான அணைத்து நடவடிக்கைகளும் இந்தியாவிலே கவனிக்கப்படும். மேலும் எரிக் புல் ரேசிங் நிறுவனத்துடனான உடன்பாடு துண்டிக்கப்படும என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் இது வரை ஹீரோ நிறுவனம் வெளியிடவில்லை.\nஎனினும் HX 250 R மாடலை 2016 அம ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Maruti-Suzuki-Dzire-Official-Bookings-Open-At-Rs-11,000-965.html", "date_download": "2019-01-16T22:02:14Z", "digest": "sha1:WQVG33C6Q73WUXWFGSL67VDSB7ZNUXZP", "length": 7914, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "அடுத்த தலைமுறை மாருதி சுசூகி டிசைர் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது - Mowval Tamil Auto News", "raw_content": "\nஅடுத்த தலைமுறை மாருதி சுசூகி டிசைர் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nமாருதி சுசூகி நிறுவனம் அடுத்த தலைமுறை டிசைர் மாடலின் முன்பதிவை தொடங்கியது. இந்த மாடலை ரூ 11,000 முன்பணமாக செலுத்தி அனைத்து டீலர்ஷிப்புகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடல் இந்தியாவில் மே 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்போர்மில் தான் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலும் பலேனோ மாடலும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஹேட்ச் வெர்சனான ஸ்விப்ட் மாடல் ஜப்பானில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது கடந்த ஜனவரி மாதம் தான் விற்பனை தொடங்கப்பட்டது.\nமுன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் புதிய அடிப்புறம் தட்டையான ஸ்டேரிங் வீல் க���டுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு முந்தய மாடல் போல் தோற்றமளித்தாலும் இந்த மாடலும் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் இந்த இரண்டு எஞ்சினும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் L, V, Z and Z+. ஆகிய வெறியண்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், வோல்க்ஸ்வேகன் அமியோ, டாடா டிகோர், டாடா செஸ்ட் மற்றும் போர்டு ஆஸ்பயர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/9360.html", "date_download": "2019-01-16T22:07:48Z", "digest": "sha1:MD2TF5TWKXQECT6FXOIOTQ4MR6ZM3C32", "length": 33961, "nlines": 316, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, இரண்டு பேர், மாநில அளவில் முதலிடமும்; 53 பேர், இரண்டாம் இடமும்; 230 பேர், மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில், 77 ஆயிரம் பேர், 100க்கு, 100 பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 10.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; 10.12 லட்சம் பேர் பங்கேற்றனர். 4.64 லட்சம் மாணவர்கள்; 4.84 லட்சம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.\nகடந்த, 10 ஆண்டுகளின் வரலாறு தொடரும் வகையில், இந்த ஆண்டும், மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 91.30 சதவீதமும், மாணவியர், 95.90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.34 லட்சம் மாணவ, மாணவியர், 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nமுக்கிய பாடங்களில், 76 ஆயிரத்து, 794 பேர், 100க்கு, 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழில் யாரும், 100க்கு, 100 வாங்கவில்லை. மற்ற மொழிப் பாடங்களில், 73 பேரும்; ஆங்கிலத்தில், 51 பேரும், 100க்கு, 100 பெற்றுள்ளனர்.முக்கிய பாடங்களில், கணிதத்தில், 18 ஆயிரத்து, 754 பேர்;\nஅறிவியலில், 18 ஆயிரத்து, 642 பேர்; சமூக அறிவியலில், 39 ஆயிரத்து, 398 பேர், 100க்கு, 100 எடுத்துள்ளனர். தமிழை முதல் மொழியாக எடுத்து ஆங்கில வழியில் படித்த, இரண்டு பேர், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.\nவிருதுநகர் நோபல் மெட்ரிக் பள்ளி மாணவர் சிவக்குமார்; நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி., எக்செல் மெட்ரிக் பள்ளி மாணவி பிரேம சுதா ஆகியோர், 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில், முதலிடம் பெற்றுள்ளனர்.\nபுதுச்சேரியில், நான்கு பேர் உட்பட, 53 பேர், 498 மதிப்பெண்��ள் பெற்று, இரண்டாம் இடம்பெற்றுள்ளனர். 230 பேர், 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், 17 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில், மூன்றாம் இடம் பெற்றவர்களில், நான்கு பேர் பிரெஞ்ச் மொழியை முதன்மை மொழியாக எடுத்தவர்கள்.\nகடந்த ஆண்டு தேர்வில், 773 பேர், முதல், மூன்று இடங்களையும்; இரண்டு லட்சம் பேர், ஏதாவது ஒரு பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண்களும் எடுத்தனர். இந்த மதிப்பீட்டு முறைக்கு, கல்வியாளர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதனால், 'சென்டம்' பெற்றவர்களின் எண்ணிக்கையும், மாநில, 'ரேங்க்' பெற்றவர்களின் எண்ணிக்கையும், மூன்றில், ஒரு பங்காகக் குறைந்துள்ளது.\nஅரசுப் பள்ளிஅரசுப் பள்ளியை பொறுத்தவரை, கோவை மாவட்டம், கோட்டூர் மலையாண்டிபட்டினத்திலுள்ள, எம்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜனனி, ஆங்கில வழியில் படித்து, 498 மதிப்பெண்ணுடன், மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இது தவிர அரசுப் பள்ளி மாணவர் யாரும் மாநில, 'ரேங்க்' பெறவில்லை.\nமாநில 'ரேங்க்'கில் சறுக்கும் தமிழ் வழி மாணவர்கள்: இந்த ஆண்டு மாநில, 'ரேங்க்' பெற்ற, 285 பேரில்,மூன்று பேர் மட்டுமே, தமிழ் வழியில் படித்தவர்கள். தேனி மாவட்டம், கூடலுாரில் உள்ள என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவஸ்ரீ, 498 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடமும்; திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி மரியா மடோனா, கரூர் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி ஆகியோர், 497 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். இந்த மூன்று பேர் மட்டுமே தமிழ் வழியில் படித்து மாநில, 'ரேங்க்' பெற்றவர்கள்.\nஆரம்பத்தில் இருந்தே மாநில அளவில் சாதிப்பதற்கான, 'டிப்ஸ்'களை ஆசிரியர்கள் கொடுத்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக எழுத்துப் பயிற்சி எடுத்தேன். பெற்றோரும் ஒத்துழைப்பு அளித்தனர். வீட்டிலே எனக்கு தேர்வு வைத்தனர். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பேன். பார்க்கும் இடமெல்லாம், மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என, எழுதி வைப்பேன். அந்த கனவு நனவாகி விட்டது.\nநோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,\nபள்ளியின் விடுதியில் தங்கி படித்ததால், ஆ���ிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஊக்கமளித்தனர். நான், 495 மதிப்பெண் பெறுவேன் என்று, எதிர்பார்த்தேன். ஆனால், மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டராக வேண்டும் என்பதே லட்சியம். காலை, 5:௦௦ மணிக்கு எழுந்து படிப்பேன்; இரவு, 12:00 மணி வரை படிப்பேன். பாடங்களை, உடனுக்குடன் படித்தால், அதிக மதிப்பெண் எடுப்பதில் சிரமம் இருக்காது.\nஎஸ்.ஆர்.வி., எக்செல் மெட்ரிக் பள்ளி,\nகுறுக்கபுரம், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரத...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்...\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிள��் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இ...\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்...\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்...\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் கால��� சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம...\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்...\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபா���ு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sekarkavithai.wordpress.com/", "date_download": "2019-01-16T22:37:54Z", "digest": "sha1:K62SXTMJ5BUAOTR2FFGZQUDVWADKFQJR", "length": 28610, "nlines": 365, "source_domain": "sekarkavithai.wordpress.com", "title": "sekarkavithai | Just another WordPress.com site", "raw_content": "\nவாழ்க்கையை கரைத்தவன் – வெறும்\nஓடிவருவர் – என் மடிதேடி.\nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nIn: எனது பக்கங்கள் | கவிதைகள்\nஎங்களை பற்றி கவலைபட நேரமில்லை.\nஎங்கள் வலியை புரிந்து கொள்ளாத\nஎன் உறவுகளை கொன்று குவிக்கிறான்.\nமின்சாரம் தர கூட மறுக்கிறது.\nஉன் வலியை என்னால் உணரமுடியவில்லை \nஎன் வலியை உன்னால் உணரமுடியவில்லை \nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nIn: எனது பக்கங்கள் | கவிதைகள்\nகவிதை கிறுக்கி திரிந்தேன் .\nவெளிச்சம் குறைந்து கொண்டே வருகிறது.\nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nநாமோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறோம்\nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் …\nபள்ளி நினைவுகள் பற்றி பதிவுலக நண்பர்கள் எழுத அழைத்திருந்தனர்.இதை நான் எழுத நினைத்த போது இது ஒரு சுயபுராணமாக இல்லாமல் ,ஓர் நல்ல பாடமாகவும் , ஒர் நல்ல இதயத்தை பற்றிய பதிவாக அமைய வேண்டுமென்ற எண்ணம் உருவானது.ஆகையால் இப்பதிவை என் தாவரவியல் ஆசிரியரான எழிலரசு அவர்களை பற்றி எழுதியுள்ளேன்.\nஅன்று ஒரு நாள் ஓர் ஆசிரியர் ஒரே நாளில் என்னை அடித்து இரண்டு பிரம்புகளை ஒடித்தார்.காரணம் ரொம்ப சாதாரணம்.நான் வீட்டுப்பாடம் எப்போதும் எழுதுவதில்லை.அன்று வாழ்வில் வெறுப்பின் உச்சியில் இருந்த ஞாபகம்.இது நடந்தது நான் எட்டாம்வகுப்பு படிக்கும் போது.அன்று மாலை வீட்டில் அம்மாவிடம் அடித்த காயத்தைக் காட்டிஅந்த ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.அம்மாவோ ஆசிரியருக்கு சப்போட்டாக,பாருடா மாதா,பிதா,குரு தெய்வம் மரியாதையா பேசு என்றார்.நானும் கோபத்தில் சற்றும் யோசிக்காமல் சொன்னேன் ஆமாம் மாதா,பிதா,குரு தெய்வம் ஆனால் மாதா,பிதா,ஆசிரியர்,தெய்வம் என்று யாரும் சொல்லவில்லையே.குருவைதான் திட்டக்கூடாது ஆனால் ஆசிரியரை திட்டலாம் என சொன்னேன்.இத்தனைக்கும் நான் மோசமாக படிக்கும் ஆள் இல்லை.ஏன் இவர்களுக்கு இந்த கொலைவெறி என யோசித்து யோசித்து ஆசிரியர்களை பார்தால் எனக்கு பற்றிக்கொண்டு வரும்.ஆசிரியர்களை நான் மதித்தது கிடையாது.என்னை பொறுத்தவரை குரு என்பவர் தட்சனை வாங்குவார் ஆனால் எதையும் எதிர்னோக்காமல் வாழ்க்கையை பார்க்க சொல்லி தருவார்.ஆனால் இந்த ஆசிரியர்களோ மாதா மாதாம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் வெறியை பிள்ளைகளின் மேல் காட்டுகிறார்கள்.இவர்களை குரு என்று சொன்னால் குரு என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போகும்.இப்படியே என் பள்ளி வாழ்க்கை ஒரு போராட்டமாக கடந்து கொண்டிருந்தது.ஆனால் நானும் என் பள்ளியின் முடிவில் உண்மையான குருவை தரிசித்தேன்.\nஅர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டியாக வந்து அறிவுக்கண்ணை திறந்தார்.எழிலரசு அவர்களோ வீல் சேரில் வந்து எங்கள் அறிவுக்கண்ணை திறந்தார்.சிவகாசி இந்து நாடர் உயர் நிலை பள்ளியில்(S.H.N.V. Higher Secondary school) எழிலரசு அவர்கள் தாவரவியல் ஆசிரியராக பணியா��்றி வருகிறார்.ஒர் விபத்தில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுத்து அவரது தண்டிவடத்தில் பலத்த அடி.பல மாத போராட்டத்துக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வந்தார்.அதுவும் வீல் சேரில் இடுப்புக்கீழ் எந்த பகுதியும் வேலை செய்யாமல். பார்த்தாலே கண்கலங்கி நீர்வடியும்.ஆனால் ஒரு முறை கூட எங்களிடம் எந்த உதவியும் கேட்டதில்லை.பாடமோ புத்தகத்தை பார்க்காமலே 145 ஆம் பக்கத்தில் மூன்றாவது வரியில் அச்சுப் பிழையை திருத்திக்கொள்ளுங்கள் என தெளிவான உச்சரிப்பு வரும்.புத்தகத்தை தலைகீழ் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.நிலாவில் கால் வைத்தது முதல் பைசம் சட்டைவத்துக்கு சட்டை போட்டது வரை அக்கு வேர ஆணிவர பிரிச்சு மேய்வார்.மொத்த வகுப்பும் வச்ச கண் மாறாம பார்த்து ரசிக்கும்.அவர் அமைதியா இருங்கனு சொல்லி கேட்பது அரிது.அந்த பள்ளியில் அவருக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் இருந்து பார்த்ததில்லை.\nஅடிக்கடி எங்களிடம் அவர் சொல்லும் வாசகம் நூலகத்திற்கு சென்று புத்தகத்தின் தலைப்பையும்,உள்ளடக்கத்தையும் மட்டும் படி வாழ்வில் பெரிய ஆளாகிவிடலாம் என்பது. நானும் என் கல்லூரி நாட்களில் இதை முழுவதுமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன்.பல நூறு புத்தகத்தை கடந்த பின் தான் தெரிந்தது அவரின் சூழ்ச்சி.ஒரு முறை தொட ஆரம்பித்தால் நம்மோடு புத்தகம் ஒட்டிக்கொள்ளும் என்பது. நிறைய படி,பிடித்தை செய்,உன்னால் முடிந்ததை மற்றவருக்கு கொடு. இது அவர் எங்களுக்கு சொல்லி கொடுத்த பாடம்.தளர்ச்சியுறும் போது நான் தன்னம்பிக்கை கட்டுரை படிப்பதில்லை வீல்ச்சேரில் வலம்வரும் தன்னம்பிக்கையான அவரை நினைத்துக் கொள்வேன்.புத்துணர்வும் புது வேகமும் எனக்குள் பிறக்கும்.உண்மையில் அவரே எனக்கு உண்மையான குரு.\nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nபால் மணம் வீசுதடா – அதை\nகுப்பையில் எறிந்திட்ட – உன்\nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nபிறந்தது முதல் கடைசி வரை\nதரலாமென நினைத்தேன் – நீயோ\nஉடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-16T22:41:01Z", "digest": "sha1:5BYQY5B5MFTSWWPLJYVV2IHU72QDUFVA", "length": 4619, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறண்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறண்டு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (மரம், செடிகொடி, பூ போன்றவை) வாடுதல்.\n‘மழை இல்லாமல் மரங்கள் குறண்டிவிட்டன’\n‘மரமெல்லாம் தண்ணீர் இல்லாமல் குறண்டிப்போய்விட்டது’\nஉரு வழக்கு ‘அவர் நோய் தாங்க முடியாமல் குறண்டிப் படுத்துவிட்டார்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (தசைப் பகுதி அல்லது விரல்கள்) உள்ளிழுக்கப்படுதல்; இறுகுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ajith-visits-kauveruy-hospital-326338.html", "date_download": "2019-01-16T22:37:43Z", "digest": "sha1:TE6BJWK4K24JAMHMPDDMQOACURDTEBXY", "length": 10716, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி உடல் நிலை.. நடிகர் அஜீத் நேரில் நலம் விசாரித்தார் | Ajith Visits Kauveruy hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந��திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகருணாநிதி உடல் நிலை.. நடிகர் அஜீத் நேரில் நலம் விசாரித்தார்\nகருணாநிதியை சந்திக்க வந்த பிரபலங்கள்- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் அஜீத் குமார் நேரில் வந்து நலம் விசாரித்தார்.\nஇன்று இரவு காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜீத் குமார் நேரில் வந்தார். அங்கு கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது குறித்து விசாரித்தார்.\nஅரசியல் துறையினர் தவிர திரையுலகினரும் பெரும் திரளாக காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தவண்ணம் உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சரத்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் நலம் விசாரித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று இரவு நடிகர் அஜீத் குமார் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi Ajith அஜீத் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:40:03Z", "digest": "sha1:OOL33GL7ITOMJI4N3CLAE4NFP2SX6N3J", "length": 6738, "nlines": 88, "source_domain": "tamilnewsline.net", "title": "வெளியான வீடியோ! நண்பரின் உடலைப் பார்த்து அழுத ரஜினிகாந்த் – Tamil News Line", "raw_content": "\n நண்பரின் உடலைப் பார்த்து அழுத ரஜினிகாந்த்\n நண்பரின் உடலைப் பார்த்து அழுத ரஜினிகாந்த்\nகன்னட நடிகரும், தனது நண்பருமான அம்பரீஷின் உடலைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கண் கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.\nபிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னதாக அம்பரீஷின் மரணம் குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்திருந்தார். அதில் சிறந்த மனிதர், நல்ல ந���்பரை இழந்துவிட்டேன். உங்களை மிஸ் பண்ணுவேன் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் பெங்களூருக்கு பயணித்த நடிகர் ரஜினிகாந்த், கந்தீரவா ஸ்டேயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலைப் பார்த்ததும் கன்னத்தில் கையை வைத்து துக்கம் தாங்காமல் கண் கலங்கினார்.\nபின்னர், அங்கு நின்றுகொண்டிருந்த அம்பரீஷின் மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nகாந்தி வெளியிட்ட கடைசி உருக்கமான வீடியோ…\nபாடகி புவனா:வைரமுத்துவின் ஆசைக்கு இணைங்காததால் வாய்ப்பினை தடுத்தார்:\nமேலாடையின்றி கவர்ச்சியாக நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா..\nநித்யாநந்தாவுடன் பலமுறை உல்லாசம் சின்மயி\nஆபாசத்தின் உச்சத்தை தொடும் சன் டிவி சொப்பன சுந்தரி..\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன், போட்டோ உள்ளே\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/how-to-create-own-search-engine.html", "date_download": "2019-01-16T22:12:36Z", "digest": "sha1:6IAPZWSMUG4JJ7WUBIXXIDXMJNNLRIJW", "length": 4253, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "இலகுவான கூகிள் தேடலுக்கு... - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome google searchengine இலகுவான கூகிள் தேடலுக்கு...\nஇன்னக்கி இணயம் இல்லாமல் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. அதிலும் கூகள் தேடல் இல்லாமல் இணயமே இல்லை என்று ஆகிவிட்டது. பொதுவாக சாப்ட்வேர் (மென்பொருள்) மற்றும் திரைப் படங்கள் இனயத்தன் பாவனையில் முக்கிய பங்காக அமைகிறது. அதிலும் நமது தேடல்கள் அவற்றை நோக்கியே அமைகிறது.பொதுவாக ஏதாச்சும் புதிய படம் வெளியாகி இருக்கா\nசாப்ட்வேர் அப்டேட் இருக்குதான்னு தேடித் பாக்குரதுல நாம கூடுதலான ஆர்வம் காட்டுறத யாராலையும் மறுக்க முடியாது. அதுலயும், ஆபாச வீடியோக்களுன்னா சொல்லவே தேவை இல்ல.\nநடைமுறையில நாம பொதுவா எங்களுக்குத் தெரிஞ்ச சில இனைய தளங்கள்ள எங்களுக்கு தேவையானத பதிவிறக்கம் செஞ்சிகுவோம். ஆ��ாலும், எல்லா இனைய தளங்களும் எல்லா விடயங்களையும் உள்ளடக்கி இருக்க முடியாது. பொதுவாக இவ்வாறு சாப்ட்வேர் மற்றும் சுடச்சுட திரைப் படங்களை பகிர்ந்து கொல்ற இனைய தளங்கள் அனைத்தும் அவற்றை பதிவேற்றம் செய்யவே உருவாக்கப் பட்ட சில இனைய தளங்கள நாடுவது நாமெல்லாம் அறிந்ததே. இவ்வாறு பதிவேற்றம் செய்ய பயன் படுத்தும் இனைய தளங்கள் பலநூறு உள்ளன. ஏன்; பல்லாயிரம் என்று கூட சொல்லலாம்.\nஇது இவ்வாறு மென்பொருட்களைத் தேடுவதட்கேன்றே \"கஷ்டம் கூகிள் சர்ச்\" மூலம் உருவாக்கப் பட்டது. உங்களுக்கும் இவ்வாறு ஒரு \"கஷ்டம் கூகிள் சர்ச்\" செய்து கொள்ள வேண்டுமாயின், மேலே பகிர்ந்துகொண்ட இனைய தலத்திலே, Create your own Custom Search Engine » என்பதை அல்லது, நேரடியாக இங்கே கிளிக் செய்து பின் கூகிள் மூலம் தரப்பெரும் தரவுகளுக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்..\nஇலகுவான கூகிள் தேடலுக்கு... Reviewed by அன்பை தேடி அன்பு on 1:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_4353.html", "date_download": "2019-01-16T23:16:15Z", "digest": "sha1:KMHWPA5WL3AN3TDPXWOYB7ADNOYBRPHY", "length": 23156, "nlines": 224, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா? பர பரப்பான பாலியல் புகார்", "raw_content": "\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா பர பரப்பான பாலியல் புகார்\nசி.பி.செந்தில்குமார் 4:04:00 PM செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா பாலியல், நெல்லை தி.மு.க. No comments\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் மீது அவரது கட்சியை சேர்ந்த ஒரு பெண்ணே பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளார். இதற்கு மேலிடத்தின் சிக்னல் வந்ததும் போலீசார் இந்த வழக்கை துரிதப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகட்சிக்குள் இருக்கும் பெண் ஒருவரே தி.மு.க., மாவட்ட செயலாளர் மீது செக்ஸ் புகார் கொடுத்திருப்பது மாவட்ட தி.மு.க, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பெண்ணிடம் தி.மு.க, செயலர் என்ன முறையில் நடந்து கொண்டார் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.\nதிருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப்பெருமாள் தெருவை சேர்ந்தவர் நாலடியார். இவரது மகள் தமிழரசி. காலையில் தமது தந்தையுடன், நெல்லை சரக டி.ஐ.ஜி.,சுமித்சரணை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது தாத்தா குறள��ஏருழவர், மொழிப்போர் தியாகி. 1950களில் நெல்லையில் தி.மு.க.,வை தோற்றுவித்தவர். திருக்குறளில் ஆய்வு செய்து 17 புத்தகங்கள எழுதியுள்ளார். எனது தந்தை நாலடியாரும் கட்சியில் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்துள்ளார். எனது தம்பி குறளமுதனும் கட்சி பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் எம்.ஏ.,எம்.பில்.,படித்துள்ளேன். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.\nநான் கட்சியில் ஈடுபட ஆர்வமாக இருந்ததால், எனது தந்தை, நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியனை சந்தித்து கட்சியில் பொறுப்பு பெற்று பணியாற்றலாம் என கூறினார். இதற்காக ஆகஸ்ட் 23ம் தேதி, நெல்லை கோர்ட்டிற்கு எதிரே உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.\nஅப்போது என்னிடம் அரசியலுக்கு வருவது நல்லது என்ற ரீதியில் பேசிய கருப்பசாமிபாண்டியன், எனது மொபைல் எண்ணை அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக்கிடம் கொடுக்குமாறு கூறினார். நானும் போன் நம்பரை கொடுத்தேன். 28ம் தேதி மாவட்ட செயலரின் உதவியாளர் கார்த்திக் என்னிடம் பேசினார்.\nஎன் கையில் ஒரு முத்தம் கொடு :\nகுற்றாலத்தில் உள்ள கருப்பசாமிபாண்டியனின் பங்களாவிற்கு வருமாறு கூறினார். நானும் எனது தந்தையும் 28ம் தேதி மாலை ஐந்து மணிக்கு குற்றாலம் பங்களாவிற்கு சென்றோம். அங்கு எனது தந்தையை வெளியே இருக்க சொல்லிவிட்டு, என்னை மட்டும் உள் அறைக்குள் அழைத்தார்கள். உள்ளே இருந்த கருப்பசாமிபாண்டியன், என்னிடம் முதலில் குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். அரசியலில் நல்ல சூழலுக்கு வரவேண்டும் என்றால், அவருக்கு கேர்ள் பிரண்டாக இருக்கும்படி கூறினார். சுக துக்கங்களில் பங்குகொள்ளும்படியும், அதற்காக எல்லா வசதிகளையும் செய்துதருவதாகவும் கூறினார். எல்லோர் முன்னிலையிலும் என்னோடு காரில் வரமுடியாது. உனக்காக கார் வாங்கித் தருகிறேன். அதில் வரவேண்டும். என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.\nபெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, இதற்கு சம்மதித்தால், நீ இன்னும் தைரியமாக இருக்கலாம் என்றார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். என் உடலெல்லாம் நடுங்கியது. என் அருகில் வந்தவர், இதற்கு சம்மதித்தால், என் கையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போ என்றார். உங்கள் பேத்தி, வயது இருப்பேன். இதெல்லாம் முறையா என்றேன். அப்போது அவர் என்னை, நீயாக தேடிவந்துவிடு. இல்லையென்றால் எப்படி வழிக்கு கொண்டுவரத்தெரியும் என்றார்.உடனே வெளியே வந்துவிட்டேன்.\nஉள்ளே நடந்தது குறித்து எனது தந்தையிடம் கூறினால், அங்கு பிரச்னை வரலாம் என்பதால் அவருடன் வீட்டுக்கு வந்த பிறகு என் அம்மா மூலம் தந்தையிடம் விபரத்தை சொன்னேன். எனவே மனம்பொறுக்காமல், இந்த பிரச்னையை தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினிடம் புகாராக கூறினோம். அவரோ அவருடன் இருந்த இளங்கோவன் போன்றவர்களோ இதனை கண்டுகொள்ளவில்லை. என்னையும் என் தந்தையும், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை. இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கருப்பசாமிபாண்டியன், ஆதரவாளர்களிடம் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்தவாறு உள்ளது. எனவே என் பெண்மையை சிதைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, கொலைமிரட்டல் விடுத்த கருப்பசாமிபாண்டியன், உடந்தையாக இருந்த உதவியாளர் அல்லல் கார்த்திக் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளார்.\nபரபரப்பு: நெல்லை டி.ஐ.ஜி.,அலுவலகத்தில் தமிழரசி புகார் கொடுக்க வந்திருப்பது தெரிந்ததும்,கருப்பசாமிபாண்டியன் தரப்பில் வக்கீல்கள், தி.மு.க.,வினர் டி.ஐ.ஜி.,பங்களா வளாகத்தினுள் கூடினர். தமிழரசியையும் அவரது தந்தையையும் சந்தித்து புகாரை வாபஸ் பெறும்படி கூறினர். அதற்கு தமிழரசி மறுத்துவிட்டார். இருப்பினும் தமக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேட்டியளித்தார்.\nடிஸ்கி - 2 பேருமே சிரிச்ச முகத்தோட இருக்காங்க , ஹி ஹி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல��டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_5365.html", "date_download": "2019-01-16T23:15:11Z", "digest": "sha1:PDDCFLZEWES4Z35IULQTX7BDK3DMPWAA", "length": 31098, "nlines": 273, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 10:39:00 AM ஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம், டி ராஜேந்தர், பவர் ஸ்டார் 1 comment\nசினிமா ல சேர்ந்து கானா பாட்டு எழுதனும்னு ஒரு கேனம் , சினிமா ல நடிக்கனும்னு ஒரு லூசு 2 பேரும் சொந்த ஊர்ல இருந்து கிளம்பி சென்னை வர்றாங்க.எதேச்சையா 2 பேரும் சந்திச்சுக்கறாங்க .வைரக்கடத்தல் கும்பல் ஒண்ணு கிட்டே மாட்டிக்கறாங்க . கடத்தல் கும்பல் தலைவன் உலகமகா கேனயன் போல. பல கோடி மதிப்புள்ள வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா இந்த 2 பேர் மூலம் கடத்த பார்க்கறான். இவங்க போலீஸ்ல அவங்களை பிடிச்சுக்கொடுத்துடறாங்க . இடைவேளை\nஇன்னொரு டிராக்.புருஷன் மேல சந்தேகப்படும் ஒரு லேடி. எப்போ பாரு அவங்க கனவில் தன் புருஷன் யாரோ ஒரு லேடி கூட கபடி கபடி விளையாடற மாதிரி கனவுகண்டு அலர்றவங்க.கனவில் கண்ட ஒரு லேடி அவங்க பங்களாவுக்கு வேலை கேட்டு வருது.அந்த லேடியை பங்களா ஓனர் பொண்ணுன்னு நினைச்சு அந்த 2 லூஸ்கள்ல ஒரு ஹீரோ லவ்வறாரு.\nஇன்னொரு டிராக் ல புருஷனை கொஞ்சம் கூட மதிக்காத ஒருலேடி . அவங்களுக்கு ஒரு பொண்ணு . அந்த பொண்ணை இன்னொரு ஹீரோ லவ்வறாரு .\nஇந்த 2 ஹீரோவையும் பழி வாங்க அவங்க 2 பேரும் லவ் பண்ணும் பொ���்ணுங்களை கடத்த அந்த வைரக்கடத்தல் தலைவன் கேனத்தனமா திட்டம் போட்டு பொண்ணுங்களுக்குப்பதிலா பொண்ணோட அம்மாவை கடத்திட்டு வந்துடறாங்க. 2 ஹீரோக்களும் போ\\ய் அவங்களை மீட்பது தான் க்ளைமாக்ஸ்\nசி செண்ட்டர் ரசிகர்களை குறிவெச்சு ராமநாராயணன் படம் எடுப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. அதுக்காக கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம இப்படி சொதப்பக்கூடாது . ஆனாலும் மக்கள் சிரிக்கறாங்க . டைம் பாஸ் ஆகுது. மொத்தப்படமே 2 மணி நேரம் தான் .\nபவர் ஸ்டார் தான் ஹீரோ . இவரிடம் கை வசம் உள்ளது ரெண்டே 2 முக பாவனைகள் தான் போல ,. அதைவெச்சே முழு படத்தையும் சமாளிக்கறாரு . கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் வரும் டயலாக்கையே ரிப்பீட்டா பேசி லட்டு ல இருந்து சுட்டுட்டோமில்ல அப்டினு சமாளிக்கறாரு. புதுசா காமெடி ட்ரை பண்ணா தேவலை . இவருக்கு ஒரு ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் உண்டு . வாழ்வுதான் . பாடல் காட்சிகளில், இவர் மற்ற ஹீரோக்களை கலாய்த்தே ஸ்டெப் போடுவதால் சிரிக்க முடிகிறது .\nவிஷ்ணுப்ரியன் இன்னொரு ஹீரோ. இவர் ஏன் படம் பூரா தாடியோடதிரியறார்னுதெரியலை . சோக கேரக்டர், தீவிரவாதி , வாழ்வில் விரக்தி அடைந்தகேரக்டர் என்றால் தாடி ஓக்கே . காமெடி மொக்கை படத்துக்கு எதுக்கு தாடி கெட்டப்\nகங்கை அமரன் , சித்ராலட்சுமணன் 2 பேரும் 2 ஹீரோயின்களுக்கு தனித்தனி அப்பாவா நடிச்சிருக்காங்க. 2 பேர்ல சித்ரா லட்சுமனன் தேவலை . கங்கை அமரனுக்கு ஜொள்விடும் கேரக்டர் . இதுதான் சாக்குன்னு ஓவரா வழிஞ்சிருக்கார்\nநளினி , கோவை சரளா 2 பேரும் ஹீரோயின்களுக்கு அம்மாக்கள் . நளினி செஞ்ச காமெடி அளவுக்குக்கூட கோவை சரளா காமெடி பண்னலை .அவரோட பாடி லேங்குவேஜ்ல தான் ஒரு டி வி ஆர்ட்டிஸ்ட் அப்டிங்கற தெனாவெட்டு தெரியுது. காமெடி ஆர்ட்டிஸ்ட்னு ஆல்ரெடி பேர் எடுத்ததால அட்டும் அப்ளாஸ் கிடைச்சுடாது . கொஞ்சமாச்சும் காமெடி பண்ணாத்தான் சிரிப்பு வரும் .\nடி ராஜேந்தர் கலக்கலா ஒரு குத்தாட்டம் போடறார். அவர் வரும் ஒரே ஒரு காட்சியில் ஆரம்பகால விஜய் படங்களில் போடுவாங்களே “ இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் “னு அப்டி டைட்டில் போடறாங்க,. செம காமெடி ஆனா சும்மா சொல்லக்கூடாது , டி ஆர் இந்த வயசுலயும் கொஞ்சம் கூட கூச்சப்படாம கவர்ச்சி நடிகை ரெஞ்சுக்கு இறங்கி வந்துசெம ஆட்டம் போட்டிருக்கார் . எனக்கு என்ன கவலைன்னா இந்தப்பாட்டு , டான்ஸ் ஹிட் ஆகி டி ஆர் அனுராதா , டிஸ்கோ சாந்தி மாதிரி ஒருபாட்டுக்கு ஆடிப்போகும் குத்தாட்ட நடிகராகிடக்கூடாதேன்னுதான்\nவெண்ணிற ஆடை மூர்த்தி யின் வழக்கமான சேஷ்டைகளும் , டபுள் மீனிங்க் வசனங்களும் உண்டு\nஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்\n1. செப்டம்பர் 13 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு தியேட்டர்ஸ் எல்லாம் புக் ஆன பின்பும் , மதகஜராஜா ரிலீஸ் ஆகாததால் அந்தப்படம் புக் பண்ணிய தியேட்டர்களை நைஸாக புக் பண்ணி அவசர அவசரமாக செப்டம்பர் 10 அன்னைக்கே ரிலீஸ் செய்தது.\n2. பவர் ஸ்டார் மார்க்கெட் வேல்யூ புரிந்து படம் முழுக்க அவரை சுற்றியே கதை நகரும்படி பார்த்துக்கொண்டது ( அப்போ கதை இருக்கா என யாரும் ஜெர்க் ஆகவேண்டாம் )\n3. டி ராஜெந்தரை ஒரு பாட்டுக்கு ஆட வைத்து , பாட வைத்து அவரை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது\n4. மொக்கைக்கதை , லாஜிக் இல்லாத திரைக்கதை என்றாலும் சி சென்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்க முயற்சி செய்தது\n1. எஸ் வி சேகரின் 1000 உதை வாங்கியாபூர்வ சிகாமணி , கிரேசி மோகனின் கிரேசி தீவ்ஸின் பாலவாக்கம் ஆகிய நாடகங்களீல் இருந்து 13 டயலாக்குகளை ( மொக்கை ஜோக்ஸ் ) அப்பட்டமா சுட்டு இருக்கீங்களே அவங்க கேட்க மாட்டாங்களா இது போக எஸ் வி சேகர் நடிச்ச கதாநாயகன் பட வசனங்களும் சுடப்பட்டிருக்கு .\n2. பவர் ஸ்டார் பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கார் .அப்போ கிராஃபிக்ஸ் பாம்பு பங்களாவுக்குள்ளே வருது. இவர்தான் பாத்ரூம் கதவை தாழ் போட்டு குளிக்கறாரே எப்படி உள்ளே வருது அதே போல் ஹீரோயின் அப்போ கரெக்டா பாத்ரூம்க்குள்ளே வருவதும் அலறுவதும் ரஜினியின் பாண்டியன் காலத்து காமெடி . பல படங்கள் ல இந்த காட்சியை பார்த்தாச்சு . முடியல\n3. லேடீஸை கடத்தறவங்க சாக்கு மூட்டைல வெச்சு கடத்திட்டு வருவது எல்லாம் அந்தக்கால காமெடி . கொஞ்சமாச்சும் புதுசா சிந்திக்கமாட்டீங்களா\n4. டி ஆர் சம்பந்தமில்லாம அவர் பாட்டுக்கு வர்றாரு ஆடிட்டு போறாரு . அந்த சீனை கதையோட லிங்க் பண்ண வேணாமா\n5. ஆம்பளைங்க 2 பேரு வீடு பார்க்க வருவதும் , அவங்களை பெண் பார்க்க வந்த மாப்ளைங்கன்னு நினைச்சு இவங்கபேசுவதும் , அந்த உரையாடல் டபுள் மீனிங்க்லவருவதும் இன்னுமெத்தனை படங்கள் ல பார்க்க வேண்டிவரும் டயலாக்கை கூட புதுசா யோசிக்க மாட்டீங்களா டயலாக்கை கூட புதுசா யோசிக்க மாட்��ீங்களா\nமனம் கவர்ந்த வசனங்கள் ( டிராமாவில் சுட்ட வசனங்கள் போக மீதி )\n உங்க 3 பேர் பேரும் ராகினி, ரோகினி , வாகினி யா எல்லாம் தியேட்டர் பேரா இருக்கு \nகில்மா லேடீஸ் - டிக்கெட் எடுத்தா படம் பார்க்கலாம்\nவீட்ல ஒரு பழைய படம் இருக்கு அதை எல்லாம் நான் பார்க்கறதே இல்லை , ஒன்லி புதுப்படம் தான் , ஹிஹி\n போஸ்டர்ல மலையாள பிட் படம் ஒட்டிட்டு உள்ளே பாதாள பைரவி ஓட்டிட்டு இருக்கற மாதிரி சம்பந்தம் இல்லாம பேசிட்டுஇருக்கீங்க \n3. ஒத்தைப்பொண்ணுன்னு தானே நம்ம பொண்ணுமேல நீ உசுரா இருகே நானும் உனக்கு ஒத்தப்புருஷன் தானே நானும் உனக்கு ஒத்தப்புருஷன் தானே என் மேல மட்டும் ஏன் காண்டா இருக்கே\n4. உங்க பேருசொக்க நாதன் , அதை சுருக்கி சொக்கு சொக்கு-ன்னு கூப்பிடறேன் , தப்பா\nஉன் பேரு சந்திரா , அதுக்காக நான் உன்னை சந்து சந்துன்னுகூப்பிடமுடியுமா\n5. வேலைக்காரி குளிக்கும்போது எதுக்கு எட்டிப்பார்த்தீங்க\nஅவ சுத்த பத்தமா குளிக்கறாளா\n( பாக்யா வார இதழில் 1999 பொங்கல் மலரில் வந்த அரதப்பழசான ஜோக் இது -எழுதியது சி பி செந்தில்குமார் சென்னிமலை )\n6. அங்கே 2 பேர் இருக்காங்க , யாரு மாப்ளை\nஅட சூப்பர மாப்ளை, சூப்பர் மாப்ளை\n7. நல்ல வேளை நம்ம பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது\nஉங்க குடும்பத்துக்கேஅது தெரியாதே, சமைஞ்சீங்க, அதோடசரி\n8. நான் சொன்னதுஎதையும் மறக்கலையே\nநீ என்ன திருக்குறள் பாடமா நடத்துனே\n9. பொம்பளைங்க புருஷனைத்தவிர எல்லாத்தையும் பேரம் பேசித்தான் வாங்குவாங்க, ஆம்பளைங்க ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி அப்படியே வாங்குவாங்க\n10 . எல்லாருக்கும் வயசாச்சுன்னா முட்டி பிராப்ளம் , என் புருஷனுக்கு குட்டி பிராப்ளம் . குட்டிங்க பின்னாலயே சுத்துவாரு\n11. என் புருஷன் போற ரூட்டை நீ கண்காணிக்கனும் . அவர் எங்கே போறாரு என்ன செய்ய்றார் இதை எல்லாம் நீ வேவு பார்க்கனும்\nகிட்டத்தட்ட விளக்கு பிடிக்கும் வேலை \n12 ரொம்ப ஸ்மூத்தா ட்ரைவ் பண்றீங்களே\nநான் ஆள் தான் ரப் டைப் ஆனா செம சாஃப்ட்\n13,. என்ன தான் கோழிக்கு வெரைட்டியா தீனி போட்டாலும் அது முட்டை தான் போடும்\n14. பாம் வெச்சதெல்லாம் அந்தக்காலம்\nஅதுக்காக ஏவுகணையா விட முடியும் \n15. ஆட்டோ சார்ஜ் எவ்ளவு\n16. பொண்ணை தூக்கிட்டுவரச்சொன்னா அம்மாவைத்தூக்கிட்டு வந்திருக்கீங்க\nசாரி பாஸ் , இருட்டுல 2 பேருக்கும் வித்தியாசம் தெரியல\nஆனந்த விகடன் எ��ிர்பார்ப்பு மார்க்- 36\nகுமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் சுமார்\nரேட்டிங் = 2.5 / 5\nசி பி கமெண்ட் - சி சென்ட்டரில் ஓடிடும் . போட்ட முதலீட்டை 2 மடங்கு லாபத்தோடஎடுத்துடுவாங்க. ஆனா நாம இதை டிவி ல பார்க்கற அளவுகூட ஒர்த் இல்லை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்���ில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2188801&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-01-16T22:37:35Z", "digest": "sha1:DGU326QQLW2AXUVD5GSKGXFEOHOZYPXB", "length": 15314, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க.,வுடன் கூட்டணியா? பிரதமர் மோடி பரபரப்பு Dinamalar", "raw_content": "\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 10,2019,23:23 IST\nகருத்த���கள் (29+ 106) கருத்தை பதிவு செய்ய\nபுதுடில்லி: ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கடலுார் ஆகிய லோக்சபா தொகுதியின், பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன், பிரதமர் மோடியின் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது.\n'நமோ' ஆப், இணையதளத்தில் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில், தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டு, அவர் கேள்வி எழுப்பினார். அவரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர் மோடி விளக்கமளித்தார்.\nஇதற்கு பதிலளித்து மோடி பேசியதாவது: காங்., ஆட்சி காலத்தில், ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் கொள்முதல், புரோக்கர்கள், இடைத்தரகர்கள் தலையீடு மூலமே நடந்தது.\nஅது போன்றவர்கள், காங்., குடும்பத்துக்கு வேண்டியவர்களாக செயல்பட்டனர். ஆனால், பா.ஜ., பொறுப்பேற்ற பின், உள்நாட்டு பாதுகாப்பில் மாற்றம் ஏற்படுத்தியது.\n'லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி' என, கேள்வி எழுப்பப்படுகிறது. தேசிய அரசியலில், 20 ஆண்டுகளுக்கு முன், வெற்றிகரமான கூட்டணியை அமைத்தவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய். கூட்டணி விஷயத்தில், வாஜ்பாய் காட்டிய வழியை பின்பற்றுவோம்.\nகடந்த தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்ற போதும், கூட்டணி கட்சிகளை இணைத்தே ஆட்சி அமைத்தது. நாம் அரசியலுக்காகவும், பொறுப்புக்காகவும் கூட்டணி முடிவை ஏற்றதில்லை. தேசத்துக்காகவும், மக்களின் பிரச்னைகளுக்காகவும் கூட்டணியை ஏற்றுள்ளோம்.\nமாநிலத்தில் மக்களால் ஏற்கப்படுபவர், மக்கள் பிரச்னைகளுக்காக செயல்படுபவர்களுடனும், மக்களுடனும் கூட்டணி அமைப்போம். நம் திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் நாம் மக்களை சென்றடையும் போது, யாருடன் நாம்\nஇணையலாம் என்பதை, மக்களே தெரிவிப்பர். கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது.\nகடந்த நான்காண்டுகளில், தேசிய அளவிலான மிகப்பெரிய திட்டங்கள் அனைத்தும், தமிழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் காக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி காணப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட் சிட்டி, தொழில் நுட்ப வளர்ச்சி திட்டங்களில், தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டம், செயல்பாட்டால், தமிழகம் வளர்ந்துள்ளதை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு பிரதமர் பதில் அளித்தார்.\nRelated Tags தி.மு.க. கூட்டணியா\nவாசகர் கருத்து (29+ 106)\nஎன்ன சொன்னாலும் சரி மோடிஜி .. தமிழ்நாட்டில் தங்களுடன் பேசியவர்கள் மட்டுமே பிஜேபிக்கு ஓட்டுபோடுவார்கள். தமிழ் நாட்டில் முதலில் ஒரு பஞ்சாயத்தை தனியாக பிடித்துவிட்டால் நீங்கள் பிரதமரானதற்கு சமமாகவும் இருக்கலாம் ..\nநோட்டாவுடன் மட்டுமே உங்கள் கூட்டணி.. ஏன் உங்க மானங்கெட்ட அடிமைகளின் அசிங்கம் உங்களுக்கே வெறுப்பாக உள்ளதா கூட்டணி வெச்சித்தான் பாரேன்.. அட்ரஸ் இல்லாமே போகப்போறீங்க..\nஎன்ன பண்றது மக்களுக்காக ஆட்சிசெயதிருந்தால் இப்படி வாஜ்பாயி காலம்..,நேருஜிகாலமுன்னு கூட்டணிக்காக அலயத்தேவை இருந்திருக்காது..,தமிழ்நாட்டுல பி.ஜே.பி இன்னு சொன்னா...,கிடைக்கிற ஓட்டும் போய்டுமோன்னு எல்லா அரசியல் கட்சியும் அலறிஅடிச்சிகிட்டு ஓடுறாங்க..,தனியா நின்னு நோட்டாவை முந்தபாருங்க...,தமிழ்நாடு மட்டுமில்ல ஏறக்குறைய அனைத்துமாநிலத்திலும் இதுதான் நிலவரம்..,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/kohli-ziva-and-team-india-wishes-dhoni/", "date_download": "2019-01-16T22:45:05Z", "digest": "sha1:OCGVOFXAWFQLEKSTFPWZLGR7DY45ERQK", "length": 7275, "nlines": 87, "source_domain": "crictamil.in", "title": "தோனி பிறந்த நாளைக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து சொன்ன கோலி, ஸிவா..! - Cric Tamil", "raw_content": "\nHome India தோனி பிறந்த நாளைக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து சொன்ன கோலி, ஸிவா..\nதோனி பிறந்த நாளைக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து சொன்ன கோலி, ஸிவா..\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறார். இன்று தோனியின் பிறந்தநாளுக்காக இந்திய வீரர்களின் வாழ்த்துகளை வீடியோவாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய வீரர்களோடு தோனியின் மகள் ஸிவாவும் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கேப்டன் கோலி `நீங்களும், உங்கள் வயதும் இன்னும் ஃபிட்டாகவும், வலிமையாகவும் இருக்கிறீர்கள். எனது கிரிக்கெட் வாழ்க்கையை உங்கள் தலைமையின் கீழ்தான் தொடங்கினேன். நீங்கள் வேகமாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதைப் பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களோடு எப்போதும் இருப்பது மகிழ்ச்சி’ என்று தோனியைப் புகழ்ந்துள��ளார்.\nஇந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் `நான் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் உங்கள் தலைமையில் தான் அறிமுகமானேன். இதை நான் எப்போதும் பெருமையாகக் கருதுவேன். உங்களோடு இணைந்து ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.\nஇதேபோல தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப், சாஹல், ரெய்னா ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த வீடியோவின் இறுதியில் தோனியின் மகள் ஸிவா “லவ் யூ அப்பா, உங்களுக்கு வயதாகிவிட்டது” என்று கிண்டலாகக் கூறினார். தோனியின் பிறந்தநாளை இங்கிலாந்தில் சிறப்பாக இந்திய அணி நேற்று கொண்டாடியுள்ளது.\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=3621f1454cacf995530ea53652ddf8fb", "date_download": "2019-01-16T22:26:13Z", "digest": "sha1:S4WWEKWHIMHNG3JLXM6QCNBPT3MQVH5N", "length": 4487, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=d860edd1dd83b36f02ce52bde626c653", "date_download": "2019-01-16T22:55:18Z", "digest": "sha1:VP2Z23P2EGDT54ETA6HIVTN6LZGVIQZO", "length": 7601, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nநாகர்கோவிலில் பட்டதாரி– முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு\nதமிழகம் முழுவதும் காலியாக உ���்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் விருப்பப்படும் முதுகலை ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நேற்று நடந்தது.\nஇதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள 15 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று காலையில் தொடங்கியது.\nஇந்த கலந்தாய்வில் பங்கேற்க 33 முதுகலை ஆசிரியர்களும், 22 பட்டதாரி ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. மாலைக்குள் 15 ஆசிரிய, ஆசிரியைகள் குமரி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை தேர்வு செய்தனர்.\nஅவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிருந்தா, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி அலுவலர் பாக்கியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவெளிமாவட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்வதற்காக 15–க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருந்தனர். இதனால் மாலைக்கு பிறகும் கலந்தாய்வு தொடர்ந்து நடந்தது.\nஇந்த கலந்தாய்வின் காரணமாக நேற்று காலையில் இருந்து இரவு வரை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52920-topic", "date_download": "2019-01-16T22:24:48Z", "digest": "sha1:BJBZB6MZTDJR6RWQDLWAHE5WVWUE6JQR", "length": 21010, "nlines": 187, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காலக்கூத்து - சினிமா விமரிசனம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாலக்கூத்து - சினிமா விமரிசனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nகாலக்கூத்து - சினிமா விமரிசனம்\nபிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள்.\nவேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும்,\nகல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர்\nபிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே\nகாதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை\nமறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக்\nஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம்\nதவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு\nஅவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும்\nகவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை\nகொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.\nமற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம்\nவீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க\nமுடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன்\nகோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்ப��்தினர் இருவரையும்\nஇறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன்,\nபடத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா,\nசோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால்,\nஇவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம்\nபெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.\nமற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால்\nரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ்\nஎன முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமுதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும்,\nமதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார்.\nகலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க\nஇரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து\nசென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது\nமதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்\nஇயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக\nபழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி\nஇருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது\nஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்\nரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம்.\nபின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nசங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/810", "date_download": "2019-01-16T23:17:54Z", "digest": "sha1:X575KHL3PXOGGVKX4EEP5K35NHMYEBX7", "length": 10381, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார் குசேல் பெரேரா : அணியிலிருந்து அதிரடியாக நீக்கம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார் குசேல் பெரேரா : அணியிலிருந்து அதிரடியாக நீக்கம்\nஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார் குசேல் பெரேரா : அணியிலிருந்து அதிரடியாக நீக்கம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளமை உறுதியானதையடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரிலேயே அதிரடி துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஐ.சி.சி. யினால் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி குழாமில் இடம்பெற்றிருந்த குசேல் பெரேரா அதிரடியாக நீக்கப்பட்டு கௌசல் நில்வா அணில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.\nகௌசல் சில்வா நியூசிலாந்துக்கு பயணமாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை அணி நியூ­ஸி­லாந்­திற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்டு இரண்டு டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ளது. இதன்­படி டெஸ்ட் போட்­டிக்­கான அணி நியூ­ஸி­லாந்து சென்­ற­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் 10ஆம் திகதி முத­லா­வது டெஸ்ட் போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.\nஊக்கமருந்து இலங்கை கிரிக்கெட் இலங்கை அணி குசேல் ஜனித் பெரேரா தடை நியூசிலாந்துக்கு நீக்கம்\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nகோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.\n2019-01-15 17:28:23 விராட் கோலி அம்பதி ராயுடு டோனி\n400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி\nலா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார்.\n2019-01-15 14:10:53 மெஸ்ஸி கோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nவட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவு���ியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது.\n2019-01-13 21:02:43 வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்- பரபரப்பு தகவல்\nஇந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-16T22:44:11Z", "digest": "sha1:DDITSE4HX3IGJ5ECX2WQF5NB6AVK5RPQ", "length": 8103, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிறிஸ் கெய்ல் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசாண்ட்விச் மற்றும் துவாய் வழக்கில் வெற்றி பெற்றார் கெய்ல்\nதன்னைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்ட அவுஸ்திரேலியா செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர...\nமெக்கலமின் தொப்பி செய்தவேளையால் கெய்ல் அரைசதம் கடந்தார் (வீடியோ இணைப்பு)\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரன்டன் மெக்கல்லம் அணிந்திருந்த தொப்பியால் பெங்களூர் ரோயல்...\nகிறிஸ் கெய்லுக்கு தீபிகா படுகோனேவுடன் இப்படியும் ஒரு ஆசை ; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று ��ிரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிறிஸ் க...\nதுடுப்புமட்டையால் கெய்ல் மீண்டும் சர்ச்சையில்\nபல சிக்கல்களில் சிக்கும் மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரரும் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரருமான கிறிஸ்கெய்லுக்கு எதிராக ம...\nடேடிங் போக கேட்ட பெண்ணுக்கு நச்சென பதிலளித்த கெய்ல்\nஇந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டுவிட்டரில் கெய்லிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சென பதிலளித்துள்ளார்.\nஊதியம் தருவதாக சொல்வது நகைப்புக்குரியது : கெய்ல்\nடேரன் சமி மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்­ப­டை­யாக பேசி­ய­தற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆத­ரவு அள...\nகோலிக்கு பந்துவீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி : சங்கா\nகோலிக்கு பந்து வீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி உள்ளது. இன்றைய அரையிறுதியில் அதிரடி வீரர் கெய்லின் அதிரடியை நி...\nபொலிவுட் நடிகையையும் விட்டுவைக்காத கிறிஸ் கெய்ல் (வீடியோ இணைப்பு )\nஇருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் போது பொலிவுட் நடிகை ஸ்னேகா உ...\nகிறிஸ் கெய்லின் அதிரடியில் களைகட்டியது உலககிண்ணம் (வீடியோ இணைப்பு )\nகிறிஸ் கெய்ல் சிக்ஸர் விருந்து படைக்க 6 விக்­கெட்­டுக்­களால் இங்­கி­லாந்தை வெற்­றி­கொண்­டது மேற்­கிந்­தியத் தீவுகள்.\nஇருபதுக்கு 20 போட்டிகளில் சாதனை மன்னனாக விளங்கும் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார்.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T23:10:00Z", "digest": "sha1:IINL42VOGF3LZCJQAZ7F5M3DL5BQSLIE", "length": 4457, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேன் விபத்து | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவ���ப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n100அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் வி...\nவேன் விபத்து : ஒருவர் படுகாயம்\nஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத...\nவேன் பள்ளத்தில் பாய்ந்ததில் இரு யுவதிகள் காயம்\nலிந்துலைப் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/politicians-astrology-tamil/", "date_download": "2019-01-16T22:55:32Z", "digest": "sha1:X4LQ6WLU56SWENYHRXYUMLBAFMWJA4PI", "length": 12406, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "அரசியல் யோகம் ஜாதகம் | Arasiyal jathagam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் அரசியலில் முன்னேற்றம் பெற ஒருவரின் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா \nஅரசியலில் முன்னேற்றம் பெற ஒருவரின் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா \nமுற்காலங்களில் மனித சமூகத்தில் மன்னர்கள் மற்றும் அவர்களின் வம்சாவளியினர் என பரம்பரை மன்னராட்சி இருந்து வந்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் முன்பு மன்னராட்சி ஒழித்து மக்களே மக்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் “மக்களாட்சி” அல்லது “ஜனநாயகம்” தோன்றியது. தேர்தல்களில் வெற்றியடைந்து, அரசு பதவிகள் பெற்று மக்களின் பிரதிநிதிகளாக சேவையாற்றுபவர்கள் தான் அரசியல்வாதிகள். ஜோதிட சாத்திரத்தில் ஒரு நபர் அரசியலில் வெற்றியடைய எந்தெந்த கிரகங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என இங்கு தெரிந்து கொள்வோம்.\nஒரு நபர் அரசியல் துறையில் சிறப்படைவதற்கு “சூரியன், சந்திரன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன்” போன்ற கிரகங்கள் முக்கியத்துவம் வகிக்கிறது. அரசியல் துறைக்கு அடிப்படையே ஜனநாயகத்தின் அடித்தளமான மக்களிடம் ஒருவருக்கு ஏற்படும் அபிமானம் மற்றும் செல்வாக்காகும். ஒருவருக்கு பொது வாழ்வில் மக்கள் கவர்ச்சி ஏற்பட மக்கள் வசீகரமளிக்கும் கிரகமான “சந்திரன்” நல்ல நிலையில் இருக்க வேண்டும். அரசியல் என்றில்லை மற்ற எந்த துறைகளில் ஈடுபடுபவர்களுக்கும் சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் மக்கள் ஈர்ப்பு கொண்டவராக மாற வாய்ப்புகள் அதிகம். சூரியன் அனைத்திற்கும் முதன்மையான ஒரு கிரகமாகும். பிறர் மதிக்க கூடிய, எல்லோரையும் அதிகாரம் செலுத்தக்கூடிய தன்மையை அளிப்பவர் சூரிய பகவான் ஆவார். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் உச்சமோ அல்லது ஆட்சியோ பெற்றிருக்கும் பட்சத்தில், அவர் உயர்ந்த அரசு பதவிகளை பெறும் வாய்ப்புகள் அதிகம்.\nசெவ்வாய் கிரகம் ஒரு ஜாதகரின் வீரத்திற்கும், அவரின் போராடும் குணத்திற்கும் காரகனாகிறார். அதே நேரத்தில் நாம் வாழும் இந்த பூமிக்கும் அதிபதியாகிறார். செவ்வாய் ஒரு நபரின் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருப்பின், அவர் எதற்கும் அஞ்சாதவராகவும், பெருமளவு நிலப்பகுதிகளுக்கு சொந்தக்காரராகவும் அல்லது அதை ஆட்சிபுரியும் நிலையில் இருப்பார்.பல நாடுகளில் ராணுவ தளபதிகள் புரட்சியில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை ஒடுக்கி ராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் செவ்வாய் கிரகத்தின் உச்சம் பெற்ற தன்மையினால் தான்.\nகுரு பகவான் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய உயரிய நிலையையும், ஒரு ஜாதகருக்கு நல்லொழுக்கங்களை தருபவராகவும் இருக்க கூடியவர். அரசியல் துறையில் ஈடுபவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பது மிகவும் சிறந்தது. இப்படி குரு நல்ல நிலையில் இருக்கப்பெற்றால் அவர்கள் மக்கள் அனைவரும் நலம் பெறக்கூடிய காரியங்களை தொடர்ந்து செய்வார்கள். “சுக்கிரன்” சுகங்கள் அனைத்திற்கும் அதிபதி. மற்ற எந்த துறையினரை விடவும் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் மிகவும் சிறப்பான நிலையில் இல்லாமல் இருப்பதே நல்லது. ���னெனில் சுகங்களுக்கு அதிபதியாகிய சுக்கிரன் உச்சம் பெற்றால் அரசியலில் அதிகாரம் பெற்ற ஜாதகர்களுக்கு புத்தியில் சபலத்தன்மையை உண்டாக்குவார். குறிப்பாக பணம் மற்றும் பெண்கள் விடயங்களில்.\nஉங்கள் கையில் சந்திர மேடு எப்படி இருந்தால் யோகம் தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஜோதிடம் : 12 ராசியினருக்கு இந்த ஆண்டு செல்லவேண்டிய கோவில் எது தெரியுமா \n12 ராசியினரும் பைரவர் வழிபாடு செய்ய வேண்டிய முறை\nஜோதிடம் : ராகு – கேது தோஷம் நீக்கும் சென்னை கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-16T22:14:59Z", "digest": "sha1:MLHLLHOKVALDFK47BSWX3G4UC4WVJIWC", "length": 16226, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "வழக்குத் தொடுநரான பிரதான விசாரணை அதிகாரி 4 வருடங்களாக விசாரணைக்குச் சமூகமளிக்காததால் வழக்குத் தள்ளபடி, எதிரி விடுதலை!!", "raw_content": "\nமுகப்பு News Local News வழக்குத் தொடுநரான பிரதான விசாரணை அதிகாரி 4 வருடங்களாக விசாரணைக்குச் சமூகமளிக்காததால் வழக்குத் தள்ளபடி, எதிரி...\nவழக்குத் தொடுநரான பிரதான விசாரணை அதிகாரி 4 வருடங்களாக விசாரணைக்குச் சமூகமளிக்காததால் வழக்குத் தள்ளபடி, எதிரி விடுதலை\nவழக்குத் தொடுநரான பிரதான விசாரணை அதிகாரியும், சாட்சியும் கடந்த 4 வருடங்களாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குச் சமூகமளிக்காததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதோடு எதிரியான தனது கட்சிக்காரர் புதன்கிழமை 28.03.2018 ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக சட்டத்தரணி எம்.ஐ.எம்.எல். பழீல் தெரிவித்தார்.\nஇதுபற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுச் சம்பவமொன்றில் சந்தேக நபர்களாக மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஅவ்வேளையில் கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியாகவும் பொலிஸ் பரிசோதகராகவும் கடமையாற்றிய சி. மஹலேக்கம் இக்குற்றச் செயல் சம்பந்தமான வழக்கைத் தொடர்ந்திருந்தபோது சந்தேக நபர்களில் இருவர் குற்றத்தை ஒப்புக் ���ொண்டதன் அடிப்படையில் சில காலங்களுக்கு முன்னர் நீதிமன்றத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nமூன்றாவது சந்தேக நபர் தான் இந்தக் குற்றத்தைப் புரியவில்லை என்றும் தான் நிரபராதி என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.\nஅதேவேளை, கடந்த 06.06.2014இல் இருந்து இந்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்துள்ளபோதும் 28.03.2018 வரை வழக்குத் தொடுநரும், இரண்டாவது சாட்சியும், பிரதான விசாரணை அதிகாரியுமான மஹலேக்கம் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க வருகை தந்திருக்கவில்லை.\nஇதனிடையே பிரதான விசாரணை அதிகாரியான அவருக்கு நீதிமன்றத்துக்கு சமூமளிக்கும்படி பல அழைப்பாணைகள் அனுப்பப்படடிருந்தும் கடந்த நான்கு வருடங்களில் ஒரு தடவையேனும் அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத சூழ்நிலையில், தொடர்ந்தும் வழக்கை நடாத்திச் செல்ல நீதிபதியிடம் பொலிஸாரால் அனுமதி கேட்கப்பட்டது.\nஇந்தவேளையில், கடந்த 4 வருடகாலமாக எதிரி நீதிமன்றுக்குச் சமூகமளித்திருந்தும், பிரதான சாட்சியான பொலிஸ் பொறுப்பதிகாரி மன்றுக்குச் சமூகமளிக்காத நிலையில் இவ்வழக்கை தொடர்ந்தும் நடாத்திச் செல்ல அனுமதிக்காது, வழக்கை முடிவுறுத்தி எதிரியை விடுதலை செய்யுமாறு எதிரி தரப்பு சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.\nஇரு தரப்பு விவாதங்களையும் ஆராய்ந்த, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி யுனனவைழையெட ஆயபளைவசயவந யனெ யுனனவைழையெட னுளைவசiஉவ துரனபந ஆராயஅஅயவா ஐளஅயடை ஆராயஅஅயவா சுணைஎi குறித்த வழக்கை முடிவுறுத்தி, சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் எதிரியை விடுதலை செய்தார்.\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nதனியார் பஸ் மோதியதில் கூலித் தொழிலாளி பலி\nஇன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/02/blog-post_10.html", "date_download": "2019-01-16T22:07:17Z", "digest": "sha1:EQPYVDIJQOU2DA6VL4463TAUFGCFG7N2", "length": 30738, "nlines": 416, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nபோங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்\nசில மாதங்களாக, இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக மிக உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு, பெரிய வியாபாரிகளின் பதுக்கல் மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசின் நிர்வாக சீர்கேடும் தான் காரணம்.\nசென்ற ஆண்டு, சிம்லாவில் ஆப்பிள் விளைச்சல், பன்மடங்கு அதிகமாக இருந்தது. அதனால், சென்னையில், தரம் குறைவான ஆப்பிள், கிலோ நாற்பது ரூபாய்க்கும், தரமானது கிலோ ஐம்பது ரூபாய்க்கும் கிடைத்தது.\nபொதுவாக இந்த ஆப்பிளை, கிலோ 120 ரூபாய்க்கு விற்பது வழக்கம். சென்ற ஆண்டு குறைவான விலைக்கு விற்ற ஆப்பிள் விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஊக்கத் தொகை தந்ததா பொருட்களின் விலை குறைவாக உள்ளபோது, தங்களது நடவடிக்கையால் தான், விலை குறைந்துள்ளது என அமைச்சர்கள் சொல்கின்றனர்.\nஆனால், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் போது, அவர்கள் அதற்கு பொறுப்பேற்பதில்லை. மக்கள் நன்மையை சிறிதும் கருதாமல், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தும் மத்திய அரசு, இவை நியாயம் தானா என யோசிக்க வேண்டும்.\nகச்சா எண்ணெய் பேரல், 140 டாலராக விற்ற போது, இந்தியாவில் பெட்ரோல் விலை, லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக இல்லையே.\nஇதை மத்திய நிதிஅமைச்சர் தான் விளக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா அமைச்சர்களும், கபில்சிபல் போல், உண்மையை மறைத்து, போலியாக பேசுகின்றனர். தேசப்பற்று இல்லாமல், சுயலாபத்துக்காக செயல்படுகின்றனர். ( நன்றி தினமலர்)\nமக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\nதயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநேற்றைய பதிவு : கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..\nபழைய பதிவுகள்: 1. அழுத பிள்ளைக்குத்தானே பால்\nஎன்னா இப்படி சொல்லிட்டீங்க அதான் எல்லாத்தையும் இலவசமா குடுக்குரோம்ல வாங்கிகிட்டு போட்டு இருக்குற எல்லாத்தையும் உட்டுட்டு இனி பிறந்த மேனியா வாழ கத்துக்க வேண்டியதுதான்\nஎன்னா இப்படி சொல்லிட்டீங்க அதான் எல்லாத்தையும் இலவசமா குடுக்குரோம்ல வாங்கிகிட்டு போட்டு இருக்குற எல்லாத்தையும் உட்டுட்டு இனி பிறந்த மேனியா வாழ கத்துக்க வேண்டியதுதான்\n//மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\nஇது தவிரவும் ,சில இடங்களில் பருப்பு போன்றவற்றை பயிரிடாமல் நமக்கு அதிகம் தேவையில்லாத கார்ன் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட தூண்டப்பட்டதும் ஒரு காரணமாம் .\nசில தனியார்களுக்கு லாபம் செல்வதால் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது\nஅருமையான பகிர்வு//மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\nடாக்டர் ராஜசேகர் படம் இல்லையா\nமக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\nஎல்லாம் எழுதி வைக்க பட்ட விதி\nபெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 50% இதை குறைத்தாலே போதும் எல்லா விலையும் கட்டுக்குள் வரும் .........\nபெட்ரோல் விலையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தாலே எல்லா பொருட்களின் விலையும் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும்\n//இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\n//உண்மை. அருமையான கருத்து. நாம கஷ்டப் பட்டு உழைக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் சுவிஸ் வங்கியில் போய் தூங்கிகொண்டிருக்கிறது. நாம் மேலும் மேலும் கஷ்டப் படுகிறோம், காரணம் தெரியாமலே.\n//இதை மத்திய நிதிஅமைச்சர் தான் விளக்க வேண்டும்//\nஆட்சியில் இருப்பவர்களுக்கு சுரண்டவும் ஊழல்கள் செய்யவுமே\nநேரம் சரியாக உள்ளது.இதில் இதை எல���லாம் யார் காதில் போட்டுக் கொண்டு\nமக்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போகிறார்கள்.\nநம் புலம்பல்கள் யாருக்கும் கேட்க போவதில்லை\n//மத்திய, மாநில அரசின் நிர்வாக சீர்கேடும் தான் காரணம்//\nஅரசுன்னு சொல்றதை விட அலிபாபாவும் நாப்பது திருடர்க்களும்னு சொல்லலாம்.\nபின்னே இவனுக இவங்க பிரச்சினையையே பாக்குரானுகளே அல்லாமல் மக்களை பற்றி சிந்திக்க வில்லை.......\nகஷ்டப்பட்டு செலவு செஞ்சி.. ரவுடிசம் பண்ணி.. அடுத்தவன் வயிற்றி அடித்து.. ஆட்சிக்கு வந்தா நாங்க எங்கள பாக்கறதா.. இல்லை ஜனங்களையா..\nஎங்களுக்கு எங்க வருமானம் தான் முக்கியம் என்கின்றனர் தற்போதைய அரசியல் வாதிகள்...\nமக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\nமக்களிடம் வாங்கும் திறன் அதிகரிச்சிட்டதா கலைஞர் சொல்றாரே. இல்லைன்னா 15000 கோடி வருமானம் டாஸ்மாக் மூலம் வருமான்னு கேட்கிறார்.\n90000 ஹேக்டேர் விவசாய நிலங்களை பெப்சி அண்ட் கோ வாங்கி சோளம் பயிரிடுகிறது. எதற்காக.. தெரியுமா... லேஸ் பாக்கெட்டுகளை விற்று.. நம் சந்ததிகளின் உடல் நலத்தை கெடுப்பதற்கு. நாம் யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கக்கூட திராணியற்று இருக்கிறோம்.\nஅட பக்கத்து நாட்டுல எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரொம்ப குறைவு சார்... நல்லா கொள்ள அடிகிறாங்க சார்....\nபோங்க பாஸ் யாரு சொல்லி இவங்க திருந்த போறாங்க\nஅருமையான பகிர்வு, விலைவாசி உயர்கிறது ஆனால் எந்த விவசாயியாவது அதிகமான வருமானம் பார்க்கிறானா தனது விளைச்சலில் என்றால் இல்லை, வெங்காயத்தை 10 ரூபாய்க்கு தான் விற்கிறான் 90 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கும் வெங்காயத்தை..\nதங்களது பதிவை இங்கு இணைத்துள்ளேன்..\nமக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே\nஇப்ப எதுக்கு டென்ஷன் ஆகறிங்க.. நாம என்ன கத்தினாலும் இன்னும் 6 மாசத்துல மறுபட���யும் விலை எற்றதான் போறாங்க.. அதுக்கு நாம் கொடுக்க போற சரியான பதிலடி ஆட்சி மாற்றம்.\nபின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...\nநல்ல விழிப்புணர்வு பதிவு. வாழ்துக்கள்.\nசதீஷ் சார், அடுத்த ஆறு மாதம் கழித்து விலை ஏறுமா நாளையே பெட்ரோல் விலை ஏறலாம். ஜாக்கிரதை\nஒன்னிலேந்து ஒன்னு செயின் மாதிரி விலை ஏறுது.பெட்ரோல் விலை ஏறினா தொடர்ந்து டீசல் ஆட்டோ, கேஸ்,காய்கறின்னு, வரிசையா எவ்வளவு சுமை\nகள். மிடில் க்ளாஸ் மக்கள்தான் மேலயும் போக முடியாம கீழயும் போக முடியாம தவிக்குராங்க.\nப்ரஸன்ட் சார் (உள்ளேன் அய்யா)..\nஎன்னத்த சொல்ல... யார் வந்தாலும் மக்கள் வயத்துல அடிக்கறாங்களே... எங்க போய் நியாயத்தை கேட்க.. சொல்லுங்க.. ;-)\nஉண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். அருமையான பதிவு. வோட்டும் போட்டாச்சு.\nநல்ல பதிவு.. இன்னும் ஆக்ரோஷம் வெளிப்பட்டிருக்கலாமோன்னு தோணுச்சு..\nநாம எவ்வளவு தான் கத்தினாலும் ஒன்னும் ஆகபோரதில்லை,ஏனெனில்\nகாசு வாங்கிட்டு ஓட்டு போடும் மரமண்டைகள் உள்ளவரைஇனாமை வாங்கிட்டு பல் இளிக்கும் பாமரன் இருக்கும் வரை\n///கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக இல்லையே.\n/// கூட்டிக் கழிச்சுப் பார்த்தா சரியா வரும்.. என்ன நான் சொல்றது..\n//நாம எவ்வளவு தான் கத்தினாலும் ஒன்னும் ஆகபோரதில்லை,ஏனெனில்\nகாசு வாங்கிட்டு ஓட்டு போடும் மரமண்டைகள் உள்ளவரைஇனாமை வாங்கிட்டு பல் இளிக்கும் பாமரன் இருக்கும் வரை\n// சரிதான்.. ஆனால் இன்னொரு மகாத்மா வந்தாலும் இதையெல்லாம் தடுக்க முடியுமா என்பது தான் வேதனை..\nபோங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nசினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்கள��\nவிலைவாசி உயர்வு விபரீதம் - பகீர் ரிப்போர்ட்\nராஜபட்ச ஒரு மோசடிப் பேர்வழி: ஜே.வி.பி. விமர்சனம்\nஅறிவியலும், சில காதல் கவிதைகளும்...\nஇந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை\nபள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்\nசித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்ட கவிதைகள்\nஉலகக் கோப்பை அணிகள் பலம், பலவீனம், சிறப்பு குறித்...\nஉங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓர் விபரீதம்\nஇதை படித்தால் சிரிப்பு வருமா\nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது...\nபோங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்\nகண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-06-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:11:07Z", "digest": "sha1:GPOLBKY7BQWKAAM3NO526N5F53TMCNLD", "length": 14961, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "நவம்பர் 06: சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியர் அடோல்ப் சக்ஸ் பிறந்த தினம்!", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா\nநீச்சல் உடையோடு பிரியா வாரியர் இதோ பாலிவுட் பட ட்ரைலர்\nஇந்த நடிகைகளின் வழியில் ரைசா\nவீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்ட்யா\n டோனியின் அதிரடி ஆட்டம் – அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\nகண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட்: வைரலாகும் வீடியோ\nஅவுட்டான கோலி: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்தியா\nகிக்ஸ் எஸ்.யு.வி. காரை சந்தைப்படுத்தப்படும் நிசான்\nமலிவான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்…. வாங்கிவிட்டீர்களா\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு எப்போது\nபுதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விலை தெரியுமா\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nவரலாறுகள் நவம்பர் 06: சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியர் அடோல்ப் சக்ஸ் பிறந்த தினம்\nநவம்பர் 06: சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியர் அடோல்ப் சக்ஸ் பிறந்த தினம்\nஅடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர்.\nசக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார்.\nஅந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார்.\nஇவரது பெயர் ‘அந்தோணி’ என்றிருப்பதால் சிறுவயதில் ‘அடோல்ப்’ என அழைக்கப்பட்டார்.\nஇவரது பெற்றோர்கள் இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள்.\n‘அடோல்ப்’ அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.\nPrevious articleஆதரவு கொடுக்க பணம் வாங்கவே இல்லை: சாதிக்கும் வியாழேந்திரன்\nNext articleவிந்தணுக்களை பணத்திற்காக விற்ற நடிகர்- 100 குழந்தைகள் உள்ளனரா\nஜனவரி 16: போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகியது\nஜனவரி 15: மொலியர் பிரான்சிய நடிகர் பிறந்த தினம்\nஜனவரி 14: புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது\nஜனவரி 13: வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது\nஜனவரி 12: சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்\nஜனவரி 11: நீலாவணன் ஈழத்துக் கவிஞர் மறைந்த தினம்\nபருத்தித்துறையில் சுமந்திரனிற்கு பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை பருத்தித்துறை நகரில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி...\nகுண்டுத் தாக்குதல் நடத்திய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கிடைத்த தண்டனை\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமத்திய...\nசிறுமியை மயக்கி 400 மைல் தூரம் பயணித்த நபர்\n14 வயது சிறுமியை சந்திக்க 400 மைல் தூரம் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இங்கிலாந்தின் மெய்ட்ஸ்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் க்ராட்டிகே என்கிற...\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்��ு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் இருந்த விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த...\n பரிதாபமாக பலியான இரண்டு பிள்ளைகளின் தாய்\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nயாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சல் அபாயம் -இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பகுதியில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...\nஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டோடு உதடு முத்தம்: மருத்துவரின் மோசமான செயல்\nமத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக...\nகரும்பு தோட்டத்தில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை\nசிங்கப்பூரில் பிரபல நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் கமல்: வெளியான புகைப்படம் உள்ளே\nசற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்றம்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?paged=3", "date_download": "2019-01-16T23:48:11Z", "digest": "sha1:AG3TNEYIO3ENSFSIK37O4P3MYR7MMRBB", "length": 19805, "nlines": 107, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Compcare K. Bhuvaneswari | Page 3", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘Uncompromised Honesty’ – நம் சுயத்தை மற்றவர்களும் உணரும்போது…\nஎழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்களுடனான சந்திப்பு…. முன்பும் திட்டமிடவில்லை. எதிர்பாராத சந்திப்பும் இல்லை. ஆனாலும் ஒருநாள் சந்தித்தோம். எழுத்து, பேச்சு, நாட்டு நடப்பு, கொஞ்சம் அரசியல், நிறைய தொழில்நுட்பம் என பல விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். வயது வித்தியாசமோ பணிபுரியும் களமோ தினமும் இயங்குகின்ற தளமோ எந்த விதத்திலும் ஒருவரை ஒருவர் பாதிக்காமல் இருவரின் உரையாடலும் அமையப்பெற்றது வரம். நம்மை நாம் அறிவோமே என்னை பலரும் வாழும் விவேகானந்தர்…\nடாக்டர் ஆர். ஜெயசந்திரன்… என்னுடைய இந்த வருடப் பிறந்த நாளுக்கு என்னை சந்திக்க வந்த முக்கியமான நபர். இவரைப் பற்றிய முக்கிய��ான விஷயத்தை நான் கடைசியில் தான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொன்னால் இந்தப் பதிவை யாருமே படிக்காமல் கடந்துவிடுவீர்கள் என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இரு கண்பார்வையும் இழந்த மாற்றுத்திறனாளி. கல்லூரி முதல்வர். ‘எதற்காக கஷ்டப்படுகிறீர்கள் நானே வந்து சந்திக்கிறேன்…’ என்று சொல்லியும் கேட்காமல் தானே நேரில்…\nதொலைபேசித் துறையில் நுழைந்து தங்கள் கடின உழைப்பால் சப் டிவிஷனல் இன்ஜினியராக அப்பாவும், சீனியர் டெலிபோன் சூப்பர்வைசராக அம்மாவும் பணியில் முன்னேறியவர்கள். அந்த காலத்தில், இருவருமே 24 மணிநேர பணி சுழற்சி காரணமாய் பகல் இரவு என மாறி மாறி வேலைக்குச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் அம்மா அப்பாவைப் போலவும், அம்மா இல்லாத நேரங்களில் அப்பா அம்மாவைப் போலவும் செயல்படுவார்கள்… தாயுமானவராக அப்பா, தந்தையுமானவராக அம்மா… ஒருவருக்கு அம்மா…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2018)\nதாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின் தொடக்கப்புள்ளி. தொடர்ச்சியாய் அதே விஷயத்தில் மூழ்கி சோர்வடைந்த மனதை கசக்கிப் பிழிந்து தற்கொலை அல்லது கொலைவரை கொண்டு செல்வது ஸ்ட்ரெஸ்ஸின் உச்சம். சிகரெட், மது என எந்தப் பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட ஹார்ட் அட்டாக், டயாபடிக்ஸ் போன்ற உபாதைகள் வருவதற்கு மிக முக்கியக் காரணம் ஸ்ட்ரெஸ். ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியே வருவதற்காகத்தானே புகைக்கிறோம், மது அருந்துகிறோம் என…\nஅண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி. கைது செய்யப்பட்ட ஆண்களின் முகத்துடன் கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்லும் புகைப்படத்தையும் போட்டு…\nகனவு மெய்ப்பட[5] – தினம் ஒரு கிழங்கு\n‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்��ாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்முடைய முயற்சியே வெற்றிதான். நாம் எடுக்கின்ற முயற்சியின் பலன் நேர்மறையாக பாசிட்டிவ் பலனைக் கொடுக்கலாம், எதிர்மறையாக நெகட்டிவ் பலனைக் கொடுக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் ஒரு செயல் நடைபெற்றது என்ற அளவில் எந்த பலனும் இல்லாமல் நியூட்ரலாகவும் இருக்கலாம். உண்மையில் முயற்சி செய்வதே…\nஇங்கிதம் பழகுவோம்[9] எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்\nஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன். அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம். அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் பக்குவம் கொண்டவர். 40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த காலத்தில் பெண்களுக்கு இரவு ஷிஃப்ட் என்பது பொதுவாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்திலேயே 24 மணிநேர பணிச்…\n மனித மொழிகளுக்கு மட்டுமல்ல கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் லாஜிக் ஒன்றே ஒன்று தான் மொழிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான உழைப்பு எங்கிருந்தாலும் அதற்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குறியவர்கள். காரணம். மொழிதான் உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை வித்தியாசப்படுத்துகிறது. மகாகவி பாரதியார், இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்ததால்தான் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’…\nஇன்று ஓர் இனிய நாள்… சைட் எ புக் (siteabook) இந்த App சார்பாக புத்தக மாற்று மேளா சென்னையில் இன்று (டிசம்பர் 2, 2018) தி.நகர் ,கிருஷ்ணா தெரு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உள்ள இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து வாசகர்களும் தங்கள் படித்த புத்தகங்களை கொண்டு வந்து வேறு புத்தகங்களை மாற்றி கொள்ளலாம். இலவசமாக என்பது ஹைலைட் நேற்று போனில் என்னுடன் பேசிய…\nகனவு மெய்ப்பட[4] – நம் பலம் நம் கையில்தான்\n‘அதிர்ஷ்டக்காரர்கள்’, ‘கொடுத்து வைத்தவர்கள்’, ‘பிக்கல் பிடுங்கள் இல்லை’, ‘பணம் கொட்டிக் கிடக்கு’ – இவை சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் இலவச பட்டப்பெயர்கள். பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம்போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும், விடா முயற்சிகளும்தான். இவர்களின் சாகசங்களைப் பார்த்து வயிற்றில் எரிச்சலும் காதில் புகையும் வருபவர்கள் தாழ்வு மனப்பான்மையை கேடயமாக வைத்துக்கொள்வதால் அவர்களை நோக்கி வர இருக்கும் வெற்றியும் உள்ளே வரமுடியாமல் விலகிச் செல்கின்றன. ஏழாம் வகுப்பு…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38250/", "date_download": "2019-01-16T22:11:35Z", "digest": "sha1:ATNKDDEXGWB65PGRMHDCLBMQHHB2ROCE", "length": 10661, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.க தவிர வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் – பசில் ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க தவிர வேறு எந்தவொரு கட்சிய��டனும் இணைந்து கொள்ளத் தயார் – பசில் ராஜபக்ஸ\nஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி போட்டியிடும் என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியும் தம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் வாக்குறுதிகளை மீறி வருவதாகவும், இதன் ஓர் கட்டமாகவே தேர்தலை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் எந்தக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தை இலகுவில் தோற்கடிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nTagsBasil Rajapaksha election unp இணைந்து கொள்ளத் தயார் ஐ.தே.க பசில் ராஜபக்ஸ வேறு எந்தவொரு கட்சியுடனும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசதொசவில் இறக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு அரச அதிபரே பொறுப்பு\n4ம் இணைப்பு – பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் சாமியாருக்கெதிரான தீர்ப்பின் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 31 பேர் உயிரிழப்பு – 250 பேர் காயம்\nஅடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் குறைவு\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-16T22:17:24Z", "digest": "sha1:SJVQTXOH33NFVHWBJ7G57HK3FLTUFXQ7", "length": 6183, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "மரியா சரபோவா – GTN", "raw_content": "\nTag - மரியா சரபோவா\nபோர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் சரபோவா தோல்வி\nஜெர்மனியின் ஸ்ருகாட் நகரில் இடம்பெற்ற போர்ஸ் கிராண்ட்...\nமரியா சரபோவா மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்\nஊக்கமருந்து பயன்படுத்தியதால் போட்டித் தடையை...\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3e6260b81898beacda3d16db379ed329", "date_download": "2019-01-16T22:16:49Z", "digest": "sha1:ERNYYMIGAJIPDMXQLCZTONYS2VYBRSUS", "length": 6653, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில��� இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nகுலசேகரம் அருகே டிரைவர் இல்லாமல் பின்னோக்கி வந்த வேன் கால்வாயில் பாய்ந்தது\nகுலசேகரம் அருகே மணலிவிளையில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இங்கு பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக திருமண கோஷ்டியினர் மணலிவிளைக்கு வேனில் வந்தனர். வேனை திருமண மண்டபத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் உள்பட அனைவரும் இறங்கி சென்றனர். விழா முடிந்த பின்பு திரும்பி செல்வதற்காக டிரைவர் இல்லாத நிலையில் குழந்தைகள், பெண்கள் என சுமார் 10 பேர் வேனில் ஏறி அமர்ந்திருந்தனர்.எதிர்பாராத விதமாக அந்த வேன் பின்னோக்கி தானாக உருண்டு ஓட தொடங்கியது. இதைப்பார்த்து வேனில் இருந்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வேன் தானாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்தது. கால்வாயில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதில் வேனில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-01-16T22:20:40Z", "digest": "sha1:MGKWOST3ZKZCYL5GL7SS35BBGUZ5GCWT", "length": 12188, "nlines": 89, "source_domain": "parivu.tv", "title": "கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: செங்கோட்டையன் தகவல் – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மன��வி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nகோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: செங்கோட்டையன் தகவல்\nவெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முனுகூட்டியே விடுமுறை விட அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.\nஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21-க்கு பிறகு வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nவிடுமுறை அறிவிப்பு ���ுறித்து நாளை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். ஏப்ரல் 21-30 வரை தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.\nஅதேபோல் தனியார் பள்ளிகளுக்கு சிறப்பு வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்\nமுன்னதாக தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.\n6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் என்று கூறினார். தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று கல்வி அமைச்சகர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.\nPrevious: இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…\nNext: பாபர் மசூதி வழக்கு: மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபோகிப் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு January 7, 2019\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம் January 4, 2019\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல் January 4, 2019\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு January 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tetasiriyar.blogspot.com/2017/09/trb-special-teachers-exam-2017-answer.html", "date_download": "2019-01-16T23:22:57Z", "digest": "sha1:Z3B6F7QQM2FCP5KQTH3E5NVFZUPGY7G3", "length": 4281, "nlines": 77, "source_domain": "tetasiriyar.blogspot.com", "title": "TET ASIRIYAR: TRB - Special Teachers Exam - 2017 Answer key", "raw_content": "\nRTI -அரசானை -240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் செய்யஅனுமதி இல்லை\n2013-14 தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தங்களிடம் உள்ள வினா விடை குறிப்புகள் மற்றும் மாணவர்கள் 100% வெற்றி பெற ���ல்லது 100 மதிப்பெண் பெற தங்களால் தயாரித்து வழங்கப்பட்ட பாடம் சார்ந்த குறிப்புகளை எங்களது வலைதளத்திற்கு அனுப்ப மறவாதீர்.....\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தாங்கள் அனுப்பிய பாடம் சார்ந்த குறிப்புகளுக்கு நன்றி\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38361-north-east-monsoon-9-percent-decline-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-16T22:08:20Z", "digest": "sha1:5GFZGIQKYWQ75VY7UTXPFXNX45AHDVZ6", "length": 10722, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு | North East Monsoon 9 percent decline in tamilnadu", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம��‌ கு‌றைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். கடந்த 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் ஏமாற்றத்தையே சந்தித்து. இதனால் 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே, 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை வடகிழக்கு பருவமழை மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், டிசம்பர் 4-ஆம் தேதிக்கு பிறகு மழையே தமிழகத்தில் பதிவாகவில்லை. அதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 9 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவழக்கம்போல இந்த முறையும் வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருக்கின்றது. நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட முரசொலி இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தின் பிரியாணி வருவாய் எவ்வளவு தெரியுமா \nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\nதருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் ��னிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்\nஹேக்கர்களால் முடக்கப்பட்ட முரசொலி இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39176-john-pennycuick-177th-birthday-celebration-in-theni.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-16T22:00:38Z", "digest": "sha1:V2TYR6FTTMYDRK6KCQT3CXJDY2CTLQE3", "length": 8956, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பென்னிகுக்காக பொங்கல் வைத்த கிராமம்: போட்டோ கேலரி | John Pennycuick 177th Birthday Celebration in Theni", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபென்னிகுக்காக பொங்கல் வைத்த கிராமம்: போட்டோ கேலரி\nதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள முல்லை பெரியாற்று பாலத்தில், பென்னிகுக்கின் 177வது பிறந்த நாளையொட்டி சுருளிப்பட்டி கிராம மக்கள் 177 பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் பென்னிகுக்கின் குடும்பத்தாரும் பங்கேற்றனர்.\nஞாநி மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nஅமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’ ஆரம்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nதங்கத்தில் காளையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி \nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nபோயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து\n“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்\nசீறிப் பாய்ந்த காளைகள் - களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு\nRelated Tags : John Pennycuick , Theni , Pongal , தேனி , பென்னிகுக் , பிறந்த நாள் கொண்டாட்டம் , பொங்கல்\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஞாநி மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nஅமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’ ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50140-kofi-annan-the-former-un-secretary-general-has-died-aged-80-annan-won-the-nobel-peace-prize-for-humanitarian-work.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-16T22:00:31Z", "digest": "sha1:7EVKUBEZKJGDQ3OQVA4MYGB7777HAZN6", "length": 9778, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு | Kofi Annan, the former UN secretary-general, has died aged 80. Annan won the Nobel Peace Prize for humanitarian work", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூ���லில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nஅமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளருமான கோபி அன்னான் இன்று காலமானார். அவருக்கு வயது 80.\nகோபி அன்னான் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பிறந்தார். 1962 ஆம் ஆண்டு, கோஃபி அன்னான், உலக சுகாதார அமைப்பில் ஒரு பட்ஜெட் அதிகாரியாக தனது பணியை துவங்கினார். 1974 முதல் 1976 வரை, அவர் கானா சுற்றுலாத்துறை இயக்குநராக பணியாற்றினார் .1980 களின் பிற்பகுதியில், அன்னான் ஐ.நா வேலைக்கு திரும்பினார் . உதவி பொதுச்செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1994 ல் நடந்த ருவாண்டா படுகொலை போது அன்னான் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கையை இயக்கினார்.\nஇவர் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக 1997ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டார். 2001ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர், ஐ.நா சார்பில் சிரி��ாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக சில ஆண்டுகள் செயல்பட்டார்.\nஇந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவதியுற்று வந்த கோபி அன்னான் இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/01161751/1160133/Kajal-Agarwal-Says-big-burden-Heir-actor.vpf", "date_download": "2019-01-16T22:32:49Z", "digest": "sha1:TJRG7SI2GVNZT6AZEZPYUTZTB53PREB2", "length": 15099, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kajal Agarwal Says big burden Heir actor ||", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nவாரிசு நடிகர்களாக இருப்பது பெரிய பாரம் - காஜல் அகர்வால்\nசினிமா உலகில் வாரிசு நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். #KajalAgarwal\nசினிமா உலகில் வாரிசு நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். #KajalAgarwal\nசினிமாவில் வாரிசு நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் இருக்கிறது என்றும் தாய் தந்தை யாரேனும் ஒருவர் நடிகராகவோ இயக்குனராகவோ இருந்தால்தான் நிலைக்க முடியும் என்றும் அப்படி இல்லாதவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்றும் பேச்சு பரவி கிடக்கிறது. இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\n“பிறவியிலேயே யாரும் சினிமா நட்சத்திரம் ஆகிவிட முடியாது. வாரிசு நடிகர்-நடிகைகளுக்கு முதல் வாய்ப்புகள் வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். வாரிசு நடிகர்களாக வந்த பல நடிகர்கள் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள்.\nவிஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். உழைப்பையும் கஷ்டத்தையும் நம்பித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்.\nமுதல் வாய்ப்பு எளிதாக கிடைத்து இருந்தாலும் உழைப்பால் முன்னேறி பெயர் புகழ் அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வாரிசுகளாக இருப்பது பெரிய பாரம். பெரிய நடிகர்கள் மகன்கள் என்பதால் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். வெற்றிக்காக மற்றவர்களை விட அவர்கள் அதிக கஷ்டப்பட வேண்டும்”\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nசினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nசார்லி சாப்ளின் - 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nவிஜய் படத்தில் பிரபல நடிகரின் மகள் குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன் இந்தியன் 2 படத்துக்காக காஜல் அகர்வால் எடுக்கும் புதிய முயற்சி சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்றார் விஜய் ட்விட்டர் பிரபலங்களின் பட்டியலில் விஜய்க்கு 8-வது இடம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் இணையத்தை மிரளவைத்த விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் கையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/a-garnd-welcome-dmk-mp-kanimozhi-dubai-324248.html", "date_download": "2019-01-16T22:09:21Z", "digest": "sha1:7UOZBBJS2EHK34YHIWOF7AHI6WKWU3RD", "length": 14364, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்பி கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு! அதகளப்படுத்திய அமீரக திமுக! | A garnd welcome for DMK MP Kanimozhi in Dubai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஎம்பி கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு\nதுபாயில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்- வீடியோ\nதுபாய் : திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. கடந்த புதன் கிழமை துபாய் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅமீரக திமுக ஆலோசகர்களான எவர்கோல்ட் பில்டிங் கிளீனிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. செல்வம், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரின்ஸ் என்ற இளவரசன், அமீரக திமுக தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி, செயலாளர் பாவை அனிபா, விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி, ஆலோசகர் ஜாஹிர், அன்பழகன், காரைக்கால் பாத்திமா, வி.களத்தூர் ஷர்புதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழக ஆடிட்டர்கள் பிரின்ஸ் என்ற இளவரசன், ராஜாராம், யுகமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோரும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nமேலும் இன்று மாலை 5 மணிக்கு துபாய் அல் முத்தீனா சாலையில் அமைந்துள்ள கிராண்ட் எக்செல்சியர் ஓட்டலில் மு. கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமீரக தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் அமீரக திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் துபாய் செய்திகள்View All\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nதுபாயில் ராகுல் காந்தி உணவு சாப்பிடும் போட்டோ.. அநியாயத்துக்கு வைரலாகிறதே ஏன்\nதுபாய் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தொண்டர்களுக்கு ராகுல் நன்றி\nதுபாயில் பறவைக் கூண்டில் அடைத்து இந்தியர்கள் சித்ரவதை.. வெளியான வைரல் வீடியோ\nகைகுலுக்கல், செல்பி என துபாயை கலக்கிய ராகுல்... லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்\nஅரசியல் காரணங்களால் துண்டாடப்பட்ட இந்தியா.. துபாயில் மோடியை மறைமுகமாக விமர்சித்த ராகுல்\nதுபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ராகுல் காந்தி புகைப்படம்.. வைரலாகும் வீடியோ\nதுபாய் முகாம்களில் இந்திய தொழிலாளர்களை சந்திக்கும் ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai welcome kanimozhi karunanidhi birthday துபாய் கனிமொழி வரவேற்பு கருணாநிதி பிறந்தநாள் எம்பி கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/controversy-continue-sasikala-pushpa-marriage-row-315449.html", "date_download": "2019-01-16T22:07:21Z", "digest": "sha1:MJCDHZ7EX5IK5OZMCDEM4LAG7GGYNC4R", "length": 12172, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை மறைத்தார்: சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி புகார் | Controversy continue in Sasikala Pushpa Marriage row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\n2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை மறைத்தார்: சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி புகார்\nசசிகலா புஷ்பா 2-வது கணவர் ராமசாமி புகார்- வீடியோ\nடெல்லி: தம் மீது புகார் கொடுத்துள்ள 2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை என்னிடம் மறைத்தார் என சசிகலா புஷ்பா எம்.பி.யை திருமணம் செய்திருக்கும் ராமசாமி புகார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வரனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இதையடுத்து வழக்கறிஞர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பாவுக்கு திருமணம் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து ராமசாமியின் மனைவி சத்யபிரியா, இத்திருமணத்துக்கு தடை கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். ராமசாமி-சத்யபிரியா விவாகரத்து நிலுவையில் இருப்பதால் சசிகலா புஷ்பாவுடனான திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.\nஆனால் இத்தடையை மீறி நேற்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ராமசாமி கொடுத்த புகாரின் பேரி சத்யபிரியா மீது டெல்லி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசத்யபிரியா மீது 2014-ம் ஆண்டு டெல்லி போலீசார் ராமச��மி புகார் கொடுத்திருந்தார். அதில் முதல் மனைவியின் மகள் அஞ்சலியை சத்யபிரியா கொடுமைப் படுத்தினார். பழனிச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றதை சத்யபிரியா மறைத்துவிட்டார் என ராமசாமி புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் பேரில்தான் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-decides-give-aadhaar-like-card-cow-315308.html", "date_download": "2019-01-16T22:08:20Z", "digest": "sha1:FYO3SUVYTPZKQ4DYYHB6RBKB5BM3YV75", "length": 13309, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை..ம.பி. பாஜக அரசு அதிரடி! | Madhya Pradesh decides to give Aadhaar like a card for Cow's - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\n40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை..ம.பி. பாஜக அரசு அதிரடி\nபோபால்: மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக தற்போது 2.5 மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த அடையாள அட்டையில் மாடுகளில் புகைப்படம் இருக்காது. ஆனால் ஆதார் அட்டை போலவே 12 இலக்க அடையாள எண் இருக்கும்.\nமேலும் உரிமையாளரின் பெயர், முகவரி, மாடின் விலாசம் ஆகியவை இருக்கும். இன்னும் 37.5 லட்சம் மாடுகளுக்கு 2 மாதங்களுக்குள்ளாக அடையாள அட்டை வழங்கப்படும் என��று கூறப்பட்டு உள்ளது.\nமாடுகளின் வளர்ச்சி, பால் கறக்கும் தன்மை, எத்தனை குட்டி போடுகிறது என நிறைய விஷயங்களை கண்காணிக்க இந்த அடையாள அட்டை உதவும் என்று கூறப்படுகிறது. ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அட்டையை நிர்வகிக்க தனி குழு ஒன்றை மத்திய பிரதேச அரசு நியமித்துள்ளது.\nஇதற்காக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. ''ஐஎன்எபிஎச்' எனப்படும் இந்த அப்ளிகேஷனில் இந்த மாடுகள் குறித்த தகவல்கள் ஏற்றப்படும். இதன் மூலம் மாடுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி, குறைபாடு கண்காணிக்கப்பட்டு, அதில் தகவல்கள் பதிவேற்றப்படும்.\nஆனால் இந்த விஷயம் இதோடு முடியவில்லை. இந்த 12 இலக்க எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அந்த மாட்டிற்கு உரிமையாளர்கள் யாரோ அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைத்து தகவல்களை அதில் ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏப்ரல் 1ல் இருந்து இந்த பணி தொடங்கும்.\nஇது பால் உற்பத்தி மட்டுமில்லாமல் பசுக்களை பாதுகாக்கவும் உதவும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி பசுவதை, பசுக்களை கடத்துதல் ஆகியவை தடுக்க முடியும். முக்கியமாக பசுக்களை திருடு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். பசுக்களை விற்க வேண்டும் என்றால் சரியான 12 இலக்க எண்ணை கூறி மட்டுமே விற்க முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncow aadhaar card madhya pradesh bjp மாடு ஆதார் அடையாள அட்டை பால் மத்திய பிரதேசம் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/48275/suriya-to-be-a-kaappaan-in-his-37th-movie-directed-by-k-v-anand", "date_download": "2019-01-16T23:39:06Z", "digest": "sha1:7MNPW6LJ3SZZH5C7J6H4WR24BG6MZPTA", "length": 5108, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "Suriya to be a ‘Kaappaan’ in his 37th movie directed by K V Anand! - Top 10 Cinema", "raw_content": "\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் சூர்யாவின் 37-வது படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என்று பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான டைட்டில் புத்தண்டன்று வெளியாகும் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக ‘காப்பான்’, ‘உயிர்கா’, ‘மீட்பான்’ என்று மூன்று டைட்டில்களை இயக்குனர் கே.வி.ஆனந்த் தே��்வு செய்து அதில் எந்த தலைப்பு ‘சூர்யா-37’ படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிவிக்க ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் ‘உயிர்கா’ என்ற டைட்டிலை தேர்வு செய்திருந்தனர். அதனால இந்த படத்திற்கு ‘உயிர்கா’ என்ற டைட்டில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை மீறி படத்திற்கு ‘காப்பான் என்ற டைட்டில் வைக்கப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சூர்யா ‘காப்பான்’ என்ற டைட்டிலுக்கு உரிய விதமாக ஸ்டைலிஷாக, அதிரடி ஆக்‌ஷன் கேரக்டர் ஒன்றில் தோன்றியவாறு அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். ‘காக்க காக்க’ படத்தின் வரசியைல் அதே அர்த்தத்துடன் இந்த ‘காப்பான்’ டைட்டிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/EPRLF.html", "date_download": "2019-01-16T23:37:43Z", "digest": "sha1:UBTDJCVPLDWEDOU5MHPO7B2YMJUY343K", "length": 16244, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "கடும் நடவடிக்கை தேவை:சிவசக்தி ஆனந்தன் அழைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / கடும் நடவடிக்கை தேவை:சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nகடும் நடவடிக்கை தேவை:சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nமுன்னாள் போராளியான குடும்பஸ்தர், அவரது மனைவி, மகள், கைக்குழந்ததை உள்ளிட்ட அனைவர் மீதும் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மீது சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர ஆகியோர் கவனத்தில் கொண்டு தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான பே.வசந்தகுமார் என்ற குடும்பஸ்தருக்குச் சொந்தமான காணி தனியார் ஹோட்டலொன்றுக்கு வழங்கப்பட்டதையடுத்து குறித்த ஹோட்டல் தரப்பினருடன் அதுதொடர்பில் பிணக்கு ஏற்பட்டுள்ளது. இந்தவிடயம் சம்பந்தமாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடு��்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென சிவில் உடையில் மேற்படி குடும்பஸ்தரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முதலில் அவரை கட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளர். அவரது மனைவி கூச்சலிட்டவாறு அங்குவரவும் அவரயும் தாக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து 14வயதேயான அவரது மகளையும் கடுமையாக தாக்கியுள்ளார். அரவது மகனையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.\nஇதனால் குறித்த குடும்பஸ்தர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைகளை பெற்று வருகின்றார். அவரது மனைவி மற்றும் இருபிள்ளைகளும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாக்குதல் காரணமாக 14வயதான பெண்பிள்ளைக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவேலியே பயிரை மேய்ந்த கதையாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்து சிவில் நிருவாகத்தினை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியே சிவில் உடையில் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துவது எந்த வகையில் நியாயமாகும். இச்செயற்பாட்டினை கடுமையாக கண்டிக்கின்றேன். அத்துடன் இச்சம்பம் பொலிஸார் மீது பொதுமக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது.\nஇந்த விடயத்தினை பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோனை நானும் வடமாhகண சபை உறுப்பினர் தியாகராஜாவும் நேரில் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவ்விடயம் சம்பந்தமாக கவனத்தில் கொள்வதாக உறுதியளித்துள்ளபோதும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி என்பதால் அவர் மீது உடன் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர் அல்லது பொலிஸ் மா அதிபருக்கே உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்து அமைச்சரும், பொலிஸ் மா அதிபரும் எத்தகைய திர்மானங்களை எடுப்பார்கள் என்பதை உடன் உறுதி செய்ய வேண்டும்.\nஇந்த விடயத்தில் அசமந்தமாகவோ அல்லது பக்கச்சார்பாகவே முடிவுகள் எடுக்கப்படுமாயின் பொதுமக்களின் அபிமானத்தினை பொலிஸார் இழக்க நேரிடுவதுடன் வடமாகாண பொலிஸ் சேவையினை முற்றாக புறக்கணிக்கின்ற மனோநிலைiயும் உருவ���கும் ஆபத்துள்ளது. ஆகவே பொலிஸ் சேவையில் நீக்கமுடியாத கறைபடிந்த விடயமாக மாறுவதற்கு முன்னதாக உடனடியாக நடவடிக்கைகளை தமதமின்றி எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Police_11.html", "date_download": "2019-01-16T23:27:24Z", "digest": "sha1:JCRH33PFITKPKMVW4BYGJCV74DN7DFPX", "length": 11435, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "பொலிஸ் வாகனத்தை கடத்தியதால் கொடிகாமத்தில் சில மணி நேரம் பதற்றம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / பொலிஸ் வாகனத்தை கடத்தியதால் கொடிகாமத்தில் சில மணி நேரம் பதற்றம்\nபொலிஸ் வாகனத்தை கடத்தியதால் கொடிகாமத்தில் சில மணி நேரம் பதற்றம்\nதுரைஅகரன் September 11, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\n“கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றவர் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் மீட்கப்பட்டுள்ளது” என பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.\n“வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு பொலிஸார் வீடு ஒன்றுக்குள் சென்றிருந்தனர். வாகனத்தின் திறப்பு கழற்றப்படவில்லை.\nஅதனால் அந்தப் பகுதியால் வந்த ஒருவர் வாகனத்தை எடுத்துத் தப்பித்தார். பொலிஸார் வாகனத்தேடி நான்கு திசையும் தேடினர். கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரமொன்றுடன் மோதி வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் நின்றது.\nஅதனை எடுத்துச் சென்றவர் மதுபோதையிலிருந்தார். அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் கூறினர்.\nஇதேவேளை, கொ���ிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெறும் மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அதிலிருந்து திசை திருப்பும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்ட��ன்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53359-101", "date_download": "2019-01-16T22:54:15Z", "digest": "sha1:YT6MVLQHZGGU2JQPXGB4D4O2V7O235PD", "length": 13678, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இணையத்தில் ரசித்தவை --1\n» வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி\n» \"என்னங்க\" என்பது வார்த்தையல்ல, அது கணவன்களின் \"வாழ்க்கை\".\n» ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்\n» அரசியல் தலைவரைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்\n» » தேநீர் பொழுதுகள்\n» தேநீர் பொழுதுகள்- கவிதை\n» ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...\n» கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்\n» சினிமா சாபம் உங்களை துரத்துது தலைவரே...\n» நல்லா நடக்குது நண்பனே – கவிதை\n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» வாழ்க்கைத் தடகளம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» சுஜாதா ரசித்த ஹைகூ\n» பரிசு – கவிதை\n» இடமாற்றம் – கவிதை\n» வாருங்கள்... வெற்றியின் வாசலுக்கு\nஅசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை\nஅசாம் மாநிலம், கவுகாத்தியில், துர்கா பூஜையையொட்டி,\n5,000 மூங்கில்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள,\n101 அடி உயர துர்கா சிலை, 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில்\nஅசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்தா சோனவால்\nமுதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கவுகாத்தி நகரில்,\nதுர்கா பூஜை கொண்டாட்டத்தையொட்டி, பிஷ்னுபூர்\nசர்போஜன் துர்கா பூஜை கமிட்டிக்காக, 101 அடி உயர, துர்கா\nஇதற்கு, 5,000 மூங்கில்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.\nகலை இயக்குனர், நுாருதீன் அஹமது தலைமையில்,\n40 கலைஞர்கள், துர்கா சிலை தயாரிப்பு பணியில் தீவிரமாக\nஈடுபட்டனர்.இது, மூங்கிலால் உருவாக்கப்பட்ட, உலகின்\nமிக உயரமான சிலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில்\nஇடம் பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த சிலையை உருவாக்கிய, நுாருதீன் அஹமது, 1975 முதல்,\nதுர்கா சிலைகளை உருவாக்கி வருகிறார். ''ஒரு கலைஞனுக்கு,\nமதம் என்பது கிடையாது. என் மதம், மனித சமுதாயத்துக்கு\nசேவை ஆற்றுவதே,'' என, நுாருதீன் தெரிவித்தார்.\nதுர்கா சிலை, உலோகம், பிளாஸ்டிக் இல்லாமல், முழுவதும்\nமூங்கிலால் உருவாக்கப்பட்டு உள்ளதாக, சிலை தயாரிப்பு\nமேற்பார்வையாளர், தீப் அஹமது தெரிவித்தார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-01-16T22:59:54Z", "digest": "sha1:6YIOLBJYMICC5FTUYWQUGJO5P3S5VCT3", "length": 7800, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய அரசு – GTN", "raw_content": "\nTag - இந்திய அரசு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும்….\nஇலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி காங்கிரஸ் மனு\nஇந்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா...\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\nஇந்திய அரசு தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி\nஇந்திய மத்திய அரசு தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க...\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி மரண தண்டனை...\nபல்சுவை • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இந்தியன் பிலிம் பெர்சினாலிட்டி விருது அறிவிப்பு\nபிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு...\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:01:24Z", "digest": "sha1:DS3EFV7ZLJJCQPDI2WDUBA3YEL73KZMQ", "length": 15409, "nlines": 237, "source_domain": "globaltamilnews.net", "title": "விசாரணைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப் போராட்ட அரசியல்கைதியின் உடல் நிலை மோசம்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமாலின் கொலை தொடர்பில் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா – ஐநா\nஊடகவியலாளர் ஜமால் கசாக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகாரின் குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் – விசாரணைகள் தொடர்கிறது..\nபீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹிலரியின்; மின்னஞ்சல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் ஜேம்ஸ் கொமி மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் விரிவாக்கப்படும் – மஹதிர் மொஹமட்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் அமெரிக்காவில் மூடப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரகர் வீரர்கள் மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிகன வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் கண்டி திகன மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆங்கில மொழியில் நடைபெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வங்குரோத்து அடைந்த தரப்பினர் ஐ.தே.க மீது குற்றம் சுமத்துகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு நீதிமன்றங்களை 2ஆம் தர நீதிமன்றங்களாக அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பம்\nமத்திய வங்கி பிணை முறி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் இன்று 2 தாக்குதல்கள் – பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணைகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ராம்பிற்கு ஆதரவான தரப்பினர் நடத்திய விசாரணைகள் ட்ராம்பிற்கே ஆபத்தாக அமையக்கூடிய சாத்தியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன\nபிணை முறி மோசடிகளை மூடி மறைக்க தாஜூடீன் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன – நாமல் ராஜபக்ஸ\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேல் நீதிபதியின் மெய் பாதுகாவலரின் இறுதிசடங்கு புதன்கிழமை\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிர���ரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50012-lyca-productions-announces-their-next-film-with-str-and-sundar-c.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-16T23:26:14Z", "digest": "sha1:7YNNSXLUGIIQQCL2Q4F4UBVW4Y5XJAFM", "length": 12225, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள் | Lyca Productions announces their next film with STR and Sundar C", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nநடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.\nசில வருடங்���ளாக சிம்பு நடிப்பதில் மெத்தனம் காட்டி வந்தார். அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் முளைக்க ஆரம்பித்தன. அவரும் ‘தான் சின்ன வயதில் இருந்தே நடித்து வருவதால் ஒரு அசதி ஏற்பட்டுள்ளது’ என வெளிப்படையாக அறிவித்தார். பின் காசிக்கு பயணம் மேற்கொண்டார். ஆகவே அவர் இனி நடிப்பது சிரமம் எனப் பேசி வந்தனர்.\nஇந்நிலையில்தான் யாரும் எதிர்பாராதவிதமாக மணிரத்னம் படத்தில் கமீட் ஆனார் சிம்பு. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்றும் பலர் வதந்தி பரப்பினர். அப்போதும் அவர் சோர்ந்து போகவில்லை. பழைய நிலைக்கு திரும்பி தனது உடல் எடையை குறைத்தார். ‘மணிரத்னம் படத்தில் நடித்தது என் கனவு’ என்றார். அதற்காக முறைப்படி ஷூட்டிங் தளத்திற்கு சென்றார். நேரம் தவறாமையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். ஆக, பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் தன் நடவடிக்கையால் உடைத்தெறிய ஆரம்பித்திருக்கிறார் சிம்பு.\nஇந்த வருடம் அவர் ‘செக்கச் சிவந்த வானம்’அடுத்து வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படங்களில் ஒப்பந்தமானார். அந்தப் படங்களின் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளபோதே இப்போது அடுத்த படத்தையும் உறுதி செய்திருகிறார் சிம்பு. அதன்படி அவரது அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க இருக்கிறார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதனை அதிகாரபூர்வமாக அந்நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தப் படம் 2019 ஜனவரி மாதம் திரைக்கு வரும் என கூறியுள்ளது.\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\n2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி ரிலீஸ்\nஅம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா\n‘4வது இடம் அவருக்கானது’ ��ோனி மீது மீண்டும் பாசத்தை காட்டிய ரோகித் \n“விதிமுறைகளுக்கு மாறாக பந்துவீசுகிறார் ராயுடு” - ஐசிசி புகார்\nRelated Tags : Sundar C , STR , சிம்பு , ‘செக்கச் சிவந்த வானம்’ , ‘மாநாடு’ , சுந்தர் சி\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T23:01:29Z", "digest": "sha1:D5YPAWD4JNRPZXPIR7DFZI3MKRFFFC52", "length": 10303, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாய்கள் குரைப்பு", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\nசென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 25 நாய்கள்\nதீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள்\nநாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை: லாலு பிரசாத் புகார்\nநாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..\nநாய்களுக்கு பயந்து பாதாள கிணற்றில் பாய்ந்த மாடு\nஅரிவாளால் வெட்டியவர்களிடமிருந்து வளர்த்தவரை காப்பாற்றிய நாய்கள்\nநாய்களுக்கு மருத்துவமனையில் கிடைக்கும் சொகுசு \nவழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்\nவழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்\nநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்\nமுள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்\nகுழந்தைகளை குறிவைக்கும் வெறிநாய்கள்: கதறிய பிஞ்சுகள்\nகுடிபோதையில் 9 குட்டி நாய்களை துடி துடிக்க கொன்ற கொடூர மனிதர்..\nவெறிநாய்கள் அட்டகாசத்தால் வெறிச்சோடிய தெருக்கள்\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\nசென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 25 நாய்கள்\nதீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள்\nநாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை: லாலு பிரசாத் புகார்\nநாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..\nநாய்களுக்கு பயந்து பாதாள கிணற்றில் பாய்ந்த மாடு\nஅரிவாளால் வெட்டியவர்களிடமிருந்து வளர்த்தவரை காப்பாற்றிய நாய்கள்\nநாய்களுக்கு மருத்துவமனையில் கிடைக்கும் சொகுசு \nவழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்\nவழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்\nநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்\nமுள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்\nகுழந்தைகளை குறிவைக்கும் வெறிநாய்கள்: கதறிய பிஞ்சுகள்\nகுடிபோதையில் 9 குட்டி நாய்களை துடி துடிக்க கொன்ற கொடூர மனிதர்..\nவெறிநாய்கள் அட்டகாசத்தால் வெறிச்சோடிய தெருக்கள்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian-American+Boy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T22:54:01Z", "digest": "sha1:SGJIULVFLNDNNAEMQX6SN5DXLGEIYBTE", "length": 9988, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian-American Boy", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமது வாங்க 5 வயது மகனை அழைத்துச்சென்ற தந்தை : கடத்தப்பட்ட சிறுவன்\nஐஃபோனுக்காக கிட்னியை இழந்து அவதிப்படும் இளைஞர்\nசமூக வலைத்தளம் கொண்டாடும் மும்பை சூப்பர் ஹீரோ சித்து\nகாதலருடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்\n“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ\nமாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு\nகாதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி\nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nநீரில் மூழ்கிய சிறுமியை பாய்ந்து காப்பாற்றிய புட் டெலிவரி பாய்\nசேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\nவாடகைக்கு ஆண் நண்பர்கள் - அறிமுகமான புதிய அப்\nமது வாங்க 5 வயது மகனை அழைத்துச்சென்ற தந்தை : கடத்தப்பட்ட சிறுவன்\nஐஃபோனுக்காக கிட்னியை இழந்து அவதிப்படும் இளைஞர்\nசமூக வலைத்தளம் கொண்டாடும் மும்பை சூப்பர் ஹீரோ சித்து\nகாதலருடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்\n“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ\nமாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு\nகாதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி\nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nநீரில் மூழ்கிய சிறுமியை பாய்ந்து காப்பாற்றிய புட் டெலிவரி பாய்\nசேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\nவாடகைக்கு ஆண் நண்பர்கள் - அறிமுகமான புதிய அப்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Statue+Prevention?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T22:20:51Z", "digest": "sha1:K3F5Y3E2QAWYUXMFASW2AE5ISUFS2MIS", "length": 10598, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Statue Prevention", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\n’பாகுபலி’க்கு அடுத்த மாதம் மஸ்தகாபிஷேக விழா\nவிழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பிரம்மாண்ட விஷ்ணு சிலை..\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\n109 அடியில் பிரமாண்ட என்.டி.ஆர் சிலை : ஆந்திர அரசு திட்டம்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\n“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்\n48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை \nமு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\n’பாகுபலி’க்கு அடுத்த மாதம் மஸ்தகாபிஷேக விழா\nவிழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பிரம்மாண்ட விஷ்ணு சிலை..\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\n109 அடியில் பிரமாண்ட என்.டி.ஆர் சிலை : ஆந்திர அரசு திட்டம்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\n“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்\n48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை \nமு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deusex-game.ru/tag/tamil-aunty-pundai-images/", "date_download": "2019-01-16T23:34:16Z", "digest": "sha1:24NTDO3L4JU6AV5AFTTIYQ4LJIVMKEDY", "length": 6749, "nlines": 45, "source_domain": "deusex-game.ru", "title": "Tamil Aunty Pundai Images Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics | deusex-game.ru", "raw_content": "\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sai-baba-abishegam-song-tamil/", "date_download": "2019-01-16T22:53:49Z", "digest": "sha1:2WWVGQ4L4MCRJRDG3QU5P6L2IMNV5JAV", "length": 8272, "nlines": 129, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபா அபிஷேகம் பாடல் | Sai baba Abishegam song Tamil", "raw_content": "\nHome வீடியோ சாய் பாபா பாடல்கள் சாய் பாபா அபிஷேகம் – பாடல் வீடியோ\nசாய் பாபா அபிஷேகம் – பாடல் வீடியோ\nமக்களோடு மக்களாக கலியுகத்தில் வாழ்ந்து காட்டிய ஒரு யகபுருஷன் சாய் பாபா. மதங்களை கடந்து மக்களின் மனதில் நிலைபெற்ற ஒரே தெய்வேம் இவர் தான் என்றால் அது மிகையாகாது. தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்திலும் அதன் பிறகும் தன் பக்தர்களை பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் இந்த மகானை வணங்கினால் துன்பங்கள் தொலைந்துபோகும் என்பது நம்பிக்கை. நொடிக்கு நொடி பல அற்புதங்கள் நிகழ்த்தும் சாய் பாபாவின் அபிஷேக பாடல் இதோ.\nவீட்டில் நாம் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சாய் பாபா சிலைக்கு அபிஷேகம் செய்கையில் இந்த பாடலை ஒலிக்க செய்யலாம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு உருவம் உண்டு. ஆனால் நாம் சாய் நாதனை எந்த உருவில் பார்க்கிறோமோ அந்த உருவில் தெரிவார் என்று பலரும் கூறியுள்ளனர். சிவனாய் பார்த்தால் அவர் சிவனாக காட்சி தருவார், விஷ்ணுவாய் பார்த்தால் அவர் விஷ்ணுவாக காட்சி தருவார். ஆகையால் நாம் சாய் பாபாவிற்கு அபிஷேகம் செய்கையில் நமது இஷ்ட தெய்வத்தையும் நினைத்துக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.\nவியாழக்கிழமைகளில் நாம் ஒரே ஒரு நிமிடம் முழு மனதோடு பாபாவை நினைத்து தியானம் செய்தால் போதும். அவர் தம் கருணை பார்வையால் நம்மை ஆட்கொள்வார் என்பதில் ஐயம் இல்லை.கருணை கடவுளான சீரடி வாசனை துதித்து மகிழ்வோம், அவர் அருளாசியோடு இன்புற்று வாழ்வோம்.\nஇது போன்ற மேலும் பல சாய் பாபா பாடல்கள், சாய் பாபா மந்திரங்கள், கதைகள், அற்புதங்கள் என சாய் பாபா குறித்த பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசாய் பாபா பாடல் வரிகள்\nஷீரடி வாழும் சத்குரு நாதா – சாய் பாபா பாடல்\nஅம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல்\nஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-16T23:15:55Z", "digest": "sha1:GRNEQSUPTOOYSWRRJ2NNZMQAIPCHGJOJ", "length": 4118, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பனாட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பனாட்டு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து உலரவைத்துத் தகடு போல் தட்டையாகச் செய்யப்படும் ஒரு வகை உணவுப் பண்டம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53017-400", "date_download": "2019-01-16T23:12:02Z", "digest": "sha1:FBWGPPT4BVZ5IFEA6XEC5GWR47DCEKQE", "length": 19144, "nlines": 167, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\n400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nநாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் இணையச் சேவை\nவழங்கும் மத்திய அரசின் ரெயில்டெல் நிறுவனத்துடன்\nஇணைந்து இலவச வைஃபை' வசதி அளிக்கப்பட்டு வருவதாக\nஇணையதள தேடுபொறி நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 2016-ஆம் ஆண்டு\nமும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் முறையாக\nஇலவச வைஃபை சேவை ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.\nஅப்போது, முதல் நாடுமுழுவதும் பல்வேறு ரயில்\nநிலையங்களில் இந்த வசதி செய்துதரப்பட்டது. அஸ்ஸாம்\nமாநிலம், திப்ரூகர் நகரில் உள்ள ரயில் நிலையத்தில்\nவியாழக்கிழமை இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த ரயில் நிலையத்துடன் சேர்த்து நாடு முழுவதும் மொத்தம்\n400 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து\nஇணையத்துடன் தொடர்பின்றி இருக்கும் லட்சக்கணக்கான\nஇந்தியர்களை ஒன்றிணைக்கவே இந்த இலவச வைஃபை\nசேவை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதலாவது ஆண்டிலேயே\nபரபரப்பாக இயங்கும் முக்கியமான 100 ரயில் நிலையங்களில்\nவைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில்\n15ஆயிரம் பேர் முதல்முறையாக இணையச் சேவையை\nரயில் நிலையங்களில் ஒரு பயனாளிக்கு 30 நிமிடங்களுக்கு\nஇலவசமாக வைஃபை வசதி அளிக்கப்படுகிறது.\n19 முதல் 34 வயதுடையவர்கள் இந்த இலவச சேவையை அதிகம்\nபயன்படுத்தி வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில்\nமாதந்தோறும் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவச\nவைஃபை சேவையை ரயில் நிலையங்களில் பெற்று பயன்\nபெறுகின்றனர்' என்று கூகுள் இந்தியா இயக்குநர் கே.சூரி\nரயில்டெல் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.மனோகர் ராஜா\nகூறுகையில், உலகில் அதிவேகத்தில் அளிக்கப்படும் வைஃபை\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்��லாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/06/01.html", "date_download": "2019-01-16T22:54:59Z", "digest": "sha1:6HIQYXG6RXCY33J2A6KV6FZXKS5ENMRU", "length": 31614, "nlines": 225, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01 ~ Theebam.com", "raw_content": "\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஎப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில் எழுத்து உருவாகிய போது,பல சமயங்கள்,பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன.என்றாலும்,அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேடவேண்டியுள்ளது.கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை.அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும்.காடுகள்,கொடிய மிருகங்கள்,இடி,மின்னல்,மழை,வெள்ளம்,புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள்.பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து,இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு.பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி,கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை உருவாக்கியிருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில்,மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ- இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க,அதற்கு ஒரு விளக்கம்\nகொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை,மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப்பற்றியும் தான் வ��ழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவகால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது- கதிரவனின் நாளாந்த அசைவா- கதிரவனின் நாளாந்த அசைவா, விண்மீன்களின் அசைவா, கடந்து செல்லும் கால நிலைகளா....எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது....எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது-எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது-எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது/ ஏற்படுத்துகிறார்கள்... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது-தமது இனத்தின், தமது வளர்ப்பு பிராணியின், தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை... எல்லாத்திற்கும் மேலாக,முக்கியமான கேள்வி,ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது... எல்லாத்திற்கும் மேலாக,முக்கியமான கேள்வி,ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது...விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது.ஏன்...விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது.ஏன் இன்றும் கூட,கடைசிக்கு முதல் கேள்விக்கு-அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு- இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு-மறுமைக்கு- இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள்\nநம்பிக்கை அமைப்பு முறை தோன்றவும், முதலாவது சமயகுருமார் அமைப்பு தோன்றவும்,கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும்,கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலா��து சடங்குகள் தோன்றவும்,இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமைத்தது.\nஎப்பொழுது மனிதன் முதல் முதல் ஆத்திகன் ஆனான் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால்,மத நடத்தைகள் பற்றிய நம்பத்தகுந்த ஆதாரங்கள்,மத்திய பழைய கற்காலம் சகாப்தத்தில்[Middle Paleolithic era] இருந்து,அதாவது 300–500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அல்லது அதற்கு முன்பே இருந்து எமக்கு கிடைத்துள்ளன. சில அறிஞர்கள்,மனிதனின் மிக நெருங்கிய உறவினரான,சிம்பான்சிகள்[மனிதக்குரங்குகள்] மற்றும் பொனொபோ குரங்குகள்[chimpanzees and bonobos] போன்றவை, மனித கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு முன்னோடிகளாக உள்ளன என்கின்றனர், உதாரணமாக, சில மனிதக் குரங்குகள் கடும் மழை தொடங்கியதும் அல்லது ஒரு நீர் வீழ்ச்சியை காணும் போதும் ஆடுகின்றன. இந்த,இவைகளின் அடிப்படை ஆடும் காட்சிகள், மத சடங்குகளுக்கு ஒரு முன்னோடி என்றும் எடுத்துக் கொள்ளலாம். பல மிருகங்கள் தம் உறவினரின் பிரிதலால் அல்லது இறப்பால் துக்கம் கொண்டாலும், அங்கு,மனிதர்கள் போல்,இறுதி ஊர்வல சடங்குகள் நடைபெறுவதில்லை, எப்படியாயினும்,யானையின் விரிவான புதைத்தல் நடத்தையை காணும் ஒருவர், அது கட்டாயம் ஒரு சடங்கு முறையின் அல்லது மத நடத்தையின் ஒரு அறிகுறி என்பதை நிராகரிக்க மாட்டார்கள். உதாரணமாக, யானை ஒன்று இன்னும் ஒரு யானையின் இறந்த உடலை காணும் போது, அது அந்த உடலை சேறு,மண் மற்றும் இலைகள் கொண்டு பெரும்பாலும் அடக்கம் செய்கின்றன. அது மட்டும்\nஅல்ல,அவை தமது இறந்த உறவினரின் உடலை,அதிக அளவு பழங்கள்,மலர்கள் மற்றும் வண்ணமயமான இலைத்தொகுதி அல்லது குழை கொண்டு புதைக்கின்றன. எனினும் மனிதனை தவிர்த்த மற்ற எந்த மிருகங்களும் கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் பிரார்த்தனை, வழிபாடு மற்றும் இவைபோன்ற மனிதனுக்கே உரித்தான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை. எது எப்படியாயினும், சில மனித குழுக்கள் அல்லது இனங்கள், தமது பண்டைய காவியங்கள் மற்றும் மதம் அல்லது கடவுள் கதைகளில் குரங்கு,யானைகளை இணைத்ததற்கு இந்த மிருகங்களின் இப்படியான நடவடிக்கைகளே காரணமாக் இருந்திருக்கலாம். இவை பின் படிப்படியாக கடவுள் அந்தஸ்த்தை அல்லது தகுதியை பெற்றிருக்கலாம்உதார��மாக அனுமான், கணபதி அல்லது பிள்ளையார் ஆகும்,மனிதனின் முந்தைய மத சிந்தனைக்கான சான்றாக,அவர்கள் தமது இறந்த உறவினர்களுக்கு செய்த சடங்கு முறை சாட்சியாகிறது. இந்த சடங்கு முறை அடக்கம், மனித நடத்தையில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுத்தது. இது,வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய அவர்களின் விழிப்புணர்வை பிரதிநிதித்துவம் படுத்துவதுடன்,அதிகமாக அவர்கள் மறுமை பற்றி அறிந்திருந்தார்கள் அல்லது அதில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மத எண்ணங்களை குறியீட்டு மூலம் தெரிவிப்பது பெரும்பாலும் உலகளாவிய ஒரு முறையாகும். பொதுவாக மத நடவடிக்கைகளில் தெய்வீக அல்லது ஆவித்தொடர்புடைய சக்திகளையும் அதன் கருத்துகளையும் பிரதி நிதித்துவம் படுத்த படங்கள் மற்றும் சின்னங்கள் உருவாக்குவது ஒரு இயல்பான செயல் ஆகும். அப்படியான முன்னைய சான்று மத்திய கற்கால ஆப்பிரிக்கா பகுதியில் கிடைத்துள்ளது. குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு,சாயப் பொருளான [நிறமி] சிவப்பு காவிக்கல் [red ochre] பாவித்தது தெரிய வந்துள்ளது. இன்னும் உலகில் வாழும் வேடுவர்கள் மத்தியில், இந்த சிவப்பு காவிக்கல்,சடங்குகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உலகளாவிய மனித பண்பாட்டில், சிவப்பு நிறம்-குருதி,பாலியல், வாழ்க்கை மற்றும் இறப்பு[ blood,sex,life and death] போன்றவற்றை எடுத்துச் சொல்லும் அல்லது குறித்துக்காட்டும். எப்படியாயினும் இவையை தவிர,மனிதன் நவீன நடத்தையை[behavioural modernity] அடையும் முன்பு,அங்கு மதம் இருந்ததற்கான வேறு சான்றுகள் ஒன்றும் இல்லை. நடத்தை நவீனத்துவம்[behavioural modernity] என்பது பொருத்தமான நடத்தை மற்றும் அறிவாற்றல் பனுபுகளால் தற்போதைய ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய தற்கால மனிதர்,கிடத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன்பு,புராதான மனிதரில் இருந்து உருவாகிய உள்ளமைப்புப்படி நவீன மனிதர் போன்ற மனிதரில் இருந்து வேறுபடுத்துவதை குறிக்கும்.நவீன நடத்தை மனிதனில் 50,000 ஆண்டளவில் வெளிப்படத்தொடங்கி காலக்கிரமத்தில் முழுமை அடைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.\nசமயம் மற்றும் ஆவி உலகம் பற்றிய விழிப்புணர்வு பழங்கற்கால பகுதியில், அதிகமாக ஆரம்பித்து இருந்தாலும், அது மேலும், உலகளாவிய பொதுவான பண்பாடுகளான [cultural universals] கலை,இசை,மொழி இவைகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து தானும் விருத்���ி அடைந்தது. வேடையாடி சேகரித்து வாழ்ந்த இந்த முன்னைய நாடோடி மக்கள்,அதிகமாக 10,000 ஆண்டுகளுக்கு முன்,தேவையின் அடிப்படையில் அல்லது அன்று அவர்களுக்கு ஏற்பட்ட வசதி நிமித்தம், முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறி வேளாண்மை நுட்பத்தை கற்று, முதலாவது விவசாயி ஆகினான். இந்த விவசாய வாழ்க்கையே ஒழுங்கமைக்கப்பட்ட மதம் ஒன்றிற்கு அத்திவாரம் இட்டது. இதன் மூல தடயம் மைய கிழக்கு (Near East) நாடுகளில், குறிப்பாக மெசொப்பொத்தேமியாவில் காணலாம். என்றாலும், இப்படியான விவசாய வாழ்க்கை சுயாதீனமாக உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று இருக்கலாம்\nபகுதி 02 அடுத்த வாரம் தொடரும்.. .\nஒவ்வொரு மனிதனும் படித்து அறியவேண்டிய விடயங்களை நன்றாக தொகுத்து வழங்க்குகிரீர்கல்.தொடரட்டும் வாழ்த்துக்கள்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03...\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகும...\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]...\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமுள்ளி வாய்க்கால் நினவு தினம்............[கவி நிலவ...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2019-01-16T22:43:12Z", "digest": "sha1:MZGQZ6E4FHGRWRWDPZXXEOVMDEZRXQO5", "length": 5981, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஒரு சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்ப���ும். அதையே வேறு சிலர் தலை கிறுகிறுத்தது என்பர். உடனே எம்மை அணுகி இரண்டும் ஒன்றா\nசவூ­தியில் தலை இணைந்த நிலையில் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் வெற்­றி­க­ர­மாக பிரிப்பு\nதலை இணைந்த நிலையில் பிறந்த இரட்­டை­ச் சகோதரிகள் சிக்­க­லான அறுவைச் சிகிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிக்­கப்­பட்ட சம்­பவ...\n2000 கர்ப்பிணிகளுக்கு ஸிகா வைரஸ் தாக்குதல்\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 20,297 பேருக்கு ஸிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 116 பேர் கர்ப்...\nபேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்\nலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் த...\nதற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்) என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக பிரபலப்படுத்தப்பட...\nபாது­காப்புத் தலை­வரின் தலையில் காலால் உதைத்த உக்­ரே­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\nஉக்­ரேனில் ஊழ­லுக்கு எதி­ரான கூட்­ட­மொன்றில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பாது­காப்புத் தலை­வரின் தலையில் காலால் உதைத...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-01-16T22:40:14Z", "digest": "sha1:77W2YMH7IUX7NC7FLIW44YA6PSVZQRNA", "length": 30055, "nlines": 446, "source_domain": "ta.wikipedia.org", "title": "முருதீசுவரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுருதீசுவர் என்பது கருநாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது, முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. மங்களூரு-மும்பை கொங்கன் தொடருந்துபாதையில் முருதீசுவர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது [1].\n2 முருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்\nமுருகதீசுவரத்தில் உள்ள சிவனின் சிலை\nஇப்பெயர் இராமாயண காலத்தில���ருந்து வழங்கப்படுவதாக தெரிகிறது.\nமுருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்[தொகு]\nஇக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.\nகருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).\nஉலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது.[2]\nசப்த கரை சிவ தலங்கள்\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முருதீசுவரா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nகர்நாடகாவில் உள்ள சிவன் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட ���க்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2017, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/snehan-shocks-bigg-boss-2-tamil-viewers-054590.html", "date_download": "2019-01-16T22:11:17Z", "digest": "sha1:MFG57MXGQQCZHOAY7ZRWVU7SMCTVRSLP", "length": 12646, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு | Snehan shocks Bigg Boss 2 Tamil viewers - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nபிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு- வீடியோ\nசென்னை: சினேகன் சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் லக்சுரி டாஸ்கில் ஆசிரியராக வந்து மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்றுக் கொடுத்தார் முன்னாள் போட்டியாளர் சினேகன்.\nசினேகனை பார்த்ததும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர், பின்னர் யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.\nவகுப்புக்கு வந்த உடன் ஆண்கள், பெண்கள் சேர்ந்து அமரக் கூடாது என்று கூறி மகத்துக்கு ஆப்பு வைத்தார் சினேகன். சாப்பிட்ட தட்டை உடனே கழுவி வையுங்கள், காயவிடாதீர்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் சினேகன். அது யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. ���ந்துட்டான் பெருசா அட்வைஸ் பண்ண என்பது போன்று பார்த்தார்கள்.\nஇந்த வீட்டில் உள்ள யாரும் நீங்களாகவே இல்லை. ஒரு நாளில் ஒரு வேளையாவது அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று அறிவுரை வழங்கினார் சினேகன். என்னை விட்டால் நான் மீண்டும் இஙக்கு 100 நாட்கள் இருப்பேன் என்றார் சினேகன். இதை கேட்டு பார்வையாளர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. மறுபடியும் முதலில் இருந்தா வேணாம்யா என்றார்கள்.\nமுன்னாள் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, நமீதா உள்ளிட்டோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் சினேகனோ மீண்டும் 100 நாட்கள் இருக்க தயார் என்கிறார். என்ன சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் பார்ட் 2வா\nநாங்க நாங்களாக இல்லை என்பது உனக்கு எப்படி தெரியும். நீ சொல்லி நாங்க ஏன் மாற வேண்டும் நீ யாரு எங்களை ஜட்ஜ் பண்ண என்று சினேகன் பற்றி டேனியிடம் கூறினார்கள் ரம்யா, வைஷ்ணவி.\nபிக் பாஸ் வீட்டிற்கு வந்த சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்யவில்லை. தடவியல் நிபுணர் என்ற அவரின் பெயர் இந்த சீசனில் மகத்துக்கு சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிடி பத்தி சேதி தெரியுமா\nஎன்னாது, மறுபடியும் விஷால் 'அன்டர் அரஸ்ட்'டா\nபேட்ட... எய்ட்டீஸ் கிட்ஸ் ரொம்ப ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/07/blog-post_16.html", "date_download": "2019-01-16T23:36:12Z", "digest": "sha1:XEVICXLFE2XWE2U5GF7CZ33QD7CCWHVF", "length": 33348, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத்\nவரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத்\nஇலங்கையின் தேயிலைக்கு 150 வயதாகிறது. அதனை அடையாளப்படுத்தும் முகமாக 'முத்திரை' யும் வெளியிடப்பட்டு��ிட்டது. இந்த 150 வருட கால வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் இலங்கையில் தேயிலைக் கைத்தொழிலை நிர்வகித்த பெரும்பாலான காலப்பகுதி பிரித்தானியர் வசமே இருந்திருப்பதனை அவதானிக்கலாம். 1867 ஆம் ஆண்டு வர்த்தக பயிராக தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 1972ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்படும் வரையான 100 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதி பிரித்தானியர் வசமே தேயிலைப் பெருந்தோட்ட நிர்வாகம் இருந்து வந்துள்ளது.\n1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்துடன் 50 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவை தனியார் கொண்டிருக்க முடியாது எனும் நிலைமையில் பிரித்தானியர் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறினர். அதாவது இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் பெருந்தோட்டப் பகுதிகளில் பிரித்தானியர் ராஜ்ஜியமே இருந்தது. அதுவரை காலமும் பெருந்தோட்ட தொழில் நிர்வாகம் மாத்திரம் அல்ல அதனையொட்டி வாழும் சமூகத்தினை நிர்வகிப்பதையும் பிரித்தானியரே தம்வசம் கொண்டிருந்தனர். ஒருபுறம் இலங்கை பிரஜாவுரிமை இல்லாதிருந்த மலையக மக்களை அந்த நாட்களில் கேள்வி கேட்க யாருமற்ற நிலையில் பிரித்தானியர்களின் அடிமை போலவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் வைக்கப்பட்டார்கள்.\n1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானபோதுதான் பெருந்தோட்டங்களையும் அதுசார்ந்து வாழ்ந்த மக்களின் நிர்வாகப் பொறுப்புக்கள் சிலதையும் கூட அரசாங்கம் பொறுப்பேற்றது. 1964 ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த ஒப்பந்தப்படி இந்தியா செல்ல விண்ணப்பித்தவர்கள் தவிர ஏனையோர் இலங்கையிலேயே வசிப்பர் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர்களை இலங்கை அரச நிர்வாகத்துக்குள் உள்வாங்க வேண்டிய கடப்பாடு அப்போதைய ஸ்ரீமாவோ அரசுக்கு ஏற்பட்டது. பெருந்தோட்டங்களை பிரித்தானியரிடம் இருந்து பொறுப்பெற்ற அரசு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (ஜனவசம), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (எஸ்.பி.சி) போன்ற அரச நிறுவனங்களின் ஊடாக அதன் நிர்வாகத்தை மேற்கொள்ள நேரிட்டது.\n150 வருட தேயிலை வரலாற்றை முன்னிட்டு\nஅதன்படி, உள்நாட்டு நியதிச்சட்டங்கள் பெருந்தோட்டக் கைத்தொழில் துறைக்குள் அதிக செல்வாக்கு செலுத்தத்தொடங்கின. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி���ம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம், குறைந்தபட்ச சம்பளம், சம்பள சபையின் ஊடாக சம்பள நிர்ணயம் என சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பெருந்தோ ட்டக்கைத்தொழில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த காலப்பகுதியில் அநேக தொழிற்சங்கப் போராட்டங்கள் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல வாரலாற்று சான்றுகள் உண்டு. அதேநேரம் வாக்குரிமை இல்லாத காரணத்தினால் தொழிற்சங்க கட்டமைப்பையே தங்களது அரசியல் இயக்கமாகவும் கொண்டிருந்த மக்கள் தமது தொழிற்சங்க பலத்தையே நம்பியிருந்தனர்.\nமலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றபோது அது அரசாங்கத்தின் நேரடியான ஏற்றுமதி வருமானத்தை பாதிப்பதாக அமைந்தது. எனவே அரசு அத்தகைய தொழிற்சங்க போராட்டங்களுக்கு முகம் கொடுத்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனினும் 1992 ஆம் ஆண்டு ஆகும் போது பொது நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் பெருந்தோட்டங்களை தனியார் மயப்படுத்த அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது. அன்றைய நாட்களில் அரசாங்கத்திற்கு இருந்த பெரும் சுமையாக அவர்கள் கருதியது, தோட்டங்களை நிர்வகிப்பது மாத்திரம் அன்றி அங்குள்ள சமூக நிர்வாகத்தை கொண்டிழுப்பதாகும். தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், தோட்டங்களுக்குள் பாதை வலையமைப்பை பராமரித்தல்.\n1987 ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டமே தோட்டப்பகுதி குடியிருப்பு பகுதிக்கு சேவையாற்றுவதில் இருந்து தம்மை விலக்கிக்கொண்டிருந்தது. அதனை தோட்ட நிர்வாகமே முன்னெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இன்றும் கூட அந்த சட்டமே நடைமுறையில் உள்ளது. அண்மைய காலத்தில் அதனை திருத்துவதற்கான பிரேரணைகள் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டன, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் சட்டத்திருத்தம் இன்னும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.) எனவே தோட்டங்களையும் அத சார்ந்த சமூகத்தையும் பராமரிப்பதை சுமையாக எண்ணிய அரசாங்கம் அதனை தனியாருக்கு ஒப்படைக்கத் தீர்மானித்தது. அதுநாள் வரை இருபது வருடங்களாக ஜனவசம, எஸ்பிசி, தோட்டங்களாக இருந்தவற்றுள் பெரும்பகுதி 23 பிராந்திய கம்பனிகளாக வகைப்படுத்தப்பட்டது. தேயிலைக்காணிகள் அரசின் உ��மையாகக் கருதப்பட்டு அதன் நிர்வாகம் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. எனவே அரசாங்கம் பொன்பங்குதாரர் (Golden share holder) என நிலம் தொடர்பான உரிமையை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டது.\nநிர்வாக விடயங்களில் இருந்து இயலுமானவரை விலகிக்கொண்டது. பெருமளவு பங்குகளும் முழுமையான நிர்வாகமும் தனியார் வசமாகின. தொழிலாளர்களுக்கு சிறுஅளவில் பங்குகள் வழங்கப்பட்டன. ஆனால், அது தனியார் மயமாதல் ஊடாக தொழிலாளர்கள் தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆகிறார்கள் என பெருமெடுப்பில் பேசப்பட்டது. காலப்போக்கில் அந்த பங்குகளின் எண்ணிக்கை மிகசொற்பமானது என வெளிப்பட்டது. தொழிலாளர்கள் ஆரம்பத்தில் அந்த பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு நிலைமையும் காணப்பட்டது. பின்னர் அது மறுக்கபட்ட ஒரு விடயமாக மாறிப்போனது. அதேநேரம் தொழிலாளர் நலன் பேண் விடயங்களை கவனிப்பதற்கு என பிராந்திய கம்பனிகள் ஒரு நிதியத்தை உருவாக்கி செய்ற்படுவது என்றும் மாதாந்தம் சமூக நலன் பேண் விடயங்களுக்காக தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை இந்த நிதியத்துக்கு தோட்டக்கம்பனிகள் வழங்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஅத்தகைய தீர்மானத்தின்படி உருவானதே 'பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்' எனும் ட்ரஸ்ட். இந்த ட்ரஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் சபையில் தொழிற்சங்க தரப்பில் இருவரும் திறைசேரி தரப்பில் ஒருவரும் அங்கம் வகித்தபோதும் பெரும்பாலான இயக்குனர்கள் கம்பனிகளின் பிரதிநிதிகாளகவே காணப்பட்டனர். எனவே அவர்கள் பலமே அங்கு ஓங்கியிருந்தது. தலைவர் பதவிக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம். அது ஒரு நாமநிர்வாகிப் பதவி மாத்திரமே. திறைசேரி அங்கத்தவர் கணக்கீட்டு ஒழுங்ககளை சரிபார்க்கும் பொறுப்பையே வகிப்பார். எனவே அரசாங்கத்தின் பிடி என்பது ட்ரஸ்ட் நிறுவனத்தின் மிகவும் பலவீனமானது. இதனை அரசாங்கம் திட்டமிட்டே மேற்கொண்டுள்ளது. காரணம் தோட்ட சமூகத்தைப் பராமரிக்கும் சுமையை அரசு தவிர்த்துக்கொள்ள எண்ணியது.\nதனியார் மயப்படுத்தப்பட்டு ஆறு வருடங்களின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த முறைப்படி சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையை தனியார் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள் அறிமுகம் செய்தன. கூட்டு ஒப்பந��த முறை சர்வதேச ரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட முறையாயினும் மலையகப் பெருந்தோட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டவிதம் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது. காரணம் அரச பொறுப்பில் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டபோது இருந்த பல்வேறு சட்டப்பாதுகாப்பை இந்த கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் செய்தது. கூட்டு ஒப்பந்தத்தினால் உள்வாங்கப்படும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவார்கள் எனும் சரத்து சட்டத்தில் காணப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகியது.\nதவிரவும் இரண்டாண்டுக்கு ஒரு முறை இந்த கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதும் அந்த ஒவ்வொரு காலத்தின்போதும் கூட்டு ஒப்பந்த விதிமுறைகள் மாற்றத்திற்கு உள்ளாவதும் பெரும் சர்சசைக்கும் போராட்டங்களுக்கும் உட்பட்டிருக்கின்ற ஒரு விடயமானது. குறிப்பாக மலையக சம்பளப்பிரச்சினை என்பதுபோன்ற தோற்றப்பாடே என்பதை வெளியுலகுக்கு காட்டுவதாக 'கூட்டு ஒப்பந்த' சலசலப்பு அமைந்தது.\nகூட்டு ஒப்பந்தத்ததுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடாத்தப்பட்டிருக்கின்றது. அந்தப் பேராட்டங்கள் எல்லாமே தனியார் கம்பனிகளுக்கு எதிராக இருந்ததே அன்றி அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையவில்லை. இது 1992 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு மாறானதாகும். எனவே தோட்டத் தொழிற்சங்க போராட்டங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கவில்லை. அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு நிலைப்பாட்டில் மாத்திரம் இருந்துகொண்டு தொழிற்சங்கங்களினதும் முதலாளிமார் சம்மேளனத்தினதும் கைகளுக்கு பிரச்சினையை விட்டிருக்கிறது.\nதொழிற்சங்கள் பல இருக்கின்றபோதும் அதிகளவான உறுப்பின ர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களே கூட்டு ஒப்பந்த பேரம் பேசுதலில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் சிறு தொழிற்சங்கங்களின் கூட்டான தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி ஆகியன தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்த பேரம் பேசுதலில் ஈடுபட்டு கையொப்பம் இட்டு வந்தன.\nஇந்த மூன்று தொழிற்சங்கங்கள் தவிரந்த ஏனையவை இரண்டு விதமான போராட்டங்களை முன்னெடுத்தன. ஒன்று கம்பனிக்கு எதிரானது. இன்னொன்னு கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களை எதிர்த்ததன் பிரதான காரணம் கூட்டு ஒப்பந்த முறை அல்லது கூட்டு ஒப்பந்த சரத்துகள் முறையற்றது என்றும் அதில் இருந்து விலகக்கோரியமாக அமைந்தது.\nஒவ்வொருமுறை போராட்டங்களின்போதும் இந்த எதிர்ப்புகள் வெளிப்படும். அதேநேரம் சில தொழிற்சங்கங்கள் தாங்கள் கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதாக அறிவிக்கும். எனினும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்ட பின்னர் எல்லாம் மறந்த கதையாகிவிடும். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பதாக எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஒரு தொழிலாளியைக் கொண்டு வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தது. அந்த காலப்பகுதியில் கூட்டு ஒப்பந்தம் மீளப்புதிப்பக்கப்படடது. அந்த மீளப்புதுப்பித்தலை காரணம் காட்டி குறிப்பிட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஎனினும் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை ரத்துச்செய்யுமாறு கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இ.தம்பையா தாக்கல் செய்த மனு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வருகின்றது.\nமக்கள் தொழிலாளர் சங்கம் முன்வைத்துள்ள மனுவில் நிலுவைச்சம்பளம் என்பது தொழிலாளர்கள் தொடர்ந்துபெற்றுவந்துள்ளமையால் அது தொழிலாளர்கள் எற்கனவே பெற்றுவந்த உரிமை என்றும் , அத்தோடு சம்பள கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்க ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் எற்கனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாததென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு கொடுப்பனவுகள் உள்ளிட்ட மொத்த சம்பாத்தியத்துக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான பங்களிப்பு வழங்கப்படாமை அந்த நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் முன்வைக்கப்படும் யோசனைகள் 300 நாள் வேலை வழங்கும் ஆரம்ப ஒப்பந்தத்தினை மீறுகின்றமையையும் காரணம் காட்டி 2016 ஆம் அண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ரத்துச்செய்யப்படவேண்டும் என கோரியிருக்கிறது.\nஇதற்கு பதிலாக ஆட்சேபனை மனுவை கையளித்��ிருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் அம்சங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இதுவரைகாலம் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை ஆமோதிப்பதுபோல உள்ளது. எனெனில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யப்படல் வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை. அத்துடன் இதுவரை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி சட்டத்திற்கு உட்பட்ட சம்பாத்தியத்தில் இணைக்கப்படவில்லை என்பதால் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக அவை செலுத்தப்பட வேண்டியதில்லை. எனவே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ரிட் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என இ.தொ.கா.கோரியிருக்கிறது.\nஆக 20 வருடங்களுக்க மேலாக நடைமுறையில் இருக்கின்றபோதும் காலம் தாழ்த்தியேனும் நீதிமன்றத்திற்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ள 'கூட்டு ஒப்பந்த' விடயம் இப்போது பல்வேறு உட்கிடைக்கைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள, எதிர்வரும் மாதங்களில் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எனைய தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் தமது ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யும் போது இன்னும் பல கோணங்களில் விடயங்களில் வெளிவரக்கூடும். தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த புதிய முறையொன்றுக்கான தேவையை இது வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது புதிய மாற்று சிந்தனைகளுடனான தொழிற்சங்க கட்டமைப்பின் தேவையையும் உணர்த்துவதாக உள்ளது. இப்போது கூட்டு ஒப்பந்தமும் வரலாற்றை விசாரிக்கும் நிலைக்கும் உட்பட்டுவிட்டது.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கமான இ.தொ.க வின் ஒப்பந்த அறிக்கை...\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்���ுபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/stf-sumy.html", "date_download": "2019-01-16T22:16:07Z", "digest": "sha1:MDGJOXRK2TTEVC2QMBHS5ESEC5VDB2IE", "length": 13991, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சுமந்திரனின் STF விலக்கப்பட்டு, டக்ளசுக்கு வழங்கப்பட்டது!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் சுமந்திரனின் STF விலக்கப்பட்டு, டக்ளசுக்கு வழங்கப்பட்டது\nசுமந்திரனின் STF விலக்கப்பட்டு, டக்ளசுக்கு வழங்கப்பட்டது\nAdmin 5:15 PM தமிழ்நாதம்,\nகடந்த அரசாங்கத்தினால் சில முக்கியஸ்தர்களிற்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் உயிர்அச்சுறுத்தல் என்ற போர்வையில் குறித்த பாதுகாப்பை பெற்ற அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரனம் சுமந்திரன் ஆகியோரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் நீக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் எஸ்ரிஎவ் பாதுகாப்புடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றிருந்த சுமந்திரன் அங்கு மக்களை வரிசையில் விட்டு எஸ்ரிஎவ் மற்றும் பொலிசாரினால் உடற்பரிசோதனை செய்திருந்ததும் தெரிந்ததே.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/126383-awesome-comeback-of-mother-serena-williams.html", "date_download": "2019-01-16T22:11:35Z", "digest": "sha1:ZTMTSTJRCZARWPQPBR7QS3NAZTOMBJAN", "length": 12515, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "awesome Comeback of Mother Serena Williams | திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...‘அம்மா’ செரீனாவின் அட்டகாச கம்பேக்! | Tamil News | Vikatan", "raw_content": "\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு...‘அம்மா’ செரீனாவின் அட்டகாச கம்பேக்\nபாரிஸ் நகரம் – செரீனா வில்லியம்ஸ் கடைசிமுறை இங்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதன் பிறகு, அவருடைய வாழ்க்கை இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பெர்சனல் வாழ்வில் எவ்வளவோ மாறினாலும், விளையாட்டில் அவருடைய ஆளுமை துளியும் மாறவில்லை என சமீபத்தில் நிரூபித்தார் செரீனா. கறுப்பு நிற catsuit, இடுப்பில் சிவப்பு நிற பெல்ட் சகிதமாக ஃபிரெஞ்ச் ஓப்பன் நடந்த மைதானத்தில் அவர் நுழைந்தபோது, ஒரு சூப்பர் ஸ்டாரின் வருகைபோலவே இருந்தது அது.\nமுதல் சுற்றில் செக் குடியரசின் கிறிஸ்டினா ப்ளிஸ்கொவாவை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியபிறகு, ``இந்த ஆடை ஒரு அடையாளமாக இன்று இருக்கிறது. உடல்ரீதியாக, மனரீதியாக பெண்கள் அவர்கள்மீது நம்பிக்கைகொண்டு மீண்டு வருவதற்கு இந்த ஆடை இன்று ஒரு குறியீடாக நிற்கிறது” என்று பேட்டியளித்தார் செரீனா. அவர் இந்த ஆடை அணிந்ததற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. மகள் ஒலிம்பியா பிறந்தபிறகு சில ரத்தக் கட்டுகளால் அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. விரிந்துகொடுக்கும் தன்மைகொண்ட இந்த ஆடை, அவருக்கு சௌகரியமாக இருப்பதால் இந்த ஆடையைத் தேர்வுசெய்தார்.\nதாயான பின் நேர மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் செரீனா. போட்டி முடிந்த பிறகு நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு மிகத் துல்லியமான நேரத்தைக் குறிப்பிட்டு அதை அப்படியே பின்பற்றுகிறார். ``நான் வீட்டுக்குச் சென்று ஒலிம்பியாவைப் பார்க்க வேண்டும். நீண்ட நேரமாக நான் இங்கேயே இருக்கிறேன். நான் பயிற்சியில் இல்லை என்றால், அவளோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்” என்றார்.\n``பெரும்பாலும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின்போது நான் பயிற்சிக்களத்திலே இருப்பேன். ஆனால், அவள் மிகவும் சிறியவளாக இருப்பதால் என்னால் அவளை அழைத்துவர முடியவில்லை. இப்போது இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இதுதான், இது சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றார்.\nசெரீனாவின் சுவாரஸ்யங்கள் முடிவடைவதில்லை. அவரின் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் சிலவற்றைக் கருவுற்றிருக்கும்போதே வென்று காட்டியவர், இன்று 36 வயதில் ஒரு அம்மாவாக நிச்சயமாக இன்னும் பல சாதனைகளைப் புரிவார் என்று நம்பலாம்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு Fed Cup, இந்தியன் வேல்ஸில் இரண்டு வெற்றிகள் என்று தொடங்கிய இந்தப் பயணம், இன்று இங்கு வந்துள்ளது. கடைசியாக செரீனா, மியாமி ஓப்பனில் நெயோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்த பிறகு, களிமண் போட்டிகளில் (clay court) ஆடுவதைத் தவிர்த்தார். இளவரசர் ஹாரியின் திருமணத்தில் கலந்துகொண்டது மட்டுமே அவருடைய ஒரே பொது நிகழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு பயிற்சி ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார் செரீனா.\nஇந்தப் போட்டியில் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், ஆக்ரோஷமின்றி விளையாடினார். அவரை எதிர்த்து விளையாடிய பிளிஸ்கோவா, சற்று அமைதியிழந்திருந்ததை அவரே ஒப்புக்கொள்கிறார். “நான் எதிர்பார்த்ததைவிட செரீனா சிறப்பாக விளையாடினார்” என்றார் பிளிஸ்கோவா. அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும், செரீனா இப்படியொரு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை.\nவியாழக்கிழமை நடக்கவுள்ள அடுத்தப் போட்டியில் செரீனா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்ட்டியைச் சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் ஆஷ்லீ, கடந்தமுறை ஃபிரெஞ்ச் ஓப்பன் இரட்டையர் பிரிவில் ஃபைனலுக்கு முன்னேறியவர். அதேநேரத்தில் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றைத் தாண்டியதில்லை. செரீனா - ஆஷ்லீ இருவரும் இதற்கு முன் 2014 ஆஸ்திரேலிய ஓப்பன் முதல் சுற்றில் மோதினர். அதில் செரீனா வெற்றிபெற்றார். அதனால், இந்தமுறையும் செரீனா எளிதில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n``முன்பெல்லாம் ஒலிம்பியா எப்போது தூங்குவாள் என என்னால் கணிக்க முடியாது. இப்போது பரவாயில்லை. அவளுடன் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செலவழிக்கிறேன். அவள் விழித்திருக்கும்போதேல்லாம் அவளுடன் இருப்பதுபோல பார்த்துக்கொள்கிறேன்” என்கிறார் அம்மா வில்லியம்ஸ்.\nபெல்ஜியத்தைச் சேர்ந்த கிம் கிளைஸ்டர்ஸ் இதற்கு முன், தாயான பின் மீண்டும் டென்னிஸ் ராக்கெட்டைக் கையிலெடுத்து கிராண்ட் ஸ்லாம் வென்றிருக்கிறார். செரீனாவும் அந்தச் சாதனையைப் படைப்பார். ஃபிரெஞ்ச் ஓப்பன் இல்லையென்றாலும் நிச்சயம் அவர் ஒரு கிராண்ட் ஸ்லாம் வெல்வார் என ஆணித்தரமாக நம்புகின்றனர் அவரது ரசிகர்கள்.\nகண்டிப்பாக... ஏனெனில், அவர் செரீனா\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108204-police-takes-action-against-arivazhagan-for-sex-allegations.html", "date_download": "2019-01-16T22:23:20Z", "digest": "sha1:WXKEY37VN54K35PDSWSH5ZUOZUXX2BN7", "length": 26010, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "‘சில்மிஷ திருடன்’ அறிவழகன் மீது புகார் கொடுத்த பெண்! - பாலியல் வழக்கிலும் பாய்கிறது நடவடிக்கை | Police takes action against Arivazhagan for sex allegations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:08 (18/11/2017)\n‘சில்மிஷ திருடன்’ அறிவழகன் மீது புகார் கொடுத்த பெண் - பாலியல் வழக்கிலும் பாய்கிறது நடவடிக்கை\nசென்னையில் சிக்கிய கிரிமினல் அறிவழகன் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாகப் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், அறிவழகன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.\nசென்னை, வேளச்சேரியில் நடந்துசென்ற வில்லியம்ஸ் என்பவரிடம் 8,500 ரூபாய் பணத்தை, கிருஷ்ணகிரி மாத்தூரைச் சேர்ந்த அறிவழகன் வழிப்பறிசெய்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறி, திருட்டு, பெண்களிடம் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழிப்பறி வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில், அறிவழகன் திருடிய வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீறியதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தச் சூழ்நிலையில், அறிவழகனை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். \"அறிவழகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. திருடச் செல்லும் இடங்களில், தனியாக இருந்த பெண்களை கத்திமுனையில் அறிவழகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால், அந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும், அறிவழகன் திருடிய இடங்களில் உள்ள பெண்களிடம் பெண் போலீஸார் மூலம் ரகசிய விசாரணை நடந்துவருகிறது.\nதற்போது, அறிவழகன் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், போலீஸ் உயரதிகாரியைச் சந்தித்துள்ளார். அந்தப் பெண் வீட்டிலும் அறிவழகன் சில மாதங்களுக்கு முன்பு திருடியுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை அந்தப் பெண் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி அந்த விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம்.\nதிருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட அறிவழகனை, பாலியல் பலாத்கார வழக்கில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதற்கான வேலையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அறிவழகனின் அனைத்து குற்றச் செயல்களிலும் அவருடைய கூட்டாளி ஒருவர் ஈடுபட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரைத் தேடி வருகிறோம். அவர் சிக்கினால், இந்த வழக்கில் இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், அறிவழகன் சொல்லும் பெண் விவகாரத்துக்கும் முற்றிப்புள்ளி ஏற்பட்டுவிடும்\" என்றார்.\n\"அறிவழகனின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாத்தூரில், உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அறிவழகனின் ஆரம்பகால வாழ்க்கை, அவரது குடும்பச் சூழ்நிலைகுறித்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. பட்டதாரியான அறிவழகனின் நண்பர்கள் சிலரிடம் விசாரித்துள்ளோம். அப்போது கிடைத்த தகவல்படி, பெங்களூரில் அறிவழகன் வேலைப்பார்த்த தனியார் கம்பெனியில் விசாரணை நடத்தினோம். அங்கு, அறிவழகன் மீது குறிப்பிடும் வகையில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. அடுத்து, பெங்களூரில் அவர் தங்கியிருந்த இடத்திலும் விசாரித்துவருகிறோம். விசாரணை முடிவில் அறிவழகன் குறித்த முழுவிவரம் தெரியவரும்\" என்கின்றனர் தனிப்படை போலீஸார்.\nஅறிவழகனின் வழக்கைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே போலீஸார் பல தகவல்களை மூடிமறைக்கவே முயன்றனர். அவர், போலீஸில் சிக்கியதும் வழிப்பறி வழக்குத் தொடர்பாகத்தான் விசாரணை நடந்துள்ளது. ஒருகட்டத்தில், அறிவழகனின் சுயரூபம் தெரிந்ததும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து போலீஸ் உயரதிகாரிக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. உடனடியாக தனிப்படை போலீஸாரிடம் அறிவழகன் ஒப்படைக்கப்பட்டார். அதன்பிறகு, அறிவழகன் குறித்த முழு பயோடேட்டாவை சேகரித்த தனிப்படை போலீஸார், உயரதிகாரிகளிடம் தகவலைச் சொல்லியுள்ளனர். அந்தத் தகவல்கள் வெளியானால் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என்று கருதிய காவல்துறையினர், அறிவழகனை தற்போதைக்குத் திருட்டு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்துவ���ட்டனர். ஆனால், அறிவழகன் குறித்த தகவல் மீடியாக்களுக்குத் தெரிந்ததும், போலீஸாருக்கு அது பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. குடும்ப கௌரவம் கருதி அறிவழகனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் புகார் கொடுக்கலாமா என்ற யோசனையில் இன்னமும் இருக்கின்றனர். ஆனால், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண், அறிவழகன் மீது துணிச்சலாகப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார்குறித்து விசாரணை நடந்துவருவதாக மட்டுமே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அறிவழகனை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல் உள்ளது. ஏனெனில், அவருக்கும் போலீஸ் உயரதிகாரிக்கும் மட்டுமே அறிவழகன் குறித்த முழுவிவரம் தெரியும் என்று சொல்கிறது தனிப்படை போலீஸ் டீம்.\nபோயஸ் கார்டனில் ஐ.டி.சோதனை ஏன் வருமானவரித்துறை உயரதிகாரி விளக்கம் #ITRaid\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126343-madurai-hc-gives-interim-relief-to-seeman-in-trichy-airport-clash-case.html", "date_download": "2019-01-16T23:09:25Z", "digest": "sha1:IT6GEVTXYG23MCU3SEDXDGQWLCTWCMIF", "length": 18812, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "சீமான் உள்ளிட்ட 6 பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை! | Madurai HC gives interim relief to Seeman in Trichy airport clash case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (30/05/2018)\nசீமான் உள்ளிட்ட 6 பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் கடந்த 19-ம் தேதி ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில் சீமான் உட்பட 6 பேரை கைது செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nதிருச்சி விமான நிலையத்தில் கடந்த 19-ம் தேதி ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில். முன்ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், `நானும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் கடந்த 19-ம் தேதி, திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர். நான் உட்பட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பவம் நடக்கும்போது அந்தப் பகுதியில் நான் இல்லை. மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். எனவே இந்த வழக்கில் என்னைக் கைது செய்வதிலிருந்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.\nஇந்த மனு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.\nseemancasemadurai high courtவழக்குஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?paged=6", "date_download": "2019-01-16T23:48:36Z", "digest": "sha1:RQGDBRE4MZJDB6AYHA2HW2QVEHWO4V5V", "length": 19869, "nlines": 107, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Compcare K. Bhuvaneswari | Page 6", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018)\nநவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த வித்தியாசத்துக்கு முழு காரண கர்த்தா திரு. மரப��ன் மைந்தன் முத்தைய்யா அவர்கள். இவர் தலைமையில் வெளிவரும் பத்திரிகைதான் ‘நமது நம்பிக்கை’. ‘எத்தனையோ ஊடகங்களில் நேர்காணல் கொடுத்திருப்பீர்கள்… அவற்றில் சொல்ல விடுபட்ட தகவல்கள் உங்களுக்குள் இருக்கும்… அல்லது நீங்கள் சொல்ல வந்தது இடப் பற்றாக்குறைக் காரணமாக சுருக்கப்பட்டிருக்கலாம்… அப்படி எந்த நெருக்கடியும் இல்லாமல் அவற்றை எல்லாம் தொகுத்து…\nபாக்யாவில்… ‘மயக்கம்’ (டிசம்பர் 1990)\n கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் நேற்று லே அவுட் ஆன கதை ‘மயக்கம்’. இந்தக் கதை 1990-ஆம் ஆண்டு பாக்யா பத்திரிகையில் வெளியானது. அப்போது பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு திருச்சியில் ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். எல்லா படைப்புகளும் அந்தந்த காலகட்டதின் கண்ணாடியாக இருக்கின்றன என்பதை…\nவாழ்க்கையின் OTP-3 (புதிய தலைமுறை பெண் – அக்டோபர் 2018)\n வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதா, புகழ் பெறுவதா, சொத்து சேர்ப்பதா, உயர் பதவி அடைவதா அல்லது அடுத்தவர்களைத் தோற்கடிப்பதா… வெற்றி என்ற ஒரு வார்த்தையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு விடை தேடினால் இப்படிப்பட்ட குழப்பங்கள்தான் பதிலாகக் கிடைக்கும். நாம் நினைக்கின்ற எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுவே வெற்றி என நினைக்கிறோம். நாம் நினைப்பது நடக்காவிட்டால் வருத்தமடைகிறோம். அதுவே தோல்வி…\nஇங்கிதம் பழகுவோம்[4] அழியாத ஆட்டோகிராஃப் (https://dhinasari.com)\nஎன் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம். எங்கள் லைப்ரரியைப் பார்த்தவர் அசந்துபோய் ‘இத்தனை புத்தகங்களா…’ என அதிசயிக்க… நான் புத்தக ஷெல்ஃப் எப்படி இருக்க வேண்டும் என்ற மாடலுக்காக ‘இதோ இந்த ஷெல்ஃபை பாருங்க….’ என்று நான் எழுதிய புத்தகங்களுக்காக பிரத்யேகமாக வைத்திருந்த ஷெல்ஃபை காண்பித்தேன். அவர் அந்த ஷெல்ஃபின் அருகில் சென்று அதிலுள்ள புத்தகங்களின் பெயர்களை வாசித்தார். ‘Easy…\nகலைமகளில்… வேரை விரும்பாத விழுதுகள்… (ஜூன் 1989)\nகலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்…’ சரஸ்வ���ி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க் தோன்ற கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் இன்று லே அவுட் ஆன கதை ‘வேரை விரும்பாத விழுதுகள்…’. இந்தக் கதை…\nஉலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண் (அக் 27, 2018)\nஇன்றைக்கு நம் உள்ளங்கையில் பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும். சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து Analytical Engine என்ற முதல் கம்ப்யூட்டரை உருவாக்கினார். இவர் கண்டுபிடித்த கம்ப்யூட்டரை வைக்க…\nபெண்களுக்குக் குரல் கொடுத்த பிரிட்டீஷ் நாவலாசிரியர் (அக் 27, 2018)\nMe Too – மூலம் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு பெண்கள் பத்திரிகையில் ‘Me Too’ குறித்து சாதக பாதகங்களை என்னிடம் கருத்து கேட்டார்கள். அதுகுறித்து ஒரு ஆர்டிலாகவே எழுதிக்கொடுத்துள்ளேன். அதில் இருந்து ஒருசில கருத்துக்கள்… //பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான வில்லியம் கோல்டிங் (1911-1993) எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது. அதில் பெண்களைப் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்கள் ஆண்களை மட்டும் அல்ல பெண்களையே…\nகாம்கேர் 26 நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்… காம்கேரில் நேற்று நடந்த மீட்டிங்கில்.. என் 26 வயதில் காம்கேர் மூலம் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என கேட்டு என்னுடன் பணியாற்றும் ஸ்டாஃப்கள் சிலர் நினைவுகளை கிளறிவிட எனக்கு நானே ஊக்கப்படுத்திக்கொள்ளவும், என் ஸ்டாஃப்களுக்கு பதிலளிக்கவும் நானும் சற்று திரும்பிப் பார்த்தேன்… உங்கள் பார்வைக்காகவும்… என் 26 வயதில்… நான் எழுதிய முதல் தமிழ் புத்தகம் – இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்…\nஇங்கிதம் பழகுவோம்[3] ரொம்ப பிசி (https://dhinasari.com)\nஒருசில பல்கலைகழகங்களி���் நான் எழுதி எங்கள் காம்கேர் பப்ளிஷ் செய்துள்ள புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன. ஒருசில பல்கலைக்கழகங்களில் என்னிடம் கான்செப்ட் கொடுத்து எழுதி மட்டும் தரச் சொல்லியும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் என்னிடம் ஒரு புத்தகம் எழுதித்தர கேட்டார்கள். மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்வியலையும் சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் துறைத்தலைவர் என்னிடம் போனில் பேசிய முறையில் நான் சற்று வருந்தினாலும் சுதாகரித்துக்கொண்டு அவருக்கு புரியும் விதத்தில் பதில் சொன்னேன்….\nசாவியில்… ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 14, 1990)\nசரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க். நான் கல்லூரியில் M.Sc. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிப்பதற்குள் கோகுலம், கலைமகள், விஜயபாரதம், சாவி, பாக்யா, தினமலர், ராணி, ராஜம், நாரதர், சுபமங்களா என பல்வேறு பத்திரிகைகளில் கதை கவிதை கட்டுரை என எழுதி இருக்கிறேன். அவை எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியுள்ளன. அவற்றில் பல…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-16T22:06:18Z", "digest": "sha1:VKB3OLLIEIWAJXAM5CMYHL4MXZAUBMNA", "length": 12129, "nlines": 184, "source_domain": "moonramkonam.com", "title": "வேளாண்மை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\nஅருகி வரும் நிலத்தடி நீர்-சிக்கல்களும் அறிவியல் தீர்வும்-பகுதி-1\nஅருகி வரும் நிலத்தடி நீர்-சிக்கல்களும் அறிவியல் தீர்வும்-பகுதி-1\nTagged with: water conservationva, கை, நிலத்தடிநீர் பாதுகாப்பு, நோய், வங்கி, வேளாண்மை\nTagged with: கனிமொழி, கை, சமையல், வேளாண்மை\n1.வெற்றிக்கு அழைத்துச் செல்ல நல்ல எண்ணங்களுடன் [மேலும் படிக்க]\nவருகிறது அமெரிக்க விக்கிலீக் குண்டு\nவருகிறது அமெரிக்க விக்கிலீக் குண்டு\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அமெரிக்கா, இண்ட்லி, காவலன், கை, தலைவர், நார்வே, வங்கி, விக்கிலீக், வேளாண்மை\nஇந்த முறை விக்கிலீக் குறிவைத்திருப்பது அமெரிக்க தூதரகங்கள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு ( அமெரிக்காவுக்கு) அந்தந்த நாட்டைப் பற்றி அனுப்பிய ரகசிய தகவல்களை. இதில் அமெரிக்காவுக்கு என்னென்ன தர்மசங்கடம்\nPosted by மூன்றாம் கோணம்\n*நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை [மேலும் படிக்க]\nமொக்கை டிவி – ஆங்கிலம் பேசுவது எப்படி\nமொக்கை டிவி – ஆங்கிலம் பேசுவது எப்படி\nTagged with: man-madan-ambu, tamil jokes, ஆங்கிலம், ஆங்கிலம் பேசுவது எப்படி, கை, டி.ராஜேந்தர், பர்கா தத், பெப்சி உமா, மொக்கை டிவி, வேளாண்மை\nவணக்கம்… இப்ப நம்ம மொக்கை டிவில [மேலும் படிக்க]\nTagged with: adult joke, funny ads, sms, tamil jokes, இளையராஜா, பெண், மசாலா, மசாலா ஜோக்ஸ், மசாலா தோசை, வீடியோ, வேளாண்மை\nமசாலா தோசை – 18 + [மேலும் படிக்க]\nTagged with: செட்டி நாட்டு சமையல், செட்டி நாட்டு பலகாரம், பலகாரம், பால், பெண���, வேளாண்மை\nதேவையான பொருட்கள்: பச்சை அரிசி——-3படி உளுந்து————–1படி [மேலும் படிக்க]\nTagged with: agriculture, கை, நோய், வேளாண்மை, வேளாண்மை வளர்ச்சி\nபசுமைபபுரட்சியினால் தான் உணவு உற்பத்தியில் நாம் [மேலும் படிக்க]\nவேளாண்மை வளர்ச்சி – 1\nவேளாண்மை வளர்ச்சி – 1\nTagged with: agriculture, shahi, அமெரிக்கா, வேளாண்மை, வேளாண்மை வளர்ச்சி\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவிகிதமாக [மேலும் படிக்க]\nவேளாண்மை வளர்ச்சி – 1\nவேளாண்மை வளர்ச்சி – 1\nTagged with: agriculture, shahi, அமெரிக்கா, வேளாண்மை, வேளாண்மை வளர்ச்சி\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவிகிதமாக [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n2019 புத்தாண்டு பலன் -சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t208-62", "date_download": "2019-01-16T22:24:55Z", "digest": "sha1:KXJL4UMLJ7QVPPA45PYLXXQF3Q5V6ASU", "length": 5233, "nlines": 55, "source_domain": "tamilengine.forumta.net", "title": "\"விஜய் 62\" படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு\"விஜய் 62\" படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » தினசரி செய்திகள்\n\"விஜய் 62\" படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்\nசென்னை: நடிகர் விஜய் - இயக்குநர் முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக விஜய்யின் 62-வது படம் மூலம் இணைகிறார்கள். இவர்கள் சேர்ந்து எடுத்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்கள் மாஸ் ஹிட்டானதை தொடர்ந்து இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய்யின் 62-வது படமான இதனை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்பட்டது. படத்தில் காமெடியனாக யோகி பாபு நடிக்கவிருப்பதாகவும் கூற��்பட்டது. தற்போது இந்தத் தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌சர்ஸ் உறுதி செய்துள்ளது. 'பைரவா' படத்தை அடுத்து மீண்டும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது.\n'விஜய் 62' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 'சோலோ' புகழ் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், டி.சந்தானம் கலை இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர்.விஜய் 62 படத்தின் போட்டோஷூட் தற்போது நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilagam-21", "date_download": "2019-01-16T22:59:58Z", "digest": "sha1:3KU37IPJK6KLOJHOOVQMPEA5ILNEKKSJ", "length": 8736, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு:சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மாவட்டம் சென்னை சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு:சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு:சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்களில் இருந்த தொன்மையான சிலைகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன. இதுகுறித்த வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இந்தநிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓராண்டாகியும் விசாரணை அறிக்கையை பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவில்லை என சுட்டிக் காட்டியுள்ள தமிழக அரசு, அவரது விசாரணையில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஇதனால் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவை கலைக்க முடிவு செய்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசின் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை ஆகஸ்ட் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுமி : மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிம்\nNext articleதொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் – தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/122064", "date_download": "2019-01-16T22:28:44Z", "digest": "sha1:R423UJWIZFFZSMRIKL2CJCGTBTUY42L7", "length": 4918, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 27-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின��� மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nதன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nசூர்யாவின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nவிவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை விஸ்வாசத்தில் தர மாட்டேன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை பிறகு என்ன நடந்துள்ளது பாருங்க\nவிஸ்வாசம் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது, ஆனால் அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதானாம்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/06/blog-post_8.html", "date_download": "2019-01-16T22:56:10Z", "digest": "sha1:BDHWPKZPOAFSKAF6LYMITB67BQVFFZTW", "length": 16926, "nlines": 221, "source_domain": "www.ttamil.com", "title": "சாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை] ~ Theebam.com", "raw_content": "\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nஇன்னும் 18 [ஆண்டு 2029 இல்] ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.\nஇயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.\nகணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.\nஇது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.\nஅந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.\nஎல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.\nஇதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.\nஅப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.\nஏற்கனவே 2011 ஜனவரி தீபம் மின்னிதழில் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் செ.சந்திரகாசன் எழுதிய தொழில்நுட்பம் தொடர்பான வருங்கால நோக்கு எனும் கட்டுரையில் வெளிவந்த தகவல்களில் இக்கருத்தும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03...\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகும...\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]...\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமுள்ளி வாய்க்கால் நினவு தினம்............[கவி நிலவ...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகி���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2013/02/20091600/Vanayutham-movie-review-tamil.vpf", "date_download": "2019-01-16T22:25:38Z", "digest": "sha1:2FQQHFVAZHTGGQEBAFC4S3FD5TF35VZE", "length": 16715, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nபதிவு: பிப்ரவரி 20, 2013 09:15\nமாற்றம்: பிப்ரவரி 20, 2013 10:30\nசந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை சித்தரிக்கும் கதை...\nவீரப்பனும், அவனது கூட்டாளிகளும் காட்டுக்குள் யானைகளை கொன்று தந்தங்களை கடத்துகின்றனர். பின்னர் சந்தன மரங்களை வெட்டுகிறார்கள். வனத்துறையினர் வீரப்பனை பிடிக்கின்றனர். அவர்களிடம் இருந்து சாதுர்யமாக தப்புகிறான்.\nஇதனால் போலீசுக்கும் வீரப்பனுக்கும் மோதல் வலுக்கிறது. வீரப்பன் போலீஸ் நிலையங்களை தாக்கி அழிக்கிறான். கண்ணிவெடி பதுக்கி போலீஸ் வாகனங்களை தகர்க்கிறான். கன்னட நடிகர் ராஜ்குமாரையும் கடத்துகிறான்.\nஅவன் அடாவடித்தனம் எல்லை மீற அதிரடிப்படை போலீஸ் அதிகாரி அர்ஜுன் களம் இறங்குகிறார். வீரப்பனை வேட்டையாட வியூகம் வகுக்கிறார். அவர் பிடியில் வீரப்பன் எப்படி சிக்குகிறான் என்பது மீதி கதை.\nவீரப்பன் கேரக்டரில் கிஷோர் மிரட்டுகிறார். சமாதானம் பேசவரும் வன அதிகாரியை கொன்று தலையை சூலாயுதத்தில் குத்தி வைப்பது குரூரம். கூட்டாளிகளை பிடித்த போலீஸ்காரர்களை போலீஸ் நிலையத்தில் புகுந்து சுட்டுத் தள்ளுவது பயங்கரம்.\nஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்ந்தாலும் அர்ஜுன் வருகைக்கு பின் விறுவிறுப்புக்கு மாறுகிறது. மிலிட்டரி பெரியவராக வந்து வீரப்பனுக்கு உதவும் ஆடுகளம் ஜெயபாலனை பிடித்து வீரப்பன் நடமாட்டங்களை அறிவது அவர் மூலமாகவே வீரப்பனை காட்டில் இருந்து வெளியே வர வைத்து தீர்த்துகட்ட வியூகம் அமைப்பது. அடுத்து என்ன என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.\nவீரப்பன் கதை முடியும் அந்த கடைசி சில நிமிடங்கள் படத்தோடு கட்டிப் போடுகின்றன. போலீஸ் அதிகாரி கெட்டப்பில் அர்ஜுன் கம்பீரம். வீரப்பனுக்கு பொறி வைக்க துப்புதுலக்கும் பாணி ஈர்க்கின்றன.\nலட்சுமிராய் நிருபராக வருகிறார். வீரப்பன் அண்ணனாக வரும் அருள்மணி, சேத்துக்குளி கோவிந்தனாக வரும் சம்பத் முறுக்கு மீசையில் பயம் காட்டுகின்றனர்.\nவீரப்பனின் நிஜ கதையை திரையில் விறுவிறுப்பாக காட்சிபடுத்தி உள்ளார். இயக்குனர�� ஏ.எம்.ஆர். ரமேஷ். கோர்ட்டு சர்ச்சைகளால் சில சீன்கள் துண்டிக்கப்பட்டு குழப்புகிறது. அதையும் மீறி வீரப்பனின் மர்மம் நிறைந்த வாழ்க்கை திகிலிலுட்டுகிறது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலம்.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் இணையத்தை மிரளவைத்த விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் கையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்\nவனயுத்தம் படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nவனயுத்தம் பட இயக்குனர் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kadalukadiyil-sreechakram/", "date_download": "2019-01-16T22:54:56Z", "digest": "sha1:TSIU42BEWQSONZ6BI2DIPSQDYL47RHSJ", "length": 6403, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "கடலுக்கு அடியில் உருவான ஸ்ரீ சக்ரம் - அசந்து போயிருக்கு விஞ்ஞானிகள் - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ மற்றவை கடலுக்கு அடியில் உருவான ஸ்ரீ சக்ரம் – அசந்து போயிருக்கு விஞ்ஞானிகள்\nகடலுக்கு அடியில் உருவான ஸ்ரீ சக்ரம் – அசந்து போயிருக்கு விஞ்ஞானிகள்\nஸ்ரீசக்ரம் என்பது திருமாளுக்குரியது என்பது நாம் அறிந்ததே. அதே போல திருமாலின் அவதாரங்களில் முதல் அவதாரமே மச்சாவதாரம் என்பதும் நாம் அறிந்ததே. இவை இரண்டையும் ஒன்றிணைக்கு வகையில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு மீன் இனம் ஸ்ரீசக்ரத்தை போன்ற ஒன்றை கட்சிதமாக வரைந்து விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி சாத்தியம் ஒரு மீனால் எப்படி இவளவு கட்சிதமாக வரைய முடியும் என்று எண்ணி அசந்து போய் உள்ளனர் விஞ்ஞானிகள். மீன் ஸ்ரீசக்ரத்தை போன்ற ஒன்றை வரையும் அற்புத வீடியோ காட்சி இதோ.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2416/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-16T22:02:28Z", "digest": "sha1:QWLGNFMYYK2TS5PMAPHCX2QFJNNHTPJU", "length": 61300, "nlines": 704, "source_domain": "shaivam.org", "title": "Shaivam.org - Devoted to God Shiva - An abode for Hindu God Shiva on the Internet", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nமுகப்பு பக்கம் எண் :\n12. இட்டலிங்க அபிடேக மாலை\n[இட்டலிங்கமாவது தாம் எப்பொழுதும் உடனிருத்தி வழிபட்டுவரும் இலிங்கமாகும். இத்தகைய இலிங்கத்தை வீர சைவர்கள் மார்பில் அணிந்திருப்பர். அத்தகைய இலிங்கத்திற்குத் திருமுழுக்குச் செய்தபோது அடிகளார் இம்மாலையைப் பாடியருளினார். இம்மாலை பத்துச் செய்யுட்களால் அமைந்தது. சிறந்த தத்துவப் பொருளைத் தன்னகத்தே கொண்டது.]\nபந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு\nபடியிலை யைவைகைப் படுமீசர் தாநிதம்\nசந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா\nதட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி\nநந்தலற வருகோள கந்திகழ் சிதம்பர\nநட்டமற வமைகின்ற விட்டவடி வொடுநின்ற\nடந்தமற முந்துபர மானந்த நீநந்த\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\n1. சிவலிங்கமே எவ்வகை மூர்த்திகளுக்கும் மூலமென்கிறது இச் செய்யுள்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\n12. இட்டலிங்க அபிடேக மாலை\nநாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து\nநவையற்ற புருடத்து மாகமமொ ரைவ்வைந்து\nபீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல்\nபேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல்\nவேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன்\nமீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின்\nஆடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\nநவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ\nநல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல\nஇவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர்\nஎதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு\nஉவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு\nஒளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர்\nஅவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\n2. ஆகமோற்பவ வகைகளும் அவற்றில் விதிக்கப்படும் விதிமார்க்கம் பத்திமார்க்கம் இரண்டானும் முத்தியுண்டாமென்பதையும்இச்செய்யுள் விளக்குகிறது. சிவகோசரியார்-திருக்காளத்தியில் கண்ணப்ப நாயனார் காலத்தில் வாழ்ந்திருந்தவர். வேடுவர் குலத் தலைவன்-கண்ணப்ப நாயனார். 3. நின்மல பஞ்சாவத்தை யினியல்பையும், சிவம் அவற்றிற்கும் அதீதப்பட்டதென்பதையும் இச்செய்யுள் கூறுகிறது.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\n12. இட்டலிங்க அபிடேக மாலை\nஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந்\nஉதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத்\nபொருளதா யினுமதனி னினியதா யினுமவன்\nபுனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு\nமருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை\nவைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை\nஅருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந்\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\nகருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர்\nகடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி\nஒருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற\nஉலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை\nமருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ\nமயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர\nஅருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\n4. பெருமானுக்கு ஒன்றினும் விழைவில்லையாகவும் ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு ஆகமங்களில் ஆராதனை விதித்ததை இச்செய்யுள் கூறுகிறது. ஓகை-உவகை. 5. சிவபிரானின் அநுக்கிரக நிக்கிரகத்தன்மை இச்செய்யுளிற் கூறப்படுகிறது. கடு-நஞ்சு. களம்-கழுத்து. வேயும்-அணியும். மன்றினிடை-அம்பலத்தில். மருகல்-திருமருகல். மயிலைக்கண்-திருமயிலாப்பூரில். என்பினுயிர்-பூம்பாவையினுடைய உயிர். அணங்கு-வருத்தம். முருகர்க்கு-முருகன் கூறான திருஞானசம்பந்தருக்கு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\n12. இட்டலிங்க அபிடேக மாலை\nஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு\nடொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை\nசோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு\nசொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந்\nமாகலச நீராட்டு கலசாபி டேகமு\nவயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு\nஆகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\n6. வீர சாமானியர்க்குத் தூலதனுவிற் செய்யப்படும் இட்டலிங்க எழுவகைத் தீக்கைகளைக் கூறுவதிப்பாட்டு. ஓகை-உவகை. புராதன சரிதம்-பழைய வரலாறு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\n12. இட்டலிங்க அபிடேக மாலை\nபோயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும்\nபூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய\nபாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப்\nபகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ\nமேயசடு லிங்கமுட னாறங்க மாகமொரு\nவிமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு\nஆயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\nகிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக்\nகெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு\nஉடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ\nஉயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி\nவிடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு\nமேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும்\nதடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\n7. வீர விசேடருக்குச் சூக்கம தனுவிற் செய்யப்படும் பிராணலிங்க எழுவகைத் தீக்கை இச்செய்யுளில் கூறப்படுகிறது. பாயமனம்-பல பொருள்களிலும் பாய்ந்து செல்லும் மனம். அஞ்சல்-அஞ்சாதே. 8. வீரநிராபரருக்குக் காரணதனுவிற் செய்யப்படும் பாவலிங்க எழுவகைத் தீக்கை. ஏகாக்கிரசித்தம்-ஒருவழிப் பட்ட மனம். உடற்றி-செய்து. அகிம்சை-பிறவுயிரை வருத்தாமை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\n12. இட்டலிங்க அபிடேக மாலை\nநல்லதில நெ���்யாடி யானிடத் தைந்தாடி\nநல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே\nமெல்லமலர் மதுவாடி யின்கழைச் சாறாடி\nவிழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி\nஒல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல்\nவுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருபுடை\nஅல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\nநரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ்\nநவிலுமவர் தமினமர கந்தருவ ரவர்தம்மி\nசுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன்\nறுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிக\nதரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந்\nதத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு\nஅருளினினை யடைதலுறு மரியபவ மருளுமவ\nஅறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை\n9. இச்செய்யுளில் அபிடேகங்கொள்ளு முறைமை கூறப்படுகிறது. திலநெய்-நல்லெண்ணெய். ஆன்-பசு. நவை-குற்றம். இல்-இல்லாத. ஐயமுதம்-பஞ்சாமிர்தம். மலர்மது-தேன். கழைச்சாறு-கரும்புச் சாறு. ஆரக்குழம்பு-சந்தனக் குழம்பு. நபனமாடி-நீராடி. உரகம்-பாம்பு. 10. சிவானந்தத்தின் உயர்வும் சைவ ஆணெறிச் சிறப்பும் இச்செய்யுளிற் கூறப்படுகிறது. நரர்கள்-மனிதர்கள். திவலை-துளி. வேலை-கடல்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுர���பரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்���ாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்��திகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்���ிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/richa-070801.html", "date_download": "2019-01-16T22:09:57Z", "digest": "sha1:624DHLOM6KWSTB6BK6MSBXBSLGWQVYES", "length": 12892, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நேரத்தில் ஒரே படம்-ரிச்சா | Richa palot not for doing more films at a time - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஒரு நேரத்தில் ஒரே படம்-ரிச்சா\nஒரு சமயத்தில் ஒரு படம்தான் நடிப்பேன். அதனால்தான் நான் இன���னும் எந்த மொழித் திரையுலகிலும் முன்னுக்கு வராமல் இருக்கிறேன் என்று கூறுகிறார் ரிச்சா பலோட்.\nதமிழில் தனது அதிர்ஷ்டத்தைத் தேய்த்துப் பார்த்தும் எதுவும் தேறாததால் அங்குமிங்கும் அலைந்து திரிந்து ஏதாவது ஒரு மொழிப் படத்தில் அவ்வப்போது காணப்படுகிறார் ரிச்சா பலோட்.\nசினிமாவில் ஜொலிக்க நாயகிகளுக்கு ஒன்று நமீதா போல மார்க்கெட்டு சிறப்பாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆசின் போல மார்க்கெட்டாவது சீராக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் சேராதவர் ரிச்சா பலோட்.\nவிஜய்யுடன் நடித்தும் கூட இவரால் முன்னுக்கு வர முடியவில்லை. ஏன் இப்படி போய் விட்டீர்கள் என்று ரிச்சாவிடம் கேட்டால், நான் ரொம்ப காலமாகவே நடித்து வருகிறேன். இந்த நேரத்திற்கு நான் ஏகப்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்க வேண்டும்.\nஆனால் நான் நடித்து முடித்த படங்ளை விரல் விட்டு எண்ணி விடலாம். இத்தனைக்கும் நான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன்.\nஎன்னைப் பொருத்தவரை இஷ்டத்திற்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு சகட்டு மேனிக்கு நடிக்கப் பிடிக்காது. ஒரு நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிப்பேன். அதனால்தான் இவ்வளவு பெரிய கேப் விழுந்து விட்டது.\nஎனக்கு இன்னும் இளமை மிச்சமிருக்கிறது, ஓடிப் போய் விடவில்லை, ஒடிந்து போய் விடவில்லை. எனவே சாதிக்க இன்னும் காலம் இருக்கிறது, வயசும் இருக்கிறது. ஸோ, கவலைப்படாமல் நடித்து வருகிறேன் என்கிறார் படு கூலாக.\nரிச்சா பலோட் இப்போது நல்வரவு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் மதுமிதாவும் படத்தில் இருக்கிறார். இருந்தாலும் ரிச்சா கவலைப்படவில்லை.\nஇப்படத்தில் சினிமா உதவி இயக்குநர் வேடத்தில் நடிக்கிறாராம் ரிச்சா. உதவி இயக்குநராக இருந்து படிப்படியாக இயக்குநராக மாறி விடுகிறார். இந்த வேடத்தை சிறப்பாக செய்துள்ளதாக கூறும் ரிச்சா, தமிழில் இனி கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறுகிறார்.\nரிச்சா அடிக்கடி கவனம் வச்சா நல்லதுதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: asin assistant director அதிர்ஷ்டம் ஆசின் இயக்குனர் உதவி இயக்குனர் கவனம் திரையுலகம் நடிப்பு நமீதா மார்க்கெட் மொழி ரிச்சா பலோட் விஜய் cine field director luck nameetha richa palot vijay\nடிடி பத்தி சேதி தெரியுமா\nதமிழக பாக்ஸ் ஆபீஸில் கிங் பேட்டயா, தூக்குதுரையா\nExclusive : ரஜினி குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக வேண்டும் : ‘பேட்ட’ மாளவிகா மோகனன் விருப்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/10/22023157/For-the-actresses-securityMonitoring-Committee-on.vpf", "date_download": "2019-01-16T23:21:35Z", "digest": "sha1:KOAGLIU4AMRFIOG4GM43GUXUUOVOZV7G", "length": 10695, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the actresses security Monitoring Committee on behalf of Actors Association || நடிகைகள் பாதுகாப்புக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகைகள் பாதுகாப்புக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு\nநடிகைகளை பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2018 04:00 AM\nதமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது தினமும் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவிஞர் வைரமுத்து வெளிநாட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். மேலும் சில பெண்கள் பாலியல் புகார் கூறிய பதிவையும் டுவிட்டரில் பகிர்ந்தார்.\nநடிகர்கள் ஜான் விஜய் மீது பாடகியும் டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் கூறியுள்ளார். டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் டைரக்டர் லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். நகைச்சுவை நடிகர் டி.எம்.கார்த்திக் மீதும் புகார் கூறப்பட்டது.\nஇப்போது முன்னணி நடிகர்களான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரனும் தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனனும் பாலியல் புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில் நடிகைகளை பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.\nஇதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“திரைப��படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக சுயமரியாதையோடு, தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்க குழு ஒன்றையும் அமைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.”\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n1. முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு ; 5 கோரிக்கைகள் வைத்த நடிகர் சங்கத்தினர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர் அவர்கள் 5 கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். #EdappadiPalaniswami #Nassar #Ponvannan\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/mujeeb-ur-rahaman-talks-about-bowling/", "date_download": "2019-01-16T22:45:54Z", "digest": "sha1:UXH3VRFXP626A6HPXP3LKUQZQKN3VM3J", "length": 8386, "nlines": 85, "source_domain": "crictamil.in", "title": "கிரிக்கெட் தான் என் மொழி.! இந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து நான் பௌலிங் கத்துக்கிட்டேன்.. - Cric Tamil", "raw_content": "\nHome IPL கிரிக்கெட் தான் என் மொழி. இந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து நான் பௌலிங் கத்துக்கிட்டேன்..\nகிரிக்கெட் தான் என் மொழி. இந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து நான் பௌலிங் கத்துக்கிட்டேன்..\nகிரிக்கெட் உலகில் கடைக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி, மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே அந்த அணியில் இருக்கும் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தான். அந்த அணியில் இருக்கும் இளம் வீரரான முஜீப் உர் ரஹ்மான், கிரிக்கெ��் தான் தனது மொழி என்று மனம் திறந்து கூறியுள்ளார்.\nசமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் புதிய உத்வேகம் கொண்டுள்ள இந்த அணியில் இளம் வீரரான ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.\n17 வயதாகும் முஜீப் உர் ரஹ்மான் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடிய இவர் 11 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்ந்தி அசத்தினார்.\nசமீபத்தில் தனது பந்து வீச்சு குறித்து பேசிய முஜீப் உர் ரஹ்மான் “நான் சிறுவயதில் என்னுடைய மாமாவிற்கு பந்து வீசுவேன். அப்போது பந்து வீசும் போது நான் ஏற்கனவே சர்வேதேச அணியில் இடம்பிடித்து விட்டேன் என்ற மனநிலையில் தான் பந்து வீசுவேன். தொடக்கத்திலிருந்தே சர்வதேச வீரர்களுக்கு பந்துவீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது\nஎன்னை பொறுத்த வரை மொழி முக்கியம் இல்லை, என்னுடைய கிரிக்கெட் தான் எனது மொழி. கிரிக்கெட் சம்பந்தமாக என்ன கூறினாலும் அது எனக்கு புரிகிறது. நான் சர்வதேச பந்துவீச்சாளர்களான அஸ்வின், சுனில் நரைன், மெண்டிஸ் ஆகியோர்களின் பந்துவீச்சை விடீயோக்களில் பார்த்து தான் வளர்ந்தேன் ” என்று கூறியுள்ளார்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஇவர்களுடன் ஆடினால் “நேரம் தான் வீண்” என்று சொன்ன இங்கிலாந்து அணியினர்.\nஇந்திய ஏ அணியில் விளையாடப்போகும் நச்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52826-topic", "date_download": "2019-01-16T22:22:30Z", "digest": "sha1:XD43WOSMAHTOP4AD4NRWMDZ5C5MZPH7P", "length": 16846, "nlines": 163, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "படமும் செய்தியும் - தொடர் பதிவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\nபிரிட்டன் இளவரசர் ஹாரி– நடிகை மெகன��� மெர்க்கல்\nதிருமணம் விண்ட்சர் அரண்மனையில் நடந்தது.\nகைகளை பிடித்து புன்னகையுடன் அன்பை\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nஉ.பி., மாநிலம் மதுராவில், வீசிய புழுதிப் புயல் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்[You must be registered and logged in to see this image.]\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பந்த் காரணமாக ஸ்ரீநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. பதற்றத்தை தணிக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://upfoto.net/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F_aa04c0786.html", "date_download": "2019-01-16T22:43:32Z", "digest": "sha1:YE2GYWYH2OOVHTJNVQ4KMTZWRAEOFWMM", "length": 3189, "nlines": 124, "source_domain": "upfoto.net", "title": " பசங்க படத்தின் நடிகர், நடிகைகள் தற்போதைய நிலைமை | அன்று இன்று | Rare Photo Collection", "raw_content": "\nபசங்க படத்தின் நடிகர், நடிகைகள் தற்போதைய நிலைமை | அன்று இன்று | Rare Photo Collection\nபசங்க படத்தின் நடிகர், நடிகைகள் தற்போதைய நிலைமை | அன்று இன்று | Rare Photo Collection\nபசங்க படத்தின் நடிகர், நடிகைகள் தற்போதைய நிலைமை | அன்று இன்று | Rare Photo Collection\nபிரபல பெண் குழந்தை நட்சத்திரங்கள், அன்று இன்று | Tamil Female Child Artist Then and Now\n90's நடிகைகள் அம்மா மகள்\nநடிகர் ஆர்யா தம்பி சத்யாவின் திருமண ஆல்பம் | Arya brother's wedding photo collection\nசற்றுமுன் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல தமிழ் நடிகர் | Famous Actor Become Father For Twins\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.pattukkottaiinfo.com/pattukottai-municipality-golden-jubilee/", "date_download": "2019-01-16T22:22:10Z", "digest": "sha1:5PVNZGTDMNTUX6V7MH5CJGUXGZYMZBON", "length": 15718, "nlines": 173, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "பொன்விழா கொண்டாடும் Pattukottai MunicipalityPattukkottai | Pattukottai News I Pattukkottai Information பொன்விழா கொண்டாடும் Pattukottai Municipality", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்க��் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » பட்டுக்கோட்டை » பொன்விழா கொண்டாடும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு\nபொன்விழா கொண்டாடும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு\nபட்டுக்கோட்டை நகராட்சியின் (Pattukottai Municipality) பொன்விழாவையொட்டி ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nபட்டுக்கோட்டை நகராட்சியின் (Pattukottai Municipality)\nஇதுகுறித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டு கூறியதாவது:\nபண்டைய சிற்பங்களுக்கும், பழமை வாய்ந்த கோயில்களுக்கும் பெயர் பெற்றதும், பெயரிலேயே வளத்தை பிரதிபலிப்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தின் தன்னிகரற்ற நகரமாக விளங்குவதும், காவேரி ஆற்றில் இருந்து பிரியும் கல்லணை கால்வாயில் அமைந்துள்ளதுமான பட்டுக்கோட்டை நகரம், 1.4.1965 அன்று நகராட்சியாக உருவாக்கப்பட்டு, பின்னர் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு பொன் விழாவை கொண்டாட இருக்கிறது.\nவரலாற்றுப் பாரம்பரியமும், சிறப்பும் கொண்ட இந்த பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், அமைந்துள்ளது. இந்த நகராட்சியில், 33 வார்டுகள், 73 கிலோ மீட்டர் சாலைகள், 2,883 தெரு விளக்குகள், 5 பூங்காக்கள், 21 ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன. பட்டுக்கோட்டை நகராட்சி தொடங்கப் பெற்று 49 ஆண்டுகள் முடிவடைந்து, பொன்விழா ஆண்டான 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.\nபட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழா காணும் இத்தருணத்தில், அதன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட அரசிடம் நிதி கோரி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் இது குறித்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக தமிழக அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதி அடிப்படை மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக, குடிநீர் வினியோகம், பஸ் நிறுத்த மேம்பாடு, அரசு அலுவலக கட்டிட மேம்பாடு போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.\nமனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.\nபட்டுக்கோட்டை அருகே 14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதமிழக முதல்வருக்கு எதிராக ஒரத்தநாட்டில் கருப்புக்கொடி போராட்டம் காவிரி சமவெளி பகுதி பாதுகாப்பு போராட்டக்குழு முடிவு\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/agni-paritchai/21620-agni-paritchai-14-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-16T22:00:45Z", "digest": "sha1:3PKCM2NPETBFTE3MQXL2YFHYKZBF34R3", "length": 3797, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 14/07/2018 | Agni Paritchai - 14/07/2018", "raw_content": "\nஅக்னிப் பரீட்சை - 14/07/2018\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 16/01/2019\nஇன்றைய தினம் - 15/01/2019\nஇன்றைய தினம் - 14/01/2019\nநேர்படப் பேசு - 16/13/2019\nகிச்சன் கேபினட் - 16/01/2019\nடென்ட் கொட்டாய் - 16/01/2019\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nவட்ட மேசை விவாதம் - 15/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39164-katrina-aamir-rehearse-with-prabhudeva-for-thugs-of-hindostan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-16T23:03:47Z", "digest": "sha1:FPSLISFDHRVKFTFCVKB64ZB3ZNKJHRRZ", "length": 10515, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆமிர்கான், கேத்ரினாவுக்கு டான்ஸ் வாத்தியாரான பிரபுதேவா! | Katrina, Aamir rehearse with Prabhudeva for 'Thugs of Hindostan'", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்ச���ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஆமிர்கான், கேத்ரினாவுக்கு டான்ஸ் வாத்தியாரான பிரபுதேவா\nஇந்தி நடிகர் ஆமிர்கான், நடிகை கேத்ரினா கைப் ஆகியோருக்கு பிரபுதேவா நடனம் கற்றுக்கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஆமிர்கான், கேத்ரினா கைப் ஜோடியாக நடிக்கும் இந்தி படம், ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’. இதில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக இருவரும் இணைந்து நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் இந்தப் படத்துக்கு மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரனின் மகன். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார். அதற்கான நடன பயிற்சி மும்பை ஸ்டூடியோ ஒன்றில் சமீபத்தில் நடந்தது. அப்போது பிரபுதேவா மற்றும் கேத்ரினாவுடன் ஆமிர்கான் செல்பி புகைப்படம் எடுத்தார். இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டியின் பின்னணி என்ன\nநாய்களும் இனி பேசப்போகின்றன... தயாராகும் டெக்னாலஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசல்மான் கானை மீண்டும் இயக்குகிறார் பிரபுதேவா\nமகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆகிறார் ஆமிர்கான்\nநடிகர் ஆமிர்கான் நிகழ்ச்சியை ரத்து செய்த சீன பல்கலைக்கழகம்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nமீடூ பரப்புரைக்கு ஆதரவு : புதிய படத்தில் இருந்து விலகிய ஆமிர்கான்\nயுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\n‘பொன் மாணிக்கவேல்’ ஆக ஜொலிக்க வரும் பிரபுதேவா..\nபிரபுதேவாவின் ’லக்‌ஷ்மி'க்கு யு சான்றிதழ்\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டியின் பின்னணி என்ன\nநாய்களும் இனி பேசப்போகின்றன... தயாராகும் டெக்னாலஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/134576-life-pages-of-uno-former-president-kofi-annan.html", "date_download": "2019-01-16T23:22:23Z", "digest": "sha1:IXTE32W4HMV2QTP7FYCIERWHIUFCE4QL", "length": 25351, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "கோஃபி அன்னான் எனும் `நோபல் பரிசுக்காரர்'.. சில சர்ச்சைகளும்.. பெரும் சாதனைகளும்! #RipKofiAnnan | life pages of uno former president Kofi Annan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:01 (20/08/2018)\nகோஃபி அன்னான் எனும் `நோபல் பரிசுக்காரர்'.. சில சர்ச்சைகளும்.. பெரும் சாதனைகளும்\n1997-2006-ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த இவர், அந்த இடத்தினை அலங்கரித்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.\n``நீங்கள் வாழும் வாழ்க்கை என்பது நீங்கள் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது. ஆனால், நன்றாகத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் யாரென்று நீங்கள் உணர வேண்டும்; நீங்கள் யாருக்காக நிற்கிறீர்கள், எங்கு பயணப்படப் போகிறீர்கள், எதற்காக அங்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”... இவை மறைந்த ஐ.நா பொதுச் செயலாளர் கோஃபி அன்னானின் வரிகள்\nஐ.நா.வின் புத்தாயிரம் ஆண்டுக்கான இலக்குகளாக (Millennium Development Goals), கடுமையான வறுமையினை ஒழித்தல், அனைவருக்கும் தொடக்கக் கல்வி பயிற்றுவித்தல், பாலின சம உரிமை அளித்தல், பெண்கள் முன்னேற்றம், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, பேறுகால நல்வாழ்வினை மேம்படுத்துதல், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராகப் போராடுதல், சு��்றுச்சூழல் மேம்பாடு போன்ற இலக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. உலக அளவில் பல்வேறு நாடுகளில், கடந்த இரு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட பல நல்வாழ்வுத்திட்டங்கள், இந்த இலக்குகளின் சாராம்சத்தைக் கொண்டிருந்தன. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கோஃபி அன்னான்.\n1997-2006-ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த இவர், அந்த இடத்தினை அலங்கரித்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றவர். ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள கானா நாட்டில், ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் கடந்த 1938 ம் ஆண்டு பிறந்தவர் கோஃபி அன்னான். பொருளாதாரமும், நிர்வாகவியலும் படித்த இவர், தன்னுடைய 24 வது வயதிலேயே `உலகச் சுகாதார நிறுவன'த்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிய அவர், 1997-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபொதுச் செயலாளராகப் பணியாற்றிய ஆண்டுகளில், புத்தாயிரமாவது ஆண்டுக்கான இலக்குகள் மட்டும் அல்லாமல், உலகளாவிய வணிகத்தை மேம்படுத்துதல், எய்ட்ஸ் நோயைக் குறைக்க சர்வதேச நிதி திரட்டுதல், மனித உரிமைகள் மேம்பாடு போன்ற பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். 2001ம் ஆண்டு, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\nபணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2007-ம் ஆண்டு, தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றினைத் தொடங்கினார். ஓய்வுபெற்ற பிறகும்கூட, கென்யா நாட்டில் நிலவிய அரசியல் குழப்பங்கள் தீர்க்கவும், சிரியா நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்த விவகாரத்திலும், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம் குறித்தும் தீவிரமாகச் செயலாற்றினார். இதில் சிரியா உள்நாட்டுப் போர் குறித்த விவகாரத்தில் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.\nமிகச் சிறப்பான ஆளுமை கொண்ட ஒருவராக இருந்தாலும்கூட, சில குறைகளும், சர்ச்சைகளும் இருக்கத்தானே செய்யும். 1994-ம் ஆண்டு, ருவாண்டாவில் ஹுடு எனும் இனத்தவரால் டுட்சி இனமக்கள், கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், அகதிகளாக வெளியேறினர். வரலாற்றில் மறக்க முடியாத இனப்படுகொலைகளில் ருவாண்டாவுக்கும் நிச்சயம் ஓர் இடம் உண்டு. அந்த இடத்தில் அவர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த மக்களுக்கு வழங்கவில்லை என்று அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதைப்போலவேதான் இராக், சதாம் உசேன் விவகாரத்திலும், அவர் முழுமையாகச் செயல்படவில்லை என்று கூறப்பட்டது.\nமறைந்த தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் உலக அமைதிக்காகவும், மனித உரிமைகள் மேம்பாட்டுக்காகவும் உருவாக்கிய `THE ELDERS' அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் கோஃபி அன்னான். கடந்த மாதம் நடைபெற்ற மண்டேலாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொண்ட கோஃபி அன்னான், கடந்த சனிக்கிழமை(18.8.2018) அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மிகச்சிறந்த தலைவராகவும், நிர்வாகியாகவும் இருந்த அவருக்கு உலகெங்கும் புகழ் அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.\nkofi annanunited nationsdeathஐக்கிய நாடுகள் சபைகோஃபி அன்னான்\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல�� காந்தி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-26/satire/125751-one-line-story.html", "date_download": "2019-01-16T23:01:19Z", "digest": "sha1:U6GB4FE65GOCMZCZAE3MICJ5SMOAWZM6", "length": 21664, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "கதை விடுறாங்க! | One line story - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nமீரான் சாகிப் தெருவைத் தெரியுமா\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகறுப்புப் பணமே வெளியே வா\nவிஜயகாந்த் இப்போ செல்லாக் காசு ஆகிட்டார்\n``அர்ஜூனுக்கு `ஆக்‌ஷன் கிங்' பட்டம் கொடுத்தது நான் தான்\nமிஸ் பண்ணக்கூடாத யுத்த சினிமாக்கள்\n`பர்ஸ்ட் லுக்'கில் தெறிக்க விடும் இருவர்\n``மறக்க முடியாத விக்ரமின் பாராட்டு\n`கயல்' ஜமீன்தாரும் `கலைஞர்' டிவியும்\nகறுப்புப் பணத்தைப் பதுக்கி வெச்சவங்க நிலைமை இப்படித்தானே இருக்கும்\n\"புதிதாக வேலைக்குச் சேர்ந்த அலுவலகத்தில் படியேறிக் கொண்டிருந்தாள் கீதா. அப்போது...\" - இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...\nஇம்ரான் இம்மு: படியில் தண்ணீர் இருப்பது தெரியாமல் காலை வைத்து ��ழுக்கி விழும் தருணத்தில்... பார்த்திபன் அவளைத் தாங்கிப் பிடித்தான். இருவர் கண்களும் நேருக்கு நேர் பார்த்தபோது, \"கண்கள் இரண்டால்...'' என்று அவன் அலைபேசி சிணுங்கியது.\nபாலமுருகன்: அப்போது புதிய ஐ-போன் ஒன்று கீழே கிடந்தது. அதை எடுத்தவள், நேராக மேனேஜர் அறைக்குச் சென்று அவரிடம் போனைக் கொடுத்தாள். அதைப் பாராட்டிய அவர், `இது வெறும் டெமோ பீஸ்தான். பர்சேஸிங் கம்பெனிகள்ல இருந்து கமிஷன் வாங்காம, சரியா நீ வேலை பார்ப்பேனு எங்களுக்கு நம்பிக்கை வந்திருச்சு' எனச் சொன்னார்.\nசண்முக சுந்தரம்: அவளின் பின்னால் வந்த இளைஞன், \"மேடம் இந்தக் கவர்ல ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அந்த மன்னார் அண்ட் கம்பெனி ஃபைலை மட்டும் சீக்கிரம் மூவ் பண்ணுங்க ப்ளீஸ்'' என்றவுடன் அவனைக் கண்டபடி திட்டி, அவன் கையிலிருந்த கவரை அவன் முகத்தின் மேல் எறிந்துவிட்டுத் திரும்பினாள். வெளியே வந்த அந்த இளைஞன் போனை எடுத்து லைனில் இருந்தவனிடம், \"மணி உனக்குப் பார்த்த பொண்ணும் உன்னை மாதிரியே நீதி, நியாயம்னுதான் இருக்கா. ஜாதகம் பொருந்தியாச்சு... கேரக்டர் பொருந்தியாச்சு. இனிமே டும்டும்டும்தான்'' எனச் சிரித்தபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தான் மணியின் தோழன் சிவா.\nலூயிஸ் செல்வராஜ்: அவளுக்கு முன்னால் படியேறிக்கொண்டிருந்த மேனேஜர் படி நுனியில் கால் வைத்து வழுக்கி விழப்போய் சுதாரித்ததைப் பார்த்தாள். பார்ட் டைம் வேலையாக தான் விற்றுக்கொண்டிருந்த ஆன்ட்டி ஸ்லிப் டேப் பற்றி விளக்கி உடனடியாக ஆர்டர் எடுத்தாள். வியந்துபோன மேனேஜர், அன்றே கீதாவை விற்பனைப் பிரிவிற்கு மாற்றி புரமோஷன் கொடுத்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் பு���ிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/category/india/page/2/", "date_download": "2019-01-16T23:24:03Z", "digest": "sha1:BPVYMA6BCUIX2JCSSIBR5OFJAM4Q7KE7", "length": 6359, "nlines": 110, "source_domain": "crictamil.in", "title": "India Archives - Page 2 of 65 - Cric Tamil", "raw_content": "\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nபிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்\nசச்சின் மற்றும் சேவாக் அவுட் ஆன பிறகு ,ட்ரெஸிஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பதை கம்பிர் தற்போது வெளியிட்டுள்ளார்.\n4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எவ்வாறு விளையாடும். அதிரடி வீரர் சேவாக் கணிப்பு.\nஇந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் உலகின் நம்பர் 1 வீரர்.\nஇன்னும் எத்தனை மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவருவீர்கள். கோலியை கேள்வி கேட்ட இந்திய முன்னாள்...\nஇந்திய டெஸ்ட் அணியில் ப்ரிதிவி ஷா இடம் பெற காரணம் இவர்தானா.\n“Form”-ன் உச்சத்தில் இருக்கும் கோலி. அடுத்து நிகழ்த்த இருக்கும் சாதனை என்ன தெரியுமா.\nஇந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இவர் மாறுவாரா.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இவர் விளையாடுவது சந்தேகம்.\nஅடுத்த போட்டிக்கான அணியின் திட்டம் இதுவாக தான் இருக்க வேண்டும்.\nஇவர் தான் என்னுடைய ரோல் மாடல். இங்கிலாந்தில் விளையாடுவது என் கனவு. இங்கிலாந்தில் விளையாடுவது என் கனவு.\nமுதல் சிக்ஸர் அடித்ததை பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தினார் பண்ட்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கி�� தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/08/3.html", "date_download": "2019-01-16T23:30:02Z", "digest": "sha1:7VX2JJMKINKRLDRJ3N2KITSLLVTC62G2", "length": 20962, "nlines": 106, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: சிலுவைப்போர் 3", "raw_content": "\nவியாழன், 6 ஆகஸ்ட், 2015\n1096 ல் பைஸாந்திய கப்பல்கள் அணிவகுக்க, பியர்ரி எர்மிட் (PIERRE L’ERMIT) என்பவன் தலைமையில் பாஸ்போரஸ் ஆற்றைக் கடந்து இஸ்லாமிய துருக்கிப் பகுதிக்கு வந்தது. கிரேக்க தேவாலயங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, ‘முஸ்லீம்களை வெளியேற்று வோம்’ என்று வெறியோடு முன்னேறினார்கள். துருக்கிய விவசாய பூமிகளை தீயிட்டு கொளுத்தினார் கள். இரக்கமில்லாமல் அப்பாவி முஸ்லீம் பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குழந்தைகளை உயிரோடு தீயிட்டு கொளுத்தினார்கள். அணிந்திருக்கும் உடைகளை வைத்தே கொன்றார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், யூதர்களும் அடங்குவார்கள். அவர்களின் குழந்தைகளை தீயின் மேலே கம்புகளில் வைத்து சுட்டுச் சாப்பிட்டார்கள். பியர்ரி எர்மிட்டின் படைகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தில் இருந்தார்கள். பைஸாந்தியப் பேரரசர் அலெக்சியஸின் மகள் இளவரசி அன்னா கோம்னினா, இறந்த உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததாகவும். அவள் தந்தை கொடுமைகளை பார்த்து ஏன் சிலுவைப் படைகளை அழைத்தோம் என்று வருத்தப்பட்டதாகச் சொன்னாள். நிகாயாவில் (தற்போதைய இஸ்னிக் நகரம்) நடந்த முதல் போரில் துருக்கிய கிலிஜ் அர்சலன் வெற்றி பெற்றார். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை.\nசிலுவைப்போருக்காக கான்ஸ்டாண்டிநோபிள் வந்த படைகள் வரும் வழியெல்லாம் இருந்த நகரங்களில் கொடுமைகளை செய்து கொண்டு வந்தார்கள். 60,000 பேர் வரை இருந்த படையில் 5,000 குதிரைப்படையினர் இருந்தார்கள். இதில் ரெய்மண்டின் படை 8,500 வீரர் களும், 1,200 குதிரைப்படை வீரர்களும் ஆவார்கள். வந்த சிலுவைப் போராளிகளின் தலைவர்கள் உணவுக்காக அலெக்சியஸை நாடினார்கள். சிறிது நாளில் அவர்களின் நடவடிக்கைகளை அறிந்த அலெக் சியஸ் வெறுப்படைந்தார். மேலும் தந்தை ராபர்ட் கூயஸ்கார்டுடன் சேர்ந்து பலமுறை பைஸாந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமித்த நார்மன் எதிர் போஹிமாண்டும் அதில் இரு���்தான். போருக்காக வந்த இளவரசர்கள் அலெக்சியஸை தலைமை தாங்க விரும்பினார்கள். ஆனால் அலெக்சியஸ் அதை விரும்பாமல் அவர்களை விரைவாக அவர்களை மைனர் ஆசியாவுக்குள் அனுப்ப முயற்சித்தான். அவர்களின் தலைவர்களை துருக்கிகளிடமிருந்து கைப்பற்றும் இடங்களை விசுவாசத்துடன் திருப்பித் தருமாறு கேட்டான். முதலில் காட்ஃபிரே உறுதியளிக்க மற்றவர்களும் ஒவ்வொருவராக அலெக்சியஸுக்கு உறுதிமொழி அளித்தனர். ரெய்மண்ட் மட்டும் உறுதிமொழி கூறாமல் பைஸாந்தியப் பேரரசுக்கு எந்த தொந்திரவும் செய்ய மாட்டேன் என்று கூறினான். அனைத்துப் படைகளையும் பாஸ்போரஸ் ஆற்றின் கரைக்கு அழைத்து வந்த அலெக்சியஸ், எப்படி செல்ஜுக் இராணுவத்தை கையாள்வது என்று அறிவுறுத்தினான்.\nஅலெக்சியஸ் தன் ஜெனரல்களான மானுவேல் பௌடூமிட்ஸ் மற்றும் டடிகியோஸ் ஆகியோரை உதவிக்கு அனுப்பினான். முதலாம் கிலிஜ் அர்சலனின் சுல்தானிய ரோம தலைநகராக இருந்த நிகாயாவை மீண்டும் சிலுவைப்படைகள் தாக்கினார்கள். அப்போது கிலிஜ் அர்சலன் தன் குடும்பம், செல்வங்களை விட்டுவிட்டு மத்திய அனடோலியாவில் ஒரு படையெடுப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சிலுவைப் படைகளின் பலம் தெரியவில்லை. நிகாயாவில் நீண்ட போர் நடந்து கொண்டிருந்தது. இது கிலிஜ் அர்சலனை எட்ட அவர் விரைந்து வந்து மே மாதம் 16 ந் தேதி சிலுவைப் படைகளுடன் மோதினார். இரு தரப்பிலும் கடும் சேதம் விளைந்தது. கடுமையான போரில் சிலுவைப்படைகளின் கை ஓங்கியது. கிலிஜ் அர்சலன் சற்று பின் வாங்கினார். அலெக்சியஸ் பெரிய மரத்துண்டுகளை நிலத்தில் பரப்பி துருக்கிய பாதுகாப்புப் படையை முடக்கி ஜூன் 18 ல் சரணடைய வைத்தான். நிகாயா நகரம் பைஸாந்தியரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, சிலுவைப் போராளிகள் நகருக்குள் புகுந்து கொள்ளையடித்து அட்டூழியம் புரிந்ததால் பேரரசுடன் குழப்பம் நிலவியது. சிறைப் பிடிக்கப்பட்ட பல துருக்கிய வீரர்களை அடிமைச் சந்தையில் விற்றார்கள். துருக்கிய படைகள் தோற்ற செய்தி மொத்த அரபு நாடுகளுக்கும் பரவியது. வழியிலுள்ள மொத்த அரபு நாடுகள், நகரங்கள், கிராமங்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தன. சிலர் தங்கள் வீடுகள், சொத்துக்களை விட்டு தூரப்பகுதிகளுக்கு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். உறுதி மொழியை மீறி சிலுவைப்போராளிகள் நடந்து கொண்டாலும், அலெக்சியஸ் அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தார்.\nஜூன் மாத இறுதியில் சிலுவைப்படைகள் அனடோலியாவை நோக்கி நகர்ந்தன. சில பைஸாந்திய படைகளுடன் தளபதி டடிகியாஸும் உடன் சென்றான். மேலும் சில பைஸாந்திய படைகள் பின்னர் வரும் என நம்பப்பட்டது. அவர்கள் படையை நார்மன்கள் தலைமையில் ஒன்றும், ஃப்ரென்ச்கள் தலைமையில் ஒன்றுமாகப் பிரித்துக் கொண்டார்கள். இரண்டும் டோரிலாயம் நகரில் சந்திப்பதாக திட்டம். ஜுலை 1 ல் ஃப்ரென்ச் படைகளுக்கு முன்பாகச் சென்ற நார்மன்கள் படையை டோரிலாயம் நகரில் கிலிஜ் அர்சலன் எதிர் கொண்டார். இப்போது எதிரியின் பலம் அறிந்ததால் கிலிஜ் அர்சலன் வேகமாக அம்பெறியும் திறன்படைத்த வீரர்களுடன் பெரும் படையைத் திரட்டி நார்மன்களைச் சுற்றி வளைத்தார். சரியான தருணத்தில் ஃப்ரென்ச் படைகள் காட்ஃப்ரே தலைமையில் வர துருக்கிய படைகளின் திட்டம் நிறைவேறவில்லை. துருக்கிய படை இருபுறமும் சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சிலுவைப்படைகள் அனடோலியாவில் நுழைந்தது. அது சரியான கோடைகாலம், கிலிஜ் அர்சலன் நகரை விட்டு வெளியேறும் முன் சரியாகத் திட்டமிட்டு நகரின் அனைத்து வளங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் சிலுவைப்படைகளுக்கு போதிய உணவு இல்லாமல் வீரர்களும், குதிரைகளும் இறந்தன. நகரின் சில கிறிஸ்தவர்கள் அவ்வப்போது உணவு கொடுத்தாலும், படைகள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கொள்ளையடித்தும் திருடியும் வந்தனர். சிலுவைப்படைகளை யாரும் தலைவராக இருந்து கட்டுப்படுத்த முடியவில்லை. அதேமர் என்பவர் மட்டும் மதத்தலைவராக மதிக்கப்பட்டார். இத்தாலி போலோனியாவைச் சேர்ந்த பால்ட்வின் சிலிசியன் கேட்ஸ் என்ற பகுதியைக் கடந்த பின் அர்மேனியாவில் தன் படையுடன் தங்கினார். போருக் குப் பிறகு, ஐரோப்பாவில் அவருக்கிருந்த ஒரே சொத்தான அவர் மனைவி இறந்து போனதால் திரும்பி ஐரோப்பா போகும் எண்ணம் அப்போதைக்கு அவருக்கு இல்லை. புனித பூமியை மீட்டெடுக்கும் பணி யில் தன்னை அற்பணித்துக் கொண்டார். புராதன கிறிஸ்தவராக இருந்ததால் அர்மேனியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எடிஸ்ஸாவின் ஆட்சியாளர் தோரஸ் 1098 ல் பால்ட்வினைத் தத்தெடுத்துக் கொண்டார். பின்னாளில் தோரஸ் கொல்லப்பட பால்ட்வின் எடிஸ்ஸாவின் ஆட்சியாளர��க மாற முதல் சிலுவைப் போராளிகளின் மாகாணமாக எடிஸ்ஸா ஆகியது.\nசிலுவைப்படைகள் அரபுகளால் அல் ருஹா என்று அறியப்பட்ட எடிஸ்ஸாவுக்கு (தற்போது இது துருக்கியில் உர்ஃபா என்ற பெயருடன் இருக்கிறது) முன்னேறியது. அங்கும் பெருவாரியான மக்களைக் கொன்று ஃப்ரான்சின் முதலாம் பால்ட்வின்னின் தலைமையில் முதல் லத்தீன் மன்னராட்சியை (ஐரோப்பிய காலனியாக) நிறுவினார்கள். கொடுமைக்குப் பெயர் போன பால்ட்வின் அர்மேனிய கிறிஸ்தவ இளவரசர், இளவரசியை எடிஸ்ஸாவின் அதிகாரத்தை கைவிடச் சொன்னான். அவர்கள் பயந்து இவனை வளர்ப்பு தந்தையாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தப் பின்னும் அவர்களைக் கொன்றான். பின் படைகள் தென் பகுதியில் அரபுகள் நிறைந்த சிரியாவின் பெரிய நகரமான ஆண்டியாக்கை நோக்கி நகர்ந்தது. (தற்போது இது துருக்கியின் அண்டாக்கியாவாக உள்ளது). இந்நகரம் பலமான கோட்டைகளுடன், பெரும் உணவு கிடங்குகளுடன் எப்படிப்பட்ட தாக்குதலையும் சமாளிக்கும் வண்ணம் இருந்தது. 12,000 மீட்டர் நீளத்தில் நகரம் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் 60 அடி நீளம் உயரத்தில் 400 பெரிய கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன. இரத்தவெறி பிடித்த 50,000 சிலுவைப்படை வீரர்கள் எட்டு மாதமாக (அக்டோபர் 1097 லிருந்து 1098 ஜூன் வரை) கடும் குளிரிலும், மழையிலும் நகரின் சுவரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களால் வெற்றி மீறி உள்ளே நுழைய முடியவில்லை. உணவில்லாமல் பஞ்சத்தில் வாடிப்போன சிலுவைப்படைகள் அருகாமை அரபு நகரங்கள், கிராமங்களில் நுழைந்து கால்நடைகள், தானியங்களைக் கொள்ளை அடித்தனர். ஆண்டியாக் நகரத்தில் நுழைய முடியாத ஆத்திரத்தில் அலிப்போ நகரவாசிகளின் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தலைகளை மட்டும் வெட்டி, நகரச் சுவற்றின் உள்ளே மழை போல் கொட்டினார்கள்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 8:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/religion-and-culture-some-understandings/", "date_download": "2019-01-16T22:29:21Z", "digest": "sha1:ULSZQKMJJODGUMY3RA6CX54WT3UMV5BC", "length": 65549, "nlines": 157, "source_domain": "marxist.tncpim.org", "title": "மதம், பண்பாடு - சில மயக்கங்கள் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமதம், பண்பாடு – சில மயக்கங்கள்\nஎழுதியது குணசேகரன் என் -\nஇந்துத்துவா இயக்கங்கள் பண்பாட்டுத் தளத்தில் தங்களது\nகிளைகளைப் பரப்பி, பின்னர் அதனூடாக அரசியல்\nதளத்தில் அதிகாரம் கைப்பற்றிட முனைகின்றன.\nமத்திய அதிகார மையத்தில் ஆறு ஆண்டுகள் கோலோச்சிய பின்னர், அவர்களின் சாயம் வெளுத்ததால், அதிகாரத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்டனர்.\nஎனினும், நமது நாட்டின் பண்பாட்டுத் தளத்தில் அவர்களின் பிடி விலகவில்லை. பண்பாட்டுத்தளம் முற்போக்கும் பிற்போக்கும் கலந்த கலவையாகவும் இரண்டும் மோதுகிற போர்க்களமாகவும் இருந்து வந்துள்ளது. அதனால் வகுப்புவாத வைரஸ் கிருமிகள் தழைக்க வாய்ப்பு வசதிகள் ஏராளம் உள்ளன.\nதமிழ்ப் பண்பாட்டின் பல்வகைப் பரிமாணங்களை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்து பல நூல்களை ஆய்வாளர் ந. ரவீந்திரன் எழுதியுள்ளார். இந்துத்தவ சூழலில் புதிய பண்பாட்டு எழுச்சிக்கான செயல்படு தளங்களையும், புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து அவர் எழுதியுள்ள நூல், “மதமும் மார்க்சியமும் – தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை” – (சவுத் விஷன்) மதம், பண்பாடு குறித்த பாரம்பர்ய பிரச்சினைகளில் மறுபிரவேசம் செய்து சில வெளிச்சங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்நூல் குறித்த சில விமர்சனங்களுக்குச் செல்வதற்கு முன், இந்த நூல் முன்வைக்கும் சிந்தனைகள் சமூக மாற்ற போராளிகள் ஆழ்ந்து பரிசீலிக்கத் தக்கவை என்பதை முதலில் குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழகத்தில் இடதுசாரி மார்க்சிய இயக்கங்கள் உழைக்கும் வர்க்கங்களை பெருந்திரளாக முற்போக்கு சிந்தனைத்தளத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான கருத்துக்கள் உள்ளடங்கியதாக இந்நூல் விளங்குகிறது. சில விமர்சனக் கருத்துக்களை காண்போம்\n“இந்துத்துவத்தின் வேர்கள் என முந்திய வரலாற்றில் எதையாயினும் தேடுவது இந்துத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதமையின் பேறு”, என்ற ரவீந்திரனின் கருத்து. நூற்றுக்குநூறு சரியானதாகும். இன்றைக்கும் தமிழகத்தில் பலர் இந்த தவறினைச் செய்கின்றனர். கடந்த நூற்றாண்டுகளில் நடந்த மத மோதல்களையும் குஜராத் படுகொலையையும் ஒப்பிடுகிற குழந்தைத் தனமான தவறினை பலர் செய்கின்றனர்.\nரோமிலா தாப்பார், பணிக்கர், பிபன் சந்திரா உள்ளிட்ட பலர் அறிவியல் ரீதியாக நிறுவிய ஒரு உண்மை – அதையே ந.ரவீந்திரனும் குறிப்பிடுகிறார். “சென்ற நூற்றாண்டின் இருபதாம் ஆண்டு களிலிருந்து தோன்றி வளர்ந்த புதிய அரசியல் போக்கு அது. அதற்கு புதிதாய் உருவாகியிருந்த மத்திய தர வர்க்கமும், அதற்கான பொருளாதாரப் பிரச்சனைகளும் காரணம்”.\n“இந்து அடையாளத்தைப் பிற மத எதிர்ப்பாக வளர்க்கும் பல்வேறு எத்தனிப்புக்களில் இந்துத்துவவாதிகள் முயலும் இன்றைய அரசியற் செயற்பாடு, நூற்றாண்டுகளின் முந்தைய மதவாதத்தி லிருந்து வேறுபட்டது”.\nஇவ்வாறு ந.ரவீந்திரன் கூறுவதும் மிகச் சரியானதே. இருபதாம் நூற்றாண்டில் உருவான ஒரு நவீன நிகழ்வுதான் வகுப்புவாதம்.\nஇந்தக் கருத்தைச் சரியாக புரிந்துகொள்ளாததால் மதச்சார் பற்றவர்களின் “பெரும்பாலான எழுத்துக்களில் இந்து சமயமும் இந்துத்துவம் வேறுபடுத்தாமல்” விவாதிக்கப்படுகிறது. “பிராமண மதம் இந்து சமயம், இந்துத்துவம் ஆகிய மூன்றையும் ஒன்றென குழம்பும் நிலை உண்டு” என்று சரியாகக் குறிப்பிடுகிறார் ரவீந்திரன். இந்து சமயம் என்ற ஒன்றே இல்லையென்று ஒரேயடியான தாக்குதல் வாதத்தினால் இந்துத்துவத்தை ஒழித்துவிடலாம் என்று சிலர் கருதுவதும் தவறானது. அதாவது, மத எதிர்ப்பு மூலம் இந்துத்துவ வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்று இறங்குவது எதிர் விளைவையே ஏற்படுத்தும். மேலும் இந்துத்துவத்தின் வேர் போன்றது, மைனாரிட்டி எதிர்ப்பு எனும் கருத்தாக்கம். இத்தகு இந்துத்துவ கருத்தாக்கங்களின் தன்மைiயும், அவை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் சரியாக புரிந்து கொள்ளாததால் தான் வெறும் மத எதிர்ப்பு ஆயுதமே போதுமானது என்று பலர் கருதுகின்றனர்.\nமதங்களின் மக்கள் நலப் பக்கம்\n‘மதங்கள்’ எனும் தலைப்பில் மதங்களின் தோற்றம், யூத, கிறிஸ்துவ, இஸ்லாம், நாட்டார், இந்து சமயங்கள், சமணம், பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களின் வரலாற்று வளர்ச்சியை ரவீந்திரன் விளக்குகிறார். இந்த அத்தியாயம் மதங்கள் பற்றிய ஒரு சிறந்த கல்வியாக அமைகிறது. வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் இந்த நீண்ட விளக்கங்கள் அமைந்துள்ளன.\nவிவேகானந்தர் பற்றிய மதிப்பீடுகள் எல்லாம் மிகுந்த ஏற்புடையதாக அமைகிறது. பிற மத காழ்ப்புணர்வு இல்லாதது; இந்து மதத்தின் அதிகாரத்துவ சார்பான சீர��குலைவுகளை சாடியது; சமூக மாற்ற கிளர்ச்சியையொட்டி இந்து மதக்ககருத்துக்களை பயன்படுத்தியது போன்றவற்றை எடுத்துக்காட்டி விவேகானந்தர் பற்றி நல்மதிப் பீட்டை நமக்கு ரவீந்திரன் எடுத்துரைக்கிறார். திலகர் போன்றோரை இந்துத்துவத்தோடு பிரதிநிதித்துவப்படுத்துவது எந்த அளவு பேதமையானது என்பதையும் எடுத்துரைக்கிறார்.\n‘வீரத்துறவி விவேகானந்தர் இந்து சமயத்தினுள்ளிருந்தே பிராமணத் தலைமையின் தகர்விற்குப்’ பாடுபட்ட வரலாற்றை சிறப்பாக விளக்குகிறார். ஆனால், விவேகனந்தரின் இந்த செயல்பாடு இந்து மதத்திற்கே உரிய போர்க்குணம் என்று கூறுவதும் இது இந்து மதத்தின் மக்கள் நலப் பக்கம் என்று வர்ணிப்பதும் பொருத்த முடையதாக இல்லை.\nபொதுவாக மதங்களுக்கு மக்கள் நலப்பக்கம் உண்டு என்பது ஏற்புடையதே. அறநெறி, மனித நேயம் உள்ளிட்ட அம்சங்களில் மதத்தின் துணை கொண்டு சமூக வாழ்க்கையை செப்பனிடும் பணியைச் செய்திடலாம். ஆனால் இது முழுக்க முழுக்க உள்ளூர் சமூக நிலைமைகள் பொறுத்ததே. பஞ்சமும், வேலையின்மையும் தாண்டவமாடும் கிராமத்தில், தெய்வ குற்றம் நேர்ந்து விட்டதாகக் கருதி அதற்குப் பிராயச்சித்தம் எனும் பெயரில் பல மூட வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறும் போது, மதம் போர்க்குணமிக்கது என்று எப்படி கருத முடியும்\nஇன்னொரு பக்கமும் இருக்கிறது. கிராமச் சமூகம் ஒன்றில் ஆண்டாண்டு காலமாக இந்து, முஸ்லீம், கிறித்துவர் ஒற்றுமை தழைத்தோங்குகிற நிலையில் அடிப்படைவாதிகள் கலகம் இழைக்க முற்பட்டால், அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்கிற போது, அங்கே மதத்தின் மக்கள் நலப்பக்கம் தெரிகிறது. ஆனால் இது உள்ளூர் நிலைமை சார்ந்ததே.\nமற்றொரு இடத்தில், சங்கரரைப்பற்றிக் கூறுகிறபோது ‘வழிவழி வரும் போர்க்குணம் மிக்க சக்திகளுக்கு உதவும் நல்ல பல கருத்துக்களே சங்கரரிடம் இருந்தது” என்கிறார். அது விரிந்துரைக் கப்படவில்லை. வணிக வர்க்கச் சமூகத்தைவிட நிலப்பிரபுத்துவம் முற்போக்கு பாத்திரம் வகிப்பதை சுட்டிக்காட்டி, அந்த வரலாற்று ஓட்டத்தின் பிரதிபலிப்பு என்பதால் சங்கரரது கருத்துமுதல்வாதம் முற்போக்கானது என்கிறார் ரவீந்திரன்.\nஇவ்வாறு வாதிடும் பாங்கு சரியானதன்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பழமைக்கும் புதுமைக்குமான போராட்டம் நிகழ்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில��� புதுமையென்றும் முற்போக் கென்றும் கருதப்படுவது மாறியுள்ள சூழலில் பிற்போக்கானதாகி விடுகிறது. அதனை உயர்த்திப் பிடிப்பது சமூக மாற்ற செயற் பாட்டுக்கு உதவிடாது.\nஅத்துடன், சங்கரரது வர்ணாசிரம ஆதரவு பிற்போக்கு கருத்துக்களை வலுவான ஆதாரங்களோடு தேவி பிரசாத் சட்டோத்யாயா தனது நூல்களில் விளக்குகிறார்.\n“சாதிய – வர்க்க பேதங்களை நியாயப்படுத்தும் கடவுளாய் இல்லாமல், விடுதலைக்குரல் எழுப்புவதற்கான கடவுளர்களாக மதங்கள் கண்டறியும்போது மார்க்சியத்தை மதங்கள் அரவணைத்துள்ளன. இதற்கு உதாரணங்கள் பல உண்டு”.\nமேற்கண்ட கருத்து நிச்சயமாய் உண்மையை எடுத்துரைப்பது தான். எனினும் இதன் இன்றைய தமிழகத்து பொருத்தப்பாடு என்ன\nசாதிய வர்க்க பேதங்களுக்கு கடவுள் துணைபோகும் சூழலையும், விடுதலைக் குரலுக்கு கடவுள் துணைபோகும் சூழலையும் எப்படிப் பிரித்தறிவது இதற்கு ஏதாவது வரையறை செய்வது சாத்தியமா இதற்கு ஏதாவது வரையறை செய்வது சாத்தியமா நிச்சயமாக தமிழகந்தழுவிய அளவிலான சூத்திரம் உருவாக்கிடல் தீமையே விளைவிக்கும்.\nமாறாக, மார்க்சிய இயக்க உருவாக்கம், விரிவாக்கம் ஊடாக மக்களிடையே உள்ளூர் மட்டத்தில் பணியாற்றும் தருவாயில் சரியான அணுகுமுறை பளிச்சிடும். பேதம் வளர்க்கும் மடமையிலிருந்து மக்களை விடுவித்து, திரட்டுவதும், உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பையும், ஒருங்கிணைப்பையும் போற்றும் (பொங்கல் போன்ற) பண்பாட்டு நிகழ்வுகளில் ஈடுபடும் போது, அவர்களோடு அணிசேர்வதும் இயக்க ஊழியர் கடமை. எனவே, உழைக்கும் மக்களை திரட்டும் நோக்கோடு உள்ளூர் சார்ந்த அணுகுமுறையை கையாள வேண்டும்.\nரவீந்திரனின் கீழ்க்கண்ட வரையறுப்பு விமர்சிக்கத்தக்கது.\n“பெருமுதலாளி வர்க்கமும், அதற்கு எதிராகத் தேசிய முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் பிரிவினர் என்ற வர்க்க மோதுகையாக இந்துத்துவமும் மதச்சார்பின்மையும் என்ற கருத்தியல் வெளிப்பாடுகள் அமைகின்றன”. (பக்கம் – 27)\nஇது மிகவும் தவறான, நிர்ணயிப்பு ஆகும். பொருளாதாரத் தளத்தில் இந்துத்துவமும், மதச்சார்பின்மை பேசுகிற காங்கிரஸ் உள்ளிட்ட பல சக்திகளும் ஏன் ஒன்றுபட்டு நிற்கின்றன\nஇவ்வாறு ஒன்றுபட்டு நிற்பதற்கான காரணம் இவ்விரு சக்திகளும் பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க சார்பு கொண்டவை. ஏகாதிபத்திய உறவி���ும் இரண்டுக்கும் பெரு வித்தியாசங்கள் இருப்பதில்லை.\nஇந்திய நாட்டுப் பெருமுதலாளித்துவ சக்திகளில் வலதுசாரி பிற்போக்குத் தன்மை கொண்டவையும் அடங்கும். அதன் வெளிப்பாடு, பா.ஜ.க. வின் மீது அந்தச் சக்திகள் கொள்கிற நேசம் இந்த நுட்பமான தன்மை இருப்பினும், பிரதானமாகத் தங்களது வர்க்கத் தேவைகளையொட்டியே பெருமுதலாளித்துவம் அரசியல் களத்தில் உள்ள முதலாளித்துவ கட்சிகளை தழுவிக் கொள்கிறது.\nதேசிய முதலாளித்துவத்திற்கு மதச்சார்பின்மை, பெரு முதலாளித்துவத்திற்கு இந்துத்துவம் என்பதும் இதற்கிடையிலான வர்க்க மோதுகை நடப்பதாக கருதுவதும் உண்மை நிலைக்கு பொருந்தாதது; இது பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஒரு புறமும் உழைப்பாளி மக்கள் ஒரு புறமும் நின்று நடத்தும் வர்க்க மோதலை மறுப்பதாகும். மதச்சார்பின்மைக்கான போராட்டம் என்பதன் பின்புலம் இத்தகு வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக நடைபெற்று வருகிறது.\nமற்றொரு இடத்தில் (பக்கம் 39) “தேசிய முதலாளித்துவப் பிராமணியத்தின் இந்து மத உணர்வையும், பெருமுதலாளித்துவப் பிராமணிய இந்துத்துவத்தையும் நாம் வேறுபடுத்தியாக வேண்டும்” என்கிறார்.\nபொருளாதார உற்பத்தித் தளத்தில் மூலதனப் போட்டி எனும் வகையில் தேசிய முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் பெரு முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் எழுகிற முரண்பாடுகளை புரட்சிகர சக்திகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மதக் கருத்துக்கள், மத உணர்வுகள் என்கிற வகையில் ஏற்படும் வித்தியாசங்கள் நிரந்தரமானதல்ல. இதையொட்டி ஒரு புரட்சிகர கட்சியோ, சமூக மாற்ற சக்திகளோ அடிப்படை நிலைபாடுகளை அமைத்துக் கொள்வது சரியல்ல. மதப்பழமைவாதம் மற்றும் இந்துத்துவத்தின் வேர்கள் நீடித்த நிலப்பிரபுத்துவத்தோடு தொடர்புடையைவை. முதலாளித்துவம் தனது வர்க்கத் தேவைகளை பிரதானமாகக் கொண்டு தான் மதப் போக்குகளை சுவீகரிக்கின்றது; அல்லது நிராகரிக்கின்றது.\nகீழ்க்கண்ட அவரது மற்றொரு கருத்தும் உண்மை நிலைக்கு பொருந்தவில்லை. “உலக முதலாளி வர்க்கம் அரசியல் பொரு ளாதாரப் போராட்ட களத்தை பண்பாட்டுத்தளத்துக்கு மாற்றிக் கொண்டு விட்டது.” (பக்கம் 145) இப்படிச் சொல்வதால் சமூகப் புரட்சியாளர் பணி பண்பாட்டுத் தளத்தில் இருந்தால் போதும் என்று ஆகிவிடாதா நிச்சயம், பண்பாட்ட��த்தளம் முக்கியமான போராட்டக்களம்தான். ஆனால் பன்னாட்டு நிதி மூலதனம் பொருளாதாரத்தளத்தில் ஏழைகளை ஒடுக்கிச் சுரண்டி வருகின்றது. இதற்கு எதிரான போராட்டம் மிக முக்கியமானது; அடிப் படையானதும் கூட.\nஒரு உள்ளூர் சமூகம் என எடுத்துக் கொண்டால், சுரண்டல் பொருளாதாரத் தளத்தில் நடைபெறுகிறதா அல்லது பண்பாட்டுத் தளத்தில் நடைபெறுகிறதா எனப் பிரித்து பார்க்க இயலாத வண்ணம் இரண்டும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காண இயலும். எனவே ஏக காலத்தில் இரண்டு போராட்டங்களும் சேர்ந்து நடத்திடும் தளமாக உள்ளூர் சமூகமே அமைந்துள்ளது.\nஅரசியல் வெற்றியை சமய வழி சாத்தியமாக்குமா\n‘இந்து சமயம் என ஒன்றில்லை, இருப்பதாகச் சொல்லும் பிராமணியமே இந்தியச் சமூகக் கேடுகள் அனைத்துக்கும் காரணம்’ என்று வாதிடுவோரைப் பற்றி ரவீந்திரன் வலுவாக அம்பலப் படுத்துகிறார். இப்படி வாதிடுகிறவர்கள் பிற அதிகார மையங்களைக் கண்டு கொள்வதில்லை. “தனியே பிராமண வெறுப்பைக் கொள்ளும்போது இவர்கள் தேடும் ஆதாரங்களும் குறையுடையன” என்று ரவீந்திரன் கூறுவது சரியானது.\nஇந்த வாதத்திற்கு எதிர்வாதம் செய்கிறபோது, ஒரு அதீத நிலைக்கு ரவீந்திரன் சென்றுவிடுவதாகத் தோன்றுகிறது. இந்து மதம் பன்முகத் தன்மை கொண்டது என்று சொல்வது சரி; ஆனால் அதற்குரிய ‘போர்க்குணம்’ மற்றும் அதன் ‘மதச்சார்பற்ற பண்பாடு’ பற்றி சிலாகிக்கிற போது இந்த அதீத நிலை வெளிப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் அவர் அதிகம் பயன்படுத்தும் சொற்றொடர் ‘இந்து விடுதலை நெறி’ என்பது.\n“மத உணர்வு மற்ற மதத்தை பகையாக்க அவசியமின்றியே அரசியல் வெற்றியை ஈட்ட முடியும்…” என்று கூறுகிற போதும், “இஸ்லாத்தின் விடுதலை இறையியலும் இந்து விடுதலை நெறியும் கைகோர்த்து நற்பலன்கள்” ஈட்டித் தந்ததாகக் கூறுகிற போதும், சமய வழி மூலமாக அரசியல் வெற்றிகள் சாத்தியமாகும் என்ற கருத்து உருவாகிவிடும் வகையில் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.\n“தனியார், சமூகம், மதம் என்பனவற்றை மதச்சார்பற்ற மையத்தளத்தில் சந்திக்கச் செய்யும் செயற்பாடுகளை” பன்மைப் பரிமாணப் பண்பு ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்தப் பன்மைப் பரிமாணப் பண்பு மதம் சார்ந்தது மட்டும் இல்லை. கூட்டு உழைப்பு உள்ளிட்ட பல மதம் சாராத பண்பாட்டுச் சமூகச் செயற்பாடுகள் இதில் செயலாற்றுகின்றன என்பதை ஏன் ரவீந்திரன் எடுத்துக் கொள்ளவில்லை மக்களின் ‘இணைவுப் புள்ளிக்கு’ மதம் மட்டும்தான் காரணமா\nஅதே நேரத்தில், ரவீந்திரன் எடுத்துரைக்கும் நமது பாரம்பரிய மதநல்லிணக்க வரலாறு ஆழ்ந்து நோக்கத்தக்கது. முடியாட்சிக் காலந்தொட்டே பெரும்பாலான அரசர்களும் மக்களும் வேற்று மதத்தாரோடு இணங்கி வாழ்ந்து வந்துள்ளனர் என்பது முக்கியமானது. (சில மதமோதல்கள் தவிர்த்து) இந்த வகையிலான மதச்சார்பற்ற பாரம்பரியத்தினை அழிக்கவே இந்துத்துவவாதிகள் முயல்கின்றனர்.\nமதங்களிடையேயான உட்பிரிவுகள், சைவ, வைணவ பேதங்கள், ஒற்றுமைப்படுத்தும் வகையிலான தல புராணங்கள், நாட்டார் பிரிவுகளிடையேயான தொடர்புகள், ஆறுமுக நாவலர் போன்றோரின் பங்கு குறித்த மதிப்பீடு ஆகியன அனைத்தும் நமது அறிவை ஆழமாக்கிட உதவுகின்றன.\nஇந்த விளக்கங்களையொட்டி, அவர் வந்தடையும் ஒரு வரையறை இது: “வர்க்க சமூகத்தில் சாதிகளாக்கப்பட்ட இனக்குழு முறைமையின் குல தெய்வங்களையும், வர்க்க சமூகத்துக்கான ஒரு பரம்பொருள் கோட்பாட்டையும் உடைய மதம் இந்து சமயம்”. (பக்கம் 54)\nஇந்த வரையறையிலேயே ஒரு கேள்வி எழுகிறது. இனக்குழு முறைமையின் குல தெய்வ வழிபாடுகள் பன்முகத் தன்மை கொண்டவை. இது முந்தைய பக்கங்களில் விளக்கப்படுகிறது. ஆனால், இந்த பன்முகத் தன்மை கொண்ட நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைமைகளை ‘இந்து சமயம்’ என்று பொதுவில் உள்ளடக்குவது சரியானதா எனினும், மற்றொரு இடத்தில் மேற்கண்ட வரையறைக் கூற்றின் முரண்பாடாகத் தொனித்தாலும், ஒரு சரியான கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. “அதன் (இந்து சமயத்தின்) இந்த பன்மைப் பண்பை மறுத்துக் குறுகிய அரசியல் நோக்கத்துக்கு அதனை கேடயமாக்குவது இந்துத்துவம்” என்கிறார் ரவீந்திரன்.\nஅறிவியல் நோக்கு கொண்ட தொழில் முறை வரலாற்றாசிரியர்கள் பரிசீலிக்க வேண்டிய சில கூற்றுக்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று.\n“குப்தப் பேரரசர் காலத்தில் புதிதாய்ப் பிறந்தது இந்த இந்து மதம். முன்னர் இருந்து வந்த பிராமண மதம், பிராமண மதத்தினுள் கலந்து விடாமலிருந்த சிந்துவெளிப்பண்பாட்டாளரின் வேறு மதங்கள் புதிய இனக்குழுவினரின் சடங்காசாரங்கள் ஆகியவற்றின் இணைப்பில் புதிதாய் பிறந்த இந்து மதத்திற்கு ஆயிரத்து அறநூறு வருடங்கள் ஆகின்றது”.\nகுப்தர் காலத்தில் இவ்வாறு இந்து மதம் புதிதாய் பிறந்ததாக கூறுவது ஒரு வரலாற்றுக் கூற்று. இன்று வரலாற்று ஆராய்ச்சி என்பது அறிவியல் கருவிகளைக் கொண்டு மொழியியல், தொல்லியல் என பலதுறை ஒருங்கிணைப்போடு வளர்ந்து வரும் நிலையில், ஒரு வரலாற்றுக் கூற்றை வலுவான ஆதாரங்கள் இன்றி கூறுவது சரியானதாக இருக்காது. புதிய அறிவியல் ரீதியான பண்பாட்டை வளர்த்தெடுக்க அது உதவாது.\nஅதே போன்று வரலாற்று ஆதாரங்களோடு நிறுவிட வேண்டிய வேறு கருத்தையும் அவர் முன்வைக்கிறார். “சாதிகளாய் பிளவுபட்டிருந்த மக்களை ஓரணியில் ஒன்று திரட்டிய சாதனை தமிழகப் பக்தி பேரியக்கத்துக்கும் உண்டு.”\nஅதனை “சமூக மாற்றத்தை வென்றெடுத்த முற்போக்கு கருவி” என்றும் அவர் போற்றுகிறார். இதெல்லாம் அறிவியல் ரீதியான வரலாற்றுப் பரிசோதனைக் களத்தில் நிறுவப்பட வேண்டியவை.\nசாதித் தோற்றம் என்பது அறிவியல் கண்கொண்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று. சாதி இறுக்கம் பெற்ற சூழல் வர்க்கப் பிளவுகள் வளர்ந்த கட்டத்தில் உருவானது என்பது தெளிவானது.\nஇது அல்லாமல், சாதியைப் புகுத்தியவர்கள் ஆரியர்களா அல்லது ஏற்கனவே திராவிடர்களிடம் இருந்து வந்தள்ளதா போன்றவற்றில் வரலாற்று அறிவியல் ஆதாரங்களின் துணையை நாடாமல் விவாதிக்கிற பழக்கம் தமிழகத்தில் உள்ளது. அவரவர் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்வதுண்டு. இந்த வகைப்பட்டதுதான் சங்பரிவாரங்கள் செய்து வருகிற – ஆரியர்கள் பூர்வகுடிகள் எனும் பிரச்சாரம். அத்துடன் திராவிட இயக்கம், பிரச்சாரம் செய்த சாதி ஆரியர்களால் புகுத்தப்பட்டதுதான்’ என்ற வாதமும் இதே வகைப்பட்டதுதான்.\nஇதில் ரவீந்திரன், திராவிடர்களின் “திணை வேறுபாட்டுடன் ஆரியர்களின் வர்ணக் கோட்பாடும் இணைந்த பின்னரே சாதி வாழ்முறை வடிவமைக்கப்பட்டது” என்கிறார். இதுவே ‘தமிழனுபவம்” என்கிறார். இவ்வாறு ‘அனுபவ’ வாயிலாக முடிவுக்கு வருவதற்கு பதில் அறிவியல் துணை கொண்டு முடிவுகளை எட்டுவதுதான் சரியான வழியாக அமைந்திடும்.\nஅத்துடன் ஆரியர்கள் “இனக்குழு வாழ்முறையைச் சமத்துவத் துடன் வாழ்ந்தனர்” என்று அவர் கூறுவதும் பல வரலாற்றாசிரி யர்களின் கருத்துக்கு இசைவாக இல்லை.\nஆரியர்கள் பல பகுதிகளில் நாடோடிக் கூட்டங்களாக இடம் பெயர்ந்து வருகையில் அவர்களிடம் இருந்த ஓரளவு ஒற்றுமைத் தன்மை ���ன்பது மொழியில்தான். அது கூட ஒரே மொழியன்று. ‘ஆரிய’ என்றழைக்கப்படும் மொழிச்சாயல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர் என்பதும், உண்மையில் ‘ஆரிய’ என்பது இனக்குழுவை குறிப்பிடும் சொல் அல்ல என்பதும், ஆரியர்கள் ஒரே இனக்குழு அல்ல என்பதும் ரோமிலா தாப்பரின் ஆய்வு முடிவுகள்.\nதிருக்குறள், பாரதி, பெரியார் பற்றிய ஆய்வை நிகழ்த்துகிறார் ரவீந்திரன். மதச்சார்பின்மை நூலாக திருக்குறளை அவர் பார்க்கின்றார். அதே போன்று பாரதியை இயங்கியல் பொருள் முதல்வாதியாகவும் பார்க்கின்றார். இந்து சமய தொன்மங்களை விடுதலைப் போராட்ட எழுச்சி உணர்வை ஏற்படுத்த அவர் முயற்சித்ததை எடுத்துக் காட்டுகிறார். தாகூரோடு அவருக்கு இருந்த ஒப்புமையையும் எடுத்துரைக்கின்றார். அதே போன்று பெரியார் குறித்து அவரது கருத்துக்களும் சிந்திக்கத்தக்கன. இவை நிச்சயம் சமூக மாற்றப் போராட்டத்திற்கு வலு சேர்த்திட உதவிடும். தமிழகத்தில் இவை பற்றியும் மற்றும் சமகால எழுத்துக்கள், சிந்தனைகள் பற்றியும் தரமான விவாதங்கள் எழவில்லை என்பதும் உணரப்பட வேண்டிய குறைபாடாக உள்ளது. ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்றோரையும் ரவீந்திரன் எடை போடுகின்றார்.\nஇதையொட்டி அவர் பண்பாட்டுத் தளத்தில் ஒரு நேச அணி உருவாக்குவதற்கான சிறந்ததோர் உத்தியையும் வழங்குகிறார். “மரபுப் பண்பாடு – எதிர் பண்பாடு – புதிய பண்பாடு என்பவற்றில், ஒருவர் எந்த தளத்தில் நிற்கிறார் எனப் பார்க்க வேண்டும். அவசியப்படின் முற்போக்காளரா பிற்போக்களரா என்பதை அடையாளப்படுத்த முனையலாம். இல்லையெனில், பண்பாடு – எதிர்பண்பாடு – புதிய பண்பாடு ஆகியவற்றுள் எந்தத் தளத்துக்கு உரியவர் என்பதை மதிப்பிடலாம்.” என்கிறார் ரவீந்திரன் இதில் நபர் என்பதோடு இலக்கிய போக்குகளையும் சேர்த்து வகைப்படுத்தி ஒற்றுமை நாட்ட முயற்சிக்கலாம்.\nஇதிலும் பெரியாரது நாத்திகம் வெகுஜனப்பட்டதாக அவர் கூறுவது திராவிட இயக்கத்தின் இதர பரிமாணங்களை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்தும் பிராமணீயத்தை தகர்க்க வேண்டுமென்ற தேவை, அடிமட்ட வர்க்கங்களிடம் இருந்தது. அதற்கு இடஒதுக்கீடு, சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல கருத்தாக்கங்கள் மக்கள் திரட்டலுக்கு உதவியது. அவற்றுள் ஒன்றாகவே நாத்திகமும் உள்ளது. எனினும், அது தமிழகத்தில் பர���லாக வேரூன்றிய தன்மை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நிகழ்வு.\nதேசியம் பற்றி எழுதுகிறபோது, மார்க்சிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்வாம், ‘ஐக்கியப்பட்டுள்ள, அரசியல் மற்றும் தேச ரீதியான அலகு எனும் கோட்பாட்டை’ பின்பற்றுகிறார்.\nபா.ஜ.க. வினர் இந்தியாவை ஒரே தேசிய இனமாக, ஒரே தேசமாக பிரச்சாரம் செய்கின்றனர். கலாச்சார தேசியம் எனும் பெயரில் இனத் தனித்துவங்களை எல்லாம் அழிக்க முயற்சிக்கின்றனர்.\nஇரட்டைத் தேசியம் பற்றி ரவீந்திரன் எடுத்துரைக்கின்ற கருத்துக்கள் குழப்பதையே ஏற்படுத்துகின்றன. ‘தேசியம்’ என்பதற்கு ந.ரவீந்திரன் தனது பார்வை என்ன என்பதை தெளிவுபடுத்தி யிருந்தால் ஒருவேளை இக்குழப்பம் ஏற்பட்டிருக்காது.\nஇதனால் தான் “சுதந்திரப் போராட்டம் பிராமணிய தேசீயமாக வடிவங்கொள்வதை மராட்டியத்தின் ஜோதிராவ்புலே இனங்கண்டார்” என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத கருத்தமைவுகளாக உள்ளன.\nஅதைவிட மற்றொன்று தமிழகத்தைப் பற்றியது. “தமிழகமே முதன் முதலில் பிராமணத் தேசியத்தை தகர்த்து, ஒரு வடிவத்திலான எதிர்த்தேசியத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த முதல் மாநில மாகிறது”. அது என்ன ‘ஒரு வடிவத்திலான’ என்பது பிறகு, ‘எதிர்த்தேசியம்’ என்ற கருத்து எதை விளக்குகிறது என்ற கேள்வியும் எழுகிறது.\nதமிழகத்தில் 1967 இல் ஏற்பட்ட மாற்றம் என்பது காங்கிரஸ் என்ற ஏகபோக முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒரு வர்க்க சக்தி, விடுதலைப்போரின் போது தான் திரட்டியிருந்த மக்களின் நம்பிக்கையை இழந்து போன கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுதான். தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த நிகழ்வு ஏற்பட்டது. காங்கிரஸின் செல்வாக்குத் தகர்வு அதன் பிராமணத் தேசியத்தால் அல்ல, அதன் வர்க்கக் கொள்கைகளால் தான். இதைப் பிராமணியத் தேசியம் என்பதும், எதிராக நிகழ்ந்த மாற்றத்தை எதிர்த் தேசியம் என்பதும் சரியானதா உழைக்கும் மக்களின் வர்க்க பண்பாட்டு உணர்வுகளை பிரதிபலிக்கும் இயக்கமாக திராவிட இயக்கம் தன்னை முன்னிறுத்தி வெற்றி கண்டது. இரட்டைத் தேசியக் கோட்பாட்டை ந.ரவீந்திரன் விளக்கமாக சொல்ல வேண்டுவது மட்டுமல்ல, அக்கோட்பாட்டின் இன்றைய தேவையையும் விளக்கிச் சொல்வது நன்று.\n“வள்ளுவம், பாரதியம், பெரியாரியம் என்பன மதம் பற்றிய முப்பரிமாணப் பார்வைகள��� வழங்குகின்றன” எனக்கூறி ஒவ்வொன்றையும் விளக்குகிறார். உண்மையில் மதச்சார்பற்ற உணர்வுகளையும், கொள்கைகளையும் பாதுகாக்கிற போராட் டத்தை நடத்திட மேற்கண்ட மூன்றும் தமிழ்ப்பண்பாடு வழங்கிய மகத்தான கொடைகள்தான். ஆனால், இவைகளையும் விமர்சனமற்ற முறையில் ஜீரணிக்க முயல்வதும், மேற்கண்ட மூன்றும் தழைத்தோங்கிய காலச் சூழலை கணக்கிலெடுக்காது அப்படியே இன்றைய நிலையை பார்ப்பதும் சரியானதாக இருக்காது. மேற்கண்ட மூன்றையும் சரியாகப் பொருத்தி முன்னேறுவது முற்போக்காளர்களின் கடமை. இதற்கு ரவீந்திரன் விளக்கங்கள் உதவிடும். இன்றைய நிலையையும் மேற்கண்ட மூன்று பார்வைகளை எங்கே இணைப்பது என்பதையும் ந.ரவீந்திரன் விளக்காதது குறை.\n“ஒரு சமூகம் எவ்வடிவில் சமூக மாற்ற எழுச்சியை கோருகிறதோ அதனைக் கண்டறிவது அவசியம்”. (ப.287)\n“இன்றைய புரட்சியின் புதிய கோரிக்கை புதிய பண்பாட்டு இயக்க எழுச்சியாகும்”.\nபுரட்சி எனப்படுவது மார்க்சிய அர்த்தத்தில் பேசப்படுகிற போது அது அடிப்படையில் உற்பத்திச் சாதனங்கள் சமூக உடைமையாக்கப்படுவதற்கு அரசு அதிகாரத்தை தொழிலாளி விவசாய வர்க்கங்கள் கைப்பற்றுவதை மையமாகக் கொண்டாலும், பண்பாட்டு ரீதியான முற்போக்கு சிந்தனைகளும் உணர்வுகளும் வளர்ச்சியடையாமல் அது சாத்தியமல்ல. இந்த புரிதலோடு ரவீந்திரன் புதிய பண்பாட்டு இயக்க எழுச்சி குறிப்பிடுகிறார் எனில் நிச்சயமாக அந்த எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம். இந்த அத்தியாயத்தில் மத்தியதர வர்க்கங்களிடையே வளர்ந்து வரும் பண்பாட்டுப் போக்குகளை நன்கு விமர்சித்துள்ளார். ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ உள்ளிட்டு பல தத்துவங்கள் பிற்போக்கு திசை வழியில் இழுத்துச் செல்வதை நன்கு எச்சரித்துள்ளார்.\nமத அணுகுமுறையில் வித்தியாசமான பல அனுபவங்களை விளக்குகிறார் ரவீந்திரன். கியூபா, சீனா, லத்தீன் அமெரிக்க அனுபவம் பற்றி விரிவாக அவர் விளக்குவது பயனுள்ளது.\nபிடல் காஸ்ட்ரோ, மா.சே.துங் மற்றும் பல்வேறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் நோக்கில் மதம் பற்றிய அணுகுமுறை புரட்சி நிலைப்பாட்டிலிருந்து விளக்கப்பட்டிருக்கிறது. எனினும், வரலாற்று மாற்றங்கள் மேலிருந்து எடுக்கப்படும் முயற்சியினால் மட்டும் ஏற்படுபவை அல்ல. கீழ்மட்ட மக்களின் செயல்பாடே தீர்மானகரமான பங்கினை வகிப்பவை. அத்தகு வரலாற்று அனுபவங்கள், உள்ளூர் சமூக மட்டத்திலான அனுபவ வரலாறு தொகுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நூல் அந்த ஆய்வுப் பகுதிக்கு ஆய்வாளர்கள் பயணித்திட வழிவகுத்துள்ளது.\nமதம் குறித்து கட்சி ஸ்தாபனம் கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து நூலில் பேசப்படுகிற பல விஷயங்கள் பொருத்தமுடையன. மக்களின் மத நம்பிக்கையை மதித்து நடக்கிற பாங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு நிச்சயமாக தேவை.\nமக்கள் திரள் கலந்து கொள்ளும் மத நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கலாம் என்று பொதுமைப்படுத்துவதை விட, உள்ளூர் சமூகம் சார்ந்த நோக்கில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு, இதற்கு உதவிடும் வகையிலான கலாச்சார நடவடிக்கைகளில் மக்களோடு இணைந்து நிற்பதை கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வழக்கமாக கொள்ள வேண்டும்.\nமுந்தைய கட்டுரைகார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’\nஅடுத்த கட்டுரை1930 களில் தமிழகம் - பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 ந���ம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nசாதிய சமூகத்தை எதிர்ப்பது புரட்சிகர கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_146.html", "date_download": "2019-01-16T22:35:52Z", "digest": "sha1:6HUO64BLRBFTTVQ7RDX2O3IYEU3FB4BV", "length": 20562, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இறுதி போரில் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? - ருவான் விஜேவர்தன", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇறுதி போரில் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா\nஇலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை, பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.\nஇறுதி யுத்தத்தின் போது ராணுவம், இரசாயன தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தரப்பு மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவித்தார்.\nஇரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nகடந்த கால யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மு���்வைத்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டியது. இந்த குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக கூறிய ருவான் விஜேவர்தன, இது குறித்த ஆதாரங்கள் எவையும் இல்லையென கூறினார்.\nநாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது. முப்படையினர் மனிதாபிமான அடிப்படையிலேயே செயல்பட்டமையை எல்லோரும் அறிந்திருப்பார்கள். எனினும் அந்த மனிதாபிமான பணியை பற்றி கருத்து தெரிவிக்காத பலர், இப்போது ராணுவதை பற்றி குறை கூறி வருவதாகவும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்ச��� உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்ப���யோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/01/lenovo-k4-note-with-5-5-inch-1080p-display-3gb-ram-fingerprint-sensor-launched-for-rs-11998.html", "date_download": "2019-01-16T23:29:44Z", "digest": "sha1:RLO5BFCK55IJL7E4N3WXTWQYTFM67IIX", "length": 16889, "nlines": 201, "source_domain": "www.thagavalguru.com", "title": "Lenovo K4 Note - சிறப்பு பார்வை. | ThagavalGuru.com", "raw_content": "\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை படைத்தது. 2015 ஆண்டின் சிறந்த ஐந்து மொபைல்களில் Lenovo K3 Note மொபைலும் முக்கிய இடத்தை பிடித்தது. எனவே அதன் வெற்றி வரிசையில் இப்போது Lenovo Vibe K4 Note மேலும் பல சிறப்புகளுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். இன்றைய பதிவில் Lenovo Vibe K4 Note பற்றிய ஒரு சிறிய பார்வை.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS 178 degree wide-view டிஸ்பிளேயுடன் 450 Nits Brightness மற்றும் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Octa-core MediaTek MT6753 பிராசசருடன் 450MHz Mali T720-MP3 GPU இருக்கிறது, 3GB DDR3 RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash, ISOCELL சென்சாருடன் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS, NFC, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3300 mAh இருக்கிறது.\nஇந்த மொபைல் விலை: 11998/= மொபைல் வாங்க\nLenovo Vibe K4 Note மொபைலை CoolPad Note 3 மொபைலுடன் ஒப்பிட்டு பார்த்தால். பல வசதிகள் சரிசமமாக தெரிந்தாலும் ஒரு சில சிறப்பு வசதிகள் Lenovo Vibe K4 Note ஸ்மார்ட்போனில் கூடுதலாகவே இருக்கு என்றுதான் சொல்ல வேண்டும். விலை மட்டும் CoolPad Note 3யை விட 3000 அதிகம், கீழே இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பட்டியல் கொடுத்து இருக்கேன். அதில் பார்க்கும் போது 10% சதவீதம் கூடுதல் திறன்கள் Lenovo Vibe K4 Note பெற்று முன்னணனியில் இருக்கு. விலை அடிப்படையில் CoolPadதான் முன்னணனி.\nLenovo Vibe K4 Note மொபைலை அமசான் இந்தியா தளத்தில் ஆர்டர் செய்யலாம். பிளாஷ் விற்பனை முறையில் விற்பனை ஆக உள்ளது. அதற்கு இப்போதே Register செய்ய வேண்டும். ஜனவரி 19ஆம் அன்று ரிஜிஸ்டர் செய்ய கடைசி நாள் எதிர் வரும் ஜனவரி 20 அன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருந்து பிளாஷ் விற்பனையில் மொபைலை ஆர்டர் செய்ய வேண்டும். மொபைல் விரைவில் உங்கள் கையில் வந்து விடும்.\nமேலும் விவரங்கள் அறிய Amazon.in Link\nபலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது.\nபலவீனம்: விலை சற்று அதிகமே.\nதகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் ஐந்து WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெ��ிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/119899", "date_download": "2019-01-16T22:42:44Z", "digest": "sha1:AY4PSDBUTKOEPDD7DXP2BVBR3GN5R67J", "length": 4969, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 25-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\nபொங்கல் தினத்தில் தன்னை தேடிவந்த ரசிகரை அசிங்கப்படுத்திய ரஜினி... கொந்தளிப்பை ஏற்படுத்திய காட்சி\nபாலியல் துஷ்பிரயோகம் செய்து நாய் கொலை\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nவிஷாலை திருமணம் செய்துக்கொள்ளும் அனிஷா மெகா ஹிட் படத்தில் நடித்துள்ளார், எந்த படம் தெரியுமா\nவிவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை விஸ்வாசத்தில் தர மாட்டேன்\nஅழகான மகள்களுடன் பிரபலங்கள்.. மிக அரிய புகைப்படங்கள்\nஇப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்..\n10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 60 வயது முதியவர்..\nதோழியின் கண்முன்னே துடிக்க துடிக்க முதலைக்கு உணவாகிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/irudhaya-regai-kunangal/", "date_download": "2019-01-16T22:50:25Z", "digest": "sha1:2IPV2M7SWY5R7JJGS7UMBTHKKX7JGKON", "length": 12921, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "இருதய ரேகை பலன்கள் | Irudhaya regai palangal", "raw_content": "\nHome ஜோதிடம் கை ரேகை உங்கள் கை ரேகைப்படி உங்கள் குணம் என்ன \nஉங்கள் கை ரேகைப்படி உங்கள் குணம் என்ன \nஜோதிடக் கலைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த “கைரேகை ஜோதிடக் கலை “பல்லாயிரம் வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் இக்கலை இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாகவும், மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பல மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. எது எப்படி இருந்தாலும் நம் நாட்டு மக்களுக்கு கைரேகை ஜோதிடக் கலையின் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் தங்களுக்கான பலன்களை அறிந்து கொள்ள தான் செய்கின்றனர்.\nஆணுக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடது கையிலும் ரேகைப் பார்க்கப்படுவது ஏன்\nகைரேகை ஜோதிடம் பார்க்கும் போது ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையில் ரேகை பார்க்கப்படுவதை நம்மில் பலர் கண்டிருப்போம். இது ஏனெனில் “வாசி யோகம்” எனப்படும் மூச்சுப்பயிற்சி யோகத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஓடும் “சூரியக்கலை” எனும் மூச்சுக்காற்று அவர்களின் உடலின் வலப்பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாழ்க் கையை வழிநடத்துவதால் வலது கையிலும், பெண்களுக்கு ஓடும் “சந்திரக்கலை” எனும் மூச்சுக்காற்று அவர்களின் இடதுபாகத்தில் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துவதால், பெண்களுக்கு இடது கையிலும் ரேகை பார்க்கப்படுகிறது. இந்த விதி யோகிகளின் “அர்த்தநாரீஸ்வர தத்துவம்” மற்றும் “தந்திர யோக” விஞ்ஞான உண்மையின் அடிப்படையிலும் பின்பற்றப்படுகிறது.\nமனிதர்கள் அனைவருக்குமே உள்ளங்கை ரேகைகள் மாறுபாடுகள் கொண்டிருக்கும். ஆனால் அடர் நிறம் கொண்ட சில அழுத்தமான ரேகைகள், சிறு வேறுபாடுகளுடன் அனைவருக்கும் கட்டாயம் இருக்கும். அப்படியான ரேகைகளில் ஒன்று தான் “இருதய ரேகை”. இந்த “இருதய ரேகை” பொதுவாக ஒரு மனிதனின் குணநலன்களை பற்றி கூறக்கூடியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இருதய ரேகையைப் பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஒருவரின் உள்ளங்கையில் சுண்டு விரலுக்கு சற்றுக் கீழாக, வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, ஆள்காட்டி விரலை நோக்கிச் செல்லும் அடர்நிறமான ரேகைதான் “இருதய ரேகை”. இந்த இருதய ரேகை நல்ல நிறமாகவும், பின்னல்கள் இல்லாமலும், நேராகவும், மற்ற ரேகைகளின் குறுக்கீடுகளில்லாமலும் இருந்தால் அந்த நபர் ஆரோக்கியமான உடல் மனம் கொண்டவராகவும், சாந்தமான குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார்.\nஇந்த இருதய ரேகை ஆள்காட்டி விரலின் அடி வரை நீண்டிருந்தால் அவர் அதிக காலம் வாழக் கூடியவராகவும், நேர்மையானவராகவும், பிறர் மீது உண்மையான அக்கறை கொண்ட மனிதராகவும் இருப்பார்.\nஇந்த ரேகை நடுவிரலின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தால் அந்நபர் உடல், மனவலிமை மிக்கவராக இருப்பார். போர்க்குணம் கொண்டவராகவும், ஆரோக்கியமான சந்ததிகளைப் பெறுபவராகவும் இருப்பார்.\nஇருதய ரேகை மோதிர விரலின் அடி வரை மட்டுமே நீண்டிருந்தால் அந்நபர்களுக்கு சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும். சண்டைப் பிரியர்களாக இருப்பார்கள். தீய குணங்களும், எண்ணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆயுள் காலம் குறைவாக இருக்கும்.\nஎந்த கரணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா \nஒரு சிலருக்கு அபூர்வமாக இருதய ரேகையே இல்லாமலும், அல்லது கண்ணுக்குத் தெரியாத வகையில் மிக மெலிதாக இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பைக் கொண்டவர்கள் மிக கொடூர குணங்களைக் கொண்டவர்களாகவும், வக்கிர எண்ணங்களும் தீயச் செயல்களைப் புரிபவர்களாகவும் இருப்பார்கள். இவை இருதய ரேகையைப் பற்றிய பொதுவான பலன்களாகும்.\nகை ரேகை, ராசி பலன், மாத பலன் உள்ளிட்ட ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nகை ரேகை பார்ப்பது எப்படி\nபிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kamatchi-vilakku-special/", "date_download": "2019-01-16T22:47:00Z", "digest": "sha1:CJHFOIQ3RTS44BLIUSAXWD7XZC5HWR2M", "length": 9233, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "காமாட்சி விளக்கு மகிமை | kamatchi amman vilakku benefits", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காமாட்சி விளக்கு மட்டும் ஏன் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டும் தெரியுமா \nகாமாட்சி விளக்கு மட்டும் ஏன் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டும் தெரியுமா \nதமிழகத்தில் உள்ள இந்துக்களின் வீட்டில் காமாட்சி விளக்கை பொதுவாக காணலாம். எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் அது ��ன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது. அனைத்து விஷேஷங்களிலும் எதற்காக காமாட்சி விளக்கிற்கு மட்டும் அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது\nஒரு சமயம் காமாட்சி அம்மன், உலக மக்களின் நன்மைக்காக கடும் தவம் புரிந்தாள். அப்போது சகல தெய்வங்களும் அவளுள் அடங்கியது. ஆகையால் ஒருவர் காமாட்சி அம்மனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வாங்கியதற்கான பலனை பெறலாம்.\nஇன்று போல் பழங்காலத்தில் புகைப்படங்களை கொண்டு தெய்வத்தை வழிபட வில்லை. மாறாக விளக்கேற்றி தான் தெய்வத்தை வழிபட்டனர். காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கை ஏற்ற ஆரமித்தார். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளலும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைத்தது.\nவிளக்குகளிலேயே மிக புனிதமானதாக கருதப்படும் காமாட்சி விளக்கை சிலர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர். திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வளம் வருவதற்கும், புகுந்த வீட்டில் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் காரணம், அனைத்து தெய்வங்களின் அருளை ஒரு சேர பெறவே. அதோடு குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குளம் தழைத்து வாழையடி வாழையாக வளரும் என்பது நம்பிக்கை.\nஎந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா \nபல புனிதர்கள் நிறைந்த காமாட்சி விளக்கை தினம் தோறும் வீட்டில் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல சந்தோஷங்களும் பெருகும்.\nநாளை பொங்கல் திருநாள் அன்று இவற்றை மறக்காமல் செய்யுங்கள்\nPongal kolam : பொங்கல் கோலங்கள் 2019\nPongal wishes in Tamil : பொங்கல் வாழ்த்து கவிதைகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-16T22:12:02Z", "digest": "sha1:EYSIBDJXJFIQVBWYK5UKDX7WTPV77ILC", "length": 6829, "nlines": 85, "source_domain": "tamilnewsline.net", "title": "இவருடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நான் கண்டிப்பாக அதில் நடிப்பேன்.! – Tamil News Line", "raw_content": "\nஇவருடைய வாழ்க்கையை படமா�� எடுத்தால் நான் கண்டிப்பாக அதில் நடிப்பேன்.\nஇவருடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நான் கண்டிப்பாக அதில் நடிப்பேன்.\nகடந்த மாதம் தி.மு.க. தலைவர் கலைஞர் இறந்தார் என்ற செய்தி வெளிவந்ததும் மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. அவரது மறைவினை அடுத்து தமிழக அரசு அந்த நாளை துக்க தினமாக அனுசரித்தது. இந்நிலையில்,மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கையை தழுவிய படம் யாரேனும் எடுக்க நினைத்தாள் அதில், கண்டிப்பாக நான் நடித்து தருகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியது: நான் கருணாநிதி அவர்களின் மிகப்பெரிய ரசிகன். அவரை நீண்ட நாட்களாக தெரியும் அவருடைய மறைவு என்னையும் பெரிதாக காயப்படுத்தியது. அவரை போன்று என்னால் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாழ முடியாது. எனவே திரையில் ஆவது அவரை போன்று நான் வாழ ஆசைப்படுகிறேன்.\nஎனவே, கலைஞர் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க நினைத்தால் கண்டிப்பாக அதில் நான் கலைஞராக நடிக்க தயாராக உள்ளேன். அவருடைய வாழ்க்கை அவர் தமிழ் மக்கள் மீதும், தமிழின் மீதும் வாய்த்த அன்பு என்பது மிகவும் அதிகம் என கருதுகிறேன்.\nஎனவே, அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் என்னிடம் கூறுங்கள். நிச்சயம் அதை ஏற்று கருணாநிதியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மிகவும் உருக்கமாக பேட்டி அளித்தார். பிரகாஷ்ராஜ்\nமேலாடையின்றி கவர்ச்சியாக நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா..\nமனைவியும், இரண்டு குழந்தையும் தவிக்கவிட்டு கல்லூரி மாணவியுடன் ஓடிய நடிகர்\nபேட்ட – விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்\n நடிகர் சதீஷிற்கு திடீர் திருமணம்\nநகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு அழகிய மகளா\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130496-we-pay-you-money-do-not-be-hurt-tears-of-private-company-agents.html", "date_download": "2019-01-16T22:11:49Z", "digest": "sha1:YOQB3L2NHGM5BYQAAWCSBN2BULAL4XNS", "length": 20934, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`பணத்தை வாங்கிக் தருகிற��ாம்; துன்புறுத்தாதீர்கள்' - தனியார் நிறுவன முகவர்கள் கண்ணீர்! | \"We pay you money, do not be hurt\" - tears of private company agents", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/07/2018)\n`பணத்தை வாங்கிக் தருகிறோம்; துன்புறுத்தாதீர்கள்' - தனியார் நிறுவன முகவர்கள் கண்ணீர்\n\"யாருடைய பணத்தையும் அபகரிக்கவோ, ஏமாற்றவதோ எங்களுக்கு நோக்கம் அல்ல. நாங்கள் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடுகிறோம். எங்களைத் துன்புறுத்தாதீர்கள்\" எனத் தனியார் நிறுவன முகவர்கள் கண்ணீர்மல்க கலெக்டரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிஸ்க் அசட்ஸ் லிட் இந்தியா நிறுவனம்மீது வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், பெரம்பலூர் கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமியிடம் புகார் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், \"மதுரையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்ட டிஸ்க் அசட்ஸ் லிட் நிறுவனத்தில் 2006-ம் ஆண்டு முதல் 200-க்கும் மேற்பட்டோர் முகவர்களாகப் பணிபுரிந்தோம். மாதத் தவணையாக ரூ.100 முதல் ரூ.10,000 வரை பொதுமக்களிடம் வசூலித்து, 5 ஆண்டுகள் முடிவில் நிலமாகவோ, ரொக்கமாகவோ வாங்கிக்கொள்ளலாம் எனும் திட்டத்தில் வசூலித்து ரசீது வழங்கினோம். தொடக்கத்தில், முறையாக முதிர்வுத் தொகைகளை வழங்கியதால் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துக் கொடுத்தோம்.\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\nஇந்நிலையில், சில நடவடிக்கையால் 2015 ஆகஸ்ட் முதல் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, வாடிக்கையாளரிடம் ஆவணங்களின் நகலைப் பெற்று, பணத்தைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், பணம் வசூலித்துக்கொடுத்த காரணத்தால், முகவர்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம்.\n���ில முகவர்கள் தற்கொலைசெய்துகொண்டனர். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து தொகையை திரும்பப் பெற்றுத்தரவும், முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை, ஆட்சியரிடம் புகாராகக் கொடுப்பதால் எங்களுக்கு என்னவேண்டுமானாலும் நடக்கலாம். எது நடந்தாலும் பரவாயில்லை என்று புகார் கொடுக்க வந்திருக்கிறோம். எங்களுடைய பணத்தை மீட்டுத் தாருங்கள். இல்லையேல், நாங்கள் குடும்பத்தோடு சாகவேண்டியதுதான். நாங்கள் யாருடைய பணத்தையும் அபகரிக்கவோ, ஏமாற்றவதோ எங்களுக்கு நோக்கம் அல்ல. நாங்கள் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடுகிறோம் எங்களைத் துன்புறுத்தாதீர்கள்\" என்று வேதனை தெரிவித்தனர்.\n``விவாதங்கள் விரைவில் வடிவம் பெறும்”- ராகுல் சந்திப்பு குறித்து பா.இரஞ்சித் ட்வீட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015/09/blog-post_94.html", "date_download": "2019-01-16T22:10:26Z", "digest": "sha1:X6C3FJYDQPN7DSE7DLHQHAAFSSVEK3XH", "length": 43102, "nlines": 409, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : ஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் ..", "raw_content": "\nஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் ..\nஎங்கள் எல்லாரோட வாழ்கையும் ஒரு நாவல். ஆனால் எல்லாராலும் அதை ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் போல எழுத முடியாது. ஆயிரம் கதைகள் நிறைந்த வாழ்க்கைப்பயணம் ஒரு நிஜமான அனுபவத் தொகுப்பு. சிலரால் மட்டுமே அதை ரசனையாக எழுதமுடிகிறது. அவர்களை எழுத்தாளர் என்று சொல்கிறார்கள். சிலநேரம் அந்த எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தைவிடவும் சுவாரசியமாக இருப்பார்கள்.\nஒஸ்லோவில் சில நாட்கள் முன் நோர்வே மொழியில் எழுதிய புத்தகக் கண்காட்சி நடக்குது எண்டு செய்திகளில் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.அதை விட சில முக்கியமான எழுத்தாளர்கள் வேறு அந்த இடத்தில வந்து இருந்து கொட்டாவி விட்டுக்கொண்டு அவர்களின் புத்தகம் வேண்டும் பாவப்பட்ட ஜீவன்களுக்கு அந்தப் புத்தகத்தின் முதல்ப் பக்கத்தில் கையெழுத்து வைத்துக் கொடுப்பார்கள் எண்டும் பீதியக் கிளப்பிக்கொண்டு செய்திகளில் அழகான இளம் பெண்கள் விபரமா \" ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் \" எண்டு விளக்கம் வேறு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்,\n\" அழகான இளம் பெண்கள் விளக்கம் கொடுத்தால் அதில கட்டாயம் விசியம் இருக்கும் \" எண்டு என்னோட குருநாதர் \" தமிழ்த் தென்றல் \" பாவலேறு மன்மதராஜன் சொல்லி இருக்குறார் அதால வந்தா வா போனாப் போ எண்டு \" தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி \" என்று சொல்லிக்கொண்டு போனேன்.\nவாழ்க்கையையே நினைச்சுப் பயப்பிடக் கூடாது எண்டு \" நோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் ...\" என்று ஆயிரம் வருடம் முன் கணியன் பூங்குன்றனார் சொல்லி இருக்க,யாராவது புத்தகங்களுக்கோ,அல்லது அதை எழுதியவர்களுக்கோ பயப்பிடுவான்களா,சொல்லுங்க பார்ப்பம்...\nதமிழே தடுமாறும் என்னைப் போன்ற \" ஆ \" வெண்டு அண்ணாந்து விடுப்பு பார்க்கும் அரை அவியல்களுக்கு நோர்க்ஸ் மொழியில் புத்தகங்களின் அறிமுகம் எல்லாம் கொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், \" புத்தகக் கண் காட்சி ஒஸ்லோவில் \" என்ற தலைப்பில் ஒஸ்லோவில் வாழும் ,அழகான இளம் தமிழ்ப் பெண்கள் மளிகைக் கடையில வே��்ட வேண்டிய பொருட்களின் விபரம் எழுதிய லிஸ்ட் ஐ உலகத் தரமான கவிதை எண்டு சொல்லி வேப்பம் குழை அடிக்கும் தமிழ் எழுத்தாளர் அவரின் பொழுது போகாத நேரம் முதுகு தேய்க்கும் \" ப்ளொக்கில்\" இது தொடர்பாக எழுதியிருந்தார் .\nஅது இன்னும் ஆர்வத்தைக் கிளப்ப , அங்கே போய் விடுப்புப் பார்த்த போது இந்தளவுக்கு \" தென்னாலிராமன் தென்னை மரத்தில ஏறிப் புல்லுப் புடுங்கின \" மாதிரி பாமரத்தனமாயா ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் எழுதுவாரா எனத் தான் நினைத்தேன்.\nநான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்வதே இந்தப் பதிவு....\nநகரின் முக்கிய இடத்தில போடப்பட்ட பந்தல்களின் கீழே , தஞ்சைப் பெரிய கோவில் போல நிறையப் புத்தகங்கள் குவித்து வைத்து இருந்தார்கள். அவளவு படைப்புகள் ,கதைகள்,நாவல்கள்,உரை நடைகள்,புனை கதைகள்,கவிதைத்தொகுப்புக்கள் ,அதில வரும் சம்பாஷனைகள்,உரையாட்டல்கள்,வாக்கு வாதம்கள், எல்லாம் புத்தகங்களில் இருத்தும் அந்த இடம் மயான அமைதியாக இருந்தது. புத்தகங்கள் அப்படிதான் எவளவோ அறிவான விசியங்களை வைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கும் போல இருந்தது அந்த இடம் .\nநோர்வே பணக்கார நாடு, இங்கே புத்தகம் படிப்பவர்கள் அதிகம் இருக்குறார்கள் என்பதைப் பல வருடம் குப்பை கொட்டுவதால் அறிந்து இருக்கிறேன். அதனால உலகத் தரமான தரத்துடன், சும்மா கையை வைக்க வழுக்கிக்கொண்டு போகும் வள வள பேபரில்,அழகா பயின்டிங் பண்ணி, அதுக்கு\n\" நட்டுவ மேளம் வாசிக்கிறவன் பொஞ்சாதி வெத்திலைப் பெட்டிக்க விழுந்த \"\nமாதிரி பரபரப்பான தலைப்பு வைத்து நிறையப் புத்தகம் ஒவ்வொரு வருடமும் பதிப்பித்து வெளியிடுகின்றார்கள் . இந்த நோர்வேயிய மொழிப் புத்தகங்களில் சொல்லும் விசியம், அல்லது சொல்லும் முறை எப்பவும் நோர்வே காலநிலை போலவே \" சப் \" எண்டு தாமோதரவிலாஸ் சாம்பாரு போலத்தான் அதிகம் இருக்கும். ஜோஸ்டின் கார்டரின் \" சோபிஸ் வேர்ல்ட் \" போன்ற அட்டகாசமான கதை உள்ள சில நாவல்கள் எப்பவாவது சிலது உலக அளவில் நோர்வேயிட்கு வெளியே கவனிக்கப்படும்.\nஆனாலும் நான் போனேன், போய் சுவாரசியமான அந்தப் புத்தகங்களின் தலைப்புகளை கொஞ்சம் மேய்ந்தேன் . உண்மையில் பல புத்தகங்களின் தலைப்புக்கள் கவிதை எழுதக் கூடிய சில சாத்தியங்களை எப்பவும் போல தந்தது உண்மை. மற்றப்படி சில எழுத்தாளர்க��் கையில பேனையை வைச்சு சுழட்டிக்கொண்டு ,ஒவ்வொருத்தரும் கல்யாணராமன்கள் போல இருந்தார்கள்,\nஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் எப்படி இருப்பார் எண்டு இதுவரை தெரியாததால் கொஞ்சம் கிட்டத்தில போய் அவர்களைப் பார்த்தேன். நம்பும்படியாக அவர்களும் என்னைபோலவே இருந்தார்கள். சிலர் என்னைவிடக் கேவலமா இருந்தார்கள். சிலர் பேனையை மேசையில் தட்டிக்கொண்டு அங்கே புத்தகங்களை பிரட்டிப் பிரட்டிப் பார்த்துக்கொண்டு இருந்த இளம் பெண்களின் பின் அழகையும், முன் அழகையும் இலக்கியத்தனமாகப் பார்த்துக்கொண்டு\n\" இவளை அடுத்த கதையில் காதலித்துக் கம்பி நீட்டுற மாதிரிப் போடுவமா, அல்லது அவளை அடுத்த கதையில் கதாநாயகி ஆக்கி சோரம் போக வைப்பமா \"\nஎண்டு ஜோசிக்கிற மாதிரி இருந்தார்கள்.\nஜோ நாஸ்போ என்ற பிரபல கிரிமினல் நாவல் எழுதும் எழுத்தாளரைச் சுற்றி நிறைய அவரோட விசிறிகள் கும்பலா நிண்டுகொண்டு அவரின் அடுத்த புத்தகம் பற்றி திகில் முகத்தில தெறிக்க கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அந்தாள் அவளவு பேமஸ் இங்கே . அவர் கதைகளில் \" சதக் சதக் \" எண்டு கத்தியால கண்ட பாட்டுக்கு கண்ட இடமெல்லாம் குத்தி, \" டுமில் டுமில் \" எண்டு துவக்கால சுட்டுத் தள்ளி ,அவரோட நாவல்களில் உத்தரவாதமாக ரத்தம் வழிய வைக்கும் ஜோ நாஸ்போ நேரில் பார்க்க ஒரு சின்ன பூனைக்குட்டி போல இருந்தார்,\nகுறைந்த பட்சம் ஒரு கடுவன் பூனை போலத் தன்னும் இல்லை அவரின் தோற்றம், ஆனால் அவரின் எளிமையின் பின்னே கண்கள் நிறைய மர்மங்களை மறைப்பது போல இருந்தது அவரின் ரகசியப் பொலிஸ் பார்வையில் நிறைய முடிச்சுக்கள் அவிள்க்கப்படாத கதைகள் கடைசி வரிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் காத்திருப்பது போல இருந்தது ...\nஒரு வயதான எழுத்தாளர் தலையை எங்கோ எழுதத் தொடங்கின காலமே தொலைத்த மாதிரி,\n\" என்னத்தை எழுதிக் கிழிச்சு என்ன வரப்போகுது \"\nஎன்பது போல சூனியதைப் பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டு சோகிரடிஸ் போல தாடி வளர்த்துக்கொண்டு இருந்தார்,ஒரு வேளை அவர் தத்துவ நாவல்,கதை எழுதுவாரோ எண்டு நினைச்சுக்கொண்டு அவரைப் பார்க்கவே மார்க்ஸ் அரேலியஸ் போலப் பாவமா இருந்தது. அதிசயமா அவர்தான் என்னோட கதைத்தார்.ஒரு வேளை அந்தாளோடு கதைச்சாலே வம்பு எண்டு பலர் கதைக்காமல் இருந்து இருக்கலாம் போலவும் இருக்கலாம்.அவர் என்னிடம்\n\" என்ன விதம���ன புத்தகம் தேடுறாய் \" எண்டு சிரித்துக்கொண்டு அன்பாகக் கேட்டார் ,¨\nநான் \" புத்தகம் வாசிக்க நேரம் இல்லை ,அதால வேண்டுவதில்லை, சும்மா தலைப்புகளைப் பார்கிறேன் \" என்றேன்,\nஅவர் \" அப்படியா, ஏன்பா உன்னைபார்த்தாலே பொறுப்பு ஒன்றுமே இல்லாதவன் போல இருக்கிறாயே, ஏன் உனக்கு புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை \"\nஎண்டு இன்னும் கொஞ்சம் அன்பாகக் கேட்டார் , அதுக்கு நான்\n\" கிடைக்கிற நேரங்களில் எங்கள் நாட்டின் சினிமா நடிகைகளின் சேலை இடுப்பில இருந்து ஏன் வழுக்கி வழுக்கி கழண்டு விழுந்தது போன்ற கிசு கிசு செய்திகள் வரும் பத்திரிகைகள் தான் அப்பவும் வாசிப்பேன் அய்யா \"\n\" ஒ ..அதென்ன கிசுகிசு க் கதைகள் ஈரோடிக் இலக்கியம் என்று சொல்வார்கள் அதுவா \"\n\" இல்லை,,இது அதைவிடக் கேவலம் அய்யா,,இரவு ராணிகளின் ஜில் ஜில் மசாலாக் கதைகள் அய்யா \"\n\" ஒ..அதுவா,,,அந்த மாதிரிப் புத்தககங்கள் இங்கே இல்லையேப்பா...உன்னோடு முகத்தில அதுகள் வாசிக்கிற களை கொஞ்சம் தெரியுது ,,அதுகள் புத்தகங்களே இல்லைப்பா..ஒரு நல்ல புத்தகம் வாழ்கையின் பிரதி பிம்பம் பா ,,\" என்று சொன்னார்\nஅவருக்கு நான் சொன்னது முழுவதும் விளங்கவில்லை போலவும் ஆனாலும் அவர் இதை சொல்லியே ஆக வேண்டும் என்பது போல\n\" சார்ல்ஸ் புயூகொவ்ஸ்கி சொன்ன மாதிரி புத்தகங்கள் ஒரு வாழ்க்கையின் வரன்முறைக்கு உட்படாத நிழலின் இருட்டு பிம்பம் , நாங்க எல்லாருமே எங்கள் வாழ்கையில் அரைவாசிதான் நாங்களா வாழுறோம்,\n\" அப்படியா அய்யா,,ஆச்சரியமா இருக்கே \"\nஅல்லது ஜீன் பால் சார்த்தர் சொன்ன மாதிரி இப்படியும் சொல்லலாம், யதார்த்தம் நினைவின் மீட்டல்களை மறுதலிக்கும் இயங்கியலின் வழி மொழிதலை மிகுதி அரைவாசி அபத்தமான அந்த அனுபவங்களுடன் இரை மீட்டி வாழ்கிறோம்,\"\n\" இதைக்கேட்க உடம்பெல்லாம் புல்லரிக்குது,,ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை அய்யா \"\n\" புத்தகங்கள் மிச்ச வாழ்கையின் அர்த்தத்தை இன்னொருவரின் பிரஞ்சை இன் ஆத்மதேடுதலாய் இருப்பின் அர்த்தத்தைச் சொல்லும் \"\n\" ஜீன் பால் சார்த்தர் யார் அய்யா \"\n\" அவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர்,,சாத்தரிசம் என்பதை அவர்தான் எழுதிக்காட்டினார் \"\n\" அப்படியா,,இப்படியான இசம்கள் எனக்கு விளங்காது அய்யா \"\n\" ஆல்பர்ட் காம்யு தெரியுமா ,,அவர் நாவல் வாசித்து இருக்கிறாயா \"\n\" ஓம்,,அய்யா அவர் எழுதின அந்நியன்,,பிளேக் ,,ரெண்டும் வாசித்து இருக்கிறேன் \"\n\" பிளேக் ..அது ஒன்று போதுமே,,,உனக்கு உலகத்தின் போக்கை விழிப்புணர்வு செய்ய வைக்க \"\n\" பிளேக் ஜனரஞ்சக நாவல் போலதானே எனக்கு இருந்தது,,ஒரு கதைசொல்லி போல இருந்தார் ஆல்பர்ட் காம்யு அதில \"\n\" இல்லை,,பிளேக் நீ ஒருமுறை வாசித்தால் அப்படி இருக்கும்,,நாலுமுறை வாசி,,நாலாவது முறை அதில உள்ள தத்துவம் விளங்கும் \" என்றார்,\nநான் குழம்பிப் போட்டேன். இந்த ஆளிட்ட வந்து தெரியாமல் மாட்டிப் போட்டேனே எண்டு ஜோசித்து,\n\" நீங்க சொல்லுறதைக் கேட்ட என்னோட மண்டை பம்பரம் போல கிறுகிறுக்குது , புத்தகக் கண்காட்சி செய்தியில் விளம்பரத்தில் அந்த இளம்பெண்கள் இப்படி ஒரு விளக்கம் சொல்லி இருந்தால் நான் இந்த இடத்துக்கு வேலை மினக்கெட்டு வந்தே இருக்க மாட்டேன் \"\nஎண்டு காலில விழாத குறையாகச் சொன்னேன்,\n\" என்ன இப்படி சொல்லுறாய்,என்னோட ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப் பிறழ்வும் என்ற நாவல் நோர்வே பல்கலைக்கழக தத்துவ டிகிரி மாஸ்டர் பாடத் திட்டத்தில் உள்ளது,உன்னைப்பார்த்தால் நிறைய ஜோசிக்கும் ஒரு ஆள் போல இருக்கே உன்னோட முன் நெத்தியில் ஒரு பொறி இருக்கு தத்துவ ஆன்ம விசாரணையின் போக்கு இருக்கே \" எண்டு சொன்னார் ,\nநான் \" ஐயா எனக்கு பொறியும் இல்லை, இப்ப வெறியும் இல்லை ,நானே போக்கிடமே இல்லாமல், \" சக்கடத்தார் குதிரையில் ஏறிக் கூடவே மணியகாரன் பெண்டிலையையும் ஏத்தின \" மாதிரித் தடுமாறுகின்றேன் நீங்க என்னை வைச்சுக் காமடி செயுரின்களே ,என்னோட குல தெய்வம் வீராளி அம்மாளாச்சியே இதைப் பொறுக்க மாட்டா \"\nஎண்டு சொல்லி முடிய, பெரியோரை வியத்தலும் இலமே,\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்று நினைச்சு என்ன நடக்குது எண்டு பார்ப்பம் எண்டு போட்டு\n\" நானும் சும்மா பேஸ் புக்கில ஆலை இல்லா ஊரில இலுப்பைப்பூ சக்கரை போல எல்லாரையும் குழப்பிக் கவிதை ,வெங்காயம் தெரியாத .. இக்கு ..... ஐ நல்லா இழுத்துக் காட்டின மாதிரி ரீல் விட்டுக் கதை விட்டுக் கதை எழுதுவேன் \" எண்டேன்.\nஅந்தாளுக்கு \" குருவுக்கும் நாமம் தடவி போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டது போல \" கோபம் வந்திட்டுது,\n\" பேஸ் புக்கில எழுதுறதும் நல்ல வெய்யில் எறிக்கிற நேரம் தார் ரோட்டில தூறல் மழை பெய்யுறதும் ஒண்டுதான் \" எண்டு கையை மேசையில் பிடல் காஸ்ட்ரோ போல குத்தி கோபமா சொன்னார் ,\nநான் \" ஐயா நானே கொஞ���சம் புது புது விசியங்களை,புது புது விதமாத் தொடக்கி எழுதுறேன், அதையே தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான் பழமொழி போல கொப்பி அடிச்சு எழுதுறாங்க ஐயா, என்னோட பல கவிதைகளில் இருந்து சில சில வரிகளையும், வசனம்களையும் ஒருவர் சுட்டு ஒரு தனிக் கவிதை எழுதி ,அது புகழ் பெற்ற ஒரு இலக்கியப் பத்திரிகையில் வந்துள்ளது, \" எண்டு சொன்னேன்,\n\" கொப்பி அடிக்கிறவன் பிட் பொக்கட் அடிக்கிறவனை விட கேவலம் கெட்ட மனுஷன், சரி நீ என்ன எல்லாம் எழுதுவாய் \"\nஎண்டு கேட்டார், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் ஜோசித்தார்\nநோர்வே மொழியில் கதைத்துக்கொண்டு இருந்த அவர் சடார் எண்டு,ஆங்கிலத்தில பாஞ்சு\nஎண்டு கேள்விக் குறி போட்டுக் கேட்டுப் போட்டு ,,அவர் ஆங்கிலத்தில் சொன்னதின் அர்த்தம் பிடிக்க நான் தடுமாறுவதைப் பார்த்து,\n\" கவிதை எந்த மொழியில் எழுதாவாய் \" எண்டு நோர்ஸ்கில் கேட்டார்,\n\" \"வட வேங்கடத் தென்குமரித் தீம்புனல் பெளவமென்று என் யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் அகஸ்தியர் பொதிகை மலையில்க் கண்டு பிடித்த என் தாய் மொழி தமிழில்த் தான் இலக்கணப் எழுத்துப் பிழை விட்டு விட்டு எழுதுவேன் \" ,\nஎண்டு சொன்னேன், அதுக்கு அவர்\n\" ஏன்பா உன் தாய் மொழியைக் கழுத்தை நெரிச்சு கொல்லுறாய், நாசமாப்போக,,தன்னோட தாய் மொழியில் இலக்கணப் பிழை விட்டு எழுதுபவனை மன்னிக்கவே முடியாது \"\nஎண்டு சொல்லிக் , கொஞ்சம் ஜோசித்துப் போட்டு ,\n\" தமிழ் மொழியா உன் தாய் மொழி,நல்லா இருக்கே கேட்கவே ,உலகத்தில் உள்ள ஆறு கிளாசிக்கல் மொழியில் அதுவும் , ஒரு கிளாசிக்கல் மொழியே , அப்படியான மொழியை கை விடாதை ,என்னவோ எழுது, எழுத்து அழியும் வரை எழுது,முதலில் உனக்காக எழுது , ஒரு நதியில் நீர் ஓடுவது போல அந்த நதிக்கரை வழியே வரும் யாரோ ஒருவரை அது ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும்.....\"\nஎண்டு லொரியில அடிப்பட நாய் கடைசியா இழுத்து இழுத்து கத்தினது போல நோர்வே மொழியில் அழகா சொன்னார்.பாவம் அவர் எழுதியதும் ஒரு நடுக் காட்டில ஓடுற நதி போல அதன் ஆழம், அழகு, அர்த்தம் அறியப்படாமலே ஓடி, ஒரு பரந்த கடலின் கழிமுகத்தில் விழுந்து காணாமல்ப் போய் இருக்கலாம் போல இருந்தது ...\nஅவரே கொஞ்சம் ஜோசித்துப் போட்டு\n\" அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழ���யே. வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம். எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ் \"\nஎண்டு பேஸ் புக்கில் இன்றைக்கு நடக்கும் அநியாயத்துக்கு அன்றைக்கே கிரேக்க தத்துவத்தில் பேதி மருந்து இருக்கு போல சொன்னார்..\nநான் எனக்கு முன்னால நிண்ட இளம் பெண்ணுக்கு எதுக்கு மூக்கு கிளிச்சொண்டு மாங்காய் போல வளைஞ்சு இருக்கு எண்டு ஜோசித்துக் கொண்டு இருந்தேன்.....\nகொஞ்ச நேரத்தில அவரோட மேசையைச் சுற்றி நிறைய கம்பஸில் படிக்கிற பிள்ளைகள் வந்திடார்கள். அவர்களுக்கு அவரை விட அவரின் எழுத்து நெருக்கமாக இருந்து இருக்கலாம் போல இருந்தது , நான் ஒரு ஓரமாக ,ஒரு நல்ல வாசகன் போல ஒதுங்கி நிண்டு , அவர் அவர்களுக்கு என்ன சொல்லுறார் எண்டு கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்தாள் கம்பஸில் படிக்கும் மாணவர்களைக் கண்டவுடன் சந்தோசமாகி குழந்தைப்பிள்ளை போல அவர்களின் அறிவு மட்டத்துக்கு இறங்கி வந்து மிக மிக எளிமையாக அவரின் புத்தகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார் .\nஅவர் அவர்களைத் அன்போடு அதரவா பேசி பல எழுத்து, எழுத்தாளர், உலக அளவில் அச்சில் வரும் புத்தகங்களின் முக்கியம் இன்டர்நெட் வந்தபின் குறைந்து போனது போன்ற விசியங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார். அதில அவர் மேசைக்கு முன்னால வந்து நின்ற எல்லாப் பிள்ளைகளும் அவரின் \" ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப் பிறழ்வும் \" புத்தகத்தை வேண்டி அதில கையெழுத்து போடக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அவர் அந்தப் புத்தகங்களின் கடைசி ஒற்றையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்..\n\" உனக்கு என்னோட ஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் புத்தகம் வேண்டும் என்றால் நானே இலவசமா தாரேன் கொண்டு போ ,கொண்டு போய் அதன் கடைசி பக்கத்தையாவது சாக முதல்ப் படி \"\nஎண்டு இலவசமாகத் தர முன்வந்தார் , நான் அதை முழுக்காசும் கொடுத்து வேண்டினேன்,\n\" ஏன் கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டுக் குடுக்கிறிங்க அய்யா \"\nஎண்டு என்னோட கடைசிக் கேள்வியைக் கடைசியாக் கேட்டேன்,\n\" எழுதினவன் முக்க���யம் இல்லை எழுத்துதான் முக்கியம் \"\nஎண்டு சொல்லிக் கடைசி ஒற்றையில் கையெழுத்து போட்டு தந்தார், வேண்டிக்கொண்டு வந்து மேசையில் எறிஞ்சு போட்டு , என்றோ ஒரு நாள் சாக முதல் படிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்..,,\nஎல்லா கோணத்திலும் யோசிக்கிறீங்க \"அரைஅவியல்\" எண்டு உங்களை நீங்களே சொல்லிக்கொண்டு .. அவன் சொன்னான் இவன் சொன்னான் எண்டு நிறைய விசயங்கள் எழுதியாச்சு... அதுவும் தத்துவங்கள் .. ம்ம்\nஎதிர்பார்ப்புடன் ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப்பிறழ்வும் வாசித்தபின் ...\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snau.com.ua/ta/", "date_download": "2019-01-16T22:59:39Z", "digest": "sha1:73LXABK3MK2GDCO5ZGIBMAR3MJFECSAC", "length": 19041, "nlines": 210, "source_domain": "snau.com.ua", "title": "Sumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம் - International Admission Center. உக்ரைனில் ஆய்வு", "raw_content": "\nSumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம் வரவேற்கிறோம்\nAgrotechnologies மற்றும் சுற்றுச்சூழல் துறை பயன்படுத்தவும்\nபொருளியல் மற்றும் மேலாண்மை துறை\nஉக்ரைனியன் சிறந்த பல்கலைக்கழக வரவேற்கிறோம்\nSumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம்\nSumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம் ஆய்வு\nஎங்களுக்கு இன்னும் சிறப்பாக அறிய\nஎங்கள் மாணவர்களுக்கு உத்தரவாத விசா\nநாம் வேலை மாணவர்கள் உதவ\nSumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகத்தின் benifits\nSumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களுக்கு உக்ரைன் மிகவும் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்\nSumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் இத்தேர்வின் requiere இல்லை, ஐஈஎல்டிஎஸ் மற்றும் பிற தேர்வுகள். எங்களுடன் சேர்\nவிலையுயர்ந்த பல்கலைக்கழகங்கள் பற்றி மறக்க. எங்கள் பயிற்சி கட்டணம் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவில் மிகவும் குறைவாக இருக்கின்ற.\nநாம் பல்கலைக்கழக உள்ள அற்புதமான சர்வதேச சமூகம் வேண்டும். அனைத்து வெளிநாட்டு மாணவர்கள் இங்கே மகிழ்கிறோம்.\nநீங்கள் Sumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் பயனுள்ளதாக மற்றும் முன்னோக்கு சிறப்பு நிறைய படிக்க முடியும்\nஇங்கே நீங்கள் Sumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள நிகழ்வுகள் நிறைய பார்வையிடலாம்\nஉக்ரைன் ���ிறந்த ஆசிரியர் Sumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகத்தில் உங்களுக்குக் கற்றுத்தரும்\nSumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பெரிய எண் ஒத்துழைக்க\nஎங்கள் Faculites மற்றும் துறைத்\nஓடை மற்றும் விலங்கு உணவு தொழில்நுட்பம்\nசாகுபடி மற்றும் விலங்குகள் தேர்வு\nகட்டிடக்கலை மற்றும் நகர திட்டமிடல்\nகட்டுமானம் மற்றும் சிவில் பொறியியல்\nகட்டிடம் கட்டுமானங்கள் மற்றும் தயாரிப்புகளில்\nவிவசாயம் மற்றும் இயற்பியலில் மின் அமைப்புகள்\nதொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்\nடிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள்\nAgrotechnologies மற்றும் சுற்றுச்சூழல் துறை பயன்படுத்தவும்\nவிவசாயம், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல்\nசிகிச்சை, மருந்தியல் மற்றும் மருத்துவ கண்டறியும்\nVirusology, Patanatomy மற்றும் பறவை நோய்கள்\nஉடற்கூற்றியல், விலங்குகள் சாதாரண மற்றும் நோயியல் உடலியல்\nகால்நடை-சுகாதார பரிசோதனை, நுண்ணுயிரியல் மற்றும் பூங்காவில் சுகாதாரத்தை\nபொருளியல் மற்றும் மேலாண்மை துறை\nஅமைப்புக்கள் மற்றும் நிர்வாகத்தின் மேலாண்மை\nபால் மற்றும் இறைச்சி தொழில்நுட்ப\nஉணவு உற்பத்தி பொறியியல் தொழில்நுட்பம்\nநிர்வாக மற்றும் தகவல் சட்டம்\nதனியார் மற்றும் சமூக உரிமைகள்\nமாநில சட்ட துறைகளில் மற்றும் உக்ரேனிய\nபதவியை டிப்ளமோ கல்வி அனைத்து வகையான செய்ய\nதரமான கல்வி மற்றும் ஆராய்ச்சி வழங்குவதே\nமாநில சட்ட துறைகளில் மற்றும் உக்ரேனிய\nதிறமையான மற்றும் மிகவும் தகுதியான சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்ய\nசமூகத்தின் மேலும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக\nSumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம்\nSumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் நிலையைக் கொண்ட உயர் கல்வி ஸ்தாபனமும் - அங்கீகார நான்காம்; அது உக்ரைன் சிறந்த விவசாய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். Sumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விவசாயத்திற்கு மிகவும் தகுதியான சிறப்பு இரயில்கள் அந்நிய மொழிகளையும், கணினி அறிவியல் ஆழ்ந்த கற்றல். பல்கலைக்கழகத்தின் அமைப்பு அடங்கும் 8 பேராசிரியர்களில், ஒரு நிறுவனம் மற்றும் ஐந்து கல்லூரிகள்.\nஉக்ரைன் குறைந்த பயிற்சி கட்டணம்\nநான் நினைக்கிறேன் 5 Sumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் ஆண்டுகள் என் வ���ழ்க்கையில் சிறந்த இருந்தது. நான் உலகம் முழுவதும் புதிய நண்பர் நிறைய கிடைத்தது இப்போது நான் என் சொந்த நாட்டில் குளிர் வேலை கிடைத்தது.\nநான் கடந்த ஆண்டு Sumy தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகம் சேர, இது எனக்குப் பிடிக்கும். நான் கல்வி மற்றும் universty நிகழ்வுகள் என்றால். எனக்கு எல்லாம் பிடிக்கும்.\nநான் வருந்துகிறேன் ஒரே விஷயம் இந்த Sumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகத்தில் என் கடந்த ஆண்டு உள்ளது. அனைவரும், SNAU சேர. நீங்கள் சந்தோஷமாக இருக்கும்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nநாம் இத்தேர்வின் பரீட்சை எடுக்க எங்கள் விண்ணப்பதாரர்கள் தேவையில்லை விண்ணப்பிக்க மற்றும் நமது மருத்துவப் பல்கலைக்கழகம் படிக்கவோ.\nநாம் ஐஈஎல்டிஎஸ் பரீட்சை எடுக்க எங்கள் விண்ணப்பதாரர்கள் தேவையில்லை விண்ணப்பிக்க மற்றும் நமது மருத்துவப் பல்கலைக்கழகம் படிக்கவோ.\nநாம் உத்தரவாதம் தர முடியும் 100% எங்கள் பல்கலைக்கழக எந்த தேர்வு படிப்புக்கான அட்மிஷன்.\nநாங்கள் எங்கள் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உக்ரைன் அதிக கல்வி துறை இருந்து விசா உறுதிப்படுத்தல் பெற உதவி.\nஎங்களுக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் கொடுக்க நாம் உங்களை மீண்டும் தொடர்பு கொள்வோம் 24 மணி\nஅல்லது எங்களுக்கு மின்னஞ்சல் : snau@admission.center\nSumy தேசிய கமநல பல்கலைக்கழகம் இணையத்தளம் வரவேற்கிறோம். நான் நீங்கள் வெளிநாட்டு மொழிகளை மற்றும் கணினி அறிவியல் எங்கள் universityning நடவடிக்கைகளைப் பற்றி காண்பீர்கள் அங்கு மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை நான் நம்புகிறேன்.\nSumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம்\n© 2016 Sumy நேஷனல் அக்ரேரியன் பல்கலைக்கழகம் - சர்வதேச மாணவர்கள் சேர்க்கை அலுவலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:38:43Z", "digest": "sha1:Q2T3NQZSY4GIB4CUJHZP5V6CWV3RYIAN", "length": 6269, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினிகாந்த்", "raw_content": "\nஅமெரிக்காவை அலற விட்ட பேட்ட; ஒரு மில்லியன் வசூலை அள்ளிய ரஜினி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்டோர்…\nசென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்\nவருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜனவரி 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த…\nFirst on Net ��ீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்\nநடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்,…\nரஜினிக்கு மட்டுமே நடக்கும் மேஜிக்.; பேட்ட ரிலீசுக்கு ஐடி கம்பெனிஸ் லீவு\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் ரஜினிக்காகவே…\nஇதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் நாளை ஜனவரி 10-ந்…\nஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..\nசில வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன். இந்த படத்தின்…\n3 இயக்குனர்களின் கையில் ரஜினி கால்ஷீட்; கடைசி படத்தை இயக்கும் ராஜமௌலி.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் வருகிற ஜனவரி 10ஆம்…\nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nசூர்யா விக்னேஸ்வரன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை இயக்கிய ரஞ்சித் அதற்கு அடுத்து படங்களை…\nரஜினியிடம் அப்படி என்ன இருக்கு.. பேட்ட டிரைலரை கொண்டாடும் கோலிவுட்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட பட டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர்…\nகொல காண்டு ரஜினியை தொடர்ந்து கொல மாஸ் அஜித் வருகிறார்\nவருகிற 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட படமும், அஜித்…\nமலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:07:24Z", "digest": "sha1:XKSW2XLJPHDQ4FYO7SCWZ4BYRKHW67HP", "length": 12493, "nlines": 254, "source_domain": "www.tamilscandals.com", "title": "நிர்வாண புகை படங்கள் Archives - TAMILSCANDALS நிர்வாண புகை படங்கள் Archives - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nபப்பாளி பழம் தோல் போன்ற நிறமுடன் மாடல் மாமிசம்\nசீக்கிரமாக உதியோகதினில் அடுத்தகட்ட பதவியை பிடிக்க வேண்டுமென்றால் அதற்கான சில அட்ஜஸ்ட்மென்ட்யை செய்தாக வேண்டியதாக தான் இருக்கிறது இவளை போன்று.\nமேனியை காண்பிப்பதில் வெளிப்படையான பெண்கள்\nமூடு ஏற்றும் சில பொட்டை பெண்கள். காதலன் முன்பாக வெளிப்படையாக இவர்களது மேனியை திறந்து காண்பிப்பதை எப்பொழுதும் உற்சாகம் அடைகிறோம்.\nசெல்லமாக செல்பி அவ எடுத்து கொண்ட ஆபாச முலைகள்\nஇரவு உறங்கச்செல்லும் பொழுது நேரடியாக காதலன் உடன் ஒரு செக்ஸ்யியாக பேசி கொண்டும் நேரலையாக கானொளியில் அவவ் அந்தரங்கம் காண்பித்து விளையாடும் மங்கைகள்.\nகவர்ச்சி பொருந்திய கன்னியின் செக்ஸ்யி சாமான்கள்\nமெய் சிலிர்க்கும் பார்வை கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்களின் அன்யுன வாழ்க்கை உள்ளே வந்து காமத்தை கொள்ளையடித்து சென்று செய்யும் ஆபாச புகை படங்கள்.\nகூச்சத்தை விளக்கி காமத்தை கூட்டும் அந்தரங்க படங்கள்\nவெட்கத்தினை விட்டு விட்டால் பிறகு வரும் காம உணர்சிகளுக்கு எந்த விதமான தடையும் இல்லை. சில செக்ஸ்யியான புகை படத்தினை இங்கு காண்போம் வாருங்கள்.\nசிலுக்குவார் பட்டி ஆன்டியின் அந்தரங்க புகை படங்கள்\nகிராமத்து பெண்களை உல்லாச வாழ்கையில் அனுபவிப்பது என்பதே ஒருவித சுகம் தான். இங்கு ஒரு கவர்ச்சி காமகட்டழகியை மொத்தமாக பிரித்து மெய்யலாம் வாருங்கள்.\nமனைவி அறியாமல் ரகசியம் ஆக எடுத்த புகை படங்கள்\nமுழுசான மனைவியின் அந்தரங்க அழகினை மொத்தமாக கண்ட சில அழகிய காம சிறுக்கிகளின் நிர்வாண புகை படங்களை இங்கு பார்த்து கண்டு களிக்கலாம் வாருங்கள் .\nமூடு வந்த முலைகளை கையாளும் பெண்களின் படங்கள்\nபசங்க்லாய் போல் இல்லாமல் இந்த பெண்களுக்கு எல்லாம் சுயம் விளையாடுவதற்கு தங்களது தேகத்தில் பல சுகம் தரும் சாமான்கள் பொருந்தி உள்ளது.\nபல உள் நோக்கு அர்த்தங்கள் உடன் காணும் ஆபாச பெண்கள்\nசந்தோசம் ஆக விடுமுறை நாளில் தன்னுடைய காதலி அல்லது மனைவி உடன் சந்தோசம் ஆக இருக்கும் இந்த நாளில் நடக்கும் சில சிலிர்க்கும் அந்தரங்க சிலுமிசங்கள்.\nகவர்ச்சி ஆன மேக்கப் அணிந்து கொண்டு செக்ஸ்ய் பார்வை\nகாமம் மயக்கும் க்கங்களை கொண்டு இந்த கவர்ச்சி கன்னி அவள் பார்த்து கொண்டு சட்டென்று பார்வை கொண்டே இவள் எழுத்து போடுவதை பாருங்கள் இங்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-aug-01/recipes/133318-zero-oil-snack-recipes.html", "date_download": "2019-01-16T23:05:30Z", "digest": "sha1:MX6ERI7EF7BZGVMUTRO4DVYDMHZROLYN", "length": 16985, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "எண்ணெயில்லா ஸ்நாக்ஸ் | Zero Oil Snack Recipes - Aval Vikatan kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஅவள் கிச்சன் - 01 Aug, 2017\nமட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’ - கலா மாஸ்டர் கிச்சன்\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)\n“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்\nபார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்\nஹசீனா செய்யது, படங்கள்: எல்.ராஜேந்திரன்\nசமைக்கும் உணவில் கூடுமானவரை எண்ணெய்யை தவிர்ப்பதே நல்லது. ஆனால் விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்பதென்றால் எண்ணெயில்லாமல் சமைப்பது எப்படி என்கிற குழப்பமே வேண்டாம்.\nதுளி எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் சமைக்கக் கற்றுத்தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nZero Oil Snack Recipes எண்ணெயில்லா ஸ்நாக்ஸ்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்ம��் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Mitsubishi-teases-the-Ground-Tourer-concept-667.html", "date_download": "2019-01-16T22:01:12Z", "digest": "sha1:KKEZ6KOXUSUAJXH6F5LJ46YSBFQIMDKP", "length": 6247, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "மிட்சுபிஷி கிரௌண்ட் டூரர் கான்செப்ட் மாடலின் டீசர் படம் வெளியிடப்பட்டது - Mowval Tamil Auto News", "raw_content": "\nமிட்சுபிஷி கிரௌண்ட் டூரர் கான்செப்ட் மாடலின் டீசர் படம் வெளியிடப்பட்டது\nமிட்சுபிஷி நிறுவனம் கிரௌண்ட் டூரர் கான்செப்ட் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு ஹைபிரிட் SUV மாடல் எனவும் மிட்சுபிஷி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடீசர் படம் இது ஒரு பெரிய SUV போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் தொடர்பான விவரங்கள் அதிகம் வெளியிடப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் இதன் விவரங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். இந்த மாடல் மிட்சுபிஷி நிறுவனத்தின் விலை அதிகம் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும்.\nஇந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது தெரியவில்லை. மிட்சுபிஷி நிறுவனம் இந்தியாவில் பஜிரோ ஸ்போர்ட் மற்றும் மாண்டிரோ மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது SUV மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத��தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/state/page/2?filter_by=popular7", "date_download": "2019-01-16T22:06:53Z", "digest": "sha1:6NMHS2UMWWH2BK3VI6GQOQHP4XXXSTTM", "length": 7427, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாநிலம் | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nகும்பமேளா விழாவிற்காக 4300 கோடி ரூபாய் ஒதுக்கீடு..\nபொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் |தமிழக அரசு\nமுஸ்லீமை சேர்ந்த 92 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம் | பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனாதை பெண்கள் தேர்வு\nபாஜக, எம்எம்ஏ தீக்குளித்து தற்கொலை முயற்சி..\nமேகதாது அணையை நாங்களே கட்டுவோம் – வாட்டாள் நாகராஜ்\nகாங்கிரசுடன் கூட்டணி அமைத்த சந்திரபாபு நாயுடு | இரண்���ாவது முறையாக என்.டி.ஆரின் முதுகில் குத்து\nகாஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் | நவ்ஷேரா பகுதியில் வீரர்களை குறிவைத்து, வெடிகுண்டு...\nகணினியை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அதிகாரம் | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஅய்யப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் | லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால் பலத்த பாதுகாப்பு\nகார்கள் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..\n10% இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படும் – முதலமைச்சர் விஜய் ருபானி\nசபரிமலை விவகாரத்தால் கேரளா முழுவதும் பரவும் வன்முறை : தொடர் போராட்டங்களால் பதற்றம் அதிகரிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேரத் திட்டம் | குமாரசாமியின் ஆட்சி கவிழும் அபாயம்\nகாரில் கடத்தி வரப்பட்ட 58 கிலோ கஞ்சா பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73175", "date_download": "2019-01-16T22:55:01Z", "digest": "sha1:T4SLR3B4D2TRDK2ZAHAGLWN4CXO5AEBF", "length": 1396, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "3 அடி பாம்பிடம் இருந்து தப்பிக்க போராடும் 5 அடி பாம்பு!", "raw_content": "\n3 அடி பாம்பிடம் இருந்து தப்பிக்க போராடும் 5 அடி பாம்பு\nஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில், 3 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, 5 அடி நீளம் கொண்ட பாம்பின் கழுத்தை சுற்றி, கொல்ல முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. பாம்புகள் சண்டையிடும் வீடியோ காட்சிகள் பதறவைக்கும் விதமாக அமைத்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mesha-rasi-pariharam-tamil/", "date_download": "2019-01-16T22:54:15Z", "digest": "sha1:ML5L524CENZGTIUTNLY6YHGBEN6WE4T4", "length": 10686, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "மேஷ ராசி பரிகாரம் | Mesha rasi pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மேஷ ராசிக்காரர்கள் யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரம்\nமேஷ ராசிக்காரர்கள் யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரம்\nபிற நாட்டு ஜோதிட கலையிலும், நமது இந்திய ஜோதிட சாத்திரத்தின் படியும் ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவருமே இந்த 12 ராசிகளுக்குள் தான் பிறக்கின்றனர். பன்னிரண்டு ராசிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறா�� குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்பன்னிரண்டு ராசிகளில் முதலாவதாக வருவது “மேஷம்” ராசி. மேஷ ராசியின் தன்மை குறித்தும், அவர்கள் நற்பலன்களை பெறுவதற்கானான பரிகாரங்கள் குறித்தும் இங்கு காண்போம்.\n“மேஷம்” என்றால் “கிடாய் ஆடு” என்று பொருள். கிடாய் ஆடு நவகிரகங்களில் “செவ்வாய்” பகவானுக்குரிய விலங்காகும். செவ்வாய் பகவான் போர்க்கிரகம் ஆவார். தமிழ் கடவுளான “முருகப்பெருமான்” செவ்வாய் பகவானின் அம்சம் கொண்டவர். எனவே இந்த ராசியினர் இயற்கையாகவே தைரியம் மற்றும் வீரம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். உஷ்ண உடலை பெற்றவர்கள். பல நற்பலன்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் என்றாலும் அவர்கள் கீழ்கண்ட பரிகாரங்களை செய்வதன் மூலம், அவர்களின் வாழ்வில் எப்போதும் நன்மைகள் அதிகம் ஏற்படும்.\nமேஷ ராசியினர் தங்கள் வாழ்வில் பல யோகங்கள் மற்றும் நற்பலன்களை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வர வேண்டும். வாராவாரம் சென்று வழிபட முடியவிட்டாலும் மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை அல்லது முருகனுக்குரிய விஷேஷ தினங்களான கிருத்திகை, சஷ்டி தினங்களில் வழிபட்டு வர வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு தேவையான உதவிகள் செய்வதும் மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவானின் அருளை பெற்று தரும்.\nரத்தம் செவ்வாய் பகவான் ஆதிக்கம் நிறைந்ததாகும். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மேஷ ராசியினர் ரத்த தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். அசைவ உணவு உண்பவராக இருந்தால் எக்காரணம் கொண்டும் இந்த ராசியினர் செவ்வாய்க்கிழமைகளில் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவு, பிஸ்கட் போன்றவற்றை உணவாக கொடுத்து வந்தாலும் பைரவரின் ஆசி கிட்டும். வருடத்திற்கு ஒரு முறை நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வைத்தியநாதர் மற்றும் தையல் நாயகி அம்பாளை வழிபடுவது மேஷ ராசியினருக்குரிய சிறந்த பரிகாரம் ஆகும்.\nசொந்த வீடு கட்ட பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை பொங்கல் திருநாள் அன்று இவற்றை மறக்காமல் செய்யுங்கள்\nPongal kolam : பொங்கல் கோலங்கள் 2019\nPongal wishes in Tamil : பொங்கல் வாழ்த்து கவிதைகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Genocide_12.html", "date_download": "2019-01-16T23:30:51Z", "digest": "sha1:POTNK7LLJBWWQVQ5MNT3WMVU44XQML4S", "length": 15110, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சிறீதரனிற்கு வந்தது இரத்தக்கண்ணீர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / சிறீதரனிற்கு வந்தது இரத்தக்கண்ணீர்\nடாம்போ September 12, 2018 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அண்மைக்காலமாக ரத்தக்கண்ணீர் வருவது வழமையாகிவிட்டது.கொழும்பில் அரசிற்கு முண்டு கொடுத்தவாறு மறுபுறம் ஊரில் வாக்கு வங்கியை தக்கவைக்க இரத்தக்கண்ணீர் வடிப்பது வழமையாகும்.\nஅவ்வகையில் தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்தகை;காக தாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிக்காக சிறீதரன் கண்ணீர்விட்டுள்ளார்.அதுவும் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா ,கரைச்சி பிரதேசசபை தலைவர் என கும்பலுடன் சென்று கண்ணீர்விட்டுள்ளார்.\nவழக்கு தாக்கல் செய்யப்பட்டமை சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும். ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிசாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியுள்ளனர்.அத்தோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.\nபுனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்யை சூழலில��� பொலிசார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல. இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிசாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.\nஅதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிசாரை இடைத்தரகர்களாக வைத்து நீததிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.\nஇலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதற்கு தனது வன்மையான கண்டனங்கள் முகநூலில் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழி���ச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/12/130-105-sam.html", "date_download": "2019-01-16T22:41:53Z", "digest": "sha1:QD5J5ZW6H4BCVSSLU2ZQCE4WIIF4AGHM", "length": 19837, "nlines": 234, "source_domain": "www.tamilnaatham.org", "title": "வெட்டுப்புள்ளி: தமிழருக்கு 130 சிங்களவருக்கு 105!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் வெட்டுப்புள்ளி: தமிழருக்கு 130 சிங்களவருக்கு 105\nவெட்டுப்புள்ளி: தமிழருக்கு 130 சிங்களவருக்கு 105\nAdmin 8:05 PM தமிழ்நாதம்,\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு\nகிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இனரீதியிலான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130 என்ற அடிப்படையில் வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கிழக்கு ஆளுனருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nகௌரவ.ரோஹித்த போகொல்லாகம ஆளுநர் கிழக்கு ஆளுநர் ஆளுநர் செயலகம் உவர்மலை திருகோணமலை\nகிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேற்குறித்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களை பாதக விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர்,நீங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.\nகிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.\nவிண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்ட போது, இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை. எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிங்களவர் 105 முஸ்லிம்கள் 120 தமிழர்கள் 130\nஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு, இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்\nஅண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில், 3ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.\nஎனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.\nதங்கள் உண்மையுள்ள இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் திருகோணமலை எதிர்க்கட்சி தலைவர் இலங்கை பாராளுமன்றம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன�� பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/134880-pro-kabaddi-season-6-to-begin-in-chennai.html", "date_download": "2019-01-16T22:34:22Z", "digest": "sha1:S2CM4PLTTSOWCHSBRDVXF7LQZLWSTGTT", "length": 20640, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் தொடங்குகிறது 6 வது சீஸன் புரோ கபடி லீக்! #VivoProKabaddi | Pro Kabaddi season 6 to begin in Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:37 (23/08/2018)\nசென்னையில் தொடங்குகிறது 6 வது சீஸன் புரோ கபடி லீக்\nபுரோ கபடி லீகின் ஆறாவது சீஸன் அக்டோபர் 5 முதல் சென்னையில் தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு இந்தியாவின் பிரபலமான விளையாட்டுத் தொடராக உருவெடுத்திருக்கும் புரோ கபடி லீக், இந்த முறை 3 மாதங்களுக்கு நடக்கவிருக்கிறது. அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் தொடங்கும் இந்தத் தொடர், ஜனவரி 5-ம் தேதி மும்பையில் நிறைவு பெறுகிறது.\nஇப்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டிருப்பதாலும், அதில் கபடி வீரர்கள் பங்கேற்றிருப்பதாலும் இந்த முறை இத்தொடர் ரொம்பவே தாமதமாக நடத்த���்படுகிறது. 13 நகரங்களில் நடத்தப்படும் இந்தத் தொடரில், 12 அணிகளும் 2 ஜோன்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ், யு.பி.யோதாஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் ஒரு பிரிவிலும், புனேரி பால்டன்ஸ், குஜராத் ஃபார்ட்யூன்ஜெயின்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு-மும்பா, தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மற்றொரு பிரிவிலும் பிரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்றோர் அணியுடன் 3 முறை மோத வேண்டும். அதாவது ஓர் அணிக்கு 15 'இன்ட்ரா ஜோன்' போட்டிகள். இன்னொரு பிரிவில் இருக்கும் 6 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அந்த 6 அணிகளில் ஏதேனும் ஓர் அணியுடன் மட்டும் இன்னொரு போட்டியில் (வைல்ட் கார்ட் போட்டி) மோத வேண்டும். ஆக, 7 'இன்டர் ஜோன்' போட்டிகள். ஓர் அணி மொத்தம் 22 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 3 எலிமினேட்டர்கள், 2 குவாலிஃபையர் போட்டிகளைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும்.\n5-ம் தேதி தொடங்கும் முதல் சுற்றுப் போட்டிகள் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஓய்வு நாளான 8-ம் தேதி தவிர்த்து, மற்ற ஆறு நாள்களில் மொத்தம் 11 போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதே நாள் இரண்டாவது போட்டியில் யு-மும்பா அணி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. 5 ஆண்டுகள் யு-மும்பா அணியின் கேப்டனாக இருந்த அனுப் குமார், இப்போது ஜெய்ப்பூர் அணிக்காக ஆடும் முதல் போட்டியிலேயே, தன் பழைய அணியைச் சந்திக்கிறார்.\nசென்னையில் போட்டி நடைபெறும் 6 நாள்களும் தமிழ் தலைவாஸ் அணி விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக புரோ கபடி லீகின் நாயகன் பர்தீப் நார்வாலின் பாட்னா பைரேட்ஸ் அணியுடனும் சென்னையில் மோதவுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் முதல் சுற்றிலேயே 2 போட்டிகளில் மோதுகிறது. இரண்டாவது சுற்று சோனிபட் நகரில் நடைபெறுகிறது.\npardeep narwalpro kabaddiப்ரோ கபடிபர்தீப் நர்வால்\nசச்சினின் சாதனைகளை கோலி எப்போது முறியடிப்பார்... நம்பர்ஸ் சொல்லும் விடை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம��பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/122663", "date_download": "2019-01-16T23:00:51Z", "digest": "sha1:NGZK6Q36RQP5QM2KH4VJROHSCAW5VMVZ", "length": 5108, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 06-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவிவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை விஸ்வாசத்தில் தர மாட்டேன்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nபலரை மெய்சிலிர்க்க வைக்கும் குழந்தை தவம் இருந்தாலும் கிடைக்காத அரிய காட்சி\nபிக்பாஸ் வைஷ்னவி தலை ஏன் இப்படியானது, இதை பாருங்க\nஇப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்..\n நள்ளிரவில் தொடரும் விசித்திர யாகம்... அகோரிகளின் கோர வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nநடுத்தெருவில் நிற்கும் தமிழர்.... பெண்ணிற்கு பாவப்பட்டதால் வந்த வினை\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nவிஸ்வாசம், பேட்ட தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி- 5 நாள் முடிவில் யார் முதலிடம் தெரியுமா\nதோழியின் கண்முன்னே துடிக்க துடிக்க முதலைக்கு உணவாகிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/languages/", "date_download": "2019-01-16T22:27:17Z", "digest": "sha1:W45GFZ73CMV2CJ7R4UKRYK5GZZQORNOX", "length": 28301, "nlines": 337, "source_domain": "10hot.wordpress.com", "title": "languages | 10 Hot", "raw_content": "\nSource: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்\n1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n8) யாமா -குப்ரின் ரஷ்யா\n9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா\n10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா\n11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா\n12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா\n13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா\n14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் –ரஷ்யா\n15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா\n16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா\n19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா\n20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு\n22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா\n23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி\n24) யூஜினி – பால்சாக் – பிரான்சு\n25) மா���ியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே\n26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே\n27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் –அமெரிக்கா\n28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா\n29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து\n31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு\n32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து\n33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா\n34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா\n35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா\n36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து\n37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்\n38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி\n39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா\n40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி\n41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி\n42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து\n43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்\n44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு\n45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு\n46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு\n47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்\n48) விசாரணை -காப்கா ஜெர்மனி�\n49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா\n50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா\n51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி\n52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி\n53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்\n54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா\n55) நாநா – எமிலி ஜோலா –பிரான்சு\n56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா\n57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து\n58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.\n59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா\n60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா\n61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.\n62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.\n63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து\n64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து\n65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.\n66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி\n67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்\n68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி\n69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n70) கயிறு – தகழி சிவங்கரன் ப���ள்ளை – மலையாளம்\n71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் –கன்னடம்\n72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்\n73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்\n74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது\n75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்\n76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்\n77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்\n78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்\n79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்\n80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்\n81) பாண்டவபுரம் சேது – மலையாளம்\n82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது\n83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்\n84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்\n85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்\n86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்\n87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி\n91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்\n92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி\n93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.\n94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி\n95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்\n96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி\n97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு\n98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.\n99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்\n100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்\nடாப் 10 மொழிபெயர்ப்பு குளறுபடி\nநன்றி: 2008இன் மோசமான மொழிபெயர்ப்புகள்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு - மேடை மொழி\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2009/11/", "date_download": "2019-01-16T22:00:42Z", "digest": "sha1:WLDKIQSRBAF5TV6FF7J5HZC5IRRFO6KZ", "length": 78144, "nlines": 978, "source_domain": "hainalama.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nPosted in நிகழ்வுகள், பரிசளிப்பு விழா 2009, புகைப்படங்கள் on 30/11/2009| Leave a Comment »\nஎமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சென்ற 21ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் நடை பெற்றது.\nஎமது பாடசாலையின் பழைய மாணவரும், கல்வித் திணைக்களத்தில் பிரதம கணக்காளராக இருந்து ஒய்வு பெற்றவரும், தற்பொழுது இலங்கை முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு ராஜ் சுப்பிரமணியம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஎமது பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊக்க சக்தியாகச் செயற்பட்டு பாடசாலையின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை எடுப்பவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது கணக்காளர் பதவிக் காலத்தில் எமது பாடசாலைக்கு இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நிதியைத் திணைக்களத்திலிருந்து பெறுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது இவரே. கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நாட்டின் நிலை காரணமாக அது நிறைவேறாது அரை குறையாக நிற்பது எல்லோரும் அறிந்ததே.\nதற்பொழுது மீண்டும் ஒரு புதிய இரட்டை மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான நிதியைப் பெறுவதற்காக பல் வேறு முயற்சிகளில் அயராது உழைத்து வருகிறார்.\n1979ம் ஆண்டில் கல்வித் திணைக்களத்தில் பிரதம கணக்காளராக பணியாற்றிய காலத்திலும் எமது பாடசாலை பரிசளிப்பு விழாவில் ஏற்கனவே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதை இந் நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப் பரிசளிப்பு விழாவின் போது எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பாக பல பரிசுகள் வழங்கப்பட்டன.\nபுலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசு அளிக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாணவருக்கும் ரூபா 1000 வழங்கப்பட்டது.\nஞாபகாரத்தப் பரிசுகள் விபரங்களை ‘வருடாந்த நினைவுப் பரிசுகள்’ பதிவில் பாரக்கவும்.\nஅமரர் வே.க.கந்தையா ஞாபகமாக அவர் ஸ்தாபித்த S.K.Company யால் வழங்கப்படும் ரூபா 5000.00 நிதியில் பரிசுப் புத்தகங்கள் வழங்க���்பட்டன.\nபரசளிப்பு விழா பற்றிய ஏனைய விபரங்கள், அதிபர் உரை, பிரதம விருந்தினர் உரை, மேலும் புகைப்படங்கள் கிடைத்ததும் வெளியிடப்படும்.\n>புளக்கிங் சில சிந்தனைகளும் அனுபவங்களும்\n> நீங்கள் ஏன் புளக்கிங் செய்கிறீர்கள்\nஎழுப்பப் பட்டால் ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்படக் கூடும்.\nஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்.\nஆனால் எம்மில் பலரும் ஏதோ ஒரு விதத்தில் தமது மகிழ்ச்சிக்காக, சுயதிருப்திக்காகவே\n>புளக்கிங் சில சிந்தனைகளும் அனுபவங்களும்\n> நீங்கள் ஏன் புளக்கிங் செய்கிறீர்கள்\nஎழுப்பப் பட்டால் ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்படக் கூடும்.\nஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்\nஆனால் எம்மில் பலரும் ஏதோ ஒரு விதத்தில் தமது மகிழ்ச்சிக்காக, சுயதிருப்திக்காகவே\nநண்பர்களின் தொடர்புகளைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்காகவும் எழுதுவதுண்டு.\nதான் அறிந்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் பதிவிடுகிறார்கள்.\nபோன்ற பல்வேறு துறை சார்ந்த அனுபவங்களை பதிவிடுவதும் அதிகம்.\nதமது கொள்கைகளைப் பரப்புவதற்காகவே பல பதிவுகள் உள்ளன.\nஇவை எதுவும் இன்றி சிலர் தமது புகழை வளர்பதற்காகவும் எழுதுகிறார்கள்.\nஇவை யாவுமே தமது சுய அடையாளங்களை காப்பதற்கான அல்லது தன்னில் உள்ள நான் என்ற உணர்வைத் திருப்திப்படுத்துவதற்குமான செயற்பாடுகளாகவே இருக்கின்றன.\nஇவற்றை சொந்தக் காரணங்களுக்கான (Personal) புளக்கிங் எனலாம்\nவியாபார மற்றும் தொழில் ரீதியான\nஇதற்கு மாறாக சிலர் தமது தொழில் முயற்சியை வளர்பதற்காகவும் புளக்கிங் செய்வதுண்டு. உதாரணமாக நீங்கள் ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் எனில் அதன் வளர்ச்சிக்காக பதிவுகளை ஏற்றக் கூடும். அல்லது அதன் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்.\nஆயினும் அவ்வாறு செய்தால் அதனை தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லிவிடுவது நல்லது. இது வாசகர்களை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாமலிருக்க உதவும்.\nஎவ்வாறு இருந்த போதும் 1980 களின் நடுப் பகுதியிலேயே புளக்கிங் செய்வது ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. அந் நேரத்தில் பெரும்பாலும் ஊடகவியலாளர்களே எழுதினார்கள். பெரும்பாலும் தமது தனிப்பட்ட விடயங்களையே எழுத ஆரம்பித்தனர���.\nஆனால் இன்று எழுதப்படும் பதிவுகளின் உள்ளடக்கமும் பரப்பும் மிகவும் விசாலமானது.\nகாரணங்கள் எதுவாக இருந்தாலும் எழுத ஆரம்பிக்கும் போது எதை எழுதப் போகிறேன், யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவான நோக்கம் இன்றி எழுதக் கூடாது.\nசிலர் தமது பதிவுகளை ஆரம்பிக்கும்போது\n‘இன்று எதை எழுதுவது என்று தெரியவில்லை…’\nஇதைவிடத் தவறான அணுகுமுறை எதுவும் இருக்காது என்பது எனது கருத்தாகும்.\nஒரு நாள் ஒருவர் எழுதாது விட்டால் குடியா முழுகிப் போய்விடும்.\nஅவர் எழுதாவிட்டால் மற்றவர்கள் கவலையில் தற்கொலை செய்யவா போகிறார்கள்\nஅதற்காக எழுத வேண்டியது மிக சீரியசான விடயமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.\nசற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் உரையாடுவதற்கான பதிவாக இருப்பதிலும் தவறில்லை.\nயாருக்காக, எத்தகைய பதிவு செய்யப்போகிறேன் என்ற தெளிந்த சிந்தனையுடன் எழுதுவது மாத்திரமின்றி அதை Labels ல் சொல்லிவிடுவதும் நல்லது.\nமற்றொரு விடயம் சில பதிவர்கள் மிகச் சிறப்பாக எழுதுவார்கள். உள்ளடக்கம் சிறப்பாக இருக்கலாம். எழுத்துநடை வாசகர்களைக் கவர்ந்து இழுக்கலாம்.\nஇதனால் அவர்களது வாசகர் வட்டம் விரிந்து கொண்டே போகும். பாராட்டுக்கள் குவியும். அவர்கள் வாழும் பிராந்தியத்திலிருந்து மாத்திரமின்றி, அந்த நாட்டிலிருந்தும் உலகு எங்கும் இருந்தும் வாசகர்கள் கிடைப்பார்கள்.\nஎனவே தனது மதிப்பைக் காப்பாற்றுவதற்காக மேலும் சிறப்பாகப் பதிவிட முயற்சிப்பார்கள். இது பதிவின் தரத்தை உயர்த்த உதவும்.\nஆயினும் எதற்கும் ஒரு எல்லை உண்டு. தனது பெயரைத் தக்க வைப்பதற்காக தொடர்ச்சியாக அல்லது தினமும் எழுதியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுவது ஒரு ஆபத்தான கட்டம்.\nபூர்த்தி செய்ய முடியாத கட்டத்தை எட்டி,\nஇன்று புளக்கிங்கில் சில வில்லங்கங்கள் உண்டு. இன்று பலர் எழுதுகிறார்கள். அதனால் ஒரு புதிய விடயத்தைப் பற்றி எழுதுவது என்பது கஸ்டம். ஏனெனில் பலர் ஏற்கனவே அது பற்றி எழுதியிருக்கக் கூடும். எனவே மேலும் ஈடுபாட்டுடன் எழுத வேண்டிய நிலை உள்ளது.\nசிறப்பான எழுத்து நடை, வாசிப்பதற்கு உகந்த பக்க கட்டமைப்பு ஆகியன அவசியம். புகைப்படங்கள், விளக்கப்படங்கள், வீடியோ போன்றவற்றை இணைக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இதற்கான வசதிகள் பலரும் பயன்படுத்தும் blogspot.com, wordpress போன்றவற்றில் கிடைக்கிறது. கணனி அறிவு குறைந்தவர்களும் மிகவும் சுலபமாகக் செய்யக் கூடியதாக உள்ளது.\nஅழகாகவும், புதிதாகவும், உள்ளடக்கச் சிறப்புடனும் பதிவிடுவதற்கு இணையத்தில் மேலும் தேடல்கள் செய்ய வேண்டி நேரிடும்.\nஅவ்வாறு தேடி வேறு பதிவுகளிலிருந்து\nகருத்துக்களையோ படங்களையோ எடுத்தாள நேர்ந்தால்\nஎன்பதை உறுதி செய்வது அவசியம்.\nஏனெனில் இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்டது. எவரும் எதையும் எழுதிவிடலாம். யாரும் தடுக்க முடியாது. திரட்டிகள் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்த போதும் அவை எவரையும் முழுமையாக மறுக்கவோ மறைத்துவிடவோ முடியாத நிலைதான் உள்ளது.\nஅத்துடன் கூடிய பொறுப்புணர்வுடன் எழுத வேண்டிய கடப்பாடு\nஒவ்வொரு பதிவாளருக்கும் இருக்க வேண்டும்.\nசமூக நோக்குள்ள பதிவர்கள்தான் மற்றவர்களின் மதிப்பைப் பெற முடியும்.\nவேறு பதிவுகளிலிருந்து பதிவுகளையோ, கருத்துக்களையோ, படங்களையோ எடுத்தாண்டிருந்தால் எவை எங்கிருந்து பெறப்பட்டவை என்பதைப் பதிவு செய்வது மிக முக்கியமானது.\nஅவற்றின் சுட்டிகளைக் கொடுப்பது மேலும் சிறந்தது.\nஇன்று பதிவர்கள் மட்டுமின்றி பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இணையத்திலிருந்து பெறப்படும் பல படைப்புகளை வெளியிடுகிறார்கள்.\nசிலர் நன்றி இணையம் என குறிப்புப் போடுகிறார்கள்.\nவேறு சிலர் அதையும் செய்வதில்லை.\nயாரால் எழுதப்பட்டது போன்ற தகவல்களை\nஇணையத்தள முகவரிகளை அல்லது அதற்கான சுட்டிகளைத் தருவதே சிறந்தது.\nஅதுவே சட்ட ரீதியானதும் கூட.\nஇணையத்தில் தவறாகவோ, கருத்து முரண்பாடுடனோ ஒருவர் எழுதினால் வாசித்தவர்கள் உடனடியாகவே கேள்வி எழுப்ப முடியும். மறுப்பாக எழுத முடியும் என்பது இணையத்தின் பலம் எனலாம்.\nஅச்சு ஊடகத்தில் இது மிகவும் சிரமமானது. திருத்தம் மறுப்பு ஆகியன அவற்றில் வெளியிடப்படுவது குறைவு.\nவெளியிடப்பட்டாலும் நீண்ட காலதாமதம் எடுக்கும்.\nஅது போலவே தவறு நேர்ந்துவிட்டால்\nபதிவர்கள் தாமாகவே அப் பதிவைத் திருத்தவோ,\nஅன்றி முற்றாகவே நீக்க முடியும்\nஅச்சில் போட்டால் அது நடக்கக் கூடிய காரியம் அல்ல.\nஒப்பீட்டளவில் பார்க்கும்போது இணையத்தில் எழுதுவதை, வாசிப்பவர் தொகை குறைவு.\nஅச்சு ஊடகத்தில் ஆயிரக் கணக்கில் வாசகர் தொகை இருக்கும்.\nஆனால் இணையத்தில் அதிலும் முக்கியமாக தமிழ் வா��கப் பரப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கிலேயே இருக்க முடியும்.\nஅவ்வாறு இருந்தும் இணையத்தில் எழுதுவதில் கிட்டும் திருப்தி அச்சு ஊடகத்தில் கிடைப்பதில்லை.\nஇதற்கான முக்கிய காரணம் பதிவிடும் போது உள்ள உணர்வு நிலை ஆறுவதற்கு முன்னரே அப் படைப்பை உடனடியாகவே மற்றவர்கள் பார்வைக்கு வைக்க முடிவதுதான்.\nகைமேல் பலனாகக் கிடைக்கும் எதிர்வினைகளாலும் இணையம் மிகவும் திருப்தி தருகிறது.\nஎதிர்வினை என்பது பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.\nஎது வந்தாலும் அது படைப்பாளிக்கான அங்கீகாரம் என்பதே உண்மை.\nதான் எழுதுவதற்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட படைப்பாளிக்கு மகிழ்வு அளிக்கக் கூடியது வேறு என்ன\nபயிற்சியால் படைப்பாற்றல் மெருகு ஏறுகிறது\nஇத்தகைய காரணங்களால் புளக்கிங் செய்யும் ஒருவரது எழுத்து ஆற்றலும், படைப்பாற்றலும் மேலும் மெருகு ஏறுவது உண்மையே.\nஇணையம் பற்றிய அறிவும் அதன் பயன்பாட்டு அனுபவமும் மேன்படுகிறது.\nஅத்துடன் சரியான தகவலை பெறுதல், பதிவிடுதல் மற்றவர்களுக்கு கடத்தல் ஆகிய செயற்பாடுகள் சீர்மை அடைகிறது.\nஅத்துடன் தட்டச்சு செய்யும் வேகமும் வளர்கிறது என்பதையும் சொல்லவே வேண்டும்.\nஎன்னைப் பொறுத்த வரையில் நான் கடந்த 12 வருடங்களாகவே கணனியைப் பயன்படத்தி வருகிறேன்.\n‘பதிவுகள்’ இணைய சஞ்சிகையில் Pathivukal.com பல வருடங்களாக எழுதி வந்துள்ளேன்.\nஆயினும் புளக்கிங் செய்ய ஆரம்பித்து சரியாக இரண்டரை வருடங்களே ஆகின்றன.\nஇணையப் பயணத்தில் பயனுள்ளதும் இனிமையானதுமான அனுபவங்கள் கிட்டியுள்ளன. நட்புக்கள் பெருகியுள்ளன.\nஆகிய இரண்டு திரட்டிகளும் நட்சத்திரப் பதிவராக என்னை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியமை மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்ததையும் அளிக்கின்றன.\nமகிழ்ச்சிக்கு மேலாக மற்றொரு விதத்தில் பெரு நிம்மதியும் கூட.\nஏனெனில் தினமும் பதிவிட வேண்டியது\nஎன்னைப் பொறுத்தவரையில் மிகவும் பளு நிறைந்தது.\nபல வேலைகளை ஒத்தி வைத்தும்,\nதூக்கத்தைக் குறைத்துமே செய்ய வேண்டியதாயிற்று.\nஆயினும் பல இணைய நண்பர்களின் கருத்துரைகள் உற்சாகம் ஊட்டியவண்ணம் இருந்தன.\nகணனி தொழில் நுட்ப அறிவு அறவே கிடையாத பாவனையாளனாக மாத்திரமே நான் இருந்தபோதும் இந்தளவிற்காகவது\n> “அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.\nஅவக்கும் தூக்கம் இல்���ை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.\n“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.\nமுகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு\nமேலும் படிக்க கிளிக் பண்ணுங்கள்\nPosted in அனுபவம், இருமல், தவறான கருத்துக்கள் on 29/11/2009| 8 Comments »\n“அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.\nஅவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.\n“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.\nமுகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு\nஅவருக்கு எனது நக்கல் புரிந்துவிட்டது.\nபுரிய வேண்டும் என்றுதானே சொன்னேன்.\n‘சொரி டொக்டர். சும்மா பேச்சுக்கு சொன்னனான்’ என்றார்.\nஅவருக்கு வயது 60 இருக்கும்.\nஅவரின் அம்மா 80தைத் தாண்டியவர்.\nஎந்த நோயாளியும் மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.\nதன்னிடம் வந்தவரது நோயைத் தணிப்பதுதானே மருத்துவரின் கடமை.\nநோயாளியின் தற்போதைய நோய் மற்றும் உடல் நிலை ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்ற மருந்தைக் கொடுப்பார்கள்.\nஒருவருக்கு நல்ல மருந்து மற்றவருக்கு கூடாத மருந்து எனக் கொடுப்பது தொழில் தர்மம் அல்ல.\nதொழில் தர்மத்தை கணக்கில் எடுக்கா விட்டால் கூட, நோய்க்கு ஏற்ற மருந்து கொடுக்காவிட்டால் சிகிச்சைக்கு வந்தவரது நோய் குணமாகாது.\nபோன்ற பல வாய்மொழிப் பட்டங்கள் கிடைப்பதை எந்த மருத்துவர்தான் விரும்புவார்.\n‘நல்ல கத்தரிக் காயாப் பொறுக்கிப் போடு மேனை’,\n‘அரிசி முதல் தரமாத் தாங்கோ’,\n‘பெஸ்ட் கிளாஸ் சீலையாக எடுத்துக் காட்டுங்கோ’\n‘நல்ல மருந்தாத் தாங்கோ’ என்பதும்.\nஎனவே நான் கணக்கில் எடுப்பது கிடையாது.\nஅம்மாவைப் பரிசோதித்து அவவிற்கான மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தேன். மகனின் திருவாய் மீண்டும் திறந்தருளியது.\nஅதைக் கொடுத்தால் போதை உண்டாகும்.\nமதுப் போதையில் இருமுவது புரிவதில்லையே ஒழிய நோய் தணியாது.\n‘கொடேன்’ என்ற மருந்து சற்றுப் போதை கொடுக்கக் கூடியது. இது கலந்த ஒரு இருமல் சிரப் இலங்கையில் நல்ல பிரபலம்.\nபலர் தாங்களாகவே அதனை வாங்கி உபயோகித்து. ‘சுகம்’ கண்டனர்.\nபலர் ‘மருந்துப் போதையில்’ திளைத்தனர்.\nஇதனால் மருத்துவரின் சிட்டை இன்றி அம் மருந்து விற்பதை அரசு தடைசெய்ய நேர்ந்தது.\nஎனது சிந்தனைகளை அவர்களுக்கு புரிய வைப்பதற��கான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அவரது அடுத்த கேள்வியும் எழுந்தது.\n‘அம்மாக்கு பசியும் இல்லை. பிரண்டி கொடுக்கலாமோ’\nஅரக், பிரண்டி தவிர இவருக்கு வேறு மருந்துகளே தெரியாதா\nஎனது விடையைக் கேட்ட புழுகத்தில் மலர்ந்த அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன்.\nகண்களில் அசட்டுத்தனமான ஒரு கிறங்கல்.\n‘நல்ல தண்ணிச்சாமி போலை’ என மனம் கணித்தது.\nஅவருக்கு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுவது மது என்பது புரிந்தது.\nஅதனையே அம்மாவுக்கும் கொடுத்துப் பழக்கிவிட்டால் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.\nஅம்மாவிற்கு என வாங்குவதில் மகனுக்கும் பங்கு இருக்கத்தானே செய்யும். சொத்தில் பங்கு கிடைப்பது போல.\n“…..அம்மாவையும் குடிக்கு அடிமையாக்க வேணுமெண்டால்”\nமதுப் பாவனையின் தீமைகள் பற்றி ஆழமாக அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்\n>நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாம்\n> நீரிழிவு நோயாளர்கள் சீனியும் எடுக்கலாம் என்று சொன்னால் சுவீப் விழுந்ததுபோல இருக்கும்.\nசீனி மற்றும் ஏனைய இனிப்புகளை எடுக்கக் கூடாது என்றே இதுவரை அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்படுகிறது.\nஆனால் அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் நீரிழிவாளர்களின் உணவு முறையில் இனிப்பிற்கும் நிச்சயம் ஓரளவு இடம் உண்டு.\nஇப்பொழுது நீரிழிவாளர்களின் உணவு என்பது ஒரு சில உணவுகளை முற்றாகத் தவிர்ப்பதும் வேறு சிலவற்றை அதிகம் உண்பதும் என்ற பழைய கோட்பாட்டில் இல்லை. அதே போல உணவு அட்டவணையை கையில் வைத்து அதன்படி அளந்து சாப்பிடுவதும் தினசரி வாழ்வில் சாத்தியமில்லை.\nநீரிழிவின் கட்டுப்பாட்டிற்கு முழுமையான ஆரோக்கிய உணவுத் திட்டம் தேவை.\nஅதன் முக்கிய அம்சம் எந்த உணவானாலும் கட்டுப்பாடு மீறாமல் அளவோடு உண்பதுதான்.\nநீரிழிவாளர்களின் உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, இனிப்பு, பால், பழம், காய்கறிகள், மது முதலியன எந்தெந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பதை நீரிழிவாளர்களின் உணவு பிரமிட் (Diabetic Food Pyramid) விளக்கப் படம் தெளிவாகக் காட்டுகிறது.\nஉணவில் மாப்பொருளின் carbohydrate அளவு மிக முக்கியமானதாகும். இதனை அதிகமாக சாப்பிட்டால் நீங்கள் உட்கொள்ளும் கலோரி சத்து அதிகமாகும். இது நீரிழிவை அதிகரிக்கும்.\nமாப்பொருள் என்பது நீங்கள் உட்கொள்ளும் சோறு, இடியப்பம், நூடில்ஸ் போன்றவற்றில் மாத்திரமின்றி உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற கிழங்கு வகைகளிலும் உண்டு.\nசீனி, சர்க்கரை போன்றவற்றிலும் உண்டு. எனவே இத்தகைய மாப்பொருள் உணவுகளை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.\nஆயினும் பழவகைகள் மரக்கறிகள் மற்றும் தவிடு நீக்காத தானிய வகைகளை விட, சொக்கிளட், சீனி, தேன், மற்றும் இனிப்புப் பண்டங்கள் அனைத்துமே இரத்த குளுக்கோஸ் அளவை அதிகமாகவும் விரைவாகவும் , அதிகரிக்கின்றன என நம்பப்பட்டது.\nஅதில் உண்மை இல்லாமலும் இல்லை.\nஆனால் அவற்றைத் தனியே உட்கொள்ளும் போதுதான் பாதிப்பு அதிகம்.\nஇனிப்பைத் தனியே உண்ண வேண்டாம்.\nஎனவே நீரிழிவு நோயாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nவிரைவாக உறிஞ்சப்படும் இனிப்புப் பண்டங்களை உண்ணும் போது அவற்றைத் தனியாக உண்ணக் கூடாது. ஆறுதலாக உறிஞ்சப்படும் உணவுவகைகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.\nபொதுவாக நார்ப்பொருள் அதிகமுள்ளவையே படிப்படியாகச் (ஆறுதலாக) சமிபாடு அடைபவை ஆகும். காய்கறிகள், பழவகைகள், தவிடு நீக்காத தானிய (அரிசி, கோதுமை, குரக்கன்,) வகைகளும் அவற்றில் தயாரிக்கும் உணவுவகைளும், பழவகைகளும் இவற்றில் அடங்கும்.\nசோயா, பயறு, பருப்பு, கௌபீ, போஞ்சி, பயிற்றை போன்ற அவரையின உணவுகள் ஆறுதலாகச் சமிபாடடைவதால் அவ்வாறு இனிப்பு சாப்பிடும்போது கலந்து உண்ண ஏற்றவையாகும்.\nஇனிப்பும் சாப்பிடலாம் என்று சொன்னவுடன், ஒரு பெரிய பார் சொக்கிளற், குக்கீஸ், பல லட்டுகள் என ஒரேயடியாக அமுக்கலாம் என நினைக்க வேண்டாம்.\nஏனெனில் முன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இவை வெறும் கலோரிக் குண்டுகள். இவற்றில் அதிகளவு கொழுப்பும் மாப் பொருளும் மட்டுமே இருக்கின்றன. விற்றமின், தாதுப்பொருள், நார்ப்பொருள் போன்றவை மிகக் குறைவே. எனவே இனிப்பு என்பது நீரிழிவாளர்களின் உணவில் ஒரு சிறு பகுதியாகவே இருக்க வேண்டும்.\nஇனிப்பும் ஒருவகை மாப்பொருளே. அதே போல சோறு, பாண், இடியப்பம், போன்ற ஏனையவும் மாப்பொருள் என்பதை மேலே கண்டோம். எனவே அத்தகைய மாப்பொருள் உணவுகளை வழமையான அளவில் உட்கொள்வதுடன், இனிப்பையும் மேலதிகமாக உண்டால் நீங்கள் உட்கொள்ளும் மாப்பொருளின் அளவு அதிகரித்துவிடும்.\nஎனவே இனிப்பு எடுக்கும்போது நீங்கள் உட்கொள்ளும் கலோரிப் பெறுமானம் அதிகரிக்காது இருப்பதை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்\n1. நீங்கள் உட்கொள்��ும் இனிப்பிற்கு ஏற்ப ஏனைய மாப்பொருள் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.\n2. மாப்பொருள் உணவை ஒரு நேரத்தில் முற்றாகத் தவிர்த்து, அதற்கேற்ற அளவில் இனிப்பை தனியாக சேர்க்கலாம்.\nஆயினும் சேர்த்து உண்ணும்போது சமிபாடு விரைவாக நடக்காது என்பதால் முதலாவது முறையே சிறந்தது என்பேன்.\nநிரிழிவு நோயாளர் பாதிப்பின்றி இனிப்பு வகைகளை உண்பதற்கு மற்றொரு வழியும் காத்திருக்கிறது.\nசீனி, சர்க்கரை போலவே இனிப்புச் சுவை உள்ள ஆனால் கலோரிச் சத்தற்ற செயற்கை இனிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் உணவில் தயக்கமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம். Aspartame, Saccharin. Sucralose போன்றவை அத்தகைய மாற்று இனிப்புகளாகும்.\nஇவற்றை உங்கள் தேநீர், கோப்பி போன்ற பானங்களுக்கு சேர்த்து இனிப்புச் சுவையைப் பெறலாம்.\nஅப்பம், புட்டு, கேக் போன்ற உணவுகளைத் தயாரிக்கும் போதும் வழமையான சீனி சர்க்கரைக்குப் பதிலாக அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nநீரிழிவாளருக்கான உணவுகள் என்ற லேபலுடன் டொபி, சூயிங் கம், டெஸேர்ட் போன்ற பலவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் சீனி அல்லது செயற்கை இனிப்பிற்குப் பதிலாக இனிப்பு மதுவங்கள் சேர்ந்திருக்கும். ‘Isomalt’, “Maltitol,” “Mannitol,” “Sorbitol” and “Xylitol.”போன்றவையே அத்தகைய இனிப்பு மதுவங்கள். இவற்றில் ஒரளவு கலோரிப் பெறுமானம் உண்டு. எனவே அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். அத்துடன் இவை சிலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.\nநீரிழிவாளருக்கான உணவுகளை வாங்கும் போது அதில் என்ன இனிப்புக் கலந்திருக்கிறது என்பதை லேபலைப் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்.\nஇறுதியாகச் சொல்வதானால் நீரிழிவாளர்களின் உணவுத் திட்டத்தில் எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்பது அவ்வளவு முக்கியமானது அல்ல. அதைவிட எவ்வளவு உண்கிறீர்கள், எதனுடன் சேர்த்து உண்கிறீர்கள் என்பவையே முக்கியமானது.\nசற்று அறிவு பூர்வமாகச் சிந்தித்து உண்டால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்ட உணவுகளையும் உண்ண முடியும்.\nநீரிழிவாளர்களின் உணவு பற்றிய மற்றொரு கட்டுரையான “நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு”\n>எடையைக் குறைக்க …சில அற்புத வழிகள்\n> எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.\nகடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் ���ருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.\nஇதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.\nதனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.\nஉள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.\nஎடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் Excessive Tearing (Epiphora)\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/30/mumbai-power-business-adani-deal-slashes-reliance-infra-s-d-012486.html", "date_download": "2019-01-16T22:06:57Z", "digest": "sha1:YY5JNRFQ7CAYBBBZ27PLQBYUB257M52P", "length": 6290, "nlines": 34, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ் | Mumbai Power Business: Adani deal slashes Reliance Infra’s debt load - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\nமும்பை மின் விநியோக வர்த்தகத்தை 18,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ததன�� மூலம், தனது கடனை 7,500 கோடி ரூபாயாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் குறைத்துள்ளது.\nஇந்த ஒப்பந்த நடைமுறைக்கு முன்னர் மொத்தக் கடன் தொகை 22,000 கோடி ரூபாயாக இருந்தது.மூன்றாவது முறையாக நிலுவையில் இருந்த கடன்தொகையைக் குறைக்கப்பட்டு விட்டது.\nஎதிர்வரும் ஆண்டில் கடனிலிருந்து விடுபடும் எனத் தெரிவித்த ரிலையன்ஸ் கதலைவர் அனில் அம்பானி, ஒழுங்குமுறை சொத்துக்கள் மூலம் 5,000 கோடி ரூபாய் ரொக்க இருப்புக்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.\nஇந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் கடன் பங்கு விகிதம் 0.3 ஆக உள்ளது. 2018 நிதி ஆண்டின் இறுதியில் நிறுவனத்தின் மொத்த கடன் பங்கு விகிதம் 0.87 ஆக இருந்ததாக ப்ளூம்பெர்க் தரவில் கூறப்பட்டுள்ளது.\nவருடாந்திர வட்டிச் செலவை 2,600 கோடி ரூபாயிலிருந்து 800 கோடியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அம்பானி கூறினார். ஜூன் 30, முடிவடைந்த இரண்டவாது காலாண்டில், நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ .272 கோடியாக\nஇருந்தது. மொத்த வருமானம் ரூ .7,991 கோடியாக உயர்ந்துள்ளது.\nஅம்பானியின் மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதல் காலாண்டில் 68 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் 2 அல்லது 3 ஆண்டுகளில் லாபம் ஈட்ட முடியும் என அவர் நம்புகிறார். இதனைத் தற்போத 4.6 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், 2031 ஆம் ஆண்டில் 8.8 இலட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nசொத்துக்களை விற்பனை செய்வதைப் பொருட்டாகக் கருதாத அனில் அம்பானி, பொறியியல், கட்டுமானம், உள்கட்டமைப்புத் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார். குறிப்பாகப் பாதுகாப்புத் துறை மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள அம்பானி, உலகளாவிய கூட்டு முயற்சிகளுடன் விமான நிறுவனம், கடற்படை தளம் கட்டுமானங்களை அமைக்க இருப்பதாகக் குட் ரிட்டன் தளத்திடம் அம்பானி கூறினார். ஏற்கனவே பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் அவியேசனுடன் ரபேல் ஃபைட்டர் ஜெட் விமானங்களை அம்பானி தயாரித்து வருகிறார்.\nRead more about: டெலிகாம் பெட்ரோல் ஆயுதம் உற்பத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2019-01-16T22:51:01Z", "digest": "sha1:PZ2RCCITLYWYJ2T57RWCZSUP3EED3Q3G", "length": 11625, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பாஜக News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n656 கோடீஸ்வரர்கள் போட்டி இடும் தேர்தல்... வாய் பிழந்த தேர்தல் ஆணையம்..\nமத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் 2018 நவம்பர் 28-ம் தேதி நாளை நடைபெற உள்ள நிலையில் அதிகப்படியான கோடீஸ்வர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\nபார்க் என அழைக்கப்படும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் தொலைக்காட்சி பார்வையாள...\nரூ.200 கோடி to ரூ.2,00,000 கோடி, 4 ஆண்டில் ஒரு பாஜக MLA-ன் வளர்ச்சி\n2018-ம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் வருமானம் 27% அதிகரித்திருக்கிறதாம். இந்த...\nநுகர்வு கலாச்சாரத்தில் கைவைத்த பாஜக.. முட்டைக்கும், இறைச்சிக்கும் தடை..\nஇந்தியா ஒருபோதும் சைவ உணவுகளின் நாடாக மட்டும் இருந்ததில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அதில...\nநன்கொடை மட்டும் ரூ.532 கோடி.. பிஜேபி கஜானாவில் 1,200 கோடி ரூபாய்..\nஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2016-2017 நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற...\nஒரு வருடத்திற்கு பிஜேபி கட்சியின் வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஇந்தியா, அமெரிக்காவிற்கு இணையாக ஒரு வல்லரசு நாடாக மாறப்போகிறது என்ற மிகப்பெரிய நம்பிக்கையி...\n5 வருடத்தில் 300% வளர்ச்சி அடைந்த அமித் ஷாவின் சொத்து மதிப்பு..\nபாஜக கட்சி தலைவரான அமித் ஷா அவர்களின் சொத்து மதிப்பு 300 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தகவல் ஒன்ற...\nமக்கள் சாப்பிடத்தான் 'தடை'.. ஏற்றுமதி செய்ய இல்லை.. யாருக்காக இந்த திடீர் உத்தரவு..\nபசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்க...\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம்: அமித் ஷா\nவெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற...\nஇரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் அரசு வேலை கிடையாது: பாஜக அரசு அதிரடி முடிவு..\nபாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ஆசாமில் மக்கள் தொகை குறித்து அன்மையில் மக்கள் தொகை குறி...\n தேர்தலில் வெற்றிப்பற்ற பாஜக-வின் காஸ்ட்லி வேட்பாளர்..\nமும்பை கார்ப்ரேஷன் தேர்தலில் கட்கோப்பர் பகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஷா க...\n2ஜி ஊழல் குற்றவாளிகளுடன் தொடர்பு.. ரூ.690 கோடி சொத்து.. தேர்தல் களம் காணும் பாஜக வேட்பாளர்..\nமும்பை கார்ப்ரேஷன் தேர்தலில் கட்கோப்பர் பகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பராக் ஷா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48399/actor-arya-to-launch-the-first-look-motion-poster", "date_download": "2019-01-16T23:31:17Z", "digest": "sha1:LMVU2CP6AUHIS6BIIARNNH3J66AS6Z7U", "length": 5382, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "‘காதல் முன்னேற்ற கழக’த்தில் இணைந்த ஆர்யா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘காதல் முன்னேற்ற கழக’த்தில் இணைந்த ஆர்யா\nபிருத்திவி பாண்டிராஜன், சாந்தினி நடிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. மாணிக் சத்யா இயக்கும் இந்த படத்தில் பிருத்திவி பாண்டிராஜன், சாந்தினியுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், அமீர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘ப்ளூ ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் மலர்கொடி முருகன் தயாரிக்கும் இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நாளை (12-1-19) மாலை 4 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழில் வெளியாகும் ராம்சரண் படம்\nசிம்பு பட ஸ்டைலில் டைட்டில் பிடித்த மகத்\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் நடிகர் ‘மகத்’தும் ஒருவர். அஜித்தின் ‘மங்காத்தா’,...\nகலகலப்பாக நடைபெற்ற ‘கனா’ வெற்றிவிழா\nசிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, தர்ஷன்...\nபுத்தாண்டில் அதிரடியாக டைட்டிலை அறிவித்த சூர்யா\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராஜேஷ் - கனா புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/30115510/Santhanam-will-act-as-heroNew-movie.vpf", "date_download": "2019-01-16T23:11:27Z", "digest": "sha1:KKZUERD6N3CBVMV2A5HODCOUWMBRDP6M", "length": 9668, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Santhanam will act as hero New movie || இந்தி நடிகையுடன் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தி நடிகையுடன் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் + \"||\" + Santhanam will act as hero New movie\nஇந்தி நடிகையுடன் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இந்தி நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nபதிவு: அக்டோபர் 30, 2018 11:55 AM\nசந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘தில்லுக்கு துட்டு-2’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை அடுத்து சந்தானம் இன்னொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார். இவர், ஐந்துக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரங்களில் யதீன் கார்கேயர், மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஜான்சன் டைரக்டு செய்கிறார். எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார்.\nகாதலும், நகைச்சுவையும் கலந்த கதை, இது. இதில், வட சென்னையில் வசிக்கும் ஒரு சராசரி இளைஞராக வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. ‘தில்லுக்கு துட்டு-2’ படம் வெளிவர இருக்கும் நிலையில், சந்தானம் புதிய படத்தில் நடிக்க தொடங்கியிருப்பது, அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்து இருக்கிறது.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\n2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியா��் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்\n3. முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n4. இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு\n5. கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/05012517/In-addition-to-Bradmans-score-Kohli-will-break-all.vpf", "date_download": "2019-01-16T23:10:03Z", "digest": "sha1:LKXP27UUQOQ52JYW66XGDGTKNJJV6372", "length": 13338, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In addition to Bradman's score, Kohli will break all records in cricket - Stewalk prediction || பிராட்மேனின் சராசரியை தவிர்த்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் - ஸ்டீவ்வாக் கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிராட்மேனின் சராசரியை தவிர்த்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் - ஸ்டீவ்வாக் கணிப்பு + \"||\" + In addition to Bradman's score, Kohli will break all records in cricket - Stewalk prediction\nபிராட்மேனின் சராசரியை தவிர்த்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் - ஸ்டீவ்வாக் கணிப்பு\nபிராட்மேனின் சராசரியை தவிர்த்து, கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என ஸ்டீவ்வாக் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, உத்வேகம், ஆர்வம், ஆக்ரோஷம், உடல்தகுதி எல்லாமே அவரிடம் இருக்கிறது. கடுமையான காயங்கள் ஏதும் அடையாமல் இருந்தால் அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்று கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை (99.94) அவரால் எட்ட முடியாது’ என்றார். 29 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 73 டெஸ்டில் ஆடி 24 சதங்கள் உள்பட 6,331 ரன்களும் (சராசரி 54.57), 216 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38 சதங்கள் உள்பட 10,232 ரன்களும் (சராசரி 59.53) குவித்துள்ளார்.\nசூப்பர் பார்மில் உள்ள விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சேர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 7,824 ரன்கள் குவித்து, இந்த காலக்கட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6,371 ரன்) உள்ளார்.\n1. இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nசிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.\n3. வீழ்வோம் என்று நினைத்தாயோ...\nசென்னையில் பெய்ய வேண்டிய மழை சிட்னியில் பெய்து தொலைத்து விட்டது. இந்தியா ஆஸ்திரேலியாவின் மென்னியைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் மழை ஆட்டத்தின் மென்னியையே பிடித்து விட்டது.\n4. வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆட சுமித்துக்கு தடை\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது.\n5. என்னுடைய சதம் வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை அது பற்றி பேசி பயனில்லை - வீராட் கோலி\nஎன்னுடைய சதம் வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை எனும் போது அது குறித்து நான் பேச விரும்பவில்லை என வீராட் கோலி கூறினார்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்\n2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு\n3. ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது\n4. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு\n5. இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/08/blog-post_22.html", "date_download": "2019-01-16T23:28:59Z", "digest": "sha1:2OMZKKDTGBCCYZ5SUVMV2Q5VPPNOBSUL", "length": 22304, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக சமூக எழுச்சின் திறவுகோல் கல்வியே - தயானி விஜயகுமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » மலையக சமூக எழுச்சின் திறவுகோல் கல்வியே - தயானி விஜயகுமார்\nமலையக சமூக எழுச்சின் திறவுகோல் கல்வியே - தயானி விஜயகுமார்\nகல்வியானது ஒரு சமூத்தை மாற்றக்கூடிய வல்லமை கொண்ட ஆயுதம். இக்கல்வியின் மூலம் தனி மனித முன்னேற்றத்தோடு ஒரு சமூக முன்றேத்தையே ஏற்படுத்திவிடலாம். சமகாலத்தில் விற்பனைக் கூடங்களில் விற்கப்படும் ஒரு பண்டமாக கல்வி மாறிவருவது கவலைதரும் விடயமாகும் என்றாலும் முற்றும் முழுதாக இலவசக் கல்வி கிடைக்கவில்லை என்றும் கூறிவிட முடியாது.\nஇலங்கையில் சிறுபான்மையினங்களுக்குள் சிறுபான்மையினமாக நசுக்கப்பட்டு வாழும் மலையக மக்களுக்கு இலவசக் கல்வி கிடைத்தமையானது மிகப் பெரிய வரபிரசாதமே. மூன்று தசாப்தங்களுக்கு பின்னே இவ்விலவசக் கல்வி கிடைத்தமை துரதிஸ்டம் என்றாலும் குறிப்பிடத்தக்களவு சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல இவ்விலவசக் கல்வியே காரணமாக அமைகின்றது.\nஇலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கக்கூடிய முக்கிய தூணாக மலையகத்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கை வட்டமானது துயரங்களின் கூடாரமாக காணப்படுகின்றது. இந்நிலையினை அடுத்த தலைமுறைக்கும் கடத்தாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி புரட்சியை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. பரம்பரை பரம்பரையாக தேயிலைக்கே உரமாகும் இவர்களின் தலைமுறை மாற்றமுற கல்வியை கரத்தில் எடுக்க வேண்டும்.\nமலையகத்தில் கல்வி வளர்ச்சியடைய வேண்டுமாயின் அதற்கான அடித்தளத்தினை இடவேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமுமே உள்ளது. தோட்டப்புரங்களிலுள்ள பெற்றோர்களிடம் கல்வியறிவு குறைவாக காணப்படுவதால் பிள்ளைகளை வழிநடாத்த வேண்டிய அவசியம் ஆசிரியர்கள��டமே உள்ளது. ஒரு நாட்டில் ஆசிரியர்கள் எந்த தரத்தில் உள்ளனரோ அந்தத் தரத்திலே அந்த நாட்டு அபிவிருத்தி காணப்படும் என்ற கருத்திற்கிணங்க சிறந்த மாணவத் தலைமுறையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.\nஇயல்பியலாளர் ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன் என்பவர் \"பள்ளி வாழ்க்கை வெறுப்பு மனப்பாடம் ஒப்பிவிக்கும் முறை\" எனக் கூறி பாடசாலை கல்வியை நொந்துக்கொண்டார். இதற்கு காரணம் பாடசாலையில் பரீட்சை என்ற இலக்கை மாத்திரம் வைத்து ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை இனங்கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் மாணவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.\nவரலாற்றுப் பார்வை, சமூக அக்கறை மற்றும் தனி மனித உயர்வினை அடிப்படையாகக் கொண்ட கல்வியே சிறந்த கல்வியென காந்தியடிகள் கூறியுள்ளோர். மலையக சமூகத்தின் வரலாறு எத்தனை மாணவர்களுக்குத் தெரியும் என்று கேட்டால் இருபத்தியைந்து சதவீதமானோருக்காவது தெரியுமா என்பதே கேள்விக்குறி. வரலாறு பற்றிய அறிவில்லையாயின் சமூக அக்கறையை மாணவரிடம் விதைப்பது கடினமாகும். எனவே மலையக மக்களின் வரலாற்று பக்கங்களை புரட்டிக்காட்டி சமூக அக்கறையை ஊட்டி மாணவர்களை உருவாக்க வேண்டும்.\nதாழ்வு மனப்பாங்கு, முன்வராமை என்பது பல மாணவர்களிடம் இயல்பாகவே காணப்படும். இந்நிலையினை மாற்றியமைக்க வேண்டுமாயின் குறைந்தது வாரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் ஒரு நாளில் பத்து நிமிடங்களையாவது ஒதுக்கி தன்னம்பிக்கையூட்டும் உளவியல் ஆலோசனைகளை கூறி மாணவர்களை தைரியசாலிகளாகவும் தலைமைத்துவ பண்பு மிக்கவர்களாகவும் மாற்ற வேண்டும். தனியாள் விருத்தி, நடத்தை விருத்தி, ஆளுமை விருத்தி மற்றும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு ஒழுக்கமான மாணவராக மிளிர ஆசிரியர்கள் துணைபுரிய வேண்டும்.\nமாணவர்களிடையே குழு மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும். இத்தகைய குழு மனப்பாங்கானது ஒற்றுமையை வளர்த்தெடுக்க உதவும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழிக்கு இணங்க மாணவர்கள் செயற்பட இது வழியமைக்கும். அத்தோடு பாடசாலையில் இயங்கும் மன்றங்களிலோ, குழுக்களிலோ அனைத்து மாணவர்களும் அங்கத்துவம் பெறுவதற்கான வழிவகைகளை செய்வது நல்லது. பரீட்சை அடைவு மட்டங்களோட�� மாத்திரம் முடக்கிவைக்காது இசை,நாடகம்,விளையாட்டு மற்றும் விஞ்ஞானம் என அனைத்தாற்றல் கொண்ட மாணவ சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும்.\nவறுமை என்பது மலையகத்திற்கு புதிதல்ல. வறுமையை காரணம் காட்டி படிப்பதை நிறுத்திவிட்டு கடைகளில், ஆடைத்தொழிற்சாலைகளில் அல்லது தேயிலை மலைகளுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர். சில பெற்றோர் படித்தது போதும் வேலைக்கு போ என கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பக்கூடிய நிலை கூட காணப்படுகின்றது அதேவேளை தான் பட்ட கஷ்டங்கள் தன் பிள்ளை படக்கூடாது என வறுமைக்கு மத்தியிலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் இல்லாமல் இல்லை. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியமும் உள்ளதால் கருத்தரங்குகள், கூட்டங்கள் மூலமாக அவர்களுக்கு தெளிவு படுத்துவதோடு வறுமையை இல்லாதொழிக்க சுயத்தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பயிற்சி பட்டறைகளை அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளலாம் அல்லது நிதியுதவி வழங்கக்கூடிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு உதவலாம். இதன் மூலம் மாணவர்களின் இடைவிலகலை தடுக்க முடியும்.\nஏட்டுக் கல்வியோடு நின்று விடாது தொழில் கல்விக்கும் மாணவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சாதாரணத்தரத்தில் சித்தியடையா விட்டால் அதனோடு வாழ்க்கை முடிந்து விட்டதென சில மாணவர்கள் எண்ணிக் கொண்டு தலைநகரை நோக்கி படையெடுக்கின்றனர். தற்போது தொழில்நுட்ப கல்வியினூடாக தொழில் கல்வியை பெற முடியும் என்பதை ஆசிரியர் தெளிவு படுத்த வேண்டும். அத்தோடு பாடத்திட்டத்தோடு மாத்திரம் நின்று விடாது நுண்ணறிவு, பொது அறிவு மற்றும் பன்மொழி அறிவு என்பவற்றை வளர்க்க துணை புரிய வேண்டும். காரணம் உயர் தரத்தில் சிறந்த பெறுபேறு எடுத்து பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் கூட போட்டி பரீட்சைகள் எழுதி அரச தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.\nமனிதப் பிறவியாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கெளரவம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு மாணவனும் தனக்கான கெளரவம் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். இதனை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தரக்குறைவான வார்த்தைகளை மாணவர்களிடம் பிரயோகிப்பதை தடுக்க வேண்டும். முடிந்தவரை நாகரிகமா�� சொற்களை பிரயோகிப்பது சிறந்தது.\nஒரு ஆசிரியரைப் பிடிக்குமென்றால் அவர் படிப்புக்கும் பாடம் கூட மாணவனுக்கு பிடித்த பாடமாகிறது. எனவே மாணவர்களின் மனநிலைகளை புரிந்துக்கொண்டு நடந்துக்கொள்வது மிக அவசியம்.\nவாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பதை உணர்ந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். தரமான புத்தகங்களை தெரிவு செய்து மாணவர்களிடம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணித்தியாலமாவது மாணவர்களை வாசிக்கவிட வேண்டும். இது மாணவர்களின் சுய ஆளுமையை விருத்தி செய்யும். தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த காலமிது என்பதால் தரமான காணொளிகளை மாணவர்களுக்கு காண்பிப்பதன் மூலம் சுய ஆளுமையை விருத்தி செய்ய வழியமைக்கலாம். புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.\nஇன்று மலையகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் என்னவென்றால் ஒருவர் படித்து முன்னேறிவிடாடால் தான் வாழ்ந்த சமூகத்தை திரும்பிப் பார்க்காமல் செல்லக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் சமூக பற்றினை அவர்களிடம் ஊட்டி வளர்க்காததாகும். இந்நிலை மாற வேண்டுமாயின் மாணவப் பருவத்திலே சமூக அக்கறையினையும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.\nகொத்தடிமைகளாக இருந்த மலையகச் சமூகம் அரை அடிமையாக மாறி நவீன அடிமைகள் என்ற நிலையிலே இன்றும் வாழக்கூடிய நிலை காணப்படுகின்றது. இந்நிலை முற்றாக மாற வேண்டுமாயின் கல்வியோடு கூடிய சமூக எழுச்சியே வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டுமுயற்சியாலே இது சாத்தியமாகும். \"மற்றவர் வாழ்க்கையை மேம்படச் செய்யவும், நமக்கு கிடைத்ததை விட மேம்பட்டதாக ஒரு சமூகத்தையும், உலகத்தையும் மாற்றிச் செல்லவுமே கல்வி\" என்ற மரியான் ரைட் ஈடல்மேனின் கருத்தை நனவாக்க கூட்டு முயற்சியோடு அர்ப்பணிப்பு மிக அவசியமாகிறது. இருந்த போதிலும் அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகி பாடசாலைகள் உள்ளாகி வருதல், போதிய வளங்களில்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி கற்பதற்கேற்ற குடும்ப பின்னணி இல்லாமை, நவ நாகரிக கலாசாரத்திற்கு மாணவர்கள் அடிமையாதல் போன்ற காரணங்களால் உடனடியான மாற்றங்களை எதிர்பார்ப்பது முடியாத காரியம் என்றாலும் சிறிய சிறிய மாற்றங்களை வ���தைத்து கல்வி வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/06/1_70.html", "date_download": "2019-01-16T23:30:31Z", "digest": "sha1:NIUHQNKSAU65VLY2WWRH4VAAXIDYVQ6C", "length": 14631, "nlines": 106, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: மொகலாய வரலாறு 1", "raw_content": "\nவியாழன், 25 ஜூன், 2015\nஉங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் விடுமுறைப் பயணத்தை இந்தியாவின் வடக்குப்பகுதியில் அமைத்துக்கொண்டு டெல்லி, ஆக்ரா, அஹம தாபாத், ஃபதேபூர்சிக்ரி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு போய் பாருங்கள். மொகலாயர்களின் ஆட்சியைப்பற்றி யாரும் உங்களுக்கு பக்கம்பக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அங்கிருக்கும் கோட்டைகளும், அரண்மனைகளும், தோட்டங்களும் மௌனமாய் உங்களுக்கு மொகலாயர்களைப் பற்றிச் சொல்லும் அல்லது பார்த்தவர்களைக் கேளுங்கள் சொல்வார்கள். மொகலாயர்களை வென்று இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் பார்த்து வாயடைத்து அனுபவங்களை பிரிட்டிஷ் நூலகங் களில் புத்தகமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்டதல்ல ஒருமுறை வட இந்தியா பயணித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சரித்திரத்தை எழுத வருபவன் நன்றாக அதன் உண்மைகளை கூடுமான வரை அறிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது அறிந்திருக்க வேண்டும் என்று புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக எழுதுகோல் எந்த விதத்திலும் அநியாயத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. காலமெல்லாம் நல்ல சிந்தனையில் இருந்து விட்டு சாகும்போது மது குடிக்க பணமில்லாமல் ‘அர்த்தமுள்ள ...............’ என்று எழுதிவிட்டுப்போன கவிஞர்களையெல்லாம் கண்டவர்கள் நாம். இந்த தொடர் ஏதோ வாந்தி எடுத்தவர்கள் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ போல அல்ல. சரித்திரத்தில் தவறு ஏற்பட்டபோதெல்லாம் இந்த மனித சமுதாயம் உலகில் பல இடங் களில் இரத்தம் சிந்தி இருக்கிறது.\nஅதுவும் இந்தியா போன்ற பல சமுதாயத்தினர் இணைந்து வாழும் ஒரு நாட்டில் மிகவும் கவனமாக எழுதப்பட வேண்டும். எழுதினார்களா அதை அறிந்தால் வேதனையின் உச்சிக்கே போய் விடுவீர்கள். இதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 ல் பூனாவில் நடைபெற்ற ஆல் இந்தியா சரித்திர மாநாட்டில் ஒரு கமிட்டியை அமைத்து இந்திய வரலா ற்றை குறிப்பாக முஸ்லீம்களின் ஆட்சியை முடிந்த மட்டிலும் உண்மைகளைத் திரட்டி எழுதிட பணித் தது. இஸ்லாமுக்குப் பிறகு, ‘தீனே இலாஹி’ என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் அயோக்கியனில்லாமல் எப்படி ‘மாமன்னன்’ அக்பர் ஆனார். (அக்பரின் மற்ற திறமைகளை நாம் குறை கூறவில்லை. இவர் தான் முழு இந்தியாவை உருவாக்கினார்.) நேர்மையான கலீஃபாக்களின் ஆட்சிக்கு ஈடாக ஆட்சி செய்த ஔரங்கஸேப் எப்படி உண்மைக்குப் புறம்பாக தீய ஆட்சியாளரானார். ஜஹாங்கீர் இந்தியாவிலேயே பிறந்தவர். இந்திய கலாச்சாரத்தை மிகவும் விரும்பியவர். இந்தி பாடல்கள் கவிதைகளை நேசித்தவர். டெல்லியை ஆட்சி செய்த முதல் மன்னன் அய்பெக். மொகலாயப் பேரரசை ஆட்சி செய்த முதல் பேரர சர் பாபர். இவரிலிருந்து தொடர்ந்த மொகலாய வாரிசுகள் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்களாய் இருந்தார்கள், இந்திய மக்களை ஆண்டார்கள். இவைகள் ஆதார பூர்வமாக அப்போதைய உயர் அதிகா ரிகள், இராணுவத்தினரின் உத்தரவுகள், நாட்குறிப்புகள் மூலம் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட ஆவணங் களின் மூலமும், கவர்னர்கள், ரகசிய உளவாளிகள், செய்தி ஆசிரியர்களின் மூலமும் தெரிகிறது. இது அல்லாமல் அக்பர்நாமா. பாபர் நாமா போன்ற சுயவரலாற்றிலிருந்தும், அக்கால வெளிநாட்டு பயணி கள் வான் நோயர், டி லாயட், கோர்யட், நிக்கோலியோ மனுச்சி, பெர்னியர் மற்றும் தவர்னியீ ஆகியோ ரின் பயணக்குறிப்பிலிருந்தும் தெரிகிறது. இந்த தொடர் பிரிட்டிஷ் சரித்திர எழுத்தாளர்கள், போர்ச்சு கீஸிய கடல் பயணிகளின் அனுபவங்களை கேட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து திரட்டியது.\nஇங்கிலாந்தின் சார்பில் ராஜ்ய பிரதிநிதி மற்றும் வைசிராயாக பேரரசர் ஜஹாங்கீரின் சபையில் டெர்ரி என்பவரும், ஹாகின்ஸ் என்பவரும் இருந்திருக்கிறார்கள். போர்ச்சுகீசிய நாட்டின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மான்செர்ரட் சேவியர் மற்றும் சிலர் மொக லாய அரண்மனையில் தங்கி இருந்திருக்கிறார்கள். 1857 ல் நடந்த கலவரத்தில் அதிகமான மொகலாய ஆவணங்கள் அழிந்து போனாலும், எஞ்சியவைகள் ஐரோப்பிய நூலகங்களில் மௌனமாக மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் உண்மைகளைச் சுமந்து கொண்டு இருக்கின்றன. பேராசிரியர் ரஷ்புரூக் வில்லிய ம்ஸ், இந்தியா புராதன நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை இந்து, புத்தமத கலவரங்களாலும், சிறிய பிரதேச மன்னர்களின் முறையற்ற ஆட்சியாலும் களையிழந்திருந்த இந்தியாவை நவீனத்திற்கு இட்டுச் சென்றது பதினைந்தாம் நூற்றாண்டின் வாஸ்கோடா காமாவின் வருகையும், மொகலாய பேரரசர்களின் ஆட்சியும்தான் என்று கூறி இருக்கிறார். ஒருவகையில் நிச்சயமாக மொகலாயர்கள் இந்தியாவை வேறு காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களின் பிடியில் செல்லாமல் பாதுகாத்ததா கவே மதிப்பிடுகிறார்கள். மங்கோலியர்கள் டெல்லியை நாசப்படுத்தியதை உதாரணமாகக் கூறுகி றார்கள். நமது இந்திய சரித்திரத்திலேயே மிகவும் ஆர்வமான பகுதி மொகலாயர்கள் ஆட்சி தான். மொகலாயர்கள் மதத்தால் இஸ்லாமையும், கலாச்சாரத்தால் பெர்ஷியாவையும் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அதுவும் ஔரங்கஸேப் குறிப்பாக மதப்பற்றுள்ளவராக இருந்தார்.\nஇந்த தொடரின் ஆதார மூலங்கள் :\nஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால் ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் லண்டன் ஜர்னல் ஆஃப் தி ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன் அலிகார் முஸ்லிம் யூனிவர்சிடி மொகல் எம்பரர் ஆஃப் திமூர்\nமெமோயர்ஸ் ஆஃப் ஸெஹிருத்தீன் பாபர் ஜஹாங்கீர் நாமா\nமற்றும் பல பிரிட்டன் லைப்ரரி ஆன் லைன் புத்தகங்கள்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 8:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/07/5_20.html", "date_download": "2019-01-16T23:31:44Z", "digest": "sha1:3JNPUUUXJ7K5SCOK4BM3LRXQQEFLJ7ZD", "length": 22040, "nlines": 103, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: சௌதி அரேபியா வரலாறு 5", "raw_content": "\nதிங்கள், 20 ஜூலை, 2015\nசௌதி அரேபியா வரலாறு 5\nஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் இப்ன் சௌதின் எட்டாவது மகனாவார். 1921 ல் ரியாதில் பிறந்த இவரின் தாயார் ஹஸ்ஸா அல் சுதைய்ரி ஆவார். அரச குடும்பத்தினர் படிப்பதற்காக இப்ன் சௌத் அவர்களால் துவக்கப்பட்ட பிரின்ஸ் பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி படித்தார். இவருக்கு ஷெய்க் அப்துல் கானி கயாத் அவர்கள் ஆசிரியராக இருந்தார். மார்க்கக்கல்வி பயில்வதற்காக மக்காவிலும் படித்தார். தாயாரின் அறிவுரையின் பேரில் அரச ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றார். 1945 ல் முதல்முறையாக அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு ஐக்கியநாட்டு சபையின் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காகச் சென்றார். பின் 1953 ல் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவிற்கு சௌத் குடும்பத்தின் சார்பாக இங்கிலாந்து சென்றார். நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சராக 1953 ல் பதவி பெற்றார். 1959 ல் லீக் ஆஃப் அராப் ஸ்டேட்ஸ் என்னும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 1962 ல் சௌதியின் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது மொத்த அரபுநாடுகளின் தலைவராக எகிப்தில் 1965 ல் கலந்து கொண்டார். 1967 ல் துணைப் பிரதமராகப் பதவி பெற்றார். மன்னர் காலித் இறந்தபோது இவருக்கு இருந்த இரண்டு மூத்த சகோதரர்களான இளவரசர் நாசரும், இளவரசர் ஸாதும் மன்னராக போதிய தகுதி இல்லாத காரணத்தால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக்கு வந்தார். ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் பட்டத்து இளவரசராக 1986 ல் அறிவிக்கப்பட்ட போது இருபுனித பள்ளிகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். 1979 ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக சௌதிக்கும் ஏதேனும் பாதிப்பு வருமோ என்று அச்சப்பட்ட ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 1982 ல் ஈரானுடனான போரின்போது சதாம் ஹுசெய்னுக்கு ஆதரவாக இருந்தார்.\nஃபஹ்த் எப்போதுமே ஐக்கியநாட்டுசபைக்கு ஆதரவாக இருந்தார். சௌதியின் மொத்த வருமானத்தில் 5.5. சதவீதத்தை சௌதி முன்னேற்ற நிதி அமைப்புக்கு கொடுத்து வந்தார். வெளி அமைப்புகளான போஸ்னியன் முஸ்லீம்கள், யூகோஸ்லாவ் போர், நிக்காராகாவன் ஆகியவற்றிற்கு மாதம் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவினார். அமெரிக்க நட்பை பெரிதும் விரும்பினார். சௌ���ியின் இராணுவ விமான நிலையங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தார். 1988 ல் நியூக்ளியர் சக்திளைத் தாங்கிச் செல்லும் CSS-2 என்னும் ஏவுகணைகள் 60 வாங்கினார். அல்ஜீரியாவுக்கும், மொரோக்கோவுக்கும் இடையே சமாதானத் தூதுவராக செயல்பட்டார். குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது எதிர்த்த அரபு நாடுகளுக்கு தலைமை தாங்கினார். சிரியா அதிபர் ஹஃபீஸ் அஸ்ஸாதுக்கும், எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கும் இடையே சிறப்பு ஒப்பந்தம் காண காரணமாய் இருந்தார். பல மில்லியன்களை மார்க்க விஷயங்களுக்காக செலவு செய்தார். பழைய இஸ்லாமிய கொள்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். மார்க்கத்துக்கென தனி போலீஸ் படையை நிர்மாணித்தார். ஷெய்க் அப்த் அல் இப்ன் பாஸி சௌதி இளைஞர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மோசமான கலாச்சாரம் கொண்ட நாடுகளுக்குப் பயணிப்பதை எதிர்த்து வெளிப்படையாக பேசியதை ஆதரித்தார். 1990 ல் குவைத்தை சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் படைகள் ஆக்கிரமித்தபோது ஈராக் படைகள் சௌதி குவைத் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. இதனால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ், அமெரிக்கபடைகளை வரவழைத்து சௌதியின் எல்லையில் நிறுத்தினார். இதற்கு சௌதி அரேபிய மக்களிடமிருந்தும், அரச குடும்பத்தின் சுதைய்ரி சகோதரர்கள் ஏழு பேரும் எதிர்த்தார்கள். இவரது ஆட்சியிலும் அரச குடும்பத்தினர் ஆடம்பரமான செலவுகள் செய்தார்கள். மிகப் பெரிய இராணுவ செலவீனமாக 90 பில்லியன் டாலர்களுக்கு அல் யமாமாஹ் ஆயுத கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக சௌதி அரேபியாவின் மருத்துவமனை, சாலை, பள்ளிக்கூடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 1986 லிருந்து 1999 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.\nஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் தொடர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். இவர் 60 வயதானபோது உடல் எடை கூடி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பக்கவாதம் எனப்படும் உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. தடி ஊன்றியும், சக்கர நாற்காலியிலும் நடமாடினார். இவரின் அலுவலக நடவடிக்கைகளை இளவரசர் அப்துல்லாஹ் கவனித்துக் கொண்டார். இவரது மூத்த மகன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்த இளவரசர் ஃபைசல் பின் ஃபஹ்த் இறந்த போது ஸ்பெயின் இருந்தார். 2002 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை இவரின் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள் என்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்பெயினில் கோஸ்டா டெல் சோல் என்ற இடத்தில் ஒரு அரண்மனை வைத்திருந்தார். 147 மீட்டர் நீளத்தில் இரண்டு நீச்சல்குளங்கள், பால்ரூம், உடற்பயிற்சிக்கூடம், திரைஅரங்கம், சிறிய தோட்டம், தீவிர கண்காணிப்பு கொண்ட மருத்துவமனை, நான்கு அமெரிக்க ஏவுகணைகள், இரண்டு இயக்க அறைகள் கொண்ட பிரமாண்டமான யாட் என்னும் சொகுசுக்கப்பல் வைத்திருந்தார். அதன் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 150 மில்லியன் டாலரில் சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருந்தார். லண்டனில் சூதாட்டம் தடை செய்திருந்த போது தனது ஹோட்டல் அறையிலிருந்து கள்ளத்தரகர்கள் மூலம் சூதாடி பல மில்லியன் டாலர்களை இழந்தார். இவர் பலமுறை திருமணம் செய்தவர். மனைவிகள் அல் அனூத், அல் ஜொவ்ஹரா ஆகியோர் இறந்து போனார்கள். மனைவிகள் ஜவ்ஸா, அல் ஜொவ்ஹரா, மோதி, ஜொஸாஃஅ, துர்ஃபா, வத்ஃபா, லொல்வா, ஷெய்கா, சீடா ஆகியோரை மணவிலக்கு அளித்திருந்தார். ஜனன் ஹர்ப் மட்டும் இறக்கும் வரை இருந்தார். இவருக்கு ஆறு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தார்கள். ரியாதின் கிங் ஃபைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 2005 ஆகஸ்டு மாதம் மரணமடைந்தார். இவர் எப்போதும் அணிந்திருக்கும் சிறப்பு அரபு அங்கியுடனேயே (தவ்ப்) அடக்கம் செய்யப்பட்டார். இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் மஸ்ஜிதுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மூத்த இமாம் ஷெய்க் அப்துல் அஜீஸ் அல் ஷெய்க் இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. இவரது இறுதித்தொழுகை நாடெங்கிலும் உள்ள மஸ்ஜிதுகளிலும் நடத்தப்பட்டது. உடல் மகன் அப்துல் அஜீஸால் இரண்டு கி.மீ தூரம் சுமக்கப்பட்டு அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சௌதி அரேபியாவின் கொடியில் இஸ்லாமிய ஷஹாதா பொறிக்கப்பட்டுள்ளதால் கொடி எப்போதும் அறைக் கம்பத்தில் வைக்கப்படாது. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் மௌனம் அனுசரித்தது. பல வெளிநாட்டு தலைவர்களும் அடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.\nஃபஹ்த் பின் அப்துல் அஜீஸுக்குப் பிறகு, 2005 ல் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இவர் இரு புனிதபள்ளிகளின் பாதுகாவலராகவும் இருந்தார். 1924 ல் ரியாதில் பிறந்த இவர் மன்னர் அப்துல் அஜீஸின�� பத்தாவது மகனாவார். சௌத் குடும்பத்தின் நெடுநாள் பகையாளிகளான அல் ராஷித் குடும்பத்தைச் சேர்ந்த ஃபஹ்தா பின்த் அசி அல் ஷுயைய்ம் இவரது தாயார் ஆவார். இதனாலேயே இவர் அதிகாரம் பெற பல் ஆண்டுகள் ஆனதாக ஒரு பேச்சு உண்டு. பலமான ஷம்மர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தாயார் இவருக்கு ஆறு வயது ஆகும்போதே இறந்துவிட்டார். 1963 ல் சௌதியின் தேசிய பாதுகாப்புப்படையின் தளபதியாக இருந்தார். இதனால் இக்வான் படையை நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெற்று சௌத் குடும்பத்தின் முன்ணனிக்கு வந்தார். இந்த SANG எனப்படும் சௌதி தேசியபாதுகாப்புப்படை ஜனதிரிய்யா என்னும் கொண்டாட்டத்தின் போது கிராமிய நடனங்கள், ஒட்டகப்பந்தயம், பழங்குடியின பாரம்பரியம் ஆகியவற்றை நடத்தும். 1975 ல் மன்னர் காலிதால் துணைப்பிரதமராகவும் ஆக்கப்பட்டார். இதனால் சௌதியை ஆட்சிசெய்யும் முக்கிய மூன்று நபர்களில் ஒருவரானார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட சௌதியின் இளவரசர்கள் இதை எதிர்த்தார்கள். மன்னர் ஃபஹ்த் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது நாட்டின் தலைமையை ஏற்றிருந்தார். 2001 ல் அமெரிக்கா அழைத்தபோது, அவர்கள் இஸ்ரேலுக்கு சாதகமாக இருந்ததால் புறக்கணித்தார். இஸ்ரேல் பாலஸ்தீன பெண்களின் மீது காட்டிய கொடூரத்தனத்தை கண்டனம் செய்தார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு, அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 2005 ல் சௌதி அரேபியாவின் இளைஞர், இளைஞிகள் வெளிநாடுகளில் நான்காண்டு இருந்து படிக்க அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்க நிதியளித்தார். இதனால் 25 நாடுகளில் 70,000 மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். பொதுமருத்துவ பரிசோதனைக்காக (மார்பு புற்றுநோய் பரிசோதனை உட்பட) 3 மில்லியன் ஹஜ் பயணிகளுக்கென செலவிட்டார். அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்தார். நோரா அல் ஃபயாஸ் என்னும் அமெரிக்காவில் படித்தவரை துணை கல்வி அமைச்சராக்கினார். தன் மைத்துனர் ஃபசல் பின் அப்துல்லாஹ்வை கல்வி அமைச்சராக்கினார். 2010 ல் உலமாக்களின் மூத்த குழுவை ஃபத்வா தீர்ப்பளிக்க அனுமதித்தார்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 7:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசௌதி அரேபியா வரலாறு 1\nசௌதி அரேபியா வரலாறு 2\nசௌதி அரேபியா வரலாறு 3\nசௌதி அரேபியா வ��லாறு 4\nசௌதி அரேபியா வரலாறு 5\nசௌதி அரேபியா வரலாறு 6\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/building-a-revolutionary-party/", "date_download": "2019-01-16T22:17:23Z", "digest": "sha1:PBNX3RUQUVIBYBXVIVNPK4446YPMTFOL", "length": 39349, "nlines": 156, "source_domain": "marxist.tncpim.org", "title": "நாடு தழுவிய புரட்சிக் கட்சி ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nநாடு தழுவிய புரட்சிக் கட்சி …\nஎழுதியது குணசேகரன் என் -\nஇந்திய நாடு இன்று எதிர்நோக்கும் சவால்கள் பன்முகத் தன்மை கொண்டவை. அரசியல்,சமூகம்,பொருளாதாரம் என பல தளங்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்திலும் தவறான கொள்கைகளை மேற்கொண்டு, வெகு மக்கள் நலன் பறிபோகின்ற தவறான பாதையில் நாட்டை ஆளுகிற சக்திகள் வழிநடத்தி வருகின்றனர்.\nஇவற்றை ஆராய்ந்து முற்றிலும் புதியதோர் பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு வழி வகுத்துள்ளது. உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் நலன் சார்ந்த இடதுசாரி பாதையே இந்தியப் பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பதனை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nகம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை அடிப்படையில் இந்தக் கட்சி காங்கிரசில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் ஸ்தாபன அறிக்கை எனப்படும் ஆவணமும் விவாதித்து நிறைவேற்றப்பட்டது.\nஇந்த அறிக்கையில் கடந்த 21வது கட்சிக் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் அமலான விதம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுக் காலத்தில் நவீன தாராளமயம், வகுப்புவாதம், சமூக ஒடுக்குமுறை ஆகிய தீமைகளை எதிர்த்து கட்சி தீரமிகு போராட்டங்களை நடத்தியுள்ளது.\nபல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தனியாகவும் கூட்டாகவும் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்கள் போராடி வந்துள்ளன.\nநவீன தாராளமயக் கொள்கைகளினால் நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்குவது, பொது விநியோக முறையை சீர்குலைப்பது், விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாய நெருக்கடி போன்ற பல பிரச்னைகளால் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். அவற்றுக்கான இயக்கங்களை நாடு தழுவிய அளவிலும், மாநில அளவிலும் கட்சி மேற்கொண்டது.\nபணமதிப்பு நீக்கம், ஜி. எஸ். டி. போன்ற பிரச்னைகள் முன்வந்தபோதும் கட்சி வலுவாக எதிர்ப்பியக்கத்தைக் கட்டியது.\nஇந்தப் பணிகள் அனைத்தையும் பரிசீலித்த கட்சிக் காங்கிரஸ் கீழ்க்கண்ட குறைபாட்டை முன் வைத்துள்ளது.\n” ..இந்த எதிர்ப்பு இயக்கங்களின் பங்கேற்பு, பெருமளவில், நமது கட்சித் தோழர்கள், கட்சி ஆதரவாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளாகவே இருந்துள்ளது. ”\nமக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்த வேண்டுமென்பது முக்கிய படிப்பினை.\nஅறிக்கையில், “மாநிலங்களில் பொதுக் கோரிக்கையோடு இணைந்து, உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்திய இயக்கங்களில் விரிவான பங்கேற்பு இருந்துள்ளது.” என்று உள்ளூர் முன் முயற்சிகளின் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nவகுப்புவாத எதிர்ப்பின் பல தளங்கள்\nதிரிபுரா தேர்தல் பற்றிய பரிசீலனையில், பாஜகவின் வகுப்புவாதத்தை முறியடிக்கும் நமது நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇது அரசியல் பிரச்சாரம் என்ற மட்டத்தில் நடத்தினால் போதுமானதல்ல. சமூக, கலாச்சார, கல்வி தளங்களிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉழைக்கும் வர்க்கங்கள் வாழுமிடங்களில், சமூக, கலாச்சார நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களிடம் மதச்சார்பற்ற, அறிவியல் உணர்வுகளை ஆழமாக பதிய வைத்திட சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.\nசாதிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகள், நடைமுறைகள், மூடத்தனமான கருத்துக்கள் போன்றவற்றுக்கு எதிரான பிரச்சாரம் அவசியம். இதற்கு வெகுமக்களை எட்டுகிற அறிவியல் இயக்கம் பலப்படுத்திட வேண்டும்\nகொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு ஸ்தாபன மாநாடு (பிளீனம்) தற்போதுள்ள நிலையில் வேகமான ஸ்தாபன வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், ஐந்து முக்கிய அம்சங்களில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமென முடிவெடுத்தது. பிளீனத்திற்குப் பிறகு அவற்றை அமலாக்கிட கட்சி எடுத்த முயற்சிகளும், நீடிக்கும் குறைகளும் கட்சிக் காங்கிரசின் ஸ்தாபன அறிக்கையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.\n1.கட்சி செல்வாக்கு உயர்வு – இடது ஜனநாயக அணி கட்டுதல்\nஇன்று முதலாளித்துவ அரசின் கொள்கைகள் அனைத்து வர்க்க மக்களையும் தாக்கி வருகின்றன. இதனையொட்டி பல போராட்டங்களை கட்சியும் வெகுஜன அமைப்புக்களும் கடந்த மூன்றாண்டுகளில் நடத்தியுள்ளன. ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும்,மஹாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகள் நெடும் பயணமும் கட்சி, மற்றும் விவசாய சங்கங்களின் முன்முயற்சியால் நடத்தப்பட்டு வெற்றியை ஈட்டிய போராட்டங்கள்.\nதொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் பல்வேறு பிரிவு சார்ந்த போராட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் பரவலான பங்கேற்புடன் நடைபெற்றுள்ளன.\nஅரசின் வகுப்புவாத நடவடிக்கைளை எதிர்த்த போராட்டங்களும் தீவிரமாக நடந்துள்ளன. குறிப்பாக மாணவர்கள் அரசின் கல்வி உரிமை பறிப்பு, காவிமயம் போன்ற பிரச்னைகளுக்காக எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.\nஇந்தப் போராட்டங்களில் கட்சியும் வெகுஜன ஸ்தாபனங்களும் அயராது பணியாற்றியுள்ளனர் என்பதை மறுக்க இயலாது.\nதனியாகவும்,கூட்டாகவும் இயக்கங்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் அனைத்து வர்க்கப் பிரிவு சார்ந்த மக்களும் தன்னெழுச்சியாகவும் போராடியுள்ளனர். எனவே கடந்த மூன்று ஆண்டுகள் போராட்ட ஆண்டுகளாக அமைந்தன.\nஆனால் இந்த போராட்ட எழுச்சிகள் கட்சியின் செல்வாக்கினை உயர்த்தவும், அமைப்பு விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கிறதாஅவ்வாறு பயன்படும் வகையில் கட்சி தரப்பில் திட்டமிட்ட முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட்டதாஅவ்வாறு பயன்படும் வகையில் கட்சி தரப்பில் திட்டமிட்ட முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட்டதா\nநாடு தழுவிய அனுபவத்தை பரிசீலிக்கிறபோது இந்த கடமையை நிறைவேற்றுவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இயக்கங்களால் கிடைத்த தொடர்புகள், கட்சிக்கு கிடைத்த அறிமுகம், மரியாதை ஆகியவற்றை கட்சியின் அமைப்பு விரிவாக்கத்திற்கு பயன்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை.\nகட்சியின் செல்வாக்கும் அமைப்பு விரிவாக்கமும்தான் இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கு உறுதுணையாக அமைந்திடும்.\nஇடது ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த வர்க்கக் கூட்டணியை அமைப்பதற்கான பாதையை அமைத்திடும்.\nதேசிய அளவில் இடதுசாரி வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களின் மேடை அமைக்கப்பட்டுள்ளது. பல சமூக இயக்கங்களும் இந்த மேடையின் அங்கமாக உள்ளன. இந்த மேடை சார்பில் சில இ��க்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. இது வர்க்கங்களைத் திரட்டுவதற்க்கு வாய்ப்புள்ள மேடை. ஆனால், இது அனைத்திந்திய மட்டத்தில் இயங்கினால் மட்டும் போதாது. கீழ்மட்ட அளவில் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும்.\nபல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 6 இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்ட இயக்கங்கள் சிலவற்றை நடத்தியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.\n2. மக்களோடு உயிரோட்டமான தொடர்பு-வெகுமக்கள் பாதை :\nஉண்மையில் வெகுமக்கள் பாதை எனப்படுவது மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது, கற்றுக் கொண்ட படிப்பினைகள் அனுபவங்கள் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது என்பதுதான். இதற்கு மக்களோடு வலுவான பிணைப்பும் நெருக்கமும் தேவை.\nகடந்த மூன்று ஆண்டுகளில் போராட்டங்களையொட்டி,மேலிருந்து கிளை மட்டம் வரை,மக்களோடு நெருக்கம் காண முயற்சிக்கப்பட்டுள்ளது.எனினும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அனைத்து மட்டங்களிலும் மக்களோடு உயிரோட்டமான நெருக்கம் காண இடையறாது முயற்சித்திட வேண்டுமென அறிக்கை வலியுறுத்துகிறது.\n3. ஸ்தாபன செயல்பாட்டை மேம்படுத்துவது-தரம் உயர்த்துவது:\nபுரட்சிகர கட்சியை கட்டும் வகையில் ஸ்தாபன செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். இதற்கு கட்சியின் அரசியல் தத்துவார்த்த தரத்தை அனைத்து மட்டங்களிலும் உயர்த்திட வேண்டும்.\nஅகில இந்திய கட்சி மையத்தின் செயல்பாடு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுவது,வர்க்க வெகுஜன அமைப்புக்களின் அகில இந்திய உபகுழுக்கள் செயல்பாட்டை உறுதிப்படுத்துவது, அகில இந்திய கட்சி மையத்தின் ஒற்றுமை ஆகியவற்றில் கடந்த ஆண்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.\nவாலிபர் விவசாய,விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வழிகாட்டும் ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவை மாநில கட்சி மட்டங்களில் விவாதிக்கப்பட்டு,செயல் திட்டங்கள் உருவாக்கி செயலாற்றிட வேண்டும்.\nகட்சியின் அனைத்து மட்டங்களிலும் அரசியல் தத்துவார்த்த புரிதலை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாலிபர்கள், பெண்கள், தலித், ஆதிவாசியினர் மத்தியில் பணியாற்றி, அவர்களை கட்சி உறுப்பினர்களாகவும், ஊழியர்களாகவும் உருவாக்க வேண்டும்.பெண்கள் கட்சியில் கொண்டு வருவதற்கு இலக்கு வைத்து முயற்சிக்க வேண்டும்.31-வயதுக்குட்ப்பட்ட வாலிபர்களை கட்சிக்குள் கொண்டு வரவும் திட்டமிட்ட முயற்சிகள் தேவைப்படுகின்றன.\nகட்சி உறுப்பினரைப் புதுப்பிக்க 5 நிபந்தனைகளை அவர் கடைப்பிடித்திருக்க வேண்டுமென்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகட்சியின் தரத்தை உயர்த்திட கடந்த மூன்று ஆண்டுகளில் கட்சி கல்வி உபகுழு பல முயற்சிகளை மேற்கொண்டது.\n1. கட்சி உறுப்பினர் அனைவருக்கும் கட்சி திட்டம்,கட்சி ஸ்தாபனம்,மார்க்சிய தத்துவம்,மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிய 4 தலைப்புக்களில் கல்வி அளிக்க வேண்டும்.\n2. தத்துவார்த்த விஷயங்களை விவாதித்து உட்கிரகிக்கும் வகையில் வாசிப்பு வட்டங்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும்.\n3. அனைத்து மட்டங்களில் பணியாற்றும் தோழர்களுக்கு ஏற்ப,கட்சி பாடத்திட்டம்,படக்குறிப்புக்கள் உருவாக்கி கல்விப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமூன்று ஆண்டுக் காலத்தில் மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், கட்சியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்பது பிளீனத்தின் வழிகாட்டுதல்.இதற்கு அயராத கட்சிக்கல்வி பணிகள் அவசியமானது.\n4. இளைய தலைமுறையை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகள்;\nஎதிர் வரும் இரண்டு ஆண்டுகளில் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 20 சதமானோர் வாலிபர்கள் என்ற நிலையை எட்ட முயற்சிக்குமாறு மாநிலக்குழுக்களை கட்சி காங்கிரஸ் அறிக்கை வலியுறுத்துகிறது.\nஇதற்காக, கட்சியின் அனைத்து மட்டங்களும் வாலிபர், மாணவர் அமைப்புக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nசுயநலத் தன்மை கொண்ட நவீன தாராளமய கண்ணோட்டங்கள், சமூக ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பிற்போக்கான கருத்துக்கள், வகுப்புவாதக் கருத்து நிலைகள் ஆகியவற்றுக்கு எதிராக கருத்துத் தளத்தில் வலுவான போராட்டத்தை நடத்த ப்ளீனம் வழிகாட்டியது. இதில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும் மேலும் அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன.\nஇதற்கு, கட்சி நடத்தும் அரசியல் தத்துவார்த்த பத்திரிக்கைகளின் தரம், கிளர்ச்சிப் பிரச்சாரக் குழுவின் செயல்பாடு, சமூக ஊடகங்களின் முயற்சிகள் மேம்பட வேண்டும்.\nகலாச்சாரத் துறையில் செயல்பட ஒரு வழிகாட்டு ஆவணம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதனையொட்டி செயல்பாடுகளை கலாச்சாரத் தளத்தில் அதிகரிக்க வேண்டும்.\nதற்போது மார்க்ஸ்-200 பிறந்த ஆண்டை முன்னிட்டு தத்துவார்த்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இது பல வடிவங்களிலும் தொடர வேண்டும்.\nதற்போது மாற்றுத் திறனாளிகளைத் திரட்டும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள மேடையின் செயல்பாடுகள் ஊக்குவிக்க வேண்டும்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோரை திரட்டும் முயற்சிகள் நடந்துள்ளன. இதனை முன்னெடுத்துச் செல்ல கட்சி வழிகாட்டுதல்கள் உருவாக்கபப்ட்டுள்ளன. இதன் அடிப்படையில் தலையீடுகள் அதிகரிக்க வேண்டும்.\nதற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தனியாரை கண்மூடித் தனமாக அனுமதிக்கிற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அறிவியலற்ற பிரச்சாரங்களை எதிர்கொண்டு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கள் அறிவியல் இயக்கம் செயலாற்றி வந்துள்ளது. கீழ்மட்ட அளவில் இப்பணிகள் விரிவாக்கப்பட வேண்டும்.\nநகர்ப்புற மக்களைத் திரட்டவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. கட்சி மாநிலக் குழுக்கள் நகர்மய கொள்கைகள், நகர்ப்புற உள்ளூர் கோரிக்கைகளை எடுப்பதிலும், குடிசை வாழ் மக்கள், குடியிருப்போர் கூட்டமைப்பு அமைப்பது போன்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.\nசமூக ஒடுக்குமுறை, தலித் மக்கள் பிரச்னைகளை முன்னெடுக்க சில முயற்சிகள் கூட்டாகவும் தனியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்துத்துவ தாக்குதல் சூழலில் அதனை எதிர்கொள்ள தலித், ஆதிவாசி ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டும் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கள் குழந்தைகள் மத்தியில் தீவிரமாக இந்தக் காலத்தில் பணியாற்றி வருகின்றனர்.இதன் ஆபத்தை உணர வேண்டும். பாலர் சங்கம் அமைத்து செயல்படுத்திடும் முயற்சிகளை வேகப்படுத்துவது அவசியம்.\nஅறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும்.\nவெகுமக்கள் பாதையில் பயணிக்கிற புரட்சிகர கட்சியைக் கட்டுவது என்பதுதான் தற்போது கட்சி அடைய வேண்டிய குறிக்கோள். அரசியல் ஸ்தாபன அறிக்கையின் வழிகாட்டுதல்களை தீவிரமாக முன்னெடுப்பது, அத்தகு கட்சியை கட்டவும், நாடு தழுவிய பலம் வாய்ந்த கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை உயர்த்திடவும் உதவிடும்.\nமுந்தைய கட்டுரைபல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன\nஅடுத்த கட்டுரை2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் ...\nமதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி\nஜனநாயகத்துக்கான நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு\nபாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பி���்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஒரு ஜிபூம்பா அல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T23:28:57Z", "digest": "sha1:V2KQSTNFU2SMJKGT3PFXXCN6OIYGSNHZ", "length": 8520, "nlines": 61, "source_domain": "parivu.tv", "title": "இந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி 91 ஆனது… – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வ��ுகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஇந்தோனேஷிய நிலநடுக்கம் : பலி 91 ஆனது…\nஇந்தோனேஷியாவின் லோம்போக் மற்றும் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தில் சிக்கி நேற்று 80 பேர் பலியாகி நிலையில், இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நில நடுக்கத்தில் சிக்கி 209 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக வடக்கு லோம்போக் பகுதியில் 72 பேர் பலியாகி உள்ளனர்.\n3,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். சேதம் அதிக அளவில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nPrevious: அண்ணா பல்கலையில் ஊழல், முறைகேட்டை ஒழிப்பது தான் தமது நோக்கம்: துணைவேந்தர் சூரப்பா பேட்டி…\nNext: திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/2018-Suzuki-GSX-S750-Launched-In-India-1314.html", "date_download": "2019-01-16T22:48:07Z", "digest": "sha1:DFOACRNMJLKOYTJ6ELSZ5UL6OW4ZNYML", "length": 6684, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "இந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750 -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஇந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750\nசுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் GSX-S750 மோட்டார் பைக் மாடலை ரூ 7.45 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுசூகி ஹயபுஸா மாடலை தொடர்ந்து இந்த மாடலும் இந்தியாவில் CKD வழியாக வெளியிடப்பட உள்ளது.\nஇந்த மாடலில் 749 cc கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 113 bhp @ 10,500 rpm திறனையும் 81 Nm @ 9,500 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடலின் முன்புறத்தில் 41 மில்லி மீட்டர் கயபா போர்க்கும் பின்புறத்தில் ஏழு ஸ்டெப் கொண்ட மோனோ ஷாக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் மற்றும் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ட்ராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம், LCD டிஸ்பிளே மற்றும் LED முகப்பு விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு நேக்ட் மாடல் வகையை சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய 2018 ஆம் ஆண்டு சுசூகி GSX-S750 மாடலின் விநியோகம் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71593", "date_download": "2019-01-16T22:38:34Z", "digest": "sha1:QHIEMBFKCBQI72O3YVGGBALPZIMDQQH3", "length": 1551, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா! #KKRvsRR", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 142 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 2 ஓவர்கள் மீதமிருக்கையில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா 14 புள்ளிகள் பெற்றுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/07/airtel-becomes-third-largest-mobile-operator-world-wide.html", "date_download": "2019-01-16T23:37:11Z", "digest": "sha1:T5B2BHDSZFEATYYUVPTRGQRADAE46OD3", "length": 9611, "nlines": 77, "source_domain": "www.thagavalguru.com", "title": "உலக அளவில் ஏர்டெல் நெட்வொர்க் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Airtel , Internet , Technology , இன்டெர்நெட் » உலக அளவில் ஏர்டெல் நெட்வொர்க் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.\nஉலக அளவில் ஏர்டெல் நெட்வொர்க் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.\nநேற்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ஒரு அறிவிப்பின் படி ஏர்டெல் நெட்வொர்க் உலகம் முழுவதும் 303 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்களை பெற்று நான்காம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஏர்டெல் நெட்வொர்க் உலகம் முழுவதும் 20 நாடுகளில் பரவி உள்ளது அதிகமாக ஆசிய கண்டத்திலும் ஆப்ரிக்கா கண்டத்திலும் அதிக வாடிக்கையாளர்கள் இருப்ப்தாக ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் கூறினார்.\nஏர்டெல் நெட்வொர்க் மூலம் 1.85 பில்லியன் மக்கள் பேசி இருக்கிறார்கள், 1.23 ட்ரில்லியன் நிமிடங்கள் பேசப்பட்டு இருக்கிறது, இந்தியாவில் மட்டும் சென்ற AY 2014-2015 ஆண்டில் 333PB (PB என்றால் Peta Bytes, 1 PB = 1024Tera Bytes, அதாவது 1073741824GB அவ்வ்வ்வ்) டேட்டா ஏர்டெல் நெட்வொர்க் மூலம் பயன்படுத்தப்ப்ட்டு உள்ளது என்று TRAI அறிவித்து இருக்கிறது.\nAirtel மூன்றாம் இடம் என்றால் முதல் இரண்டு இடங்களை பிடித்தது யார் முதல் இடத்தை சைனா மொபைல்(China Mobile) மற்றும் இரண்டாவது இடத்தை வோடபோன் குருப் (Vodafone Group) நிறுவனமும் பிடித்து இருக்கிறது.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள���.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/micromax-canvas-5-with-4g-india-support-52-inch-display-launched-at-rs-11999.html", "date_download": "2019-01-16T23:35:56Z", "digest": "sha1:UGXZMRRQFFBSRR4BB2USOSFKG7GP3IFK", "length": 13896, "nlines": 103, "source_domain": "www.thagavalguru.com", "title": "Micromax Canvas 5 ஸ்மார்ட்போன் அறிமுகம், சிறப்பான மொபைல். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Micromax , Mobile , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Micromax Canvas 5 ஸ்மார்ட்போன் அறிமுகம், சிறப்பான மொபைல்.\nMicromax Canvas 5 ஸ்மார்ட்போன் அறிமுகம், சிறப்பான மொபைல்.\nமைரோமாக்ஸ் நிறுவனம் சற்று முன் தனது Micromax Canvas 5 ஸ்மார்ட்போனை வெளியீட்டுள்ளது. இதற்கு முன் Micromax Canvas 4 2013ம் ஆண்டு 11999 விலையில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது Micromax Canvas 5 மொபைலும் அதே 11999 விலையில் ஆனால் சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இப்போது வருகின்ற அனைத்து ஸ்மார்ட்போன்களுமே சிறப்பாகதானே இருக்கு. Micromax Canvas 5 மொபைலில் அதிக வசதிகள், ஆப்சன்கள் இருக்கு. நீங்கள் கொடுக்கும் பணத்திற்க்கு மேலே அதிக மதிப்புக்கொண்டதாகவே இருக்கிறது. இப்போது இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.\nMicromax Canvas 4 மொபைலை Micromax Canvas 5 மொபைலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிக நல்லதொரு பிராசசர், அதிக RAM, சிறப்பான FHD டிஸ்ப்ளே, அதிக நேரம் பேட்டரி சேமிக்கும் திறன், சிறப்பான கேமரா என எல்லாவற்றிலும் Canvas 5 சிறந்து விளங்குகிறது. அடுத்ததாக இந்த மொபைலின் மற்ற வசதிகளை பார்ப்போம்.\nMicromax Canvas 5 மொபைலில் இரட்டை சிம் கார்ட் வசதி இருக்கு, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் அவுட்பாக்ஸ்ல கிடைக்குது. மேலும் Android 6.0 Marshmallow பதிப்பு மேம்படுத்துதலும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கிடைக்க இருக்கிறது. 5.2\" அங்குலம் திரை உயரமும் FHD டிஸ்ப்ளே இருப்பது சிறப்பு. Corning Gorilla Glass 3 பாதுகாப்பு இருப்பது மேலும் சிறப்பு. 1.3GHz octa-core MediaTek MT6753 பிராசசர் மற்றும் Mali-T720 MP2 GPU இருப்பது பலம் சேர்க்கிறது. 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்சல் ஆட்டோ போகஸ் பின் பக்க கேமரா LED பிளாஷ் வசதியோடு இருக்கிறது. 5 மெகா பிக்சல் முன் பக்க காமிராவும் இருக்கு. மேலும் 4G LTE இந்தியா சப்போர்ட், 3G, Wi-Fi, GPRS/ EDGE, GPS/ A-GPS, Micro-USB, Bluetooth4.0, என அனைத்து ஆப்சன்களும் இருக்கிறது. முக்கியமாக இதன் பேட்டரி 2900 mAh இருப்பதால் அதிக நேரம் பேட்டரி சேமிப்பு இருக்கும்.\nப்ளீஸ் இந்த பதிவை SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nஅன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nSamsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள்\nXOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\n5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - October 2015\nOnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யு��் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/110685", "date_download": "2019-01-16T22:48:26Z", "digest": "sha1:RZ24QR4GTSOGE7VDR4NDN43ERR4A5D7E", "length": 5001, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 31-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படியா\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nசூர்யாவின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\nதன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவ���ல் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nவிஸ்வாசம் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது, ஆனால் அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதானாம்\nகுழந்தையை கூட விட்டு வைக்காத ஜூலி... வீடியோவைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.holtop.com/ta/", "date_download": "2019-01-16T22:26:56Z", "digest": "sha1:DJQJO754KGGLGVKDHA3KPIFGBSWGGPUH", "length": 12503, "nlines": 228, "source_domain": "www.holtop.com", "title": "ஏர் பரிமாற்றி, ஏர் பரிமாற்றி காலதர், காற்றைக் கையாளும் அலகு காலதர், வெண்டிங் - Holtop", "raw_content": "\nசுற்றுச்சூழல்-ஸ்மார்ட் எனர்ஜி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-க்ளீன் எனர்ஜி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-வென்ட் சக்தி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல் மெலிதான சக்தி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-ஆறுதல் சக்தி மீட்பு Ventilators\nஃப்ரெஷ் ஏர் வடிகட்டும் அமைப்புகளை\nகுறுக்கு ஓட்ட வெப்ப பரிமாற்றிகள்\nகுறுக்கு பாய்வு வெப்ப பரிமாற்றிகள்\nவெப்ப குழாய் வெப்ப பரிமாற்றிகள்\nதிரவ சுழற்சி வெப்ப பரிமாற்றிகள்\nஏர் கையாளும் அலகுகள் இணைக்க\nகூரை ஏர் கையாளும் அலகுகள்\nகாம்பாக்ட் ஏர் கையாளும் அலகுகள்\nதொழிற்சாலை ஏர் கையாளும் அலகுகள்\nடிஎக்ஸ் காயில் ஏர் கையாளும் அலகுகள்\nதொகுக்கப்பட்டன ஃப்ரெஷ் ஏர் கையாளும் அலகுகள்\nகருவி HVAC அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசதுர மீட்டருக்கு உற்பத்தி தளங்கள்\n2002 இல் நிறுவப்பட்டது, Holtop ஆசியாவில் வெப்பம் மற்றும் ஆற்றல் மீட்சி காற்றோட்டம் பொருட்கள் மிகப் பெரும் தயாரிப்பு தளங்கள் சீனாவில் முன்னணி உற்பத்தியாளர், 70,000m2 க்கும் மேற்பட்ட பகுதியில் ஒரே சீராக இருக்கும்.\nHoltop ஐஎஸ்ஓ 9001 ஒரு ஒலி சான்றிதழ் அமைப்பு உருவாக்குகிறார், ISO14001, OHSAS18001 அத்துடன் தயாரிப்பு சான்றிதழ் அமைப்புகள். நாம் தேசிய ஒப்புதல் என்தால்பியில் ஆய்வக, வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழு ஒன்று 30+ காப்புரிமைகள் கொண்டிருக்கிறார்கள்.\nHoltop முதுநிலை வெப்ப மீட்பு மைய தொழில்நுட்பம் மற்றும் 40% ஆண்டு வளர்ச்சி சீனாவில் எடுத்து வணிக மின்னாற்றல் மீட்புத் செயற்கை சுவாசக்கருவிகள் எண்ணிக்கை 1 சந்தை பங்குகளையும் வைத்திருக்கிறது. தயாரிப்புகள் 100+ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nHoltop சீனாவில் வெப்ப மற்றும் சக்தி மீட்பு காற்றோட்டம் தயாரிப்புகள் நம்பர் 1 உற்பத்தியாளர், மற்றும் முதுகலை உலக முன்னணி வெப்பம் மற்றும் ஆற்றல் மீட்பு மைய தொழில்நுட்பம் ஆகும்.\nஉட்புற காற்று சுகாதார நிபுணர்\nஇன்றைய நவீன கட்டிடங்கள் நன்கு காற்றில் உருவான மாசுபடுத்திகள் கொண்டு இது தனிமைப்பட்ட. Holtopventilation அமைப்புகள் புதிய மற்றும் சுத்தமான வெளியே காற்று தேங்கி நிற்கும் உட்புற காற்று பறிமாறிக்கொள்வதாக ஒவ்வாமை-பெருவரும் துகள்கள் மற்றும் கிருமிகள் நீக்க உதவும்.\nசுற்றுச்சூழல்-வென்ட் சக்தி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-க்ளீன் எனர்ஜி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-ஸ்மார்ட் எனர்ஜி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல் மெலிதான சக்தி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-ஆறுதல் சக்தி மீட்பு Ventilators\nகருவி HVAC தீர்வு நிபுணர்\nஏர் கையாளும் அலகுகள் ahu இணைக்க\nகாம்பாக்ட் ஏர் அலகுகள் ahu கையாளுதல்\nடிஎக்ஸ் காயில் ஏர் அலகுகள் ahu கையாளுதல்\nதொழிற்சாலை ஏர் அலகுகள் ahu கையாளுதல்\nஃப்ரெஷ் ஏர் கையாளும் அலகுகள் FAHU தொகுக்கப்பட்டன\nகூரை ஏர் அலகுகள் ahu கையாளுதல்\nசாவடி NO.Z4E138 மணிக்கு HOLTOP சந்தித்து, Big5 கண்காட்சியின் கருவி HVAC & ஆர் எக்ஸ்போ உள்ள, 26 முதல் 29 நவம்பர் 2018-க்குள் முகவரி துபாய்: ZA'ABEEL மன்றங்கள் 4 & 5, துபாயின் உலக வர்த்தக மையம்.\nசுற்றுச்சூழல்-ஸ்மார்ட் HEPA வெப்ப சக்தி மீட்பு Ventilators\nசுற்றுச்சூழல்-ஸ்மார்ட் பிளஸ் சக்தி மீட்பு Ventilators\nசுவர் சக்தி மீட்பு Ventilators மவுண்டட்\nசெங்குத்து சக்தி மீட்பு Ventilators\nவிவேகமான தட்டு வெப்ப பரிமாற்றி\nஒற்றை வே ஃப்ரெஷ் ஏர் வடிகட்டும் அமைப்புகளை\nகூரை ஏர் அலகுகள் ahu கையாளுதல்\nஉங்கள் வாழ்க்கை ஃபாரஸ்ட்-ஃப்ரெஷ் ஏர் கொண்டு வாருங்கள்\n2002 இல் நிறுவப்பட்டது, Holtop விமான வெப்ப மீட்பு உபகரணங்கள் விமான உற்பத்தியில் சிறப்பு சீனாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஆகும்.\nகருவி HVAC அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுகவரியைத்: 5 யார்ட், 7 வது Guanggu தெரு, Badaling பொருளாதார அபிவிருத்தி மண்டலம், Yanqing மாவட்டம், பெய்ஜிங், சீனா\nநாம் ஒன்றாக பிக் 5, எதிர்கால வடிவமைத்தல் ...\nHOLTOP எச் உள்ள எங்கள் பூத் வருகை நீங்கள் அழை ...\nHoltop சுற்றுச்சூழல் பாதுகாப்பு Technolog ...\nHOLTOP சக்தி மீட்பு Ventilators உருவாக்கு ...\nவிசாரனை SEND தொழில்புரிபவர்களுக்கும் & செலவு குறைந்த கருவி HVAC தீர்வு\n© பதிப்புரிமை - 2010-2019 HOLTOP அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-08/interviews---exclusive-articles/143099-vikatan-students-reporters-2018-19.html", "date_download": "2019-01-16T22:23:37Z", "digest": "sha1:CD7US5B3SHUXJD44GRZLGYTFZHVA7Z5M", "length": 18833, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "இது விகடன் ஆர்மி! | Vikatan students reporters 2018-19 - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஆனந்த விகடன் - 08 Aug, 2018\n“அந்த ரகசியம் தெரிந்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஜுங்கா - சினிமா விமர்சனம்\n“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”\n“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு\n“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nசோறு முக்கியம் பாஸ் - 23\nஅழைப்பு மணி - கவிதை\nசீரியல் ஷாப்பிங்... சீரியஸ் டிப்ஸ்\nசக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து\nதமிழக மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகத்தின் அறநெறிகளை, அடுத்த தலைமுறை ஊடக உலகுக்கு எடுத்துச் சென்றது விகடனின் ‘மாணவப் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சித் திட்டம்.’ சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள உதவும் அரசியல், பத்திரிகை, சினிமா உலகின் பிரபலங்களுடனான சந்திப்பு ஒருபுறம், ஒரு செய்தியை 360 டிகிரி பார்வையில் அணுகத் தேவையான `ஸ்மார்ட்’ பயிற்சி வகுப்புகள் மறுபுறம் என, புதிய தலைமுறையின் மனங்களில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சின மூன்றுநாள் நிகழ்ச்சிகளும். பயிற்சி முகாமின் கலக்கல் தருணங்கள் இதோ...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\nசக்தி தமிழ்ச்செல்வன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6537/", "date_download": "2019-01-16T23:22:27Z", "digest": "sha1:UGAOJ64X4XAHWARWYXRRR7Z53WHMQDGE", "length": 9980, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோட்பாடு குறித்து எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை எனவும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தை செல்வா மற்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டுமென்றே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஎம்.கே.சிவாஜிலிங்கம் தந்தை செல்வா புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வட மாகாண சபை உறுப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசதொசவில் இறக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு அரச அதிபரே பொறுப்பு\nடொனால்ட் ட்ராம்பிற்கு இலங்கை ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து\nபுதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june15/29803-2015-12-02-10-33-58", "date_download": "2019-01-16T22:40:33Z", "digest": "sha1:YRSI3QGTLCHHD42EZTXDNRN3KC5JYWI5", "length": 29220, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேடான போக்கு", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுன் 2015\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nசாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\nஅர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்\nபட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்\nசாதி ஒழிப்பு என்பது பார்ப்பன ஆதிக்க ஒழிப்பே\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\n ஏன் இதற்கு இன்னமும் முதன்மை தரவேண்டும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2015\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2015\nசாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேடான போக்கு\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரைக் கொண்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் இயலாமைகளுக்கும் இழிவுகளுக்கும் காரணம் அவர்களுக்குக் காலங்காலமாகக் கல்வியும் அதிகார மும் மறுக்கப்பட்டதேயாகும் என்று, 1920ஆம் ஆண்டிலேயே மேதை அம்பேத்கர் திட்டவட்டமாகக் கூறினார். அதனால்தான் 1918இல் சவுத்பரோ குழுவிடம் அளித்த அறிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசி யலிலும், அரசு வேலைகளிலும் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅதேகாலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் 1920இல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமை���்த நீதிக்கட்சிப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், இசுலாமியர், கிறித்துவர் மற்றும் ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டோர் என அய்ந்து பிரிவினருக்கும் அரசு வேலைகளில் உள்ள 100 விழுக்காடு மொத்த இடங் களைப் பகிர்ந்தளித்து - வகுப்புவாரி இடப்பங்கீடு ஆணையை 1921ஆம் ஆண்டு பிறப்பித்தது. பார்ப் பனர்களின் எதிர்ப்பு காரணமாக 1927 முதல்தான் இந்த ஆணை நடப்புக்கு வந்தது. அம்பேத்கரின் அரிய முயற்சியால் 1943இல் நடுவண் அரசு வேலைகளில் மட்டும் தாழ்த்தப்பட்டோர்க்கு 8.33 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறப்பட்டது. இது 1947இல் 12.5 விழுக் காடாக அவருடைய முயற்சியால் உயர்த்தப்பட்டது.\nஅரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, மேதை அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு உரிமையை அரசி யல் சட்டப் பிரிவு 16(4) மூலம் உறுதி செய்தார். 1950 சனவரி 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது. அதில் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யப்படாமல் இருந்தது. அதனால் சென்னை மாகாணத்தில் 1947 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கும் சேர்த்து, 6 வகுப்புகளுக்கு, கல்வியில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்றம், கல்வியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்படவில்லை என்பதால் சென்னை மாகாண அரசின் கல்வியில் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறியது. பெரியாரின் பெரும் போராட் டத்தின் விளைவாக 1951 சூன் மாதம் கல்வியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான பிரிவு 15(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதற்கு அம்பேத்கரும் ஆதரவாகச் செயல்பட்டார்.\nதோழர் வே. ஆனைமுத்து, மற்றும் பீகார் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் இராம் அவதேஷ் சிங் ஆகியோரின் இடைவிடாத முயற்சியாலும் போராட்டங்களாலும் நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக்கீடு அளிப் பதற்காக மண்டல் குழு அமைக்கப்பட்டது. மண்டல் குழுவின் பரிந்துரையின்படி, வி.பி. சிங் 1990இல் நடுவண் அரசில் வேலையல் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ��ளிக்கும் ஆணையைப் பிறப்பித்தார்.\nஅது முதல் உச்சநீதிமன்றம் வாய்ப்பு அமையும் போதெல்லாம் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டைக் குலைக் கும் வகையில் கருத்துகளைக் கூறிவருகிறது. 1992 நவம்பரில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ‘வளர்ந்த பிரிவினருக்கு’ (Creamy Layer) இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று அறிவித்தது. பட்டியல் வகுப்பினர்க்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறியது. மேலும் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக் காட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறியது. உச்சநீதிமன்ற நீதிபதி B.P. ஜீவன் ரெட்டி “இடஒதுக்கீடு என்கிற கருத்தே தகுதி குறைவானவர்களைத் தேர்ந் தெடுத்தல் என்ற பொருளைக் கொண்டிருப்பதாகும்” (The very idea of reservation implies selection of less meritorious persons) என்கிற கேடான கருத் தைப் பதிவு செய்துள்ளார்.\nஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டிய லில் நடுவண் அரசு சேர்த்தது செல்லாது என்று 17-3-2015 அன்று அளித்த தீர்ப்பிலும் சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமா\nமன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக (4-3-2014) வடஇந்தியாவில் 9 மாநிலங்களில் உள்ள ஜாட் சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததற்கான ஆணையை வெளியிட்டது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விரிவாக ஆராய்ந்த மண்டல் குழு ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம், ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று நடுவண் அரசுக்கு அறிவுறுத்தியது. எனவே ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ரோகின்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் ஜாட் சாதியைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என்று தீர்ப்பு அளித்தனர். ஆதிக்க நிலையில் இருக்கும் ஜாட் சாதியைக் காங்கிரசுக் கட்சி, அரசியல் உள் நோக்கத்துடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என்கிற தீர்ப்பு ச���ியானது தான். மோடி தலைமையிலான அரசும் ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சரியே என்றுதான் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.\nஇத்தீர்ப்பின் 53ஆவது பத்தியில், “ஒரு சமூகத் தின் பிற்படுத்தப்பட்ட நிலையை எளிதாகத் தீர்மானிக்க சாதி என்பது வெளிப்படையான தனித்தன்மையான காரணியாக இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு பிற்படுத்தப்பட்ட தன்மையை நிர்ணயிக்க, சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், தொடர்ந்து ஆய்வு செய்து, இடஒதுக்கீடு மிகவும் தேவைப்படும் சமூகங்களை அடையாளம் காணவேண்டும். இதற்காக, சாதிக்கும் அப்பாற்பட்ட கூறுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர். உச்சநீதிமன்றம் முதன்முதலாக என்.எம். தாமஸ் வழக்கில் 1975 செப்டம்பரில் அளித்த தீர்ப்பில், “இடஒதுக்கீடு என்பது சமூக சமத்துவத்தை உண் டாக்குவதற்காக என்று இருப்பினும், அதையும் தாண்டிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று கூறி இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தது.\nநீதிபதிகளின் இக்கருத்து, நீண்டகாலமாக இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாகப் ‘பொருளாதார நிலை’ இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற பார்ப்பன ஆதிக்கச் சக்திகளின் நிலைப் பாட்டுக்கு உரம்சேர்ப்பதாக உள்ளது. பொருளா தார அளவுகோலை அனுமதித்தால் பார்ப்பனர் உள்ளிட்ட 15 விழுக்காடாக உள்ள மேல்சாதியினர் ‘ஏழைகள்’ என்ற போர்வையில் 90 விழுக் காடு இடங்களைக் கைப்பற்றிக் கொள்வார்கள். இவர்கள் இப்போது அரசு உயர் பணிகளில் 75 விழுக்காட்டைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். எனவே சாதி தவிர்த்த வேறு எந்தவொரு அளவு கோலும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினரின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்ப தாகவே இருக்கும்.\n“கடந்த காலத்தில் சாதியின் காரணமாக உரிமை கள் மறுக்கப்பட்ட சாதிகளுக்கு, ‘வரலாற்றுத் தவறு களுக்கு’ ஈடுகட்டும் வகையில் இடஒதுக்கீடு அளிக்கப் பட்டது உண்மைதான். ஆனால் இப்போது சுதந்தர இந்தியாவில் முன்போல் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லையே; எவரும் அவர் விரும்புகின்ற தொழிலைச் செய்ய உரிமை இருக் கிறதே ஆகவே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது தவறு” என்கிற நச்சுக்கருத்தை பார்ப்பன-பனியா ஆதிக்��ச் சாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றன.\nஆனால் இந்திய சமூக வாழ்வில் சாதியே இன்னும் அச்சாணியாக உள்ளது. சாதியப் பாகுபாடு மனப்பான்மையும் அகமண முறையும் அப்படியே நீடிக்கின்றன. வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சாதிகள் இன்று எல்லா நிலைகளிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக் கின்றன. எனவே சாதி அமைப்பு நீடிக்கின்ற வரையில், சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்கிற கோட்பாடும் நீடிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?136-muthalidam&s=8addef73b56cd75e14281002de0ec8b9&p=1301951", "date_download": "2019-01-16T22:13:23Z", "digest": "sha1:BNQOK2PTQTX6N2UPM7Y5ND3A4USPGSKM", "length": 6561, "nlines": 205, "source_domain": "www.mayyam.com", "title": "muthalidam - Page 41", "raw_content": "\nதெரு நிறைக்கும் ஒரு விழா\nஊர் உறங்கச் சென்ற பின்னே\nஇருள் பிரியா அதிகாலை வேளை\nஒளி ஊற்றாய் சிதறின பூச்சட்டிகள்\nதொடர்ந்தன கடகட லட்சுமி வெடிகள்\nகண்ணை மூடி லயிக்கவோர் கச்சேரி\nஎன்றும் எனக்கது ஆகும் நீலாம்பரி\nபொன்மானைப் பிடிக்க அன்று ஓடினர் ராமலட்சுமணர்\nபோக்கிமானைப் பிடிக்க இன்று ஓடுவர் உலகமாந்தர்\nஅவர் கையில் இருந்தது குறி தப்பாத வில்லம்பு ஆயுதம்\nஇவர் கையில் இருப்பது குறி நோக்கிய கைபேசி காமரா\nபாரெங்கும் பரவி விட்ட புதிய விளையாட்டு\nபரபரப்பான இன்னுமோர் கலியுகக் கூத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/01/15/2014%E0%AE%B2-117-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-01-16T23:28:43Z", "digest": "sha1:G3TCRKANUYP7YKFY4TXTDFJY6FV55PIO", "length": 6198, "nlines": 159, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n2014ல் 117 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 30 படங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை சில கலைத் திறம் கொண்ட திரைப்பட ரசிகர்களுக்கு அனுப்பி 30 படங்களுக்கும் மதிப்பெண் வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். அவற்��ுள் 10 படங்கள் வியாபார ரீதியான படங்கள். 20 படங்கள் வித்தியாசமான கருத்து அமைந்த படங்கள்.\nஅவர்கள் வழங்கிய மதிப்பெண்களுக்கு இணங்க முதல் மூன்று படங்களை குவிகம் தமிழ்ப்பட வரிசையாக வெளியிட்டுள்ளோம்.\nமுதல் இடம் : அரிமாநம்பி\nஇரண்டாம் இடம் : சலீம்\nமூன்றாவது இடம் : வேலையில்லா பட்டதாரி\nமுதல் இடம் : சதுரங்க வேட்டை\nஇரண்டாம் இடம் : தெகிடி\nமூன்றாவது இடம் : ஜிகிர்தண்டா\nஅந்த 30 படங்களையும் தங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.\nஉங்கள் கருத்துப்படி முதல் மூன்று எவை என்று எழுதவும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/category/photography/", "date_download": "2019-01-16T22:16:58Z", "digest": "sha1:M4EYMYCNAV5Q7H5A3TLY3X4SUC2ND3FL", "length": 66520, "nlines": 215, "source_domain": "uyiri.wordpress.com", "title": "Photography | UYIRI", "raw_content": "\n2017 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்\nகடந்த ஆண்டில் பார்த்த, ரசித்த நினைவில் நிற்கும் தருணங்கள் பல. அவற்றில் படங்களில் பதிவு செய்யப்பட்டவை சில. அவற்றில் சிலவற்றை (மாதத்திற்கு ஒன்றாக) இங்கே காணலாம். இந்த பூமிக்கும், அதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புத்தாண்டு இனிதே அமைய வேண்டும்.\nஜனவரி – Lagger Falcon எனும் பறவையைக் காண, மதுரையில் உள்ள அரிட்டாப்பட்டிக்கு சென்றிருந்தேன். இப்பறவையை இப்பகுதி மக்கள் வலசாரை என்கிறார்கள்.\nபிப்ரவரி – Nilgiri Marten எனப் படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஒரு அரிய பாலூட்டி. மிகவும் அழகான உயிரினம். துள்ளிக்குதித்து சாலையைக் கடக்கும் போது கண்டதை மறக்க முடியாது.\nமார்ச் – சின்னக் கொக்கு (Little Egret). கரூரில் பார்த்தது. நீரில் இருந்த எதோ ஒரு ��ிறு உயிரினத்தை குத்திப் பிடித்த போது எடுத்த படம்.\nஏப்ரல்- கூகை (Barn Owl). திருப்பூரில் எங்கள் வீட்டின் முன்னே உள்ள தெரு விளக்கின் கீழே அமர்ந்திருந்தது. நடு இரவில் வாசல் கதவை எத்தேச்சையாகத் திறந்தபோது இப்பறவையைக் கண்டேன்.\nமே – வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது. ஆகவே குயல்களையும் இங்கே அடிக்கடி காணலாம்.\nஜுன் – வாலாட்டும் குளவி. Evania sp. என அறியப்படும் இவை கரப்பான் பூச்சிகளின் முட்டைகளில் தனது முட்டையை இடும். உடலின் பின் பாகத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும் எனினும் இவற்றிற்கு வால் ஏதும் கிடையாது.\nஜுலை – தட்டானின் சிரசாசன நிலை. சற்று தூரமாக இருந்ததால் இனங்கான முடியவில்லை. உச்சி வெயில் உடல் முழுவதும் படாமல் இருக்க இப்படி தலைகீழாக நிற்பது போன்ற நிலையில் இருக்கும்.\nஆகஸ்டு – குளவி என தவறாக சிலர் குறிப்பிடுவார்கள். இவை தேனீக்கள் இனத்தைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் Carpenter Bee என்பர்.\nசெப்டம்பர் – நாங்கள் குடியிருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இரண்டு செம்மூக்கு ஆள்காட்டிகளைக் கண்டோம். முதலில் பார்த்த போது முட்டை இட்டிருக்குமோ என நினைத்தோம். ஆனால் அப்படி ஏதும் இல்லை. விட்டின் அருகில் ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் நதிப்புறத்தில் இருந்து அவ்வப்போது இவை இவ்வழியே பறந்து செல்லும்.\nஅக்டோபர் – சத்தியமங்கலத்தின் அருகில் உள்ள நண்பர் செல்வமணியின் பண்ணைக்குச் சென்றிருந்த போது ஐரோப்பிய பஞ்சுருட்டான்களைப் பார்த்தோம். வலசை வரும் வண்ணமயமான இப்பறவையை இந்த இடத்தில் இதற்கு முன்னாலும் கண்டிருக்கிறோம்.\nநவம்பர் – House Crow – ஆம் இது எங்கள் வீட்டுக் காகம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் கூடு கட்டி இரண்டு குயில்களையும், இரண்டு காகத்தையும் இந்த ஆண்டு பெற்றெடுத்தது.\nடிசம்பர் – பறவை நோக்கலுக்காக ரமேசுவரம் சென்றபோது பல அழகான பறவைகளைக் கண்டாலும், இரயில் நிலையத்தில் பார்த்த இந்த சிட்டுக் குருவிகள் மனத்தைக் கவர்ந்தன.\nதியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.\nசில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.\nஇந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிக���ோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.\nகாட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.\nபுறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஉதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.\nஅது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.\nஇப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.\nமக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.\nவளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்க���ின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.\nஇதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.\nபல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.\nஇந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:\nகாலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in\nவலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் ப���வதெப்போது இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.\nமேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in\nஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)\nஇந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.\nஉலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nநாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.\nமேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்\nIndia Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)\nஇந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்��ுப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.\nஅண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.\nமேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்\nHornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்\nஇருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/\nஅழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்க�� கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.\nகானுயிர் ஒளிப்படக்கலை – அழகும், அசிங்கமும்.\nகானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பதென்பது அண்மைக் காலங்களில் பெருகிவரும் ஒரு பொழுது போக்கு. வசதி படைத்தவர்கள், டிஜிடல் SLR காமிராக்கள் வாங்கி, அதில் முழம் நீளத்தில் பெரிய பெரிய லென்சுகளை இணைத்து படமெடுப்பதையும், ஓரளவிற்கு வசதையுள்ளவர்கள் சிறிய டிஜிடல் காமிராக்களிலும், வசதியில்லாதவர்கள் தங்களது கைபேசி காமிராக்களில் படமெடுப்பதை பொதுவாகக் காணலாம். பின்னர், தாங்கள் எடுத்த படங்களை முகநூலிலும், ட்விட்டரிலும், ஏனைய சமூக வலைத்தாளங்களிலும் ஏற்றி தங்களது நண்பர்களுக்கும், இந்த உலகிற்கும் காண்பிப்பார்கள். ஓரிரு தினங்களில் பல “லைக்குகளை” வாங்கிக் குவித்த பின், இந்த படங்கள் வலைப்பக்கங்களின் அடியின் ஆழத்தில் சென்று தேங்கிவிடும்.\nதற்போதைய சூழலில் எந்த வகை காமிராயும் வைத்து கானுயிர்களை (கைபேசி காமிராக்களையும் சேர்த்துத் தான்) ஒளிப்படங்கள் எடுப்பவர் அனைவருமே கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களே (Wildlife Photographers). உயிரினங்களை மட்டுமே ஒளிப்படங்கள் எடுக்காமல் இயற்கையான வாழிடங்களையும், நிலப்பரப்புகளையும் படமெடுப்பதை இயற்கை ஒளிப்படக்கலை (Nature photography) எனலாம். எனினும் கானுயிர்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவு செய்வதை இயற்கை பாதுகாப்பு ஒளிப்படக்கலை எனலாம் (Conservation photography).\nதமது செந்த விருப்பத்திற்காக இது போன்ற பொழுது போக்குகளை தொடர்வது நல்லதே என்றாலும், நாம் எடுக்கும் இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் பலவகையில் இயற்கை பாதுகாப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் உதவும் வகையில் இருப்பின் நாம் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். எனினும், உதவி செய்யாவிடினும் நாம் விரும்பும் இயற்கைக்கும், கானுயிர்களுக்கும் நாம் எடுக்கும் படங்களால், எந்தவிதத்திலும் தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். எந்த வகை ஒளிப்படக்காரராக இருந்தாலும், நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். நாம் விருப்பத்திற்கு ஏற்றவாறு படங்கள் அமைய வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் சென்று, அத்துமீறிய முறைகளைக் கையாண்டு, படங்கள் எடுப்பது சரியல்ல.\nமுறையற்ற வகையில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கப்படுவதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு குரங்கின் படத்தை எடுக்க முயலும் போது, அது நம் காமிராவின் பக்கம் திரும்பும் வரை காத்திருந்து பின் படமெடுப்பதே சரி. அப்படியில்லாமல் அந்தக் குரங்கைச் சீண்டி தம் பக்கம் பார்க்க வைத்தோ, அவற்றிற்கு உணவளித்து நம் பக்கம் வரவழைத்தோ படமெடுப்பது சரியல்ல.\nஒரு உயிரினத்தை அதன் கூட்டில் படமெடுத்தல் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூட்டினருகில் சென்று படமெடுக்கும் போது ஏற்படும் ஒலிமாசு, மற்றும் ஒளிப்படக்காரர்கள் பொறுப்பின்றி (படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக) கூடு இருக்கும் இடத்தின் தன்மையை மாற்றியமைப்பதாலும் பல வேளைகளில் சில பறவை வகைகள் தங்களது அடைகாக்கப்படாத முட்டைகளையோ, உணவூட்டப்படவேண்டிய குஞ்சுகளையோ விட்டு விட்டு கூட்டை விட்டு அகன்று விடுகின்றன.\nசிலர் இரவாடிகளைப் படமெடுக்கும் போது அதிநவீன செயற்கை ஒளிஉமிழிகளை (flash) அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றை குறைவாகவோ அல்லது தற்போது வரும் அதிநவீன காமிராக்களில் இருக்கும் High ISO உதவியை உபயோகித்தால் இரவாடிகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும். சிலர் தாம் படமெடுக்க வேண்டிய (தவளை, பல்லி, ஓணான் முதலிய) உயிரினங்களை ஓரிடத்திலிருந்து பிடித்து வந்து அவற்றிற்கு சிறிய அளவில் மயக்க மருந்து கொடுத்து விடுகின்றனர். தமது தேவைக்கேற்ற பின்னனியில் அவற்றை வைத்து படமெடுக்கவே இந்த வேலை. சிலர் அரிய மலர்களை அவை வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து கொய்து தமது வீட்டிற்கோ, ஸ்டூடியோவிற்கோ எடுத்து வந்து படமெடுக்கின்றனர்.\nசாதாரண டிஜிடல் காமிரா வைத்திருப்பவர்களில் சிலர் அதி நவீன காமிராக்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்து விட்டு அதைப் போலவே அவர்களது படங்களும் இருக்க வேண்டும் என எண்ணி சில நேர்மையற்ற, பாதுகாப்பற்ற வழிகளில் படம் பிடிக்கின்றனர். உதாரணம��க அன்மையில் சிலர் தமது சிறிய டிஜிடல் காமிரா, கைபேசி காமிராவைக் கொண்டு அமைதியாக நின்றிருக்கும் யானைக்கூட்டத்தின் அருகில் சென்று படமெடுக்க முயன்றனர். இதனால் யானைகள் எரிச்சலடைந்து தாக்க எத்தனிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றை சீண்டுவதும் இல்லாமல் அவை ஒரு வேளை தாக்க வந்தால் அல்லது தாக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பழி சுமத்தப்படுவது என்னவோ யானைகள் தான்.\nஅதீத தன்விருப்பம் (self-obsessed) மிகுந்த இத்தலைமுறையினர் சிலர் செல்பிகளை (selfies) சில காட்டுயிர்களுடனும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அண்மையில் ஒரு வரையாட்டின் கால்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து தன்னுடன் நிற்கச் செய்து செல்பி எடுக்க முயன்ற ஒரு சுற்றுலா பயணி அவ்வழியே சென்ற வனத்துறை அதிகாரியிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.\nகாத்திருந்து படமெடுத்தல் கானுயிர் ஒளிப்படக்கலையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் விதவிதமான காமிராக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருகி வரும் இச்சூழலில் பலருக்கு இந்தப் பண்பு வெகுவாக மாறி வருவது கவலையளிக்கிறது. இது குறித்த விரிவான கட்டுரைகளை தியோடோர் பாஸ்கரன் உயிர்மை மாத இதழிலும், சு. பாரதிதாசன் பூவுலகு சுற்றுச் சூழல் இதழிலும் (“கானுயிர் புகைப்படக்கலையா கொலையா” இதழ் Mar-April 2014 எழுதியுள்ளனர்.\nஎனினும் அனைத்து ஒளிப்படக்காரர்களுமே இப்படியில்லை. மிகவும் பொறுப்பாக செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இயற்கை ஒளிப்படக்கலையில் பொறுப்பற்று செயல்படுவதில் மேற்சொன்னவை ஒரு வகை. படமெடுத்த பின் செய்யும் அத்துமீறல்களும், நேர்மையின்மையும் கூட உண்டு. ஆம், படமெடுத்து, கணிணியில் இட்டு, சில மென்பொருட்களால் படங்களை அழகுபடுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி குறைவாக இருப்பின் அதை சற்று அதிகப்படுத்தியும், சில வண்ணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து படத்தை மெருகூட்டுவது ஒத்துக்கொள்ளப்பட்ட செயலே. எனினும், சிலர் சற்று அளவுக்கு மீறி சென்று விடுகின்றனர்.\nஉதாரணமாக ஒரு அழகான நிலவமைப்பை படமெடுக்கும் போது அதில் பல வேளைகளில் தந்திக்கம்பித் தொடரோ, மின் கோபுரமோ இருப்பது தற்போதைய சூழலில் இயல்பே. ஆனால் மென்பொருட்களைக் கொண்டு அவற்றை அப்படத்திலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது சரியா எனும் கேள்விக்கு மூன்று வகையில் பதிலலிக்கலாம். அந்தப் படத்தை பெரிது படுத்தி அச்சிட்டு நம் வீட்டில் நமக்காக மட்டுமே மாட்டி வைத்து அழகு பார்த்தால், அப்படிச் செய்வதில் தவறில்லை. ஆனால் இப்படத்தையே ஒரு ஒளிப்படப் போட்டியில் பங்கேற்க சேர்ப்பிக்கும் போது இவ்வகையான திருத்தங்களைச் செய்து அனுப்புவது முறையல்ல. ஒரு கட்டுரைக்காக அதே படத்தை அனுப்பும் போது ஆசிரியரிடம் முன்பே இது பற்றி கூறி, அச்சில் வரும் போது அப்படத்தின் கீழ் “படம் செயற்கை முறையில் மெருகேற்றப்பட்டுள்ளது” என அனைவருக்கும் தெரிவிப்பதும் வேண்டும். இது போன்ற பித்தலாட்டங்கள் இருப்பதாலேயே ஒளிப்படப் போட்டிகளில் இப்போது “RAW” வகை படங்களை கேட்கின்றனர்.\nArt Wolfe எனும் புகழ்பெற்ற இயற்கை ஒளிப்படக்கலைஞர் 1994ல் கானுயிர், இயற்கையான வாழிடங்களின் அழகிய படங்களைக் கொண்ட “Migration” எனும் நூலை வெளியிட்டார். எனினும் இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்நூலில் பதிப்பித்த பல படங்கள் யாவும் டிஜிடல் முறையில் மாற்றப்பட்டிருந்தது தெரிய வந்ததும் பலரது விமர்சனங்களுக்கு ஆளானார். வரிக்குதிரைகளின் நெருக்கமாக அருகருகே நிற்பது போன்ற அட்டைப் படத்தைக் கொண்டது இந்நூல். உண்மையில் அவை நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. படத்தில் இருந்த வெற்றிடத்தை ஓரிரு வரிக்குதிரை படங்களை இட்டு அவர் நிறப்பியிருந்தார் (Image here). இதை அவர் டிஜிடல் வரைபடம் (Digital Illustration) என்கிறார். இது போன்ற morphing, digital image cloning செய்தால் அதை அப்படத்தின் கீழ் அறிவித்துவிட வேண்டும். அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக இயற்கையில் இல்லாததை படங்களில் டிஜிடல் முறையில் மாற்றியமைத்து பார்வைக்கு வைப்பது முறையல்ல. இதனால் இயற்கையில் இப்படித்தான் இருக்கும் என பொதுமக்களும், வளரும் இயற்கை ஆர்வலர்களும் தவறாக நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஇன்னும் சிலர் அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் உயிரினங்களை இயற்கையில் இருப்பது போல படமெடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். இது போன்ற படங்களை ஓரளவிற்கு அனுபவமுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள் என்றாலும், விவரம் அறியாத பலர் அவை உண்மையிலேயே இயற்கையான சூழலில் எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇயற்கையான வாழிடங்களுக்குச் செல்லும் போது அங்கு நாம் பார்க்கும் அழகிய நிலப்பரப்புகள��யும், வாழிடங்களையும், கானுயிர்களையும், அழகிய முறையில் படமெடுத்துக் காட்டுவது புறவுலகின் பால் பலருக்கு நாட்டம் ஏற்படச்செய்ய உதவும் என்பது உண்மையே. எனினும், நடப்பு உலகில், பல கானுயிர்களும் அவற்றின் வாழிடங்களும் அற்றுப்போகும் நிலையில் உள்ளன.\nசுற்றுப்புறச்சூழல் நாளுக்கு நாள் சீர்கெட்டுக் கொண்டே வருகிறது. இவ்வேளையிலும், அழகிய படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பது நல்லதா இயற்கையைக் காப்பாற்ற நம்மால் செய்யக்கூடியதை செய்யாமல், பார்த்துப் படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா இயற்கையைக் காப்பாற்ற நம்மால் செய்யக்கூடியதை செய்யாமல், பார்த்துப் படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை நாம் அறிவோம். நாம் விரும்பும் இயற்கையைக் காப்பாற்ற எந்த வகை காமிராவையும் கொண்டு நேர்மையான முறையில் படமெடுத்து, யதார்த்தத்தையும் நம் படங்களில் பதிவு செய்து ஒரு நல்ல மாற்றத்திற்கு வித்திடலாம். இயற்கையைப் பாதுகாக்கும் ஒளிப்படக்கலையே இப்போதைய அவசியத் தேவை.\nபஷீரின் குடுமிக் கழுகு எனும் கட்டுரையில் வந்த ஒரு குடுமிக்கழுகின் படத்தில் அதன் தலையில் காய்ந்த மரக்கிளை ஒன்று தொட்டுக்கொண்டு அக்கழுகின் குடுமி சரியாகத் தெரியாமல் இருந்ததது. இந்த கிளையை மென்பொருளின் உதவியால் நீக்கி அப்படத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியரிடமும் இதைப்பற்றி முன்பே அறிவித்திருந்தேன். இதை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இது பற்றிய கட்டுரையை எழுதும் எண்ணம் இருந்ததால் அப்படத்தில் செய்யப்பட்ட திருத்தம் பற்றி அக்கட்டுரையில் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இதை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்திருந்தால் அது நேர்மையற்ற செயலாகும் என நான் கருதுகிறேன்.\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 11th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.\nதமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா\nகாவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/12/tnpf.html", "date_download": "2019-01-16T22:35:48Z", "digest": "sha1:3DX2KBBRNT545BVVCOLPBRHELMAHY4OT", "length": 24667, "nlines": 237, "source_domain": "www.tamilnaatham.org", "title": "யாழ் நகரசபை பாதீடு - எதிர்ப்பு ஏன்? பார்த்தீபன் - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் யாழ் நகரசபை பாதீடு - எதிர்ப்பு ஏன்\nயாழ் நகரசபை பாதீடு - எதிர்ப்பு ஏன்\nயாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 07.12.2018 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டினை எதிர் தரப்பு எதிர்க்கவே வேண்டும் என்ற எழுதாத நியதியினை நாம் கடைப்பிடிக்கவில்லை.\nஇவ் பாதீட்டினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏன் எதிர்த்தது, ஏன் அதில் மாற்றங்களை கோரியது என்பதனை தெரிவிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது.\nபாதீட்டில் 2019 ஆண்டுக்கான யாழ்.மாநகர சபையின் சுய வருமானமாக 911.12 மில்லியன் ரூபா காட்டப்படிருந்தது. இவ் வருமானமானது மக்களின் வரிகள், வாடகைகள்,சேவைகளுக்கான கட்டணங்கள், உத்தரவுச் சீட்டுக்கள் மூலம் பெறப்படுவன ஆவன.\nஇந்த வருமானத்தில் யாழ்.மாநகர மக்களின் சோலை வரியினை உயர்த்துவதன் மூலம் பெறப்பட்ட 18.56 மில்லியன் ரூபா மேலதிக வருமானம், தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பெறப்பட்ட 6.81 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் மற்றும் களியாட்ட வரி அதிகரிப்பின் மூலம் பெறப்பட்ட 3.02 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.\nசோலை வரி தற்போதைய நிலையில் மக்களின் மீது வீண் வரிச்சுமை வேண்டாம் என்பதன் அடிப்படையில் அது நிராகரிக்கப்பட்டது. ஆனால் தண்ணீரை மக்கள் அதன் பெறுமதி அறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுடன் தரமான தண்ணீரை வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் தண்ணீர் கட்டண உயர்வு அங்கீகரிக்கப்பட்டது. அது போல் களியாட்ட வரி அதிகரிப்பும் அங்கீகரிக்கப்பட்டது.\n2018 ஆம் ஆண்டு பாதீட்டில் கடை உரிமங்கள் மூலம் சபைக்கு 130 மில்லியன் ரூபா கிடைக்கும் என்றும் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அதன் மூலம் எந்த வருமானமும் சபைக்கு கிடைக்கவில்லை. அந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு பாதீட்டில் அது 485.26 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டிருந்தது.; அதாவது 355.26 மில்லியன் ரூபா மேலதிக வருமானமாகக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அதனை பெற்றுக் கொள்ளுவதில் உறுதிப்பாடு இல்லை.\nஅதே போல் விறாந்து கட்டணமாக 2018 ஆம் ஆண்டு பாதீட்டில் 10 மில்லியன் ரூபா கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் அதன் மூலம் எந்த வருமானமும் சபைக்கு கிடைக்கவில்லை. அது 2019 ஆம் ஆண்டு பாதீட்டில் 9.26 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஆனால் அதனை பெற்றுக் கொள்ளுவதில் உறுதிப்பாடு இல்லை.\nஆக 911.12 மில்லியன் ரூபா சுயவருமானம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் சோலை வரி உயர்வு மூலம் கிடைக்கும் மேலதிக வருமானமான 18.56 மில்லியன் ரூபாவும், கடை உரிமங்கள் மூலம் கிடைக்கும் மேலதிக வருமானமான 355.26 மில்லியன் ரூபாவும் விறாந்துக் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருமானமான 9.26 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 383.08 மில்லியன் ரூபா மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டது.\nஇது மொத்த சுய வருமானத்தின் 42 வீதமாகும். இதன் அடிப்படையில் சபையின் சுய வருமானமாக 528.04 மில்லியன் ரூபாதான் உறுதியாக கிடைக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nகுறிப்பிடப்பட்ட வருமானத்தை விட 42 சதவீதம் குறைவாக கிடைக்கும் நிலையில் ... 911.12 மில்லியன் ரூபாவுக்கு போடப்பட்ட செலவீட்டினை தற்போதைய உறுதி செய்யப்பட்ட வருமானமான 528.04 மில்லியன் ரூபாவுக்கு ஏற்றது போல் அமைத்து அதனை அடுத்த சபை அமர்வில் விவாதிக்கலாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வருமானத்தை மாற்றியமைத்தது போல செலவையும் உடனடியாக மாற்றியமைக்க முடியாதா என்று எம்மிடம் கேட்டனர். ஒரு வருமானம் கிடைக்குமா கிடைக்காதா என்ற அடிப்படையில் அதை விவாதித்து தீர்மானித்து அவ் வருமானத்தை நீக்கலாம். ஆனால் இறுதி செய்யப்பட்ட தொகையினை எல்லாத்துறைகளுக்கும் அதன் தேவையறிந்து முக்கியத்துவம் அறிந்து பங்கீடு செய்வதோடு பங்கீடு செய்தவற்றில்; உடனடியாக மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்பது அவர்களுக்கு புரியாதது விந்தையே.\nசபையில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும் அவர்களது செழுமைக்காக பல்வேறு பட்ட தேவைகளுக்காக இந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 47.37 மில்லியன் ரூபா. இத் செலவுத் தொகை குறிப்பிடப்பட்ட வருமானத்தின் 5.2 வீதமாகும்.\nஅதே நேரம் மக்களை நேரடியாக சென்றடையும் உட்கட்டுமான அபிவிருத்திகளான வீதிப் புனரமைப்பு, தெரு வெளிச்சம், கால்வாய் கட்டமைப்பு போன்றவற்றுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 185 மில்லியன் ரூபா இது வருமானத்தின் 20.3 வீதமாகும்.\nபாதீட்டில் உறுப்பினர்களின் கடல் கடந்த பயிற்சிகளுக்கு என 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் தங்களுடைய திறனை விருத்தி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. ஆனால் தற்போது யாழ்.மாநகரம் உள்ள நிலையில் மக்களின் மீது வீண் வரிச்சுமைகளைச் சுமத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நாம் வெளிநாட்டில் பயிற்சிக்கு செல்வது என்பது ஏற்புடையது அல்ல. எமது திறனை நாமே விருத்தி செய்ய வேண்டும். அவ் விருத்தி மக்களின் வரிப்பணத்தில் இருந்து நாம் பெற்றதாக இருத்தல் விரும்பத்தக்கது அல்ல. நாம் வெளிநாடு சென்று பயிற்சி பெற்றே எமது வட்டாரகளை மேம்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் யாரும் எமக்கு வாக்களிக்கவில்லை என்பது அடிப்படை.\nஆக கிடைக்க முடியாத வருமானங்களை நீக்கி , உறுப்பினர்களின் செழுமைக்கான வசதிகளைத் தவிர்த்து நிச்சயமாக உறுதி செய்யப்பட்ட வருமானத்திற்கு ஏற்றவகையில் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து மக்களின் வாழ்வாதார மற்றும் அவர்கள் வாழும் சுற்றாடலின் மேம்பாட்டுக்கு ஏற்றவகையில் ஒரு செலவு மதிப்பீட்டினை மீளத் தயாரித்து சபையில் சமர்ப்பிக்குமாறு கூறியது எவ்வகையில் தவறாகும் என்பது உங்கள் சிந்தனைக்கு\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத���த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/08123944/1014492/Kerala-HighCourt-disputed-all-new-case-against-Women.vpf", "date_download": "2019-01-16T22:17:48Z", "digest": "sha1:PRH6HRIIDRCJJE4Y6GVS7OHKTVGQZ2OS", "length": 10628, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலை : அனைத்து புதிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலை : அனைத்து புதிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்\nசபரிமலை செல்வதற்கான பெண்களின் விரதத்தை 21 நாட்களாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எம்.கே. நாராயணன் போற்றி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nசபரிமலை செல்வதற்கான பெண்களின் விரதத்தை 21 நாட்களாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எம்.கே. நாராயணன் போற்றி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதே போல் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டாயம் அமல்படுத்த வேண்டாம் என மும்பையை சேர்ந்த ஷைலஜா உட்பட 8 பேர் கேரளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு வரும் வரை உச்சநீதிமன்றம் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\n\" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி \" பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்\n\"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது\" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\"\nஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்\nதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் ப��்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:55:46Z", "digest": "sha1:FNYVE3LUTANSNTDHOM7WHTMTX2DYESDT", "length": 5888, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதேச செயலங்கள் – GTN", "raw_content": "\nTag - பிரதேச செயலங்கள்\nகிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு\nவரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு ...\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்க���் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/god-of-comfort/", "date_download": "2019-01-16T23:07:25Z", "digest": "sha1:UCJ5HLZPFE2GMFQUB3LUK5PS7OEYAZXB", "length": 6428, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆறுதலின் தேவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nசெப்டம்பர் 13 ஆறுதலின் தேவன் யோவான் 14:6-18\n‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்’ (யோவான் 14:18)\nஇதை ஆங்கிலத்தில் பார்க்கும்போது நான் உங்களை ஆறுதலற்றவர்களாக விடேன் என்று பொருள்படும். சீஷர்கள் கலங்கிப்போன நேரத்தில், எதிர்காலத்தை குறித்து நம்பிக்கை இழந்த நிலையில், அவர்களுக்கு இயேசு சொன்னார். ‘நான் இந்த உலகத்தில் உதவியற்றவர்களக விட்டுவிடமாட்டேன்’.\n‘நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பார்.’ (யோவான் 14:16,17) என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். இது ஒவ்வொரு விசுவாசிக்கும் எவ்வளவு பெரிய நம்பிக்கை. இது மிக உன்னதமான சிலாக்கியமாக இருக்கிறது. ஒவ்வொரு தேவ பிள்ளையும் தன்னை வழிநடத்தும்படியான, தன்னை ஆறுதல்படுத்துபவரான திரியேக தேவனில் ஒரு நபரான பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசம்பண்ணுகிறதை உணருவான். பரிசுத்த ஆவியானவரோடு ஐக்கியம் கொண்ட வாழ்வை��் கொண்டிருப்பான். (2 கொரிந் 13:14)\nபரிசுத்த ஆவியானவர் அவனில் வாசம்பண்ணி, அவனை ஆண்டு வழிநடத்துகிறார். இது அவனுடைய வாழ்க்கையில் ஒரு புதுமையான ஒன்றாய் இருக்கிறது. பழைய மனிதனுக்குரிய பாவத்தன்மைகளை வெறுத்து புதிய மனிதனை தரித்துக் கொண்டவனாய் அவன் காணப்படுகிறான். ஒரு உண்மையான விசுவாசிக்கும், போலி விசுவாசிக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு காரியத்தில் நாம் அதிகமாக காணமுடியும். உண்மையான விசுவாசி பாடுகள், துக்கங்கள் ஆகிய பாதைகளில் கடந்துபோனாலும் அவனைத் தேற்றுகிற, ஆறுதல்படுத்துகிற பரிசுத்த ஆவியானவர் அவனில் இருப்பதால் அதை தைரியத்தோடே, நம்பிக்கையோடே கடந்து போவான். ஆனால் போலி விசுவாசி பரிசுத்த ஆவியானவர் அவனில் இல்லாததால் அவைகளில் நசிந்து போவான், நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவான். விசுவாசமற்றவனாய் செயல்படுவான். நீ எப்படியிருக்கிறாய் என்பதை ஆராய்ந்துப் பார்.\nதமக்கென்று ஒரு கூட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117212", "date_download": "2019-01-16T23:15:09Z", "digest": "sha1:EOY77DDR4MBXY4J2DAK6UQSRK4GWWU3I", "length": 11588, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - India lost to world-class bowlers: England's 'Anthonyan' interview,உலகத்தர பந்து வீச்சாளர்களிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது: இங்கிலாந்து ‘ஆட்டநாயகன்’ பேட்டி", "raw_content": "\nஉலகத்தர பந்து வீச்சாளர்களிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது: இங்கிலாந்து ‘ஆட்டநாயகன்’ பேட்டி\nமதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் :2 சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் பாலமேட்டில் காளையர்களை பந்தாடிய காளைகள்\nலார்ட்ஸ்: உலகத்தரமான பந்து வீச்சாளர்களிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது என்று இங்கிலாந்து அணியில் ஆட்டநாயகன் விருது வென்ற கிறிஸ் வோக்ஸ் நிருபர்களிடம் கூறியுள்ளார். இங்கிலாந்து, இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் டக் அவுட் ஆனார். ���ோகேஷ் ராகுல் 10 ரன்னில் அவுட் ஆனார்.\nஇந்த இன்னிங்சிலும் இவர்கள் சொதப்பினார்கள். அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 7வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அணியின் ஸ்கோர் 117 ஆக இருந்த போது வோக்ஸ் வீசிய பந்தில் பாண்டியா 26 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.\nஇதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இறுதிவரை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டி குறித்து அளித்த பேட்டி: இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் நானும் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. மழை காரணமாக ஒருநாள் முழுவதையும் இழந்திருந்தாலும் வெறும் 4 நாளில் போட்டி முடிவடைந்தது தனிச்சிறப்பு. இந்த போட்டியில் சதம் அடித்தது எனக்கு கிடைத்த கவுரவம். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். அவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பேட்டிங்கில் பேரிஸ்டோவ் அபாரமாக விளையாடினார். இந்த போட்டியில் என்னை நிதானமாக விளையாடுமாறு பாரிஸ்டோவ் அறிவுறுத்தினார். இது வழக்கத்திற்கு மாறானது. வழக்கமாக நான் தான் அவரை பொறுமையாக விளையாடுமா��ு அறிவுறுத்துவேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nசிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி\nஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை\nடெஸ்டில் சாதனை வெற்றி இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை\nஆசிய கோப்பை கால்பந்து கிர்க்ஜிஸ்தானை வென்றது சீனா\nகுல்தீப் யாதவிடம் நிறைய எதிர்பார்க்கலாம்: பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம்\nபோதை மருந்து புகாரில் வேன் ரூனி கைது: செய்தி தொடர்பாளர் விளக்கம்\nபுரோ கபடி பைனலுக்கு முன்னேறுவது யார்\nபிரிமியர் பேட்மின்டன் டெல்லி அணியை வென்றது பெங்களூரு\nதேசிய சீனியர் கைப்பந்து போட்டி பஞ்சாப்பை வென்றது தமிழக அணி\nபிரிமியர் பேட்மின்டன் சாய்னாவை வீழ்த்தினார் சிந்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Renault-Teases-the-Images-of-Kwid-AMT-787.html", "date_download": "2019-01-16T22:07:40Z", "digest": "sha1:T5LQ4RD52BMXGE7H3QD54AVSKUZUFNWF", "length": 5813, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "க்விட் AMT மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ரெனோ - Mowval Tamil Auto News", "raw_content": "\nக்விட் AMT மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ரெனோ\nரெனோ நிறுவனம் க்விட் AMT மாடலின் ரோட்டரி கியர் நாப் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த AMT கியர் பாக்ஸ் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு எஞ்சினிலுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த AMT கியர் பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் கொண்ட ரோட்டரி கியர் நாப் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் .\nஇந்த மாடல் தற்போது 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சினில் கிடைக்கிறது. இதன் 0.8 லிட்டர் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் 1.0 லிட்டர் எஞ்சின் 67 Bhp திறனையும் 91 Nm இழுவைத்திறனையும் வழங்கும்.\nஇந்த AMT மாடல் சாதாரண மாடலை விட ரூ. 50,000 வரை அதிக விலை கொண்டதாக இருக்கும். மேலும் மாருதி சுசூகி ஆல்டோ K10 AMT மாடலுக்கு கடும் போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dusungrefrigeration.com/ta/news/", "date_download": "2019-01-16T22:48:49Z", "digest": "sha1:6I6KTS53VGT5GKNON5U3N6QQH5RUUCZX", "length": 5936, "nlines": 184, "source_domain": "www.dusungrefrigeration.com", "title": "செய்திகள்", "raw_content": "\nDUSUNG குளிர்பதன சீனாவில் மிகப்பெரிய தீவு உறைவிப்பான் உற்பத்தியாளர் ஆகும். நாம் சுயாதீனமான ஆர் & டி நிறுவனங்கள் வேண்டும் பொறியாளர்கள் 15% முனைவர் மற்றும் பட்டதாரி பட்டம் வேண்டும். 3-5 புதிய தயாரிப்புகள் / ஆண்டு, 2017 இல் 40 க்கும் மேற்பட்ட, 000 பிசிக்கள் வணிக குளிர்பதன பெட்டிகள் செய்தார்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_282.html", "date_download": "2019-01-16T23:25:26Z", "digest": "sha1:KA2I5WRQ4FGM3IEI63J2KEPGXKPUVKKC", "length": 20367, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nவட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nவெள்ளம், மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில், 38 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் 3 ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 424 பேர், சுமார் 32 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைகப்பட்டுள்ளதாக, மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nவெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை காரணமாக இதுவரை 472 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக தெரிவித்த அந்த நிலையம், அனர்த்தத்தின் போது இருவர் பலியானதாகவும் குறிப்பிட்டது.\nஇதேநேரம் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்���ி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வய���ான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்��மானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/uttarakhand", "date_download": "2019-01-16T23:27:32Z", "digest": "sha1:MMEODS56ZOUWEYFXSJ774MQUO6NCA2FS", "length": 7950, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nமலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nஉத்தரகாண்ட் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஉத்தரகாண்ட் மாநிலம், பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் ஸ்ரீநகரை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். குறுகளான மலைப்பகுதியில் செல்லும் போது ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அறுவது அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nPrevious articleஎதிர்க்கட்சியினருக்கும் முன் மாதிரியாக அ.தி.மு.க உள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nNext articleகாவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது – வைகோ\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arvind-swamy-31-05-1628312.htm", "date_download": "2019-01-16T22:51:36Z", "digest": "sha1:6KVTXQ3JDISEPM5OCWZMAAMWUYTPQE47", "length": 6439, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "தனி ஒருவன் பாணியில் உருவாகும் போகன்! - Arvind Swamy - தனி ஒருவன் | Tamilstar.com |", "raw_content": "\nதனி ஒருவன் பாணியில் உருவாகும் போகன்\nரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nதனி ஒருவன் படத்துக்கு பிறகு அரவிந்த் சாமி இப்படத்தில் ஜெயம் ரவியுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எனவே இப்படத்தில் தனி ஒருவன் சாயல் நிறையவே இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n▪ சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்\n▪ உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு\n▪ மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n▪ பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா\n▪ பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார் - வெளிவந்த சூப்பர் தகவல்.\n▪ போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sri-devi-puli-21-09-1522691.htm", "date_download": "2019-01-16T22:56:51Z", "digest": "sha1:767A65I627JREKY5PUQPFGY5MENWBDKN", "length": 6813, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "புலி படத்தில் 20கிலோ எடையுடைய உடை அணிந்த ஸ்ரீதேவி - Sri Devipulivijay - ஸ்ரீதேவி | Tamilstar.com |", "raw_content": "\nபுலி படத்தில் 20கிலோ எடையுடைய உடை அணிந்த ஸ்ரீதேவி\nவிஜய் நடிப்பில் பேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ள புலி படம் அக்டோபர் 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீதேவி ராணி வேடத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வேடத்திற்காக 20 கிலோ எடையிலான உடையணிந்து நடித்துள்ளாராம்.\nநான் ஏற்கனவே நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் நான் ரெடியாவதற்கு மொத்தமே 20 நிமிடங்கள் தான் ஆகும். ஒரு காட்டன் புடவை, அதிகம் மேக்கப் கிடையாது. ஆனால், ‘புலி’ படத்தில் நான் அணியும் உடையை உடுத்துவதற்கே அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஆகும்.\nஅதன்பிறகு முடி அலங்காரம், முக அலங்காரம் எல்லாம் நடக்கும். இதையெல்லாம் செய்து நடித்துவிட்டு, அந்த நாளில் இறுதியில் பார்த்தால் என்னுடைய தலைமுடி ஒரு குச்சியைப் போல் நீண்டுகொண்டு நிற்கும் என்று கலகலப்புடன் கூறியுள்ளார்.\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ தல 59 - அஜித்துடன் இணையும�� மற்றொரு பிரபல நடிகை\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்\n▪ ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-21-05-2018/", "date_download": "2019-01-16T23:03:34Z", "digest": "sha1:CTZ673XBKBONXVAUY5Q7WM4UA3AMH47G", "length": 11881, "nlines": 153, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 21-05-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 21-05-2018\nஇன்றைய ராசி பலன் – 21-05-2018\nஎதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஇன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகளால் பெருமை ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம்.\nஉறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.\nஅதிகாரிகளால�� ஆதாயம் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்க விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.\nபுதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.\nபிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.\nபுதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அதிகரிக்கும் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்க நேரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nவைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் சஞ்சலம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும��� வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/10/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-01-16T23:28:57Z", "digest": "sha1:UDIIOUHKQRBGI2LNA6N5TQ3LIZFZAEBG", "length": 10320, "nlines": 187, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் – சபரிமலை தீர்ப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, பெண்கள் – குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.\nஇது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற வாதத்தை முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் இளம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 2006இல் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.\nஅதேசமயம், இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதி ‘‘ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுபூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல’’ எனக் கூறினார்.\nநான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் சபரி மலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆனது.\nஇது தவறான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கிய கருத்து:\n– மத விவகாரத்தில் அரசோ நீதிமன்றமோ தலையிடக்கூடாது.\n– முஸ்லீம் போன்ற மற்ற மதங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா\n– கோவிலுக்கென்று விதிக்கப்பட்ட சில ஆகமங்கள் போற்றப்படவேண்டும்.\n– ஜல்லிக்கட்டு தீர்ப்புபோல் இதுவும் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.\n– பெண்களின் மாதவிடாய் நைஷ்டிக பிரம்மச்சாரி விரதத்திற்கு விரோதம்.\nஇது சரியான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கியக் கருத்து:\n– ஆணுக்குப் ���ெண் சரி நிகர் சமானம்\n– கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.\n– உலகில் உள்ள மற்ற எல்லா ஐயப்பன் கோவில்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\n– சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்ற தடைஉத்தரவு 1950 களில்தான் பிறப்பிக்கப்பட்டது.\n– சம்பிரதாயங்களும் வழக்கங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும்\nகுணத்தைப் பார்த்து , குத்றத்தைப் பார்த்து அவற்றுள் எது அதிகம் என்று பார்த்தால்\nகோவிலுக்குச் செல்வதும் செல்லாததும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.\nOne response to “தலையங்கம் – சபரிமலை தீர்ப்பு”\nகுவிகம் சிறுகதைப்போட்டி மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1638/natarajapathu-of-sirumanavur-munisamymudhaliyar", "date_download": "2019-01-16T23:14:16Z", "digest": "sha1:YKL2CQ6O76LMUFKUJS5VUMFRW5OFTFLZ", "length": 56925, "nlines": 707, "source_domain": "shaivam.org", "title": "Natarajapathu", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nமண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ\nமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ\nஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nமானாட மழுவாட மதியாட புனலாட மங்கை\nமாலாட நூலாட மறையாட திறையாட\nநரை தும்பை யறுகாட நந்திவாகனமாட\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nகாற்றென்ற ம���வாசை மாருதச் சுழலிலே\nஉடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி\nதாயென்று சேயென்று நீயென்று நானென்று\nஇடையென்று கடைநின்று ஏனென்று கேளா\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nபாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச\nஅம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல\nகும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,\nஎன்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nநுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற\nபின் நோக்காத தந்தையுண்டோ ,\nதந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ\nவேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே\nஇந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nவழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்\nவாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்\nபழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ\nபாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ\nஎழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nஅன்னை தந்தைக ளென்னை யீன்றதற்\nஅல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ\nமுன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ\nதன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு\nதையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ\nஇன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nகாயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ\nகடனென்று பொருள் பறித்தே வயிறெறித்\nதாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,\nவாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,\nவடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nதாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன\nதனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்\nசேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன\nசித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்\nஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை\nஉதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று\nயார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nஇருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ\nஎன்னை மோகமோ இதுவென்ன சோபமோ\nஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ\nஉன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ\nஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை\nஎன்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nசனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு\nசற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்\nபனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்\nகனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற\nஇனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்த���்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\n��ர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூ��்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/manushyaputhiran-writes-poem-abpout-karunanidhi-326278.html", "date_download": "2019-01-16T22:07:37Z", "digest": "sha1:FK2ORJS7MW4BCS5DLNXKUTMNRSFOKVF2", "length": 16131, "nlines": 268, "source_domain": "tamil.oneindia.com", "title": "99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன்... கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் | Manushyaputhiran writes poem abpout Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\n99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன்... கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன்\nசென்னை: 99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன் என்றும் 100 வது முறையாகவும் கேட்டு புன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார் என்றும் கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.\nகருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அற்புதம் நிகழ்ந்த இரவு என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.\nஎப்போதும் அற்புதங்களை நிகழ்த்திய தலைவன்\nநேற்றிரவும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்\n99 முறை தன் மரணச் செய்தியை\nதானே கேட்டுச் சிரித்த தலைவன்\n100 வது முறையாகவும் கேட்டு\nபுன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார்\nகட்டுமரமாய் இருப்பேன் என்று சொன்ன தலைவனை\nநேற்றிரவு ஆழிப்பேரலை ஒன்று சூழ்ந்தது\nமிஞ்சியிருந்த பால் பாக்கெட்டுகளை பதட்டத்துடன் வாங்கியடி\nஅவசரமாக வீடு நோக்கி நடந்தார்கள்\nஎல்லோரும் மற்றவர்களை தூங்கச் சொல்லிவிட்டு\n\"எழுந்து வா தலைவா \"\nசற்றே கண்ணயரச் சென்ற தலைவனின்\nஇதயத்தின் ஆழத்தில் கேட்டது அந்தக் குரல்\n\" எழுந்து வா தலைவா\"\nபேரிருள் சூழந்த ஒரு இரவின்\nகனத்த இருளை ஊடுருவிச் சென்றது\n\" எழுந்து வா தலைவா\"\nஆயிரம் ஆயிரம் கண்ணீர் துளிகள் மேல் ஆயிரமாயிரம் மழைத்துளிகள்\nயாரோ ஒருத்தி மருத்துமனை வாயிற்கதவை\n\" என் தகப்பனை வரச் சொல்\nஎன் தலைவனை வரச் சொல்\"\nஉங்களைத் தவிர வேறு யாரும்\nகண் விழித்து கண் துஞ்சும் வரை\nமுடிவுகள் எடுப்பதையே வாழ்வாக் கொண்ட தலைவன்\n\" நான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்திருக்கிறேன்\nஅப்படித்தானே இதுவரை எல்லாமும் நடந்திருக்கிறது\nபத்திரமாக வீட்டிற்குப் போகச் சொல்\"\nஎன்று மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmanushyaputhiran kauvery hospital karunanidhi மனுஷ்யபுத்திரன் காவேரி மருத்துவமனை கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:41:41Z", "digest": "sha1:BUPHKWXUZDUP2JU36FHT573RC2ELX2PV", "length": 7409, "nlines": 86, "source_domain": "tamilnewsline.net", "title": "ஓவியா உருக்கம்..!எந்த மாற்றமும் இல்லை…! நான் தகுதியானவளா தெரியவில்லை..! – Tamil News Line", "raw_content": "\nநடிகர் விமல் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன் பின்னர் தமிழில் “முதுக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு ” போன்ற பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nதமிழில் பல படங்களில் நடித்து கிடைக்காத பெரும் புகழும் இவருக்கு கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்து. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தனது வெகுளித்தனமான குணத்தினால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.ஆனால், ஆரவ்வுடனான காதல் விவகாரத்தால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகினார் ஓவியா.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார் ஓவியா. கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் ஓவியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.\nஅந்த பேட்டியில் நடி��ை ஓவியா பேசுகையில், மக்களின் இந்த தூய்மையான அன்பிற்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்தது போல எனக்கு தோன்றவில்லை. ஆனால், மக்களின் அன்பு மட்டும் நான் நினைத்து பார்க்காத அளவிற்கு உள்ளது என்று பேசியுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா சிம்புவின் இசையில் “மரண மட்டை” என்ற பாடலை பாடி இருந்தார். மேலும், களவாணி 2, முனி 4 போன்ற படங்களிலும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.\nவைரமுத்து பின்னணியில் நடந்து வரும் சதி.\nவைரமுத்து மீதுதான பாலியல் புகார் தொடர்பாக பிரபலங்களின் கருத்து\nஇயக்குனருக்கு மனைவி முன்பே பளார் விட்ட நடிகை: பரபரப்பு வீடியோ\n அனைத்தும் பொய்..சின்மயி கேரக்டர் பற்றி நீதிமன்றத்தில் சொல்கிறேன்:\nபாலாஜி கேட்டதை கொடுத்த பிக் பாஸ்\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/05002525/TV-Actor-Vijayaraj-sudden-death.vpf", "date_download": "2019-01-16T23:15:47Z", "digest": "sha1:BRJCYD3R2D4K3PZIXNLVSCHJO7JSKAN3", "length": 8600, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "TV Actor Vijayaraj sudden death || டி.வி. நடிகர் விஜயராஜ் திடீர் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி.வி. நடிகர் விஜயராஜ் திடீர் மரணம்\nபழனியை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் முன்னணி இயக்குனர்கள் சிலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.\nதிருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி, கோலங்கள் ஆகிய டி.வி தொடர்களில் நடித்து பிரபலமானார். நாதஸ்வரம் தொடரிலும் நடித்துள்ளார். பரத்தின் எம்டன் மகன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nதீபாவளி பண்டிகையை கொண்டாட இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி குழந்தையுடன் சொந்த ஊரான பழனிக்கு விஜயராஜ் சென்று இருந்தார். அங்கு நேற்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற��ர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். அவருக்கு வயது 43.\nவிஜயராஜ் மறைவு டி.வி. நடிகர்–நடிகைகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\n2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்\n3. முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n4. இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு\n5. கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/eprlf-plot.html", "date_download": "2019-01-16T23:14:45Z", "digest": "sha1:INLIEET4DEPWNDHUIVZNAALI34ZD3GW2", "length": 34678, "nlines": 237, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மக்கள் பேரவைக்கு முன்னணி கடிதம்! EPRLF & PLOT நீக்கப்படவேண்டும்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் மக்கள் பேரவைக்கு முன்னணி கடிதம் EPRLF & PLOT நீக்கப்படவேண்டும்\nமக்கள் பேரவைக்கு முன்னணி கடிதம் EPRLF & PLOT நீக்கப்படவேண்டும்\nAdmin 2:45 PM தமிழ்நாதம்,\nகடந்த-2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைத் தீவை மையப்படுத்தியதொரு பூகோளப் போட்டி நடைபெற்று வந்த சூழலில் தமிழ்மக்களையும், நடந்து முடிந்த இனப் படுகொலையையும் தங்களுடைய நலன்களுக்காகப் பயன்படுத்தி அதில் எங்கள் தலைவர்கள், பிரதிநிதிகள் எங்களை விற்றதொரு சூழலில் எங்களால் எந்தவிதமான முன்னேற்றங்களையும் அடைய முடியவில்லை. அந்த பூகோளப் போட்டியின் முழுவட்டம் போய் தற்போது அந்த மீண்டுமொரு வட்டம் ஆரம்பிக்கின்றது. இவ்வாறானதொரு காலகட்டத்தில் நேர்மையான, உறுதியான, தமிழ்மக்களின் நலன்களை மாத்திரம் மையப்படுத்திச் செயற்படக் கூடிய தரப்புக்களை மட்டும் உள்ளடக்கித் தான் ஒரு மாற்றுத் தலைமை அமைய வேண்டும். அந்த வகையில் இந்த விடயத்தில் தமிழ்மக்கள் பேரவையின் பங்கு காத்திரமான வகையில் அமைய வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுக்கு நேற்றிரவு(29-10-2018) கடிதமொன்றை நாங்கள் எழுதியுள்ளோம். அந்தக் கடிதத்தில் உடனடியாகத் தமிழ்மக்கள் பேரவையைக் கூட்டி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இருதரப்புக்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(30-10-2018) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nதமிழ்மக்கள் பேரவை எதிர்காலத்தில் தமிழர் அரசியலில் செலுத்தக் கூடிய எதிர்காலப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு நாங்கள் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும், வைத்தியகலாநிதி லக்ஸ்மனுக்கும் மேற்படி கோரிக்கையை எழுத்துமூலம் விடுத்துள்ளோம்.\nகடந்த காலத்தில் தமிழ்மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்திருந்தது. அந்தத் தீர்வுத் திட்டம் தயாரித்த பின்னர் மக்களுடைய ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான முதல் சந்தர்ப்பமாக கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறித்த தீர்வுத் திட்டம் மூலம் தமிழ்மக்களிடமிருந்து ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பட்ட ஒரே தரப்புத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தான்.\nதமிழ்மக்கள் பேரவைக்குள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட் ஆகிய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. புளொட் கட்சி தமிழ்மக்கள் பேரவை தீர்வுத் திட்டம் தயாரித்த போது உத்தியோகபூர்வமாக பேரவைக்குள் அங்கத்துவம் வகித்த போதும் தீர்வுத் திட்டம் தாயாரிப்பதில் எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை. எழுச்சியுடன் இ��ம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரள்கின்றார்கள் என்ற வகையில் அரசியல் இலாபம் பெறுவதற்காக மேடையேறிப் பேசினார்களே தவிர அந்தப் பேரணி ஏற்பாடுகளில் கலந்து கொள்ளவில்லை. அதுமாத்திரமன்றித் தமிழ்மக்கள் பேரவையின் எந்த வேலைத் திட்டங்களிலும் புளொட் பங்கெடுக்கவில்லை.\nஇலங்கை நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த ஆறு உபகுழுக்களில் ஒரு உப குழுவின் தலைவராகவும் புளொட் அமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டார்.\nதமிழ்மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்திருந்த நிலையில் புளொட் அமைப்பின் தலைவர் இலங்கை நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட நிலையில் உப குழுக்கள் மூலமான செயற்பாட்டின் காரணமாக ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் யோசனைகள் தான் அந்த இடைக்கால அறிக்கையில் வெளிவந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் மீது திணிக்க முற்பட்டார்கள். இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தமிழ்மக்கள் பேரவையிலுள்ளவர்கள், பல சட்டத்தரணிகள் ஆகியோர் கூறியிருக்கின்றார்கள்.\nகடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தார்கள் . இந்த மூன்று கட்சிகளும் மிகத் தெளிவாக ஒற்றையாட்சிக்கு ஆணை கேட்டுத் தான் போட்டியிட்டார்கள். ஆகவே,புளொட் அமைப்பு தமிழ்மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பும் வெளியேற்றப்பட வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.\nகடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது எங்களுடன் கூட்டுச் சேர்வது தொடர்பாக ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தையே நாங்கள் முன்வைக்க வேண்டுமெனக் கூறினோம். அந்தத் தீர்வுத் திட்டத்தை முன்னிலைப்படுத்தும் அதே���ேளை எடுக்கின்ற முடிவுகள் ஒரு கூட்டு முடிவாகவும் அமைய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம். நாங்கள் தவறாக எங்கள் மக்களை வழிநடாத்த மாட்டோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையிருக்கின்றது. ஆனால்,தவறாக வழிநடத்துபவர்களைத் தடுக்கக் கூடிய வகையில் எங்களுக்கு அதிகாரங்கள் தேவைப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தல் காரணமாகத் தான் நாங்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.\nஉடன்படிக்கை மூலம் எங்களுக்கானதொரு பிடியை ஏற்படுத்தி ஈ.பி. ஆர்.எல்.எவ்வை அதற்குள் உள்வாங்குகின்ற போது ஈ.பி ஆர்.எல்.எவ் அமைப்பு தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முன்வைத்த பிரதானமானதொரு கட்சியான எங்களுடன் கூட்டுச் சேராமல் ஒற்றையாட்சியை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளலாமெனச் சொல்லுகின்ற உதயசூரியன் ஆனந்தசங்கரியுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். தெற்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் ஆனந்தசங்கரி மகிந்தராஜபக்சவின் கை குலுக்கி இதுவொரு மாற்றத்தினுடைய அடையாளம் எனவும் கூறியிருக்கின்றார். இதுதான் ஈ.பி. ஆர்.எல் அமைப்பு கூட்டுச் சேர்ந்த தரப்பினுடைய நிலை.\nகடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு ஈ.பி. ஆர்.எல். எவ்விற்கு இல்லை.மாறாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான ஆனந்தசங்கரிக்குத் தான் கிடைத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டு வைத்து மிகப் பிழையானதொரு சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப் போகின்றீர்கள் என நான் காட்டமாக எடுத்துரைத்த போதும் என்னுடைய பேச்சை அவர்கள் செவிசாய்க்கவில்லை.\nஉதயசூரியன் சின்னம் தமிழ்மக்களுக்குத் துரோகமளிக்கும் ஒரு சின்னமென உணர்ந்த காரணத்தால் கடந்த-2004 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் அதற்கெதிராகச் செயற்பட்டார்கள். இவ்வாறான எவ்வித உண்மைகளையும் விளங்கிக் கொள்ளாத தலைமைத்துவம் தான் ஈ.பி. ஆர்.எல்.எவ்வின் தலைமைத்துவம்.\nகடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் அனைத்துச் சபைகளும் தொங்கு நிலையிலேயே இருந்தன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் வவுனியா நகரசபையில் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவிசாளர் பதவியைப் பெறுவதற்காக இணக்கப்பாடொன்றை ஏற்படு��்தி அந்தப் பதவியை ஈ.பி. ஆர்.எல்.எவ் பெற்றுக் கொண்டது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் செய்த அதே வேலையையே ஈ.பி. ஆர்.எல்.எவ்வும் செய்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு செய்தால் அவர்கள் துரோகிகள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் வவுனியா நகர சபையில் செய்தது மாத்திரம் நியாயமா அதுமாத்திரமல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்யாத தவறொன்றையும் ஈ.பி.ஆர். எல்.எவ் செய்தது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்தது.\nநெடுங்கேணியில் கூட்டமைப்புக்கும், ஈ.பி. ஆர்.எல்.எவ்விற்கும் சரிசமமாக உறுப்பினர்களுக்கான வாக்குகள் கிடைத்திருந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அந்தச் சமயத்தில் நடுநிலைமை வகித்த போது அதிர்ஷ்ட முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வென்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவின் தாமரை மொட்டு அணியுடன் ஈ.பி. ஆர்.எல்.எவ் கூட்டுச் சேர்ந்தது. இவ்வாறான நெருக்கடியான வேளைகளில் தமிழ்மக்களின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் பேரம் பேச வேண்டியது முக்கியமானது. நக்குண்டான் நாவிழந்தார் என்று சொல்வார்கள். எனவே தான் கடமைப்பட்டவர்கள் ஒருபோதும் இந்த இனத்திற்காக விட்டுக் கொடுக்காமல் பேரம் பேச முடியாது.\nகட்சியென்ற வகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தேர்தல் அரசியலுக்கு அப்பால் என்ற வகையில் தமிழ்மக்கள் பேரவையும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் உள்ளார்கள். எங்கள் மக்களின் நலன்களுக்கப்பால் நாங்கள் எந்தவகையிலும் விலைபோகப் போவதில்லை. தமிழ்மக்களின் நலன்கள் தான் எங்களுக்கு முக்கியம் என்ற வகையிலும் இன்றுவரை செயற்பட்டு வருகின்றது. அவ்வாறான தமிழ்மக்கள் பேரவையில் பிழையான தரப்புக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.\nகுறித்த தரப்புக்கள் கடந்த-2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறாக நடந்திருந்தாலும் அதனை நாங்கள் மன்னிக்கத் தயார். 2015 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர் குறித்த தரப்புக்கள் தமிழ்மக்கள் பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் அவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க முடியாது.\nகடந்த ஒக்ரோபர் மாதம்-24 ஆம் திகதி தமிழ்மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பின் போது தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்தியகலாநிதி லக்ஸ்மன் ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் தமிழ்மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடுகளாயின் எமது கோரிக்கைகளை தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களால் நிராகரிக்க முடியாது எனவும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க��கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02024003/1013819/RTO-Office-Raid-4000-Money.vpf", "date_download": "2019-01-16T23:22:53Z", "digest": "sha1:AN4VT5P5GLF3DRLVDI2TVXNSYSIZW4J5", "length": 9694, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் எல்எல்ஆர், மற்றும் லைசன்ஸ்ஆகியவைக்கு முறையாக ரசீது போடப்படுகிறதா, கணக்கு வழக்குகள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 4 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 24 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மயிலாடுதுறையில் குறைந்த அளவில் பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்\nகாவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்\nஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது ச��ய்துள்ளனர்.\n\"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\"\nவேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/bowler-who-take-abd-most-time/", "date_download": "2019-01-16T22:46:46Z", "digest": "sha1:IZBLIER3TI2BGEKG5TGE6GXGISPL6GSK", "length": 8387, "nlines": 85, "source_domain": "crictamil.in", "title": "மிஸ்டர் 360 ஏ.பி.டி யை அதிகமுறை அவுட்டாக்கியது யார்..? இவரிடமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.! - Cric Tamil", "raw_content": "\nHome India மிஸ்டர் 360 ஏ.பி.டி யை அதிகமுறை அவுட்டாக்கியது யார்.. இவரிடமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.\nமிஸ்டர் 360 ஏ.பி.டி யை அதிகமுறை அவுட்டாக்கியது யார்.. இவரிடமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிஸ்டர் 360 என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் அதாவது டொமஸ்டிக் டி20 போட்டியில் விளையாட வருகிறார் என்பது தெரிந்ததும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர் பேட்டிங் செய்ய கிரீசுக்கு வந்தால் அதிரடியில் சரவெடியாய் சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத்து வாங்குவர் இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசியமான விஷயத்தை பார்ப்போம்.\nஅதாவது பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு நிறைய சாதனையை தன் வசம் வைத்துள்ள டிவில்லியர்ஸை அதிகமுறை வீழ்த்தியவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அதிகமுறை அவரை அவுட் ஆக்கியவர் யார் என்றதுமே நீங்கள் பல பிரபலமான பந்துவீச்சாளர்களை யோசித்து பார்ப்பீர்கள். அப்படி நீங்கள் யோசித்தால் அது சரிதான். இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டூவர்ட் பிராட் இவரை டெஸ்ட் கிரிக்கட்டில் 10முறை மற்றும் மற்ற போட்டிகளில் 2முறை என்று மொத்தமாக 12முறை வீழ்த்தியுள்ளார்.\nஅடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் டிவில்லியர்ஸை 10முறை அவுட் ஆகியுள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட்டாகியது பாகிஸ்தானை சென்றதை அஜ்மல் ஆவர். டி20ல் இந்தியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அதிகபட்சமாக 3முறை வீழ்த்தியுள்ளார். இவரது டி2ஓ வருகையால் மீண்டும் அவரது அதிரடியை காண நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.\nடிவில்லியர்ஸ் இதுவரை மொத்தம் 228 ஒருநாள் சர்வதேச போட்டியிலும் 114 டெஸ்ட் போட்டி மற்றும் 78 டி20 என மொத்தம் 420 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இவரை போன்ற இன்னொரு வீரர் வருவது சாத்தியமாக இருந்தாலும் இவ��து ஆட்டத்திற்கு ஈடாகாது.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=d0fb963ff976f9c37fc81fe03c21ea7b", "date_download": "2019-01-16T22:14:38Z", "digest": "sha1:CEB2MMG2SMS4TZNEFDKCFO5ANQYK7SYV", "length": 6969, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nசுவையான மொறுமொறு சிக்கன் பாப்கார்ன் ரெசிபி\nசுவையான, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மொறுமொறு சிக்கன் பாப்கார்ன் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை இந்த புகைப்படத் தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nசிக்கன் - கால் கிலோ, மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, மிளகாய் பொடி – தேவைக்கு, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் – தேவைக்கு, மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி, முட்டை – ஒன்று, மைதா மாவு – கைப்பிடியளவு, காரன் மாவு - கைப்பிடியளவு\nஎலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.\nபொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.\nபின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்\nபின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t213-10", "date_download": "2019-01-16T22:33:52Z", "digest": "sha1:IPYW47O2ZRGVBVOP76YYSLOQBGS2KUX7", "length": 6364, "nlines": 58, "source_domain": "tamilengine.forumta.net", "title": "தமிழக அரசிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்ற கிராமம்! மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.தமிழக அரசிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்ற கிராமம்! மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » தினசரி செய்திகள்\nதமிழக அரசிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்ற கிராமம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் மக்கள் இணைந்து வாழும் கிராமமாகத் தேர்வு செய்யப்பட்ட திருப்புல்லாணி வேளானூர் கிராமத்துக்கு தமிழக அரசின் பரிசாக ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.\nதமிழக ��ரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீண்டாமை கடைப் பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.\nமாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம் இவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு வருவாய் கோட்டங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் உள்ள இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் அதில் ஒரு கிராமம் ஊக்கப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்படுகிறது.\nஇந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான (2017-18) தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக வேளானூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது.\nபல்வேறு சமுதாய மக்கள் வசிக்கும் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் கோயில் திருவிழாக்கள், குடிநீர் மற்றும் நீர்நிலைகளை உபயோகப் படுத்தலில் வேறுபாடுகள் இன்றி அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதை ஊக்கப்படுத்தும் விதமாக வேளானூர் கிராமத்துக்கு ஊக்கப் பரிசு தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை மாவட்ட ஆட்சியர் நடராஜனால் வழங்கப்பட்டது.\nவேளானூர் கிராம ஊராட்சி தனி அலுவலரிடம் வழங்கப்பட்ட இந்தத் தொகையைக் கொண்டு வேளானூர் கிராமத்துக்குத் தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கட்டட மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமையின் திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா ஆகியோர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117213", "date_download": "2019-01-16T23:15:37Z", "digest": "sha1:UMRVIFAVGRDGGVSDQ3AA4DQNQ2NPCII3", "length": 8101, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Imran will not attend the swearing-in ceremony: Gavaskar's announcement,இம்ரான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்: கவாஸ்கர் அறிவிப்பு", "raw_content": "\nஇம்ரான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்: கவாஸ்கர் அறிவிப்பு\nமதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் :2 சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் பாலமேட்டில் காளையர்களை பந்தாடிய காளைகள்\nபுதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.\nபாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வரும் 18ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தனது நண்பர்கள் கவாஸ்கர், கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகிய 3 பேருக்கு மட்டும் இம்ரான்கான் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது: இம்ரான்கான் எனது நண்பர்தான். அவர் நண்பர் என்கிற முறையில் என்னை அழைத்துள்ளார். அவர் பதவியேற்க உள்ள 18ம் தேதி, நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வர்ணனை பணிக்காக இங்கிலாந்து செல்ல வேண்டியிருப்பதால், இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளதில் சிக்கல் எழுந்துள்ளது.\nபணியா, நட்பா என பார்க்கும் போது எனக்கு ஒப்புக்கொண்ட வேலைதான் முக்கியமாக இருக்கிறது. ஆகவே இம்ரான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை. இது பற்றி இம்ரானிடம் தெரிவித்து விட்டேன். அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. வேலை முடிந்ததும் இன்னொரு நாள் அவரை சந்திக்கும் காலம் வரும் என்று அவரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மற்ற இந்திய முன்னாள் வீரர்களான கபில்தேவ், சித்து ஆகிய இருவரும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்த போதும், மத்திய அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.\nசிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி\nஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை\nடெஸ்டில் சாதனை வெற்றி இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை\nஆசிய கோப்பை கால்பந்து கிர்க்ஜிஸ்தானை வென்றது சீனா\nகுல்தீப் யாதவிடம் நிறைய எதிர்பார்க்கலாம்: பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம்\nபோதை மருந்து புகாரில் வேன் ரூனி கைது: செய்தி தொடர்பாளர் விளக்கம்\nபுரோ கபடி பைனலுக்கு முன்னேறுவது யார்\nபிரிமியர் பேட்மின்டன் டெல்லி அணியை வென்றது பெங்களூரு\nதேசிய சீனியர��� கைப்பந்து போட்டி பஞ்சாப்பை வென்றது தமிழக அணி\nபிரிமியர் பேட்மின்டன் சாய்னாவை வீழ்த்தினார் சிந்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_271.html", "date_download": "2019-01-16T23:01:21Z", "digest": "sha1:JP2ZDR3SDKEGICSWZYCODCDDA4SOUSON", "length": 26386, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது! கூறுகின்றார் ஈபிடிபி தவராசா.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது\nதமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் அடக்கி ஆண்டு வருவதாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என சரணாகதி அரசியல் செய்யும் ஈபிடிபி எனும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் சி. தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியடியில் 45ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது. ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் இந்த உலகத்தை ஆண்டனர். ஆனால் இன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றது. இந்த நிலையிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எம்மை மாற்றி, எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றபோது கொழும்பில் குண்டு துளைக்காக வாகனங்களிலும், வடகிழக்கெங்கும் இராணுவத்தின் கவச வாகனங்களிலும் அப்போராட்டத்தை தோற்கடிப்பதற்கு திரிந்தவர்கள் ஈபிடிபி யினர். புலிகளின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றபோது , அது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்லவென்றும் பயங்கரவாதம் என்றும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படையாக கூறிவந்த அந்த கட்சியின் உறுப்பினர் தற்போது, புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை ஏற்க மறுக்கின்றார்.\nபுலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்டுவிட்டதாக தவராசா கூறுகின்றார். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.\nஈபிடிபி க்கு கொழும்பில் சந்திரிகாவால் வழங்கப்பட்டுள்ள வீடு ஒன்றில் தனக்கும் பங்குண்டு என அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டு ஈபிடிபி யிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சரணடைய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் தவராசா மீண்டும் ஈபிடிபி யுடன் இணைந்து கொண்டுள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் ஈபிடிபி யை ஏமாற்றுகின்றது அடக்கி ஆளுகின்றதென கூறுகின்ற ஈடிபிடி உறுப்பினரிடம் கேட்கப்படுகின்ற கேள்வி யாதெனில், அவ்வாறாயின் அதற்காக அந்த அரசாங்கங்களின் வாசற்படியில் அமைச்சுப்பதவிக்காக காவல் இருக்கின்றீர்கள் அடக்குகின்ற அரசுடன் எவ்வாறு உங்களால் கூட்டாட்சி நடாத்த முடியும்\nகடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிடைக்கப்பெற்ற அமைச்சகத்தில் கடை நாள்வரை நின்று காரியாலய குப்பைகளை தவராசாவே ஒதுக்கியதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கைநெட்க்கு தெரிவித்தார்.\nஇவ்வாறு நிலைமை இருக்கின்றபோது, தொடர்ந்தும் தமது அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை எவரும் இனவாதத்தினை நோக்கி நகர்த்த அனுமதிக்க முடியாது.\nதவராசாவின் சந்தர்ப்பவாத அரசியலின் பக்கங்கள் பலவுள்ளன. இவர் கொழும்பில் ஈபிடிபி முகாமில் இருந்து கொண்டு கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் பிரதான புலிச் சந்தேக நபருக்கு உதவி புரிந்தார் என சீஐடி யினரால் தேடப்பட்டபோது, பிரித்தானியாவுக்கு தப்பியோடியிருந்தார்.\nஅவ்வாறு லண்டனுக்கு தப்பியோடிய தவராசாவை விசாரணைகள் ஆரம்பித்து நீதிமன்று கோரும்பட்சத்தில் தான் நாட்டுக்கு கொண்டுவந்து தருவேன் என டக்ளஸ் தேவானந்தா லண்டன் பிபிசி க்கு தெரிவித்திருந்தார். ஆனால் பிரித்தானியாவுக்கு தப்பியோடிய தவராசா தன்னை டக்ளஸ் தேவானந்தாவும் கொல்ல முயற்சிப்பதாக அரசியல் தஞ்சம் கோரியிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்குறித்த சம்பவம்தொடர்பாக தவராச முற்றாக விடுபட்டுள்ளாரா அது நீதிமன்றின் நேரிய வழிமுறைகளுடாகவா அன்றில் பின்கதவு டீலா என்பது தொடர்பில் பழைய கோப்புக்கள் தூசி தட்டப்படவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ள��்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49810-advocate-duraisamy-explained-about-why-he-withdraw-the-case-against-jayalalithaa-memorial-in-marina.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-16T22:21:51Z", "digest": "sha1:PYD55DTK2DHURI2QYSNB77RAAVPUUS2N", "length": 18583, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஜெயலலிதா உடலை அகற்ற வேறு வழக்குகள் வரும்” - வழக்கறிஞர் துரைசாமி | Advocate Duraisamy explained about why he withdraw the case against jayalalithaa memorial in marina", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்க��� 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“ஜெயலலிதா உடலை அகற்ற வேறு வழக்குகள் வரும்” - வழக்கறிஞர் துரைசாமி\nமெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சட்டச்சிக்கல் வரும் என்பதால் வழக்கை திரும்ப பெற்றதாக வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்க செய்ய இடம் ஒதுக்கக் கோரி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து அனுமதி கோரினர். ஆனால், தமிழக அரசு இடம் ஒதுக்க மறுத்துவிட்டது. அதற்கு காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டியது. இதனையடுத்து, திமுக உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணைக்கும் வந்தது. அப்போது, வழக்கறிஞர் துரைசாமி தான் தொடர்ந்த 3 வழக்குகளையும் திரும்ப பெற்றார். சட்ட சிக்கல்கள் இல்லாததால் உடனடியாக மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், வழக்கை திரும்ப பெற்றது தொடர்பாக புதிய தலைமுறைக்கு வழக்கறிஞர் துரைசாமி அளித்த பேட்டியில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சட்டச்சிக்கல் வரும் என்பதால் வழக்கை திரும்ப பெற்றேன். ஜெயலலிதாவின் சமாதி இருக்கின்ற இடத்தை பொறுத்தவரை அதனை மத்திய அரசு முடிவு செய்து கொள்ளும். மத்திய அரசாங்��த்தின் உத்தரவை செல்லுபடி ஆக்கவேண்டியது அவர்களுடைய பொறுப்பு. ஆகவேதான் வழக்கை நான் திரும்ப பெற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.\nமுன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் துரைசாமி விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. ஒரு தண்டனை குற்றவாளிக்கு அரசு நினைவு மண்டபம் கட்டக் கூடாது. கண்ணகி, ஒளவையார் போன்றோரின் சிலை இருக்கும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டினால் அது அவர்களையும், தமிழ் இனத்தையும் கேவலப்படுத்துவது போல ஆகும்.\nஅண்ணாவுக்கு நினைவு மண்டபமும், காமராஜருக்குச் சிலையும் இருக்கும் மெரினாவில் ஊழலுக்காக 4 வருடம் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் என்பது அவர்களை கேவலப்படுத்துவது போல இருக்கும் என்பதால் வழக்குத் தொடுத்தேன். மெரினாவில் இருந்து ஜெயலலிதா உடலை அகற்ற வேண்டும் என்று முதல் வழக்குத் தொடர்ந்தேன்.\nமற்ற மூன்று வழக்குகளும் கடற்கரை பராமரிப்பு விதிகளின்படி எந்த நினைவுமண்டபமும் கட்டக் கூடாது. சட்ட விதியின்படி கடலில் இருந்து 500 அடி தொலைவுக்குள் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது. ஆனால் ஜெயலலிதா நினைவு மண்டபம் கடலில் இருந்து 300 அடிக்குள் வருகிறது. அத்தோடு கடற்கரையின் அந்தப் பகுதி கடற்கரை பராமரிப்பு பகுதி -1 என்ற பிரிவுக்குள் வருகிறபடியால், அதில் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மத்திய அரசு பதில் மனு இன்னும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு நடத்தியிருந்தால் ஜெயலலிதா உடல் மெரினாவை விட்டு அகற்றப்பட்டிருக்கும்.\nஆனால் அண்ணா நினைவிடம் கடற்கரை பராமரிப்புப் பிரிவுக்குள் வராது. அண்ணா சமாதி உள்ள இடம் கூவம் நதிக்கரைப் பகுதி. அத்தோடு அந்தப் பகுதி சமாதியாக அரசுப் பதிவுகளில் மாற்றம் செய்யப்பட்ட இடம். அதனால் தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட எந்தச் சட்ட சிக்கலும் கிடையாது.\nஅண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக முதல்வரிடம், ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நேரில் சென்று முறையிட்ட போது, மெரினாவில் உடல் அடக்கம் செய்வது சம்பந்தமாக வழக்குகள் நில��வையில் உள்ளன. மற்ற சட்ட சிக்கல்களும் உள்ளன’ என்று தமிழக அரசு தரப்பில் காரணம் கூறப்பட்டது.\nஅவர்கள் கூறிய சட்டச் சிக்கல் நான் தொடர்ந்த வழக்குதான். ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டுமென நான் தொடர்ந்த வழக்கை, நான் திரும்ப பெறமாட்டேன் என்ற தைரியத்தில் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் கருணாநிதிக்காக நான் வழக்கை திரும்ப பெற்றுவிட்டேன். அதனால், கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய எவ்வித சட்டசிக்கலும் கிடையாது. அதை தொடர்ந்து நீதிமன்றத்திலும் உத்தரவு வாங்கிவிட்டோம்.\nஆனால், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்றுவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. அதற்கான வழக்குகள் விரைவில் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nநாசா விண்கல பயணம் திடீர் ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு எஸ்டேட் சர்ச்சை\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\nமெரினாவில் உரிமம் இல்லாத கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைச் செல்வார்கள் - ஸ்டாலின் உறுதி\n“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்\nநீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன அமைச்சர்கள் யார்\nஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா \nஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை - ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் விளக்கம்\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் எ���்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nநாசா விண்கல பயணம் திடீர் ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T22:54:17Z", "digest": "sha1:5PQQ22DOFOPK5HTUV2JH4IIMRBDD3DIH", "length": 10556, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குழந்தை", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\nகுழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி..\nசெவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை\n'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \n10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிற��்ததால் அதிர்ச்சி\nமூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\n“கௌரவர்கள் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், ராவணனிடம் ஏர்போர்ட்கள் இருந்தன” - ஆந்திர துணைவேந்தர் பேச்சு\nகுழந்தைகள் ஏன் ஈயம் கலந்த மேகியை சாப்பிட வேண்டும் \nசெல்ல மகளின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை பதிவிட்ட ரோஹித் சர்மா\nகாணாமல்போன நரிக்குறவர் குழந்தையை மீட்க உதவும் லதா ரஜினிகாந்த்\n - மாதிரிகளை சேகரித்த மத்திய அரசு\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\nகுழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி..\nசெவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை\n'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \n10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி\nமூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\n“கௌரவர்கள் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், ராவணனிடம் ஏர்போர்ட்கள் இருந்தன” - ஆந்திர துணைவேந்தர் பேச்சு\nகுழந்தைகள் ஏன் ஈயம் கலந்த மேகியை சாப்பிட வேண்டும் \nசெல்ல மகளின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை பதிவிட்ட ரோஹித் சர்மா\nகாணாமல்போன நரிக்குறவர் குழந்தையை மீட்க உதவும் லதா ரஜினிகாந்த்\n - மாதிரிகளை சேகரித்த மத்திய அரசு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Minister+of+Defence?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T22:03:01Z", "digest": "sha1:HLBP32LMSXB26DUYZG44CIHYVJ54DGEN", "length": 10667, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minister of Defence", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக கா��்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெளியானது ‘கஞ்சனா3’ மோஷன் போஸ்டர்\n“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nநேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - சகாயம்\n’மகளை கடத்தப் போகிறோம்’: டெல்லி முதல்வருக்கு மிரட்டும் மெயில்\nபெண்கள் பற்றி அவதூறு பேச்சு: விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் பாண்ட்யா நீக்கம்\nஇவ்வளவு கோடிகள் வந்தது எப்படி ஐடி அலுவலகத்தில் நடிகர் யஷ் விளக்கம்\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\n“முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை” - பாண்டியா குறித்து விராட் கோலி\n“ஹர்த்திக் பாண்டியா ஒரு விளையாட்டுப் பையன்” - தந்தை கருத்து\nபோராட்டத்தை வேடிக்கை பார்த்ததற்கு மூன்று ஆண்டு சிறையா - நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி வாதம்\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nகேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்\nவெளியானது ‘கஞ்சனா3’ மோஷன் போஸ்டர்\n“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nநேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - சகாயம்\n’மகளை கடத்தப் போகிறோம்’: டெல்லி முதல்வருக்கு மிரட்டும் மெயில்\nபெண்கள் பற்றி அவதூறு பேச்சு: விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் பாண்ட்யா நீக்கம்\nஇவ்வளவு கோடிகள் வந்தது எப்படி ஐடி அலுவலகத்தில் நடிகர் யஷ் விளக்கம்\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\n“முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை” - பாண்டியா குறித்து விராட் கோலி\n“ஹர்த்திக் பாண்டியா ஒரு விளையாட்டுப் பையன்” - தந்தை கருத்து\nபோராட்டத்தை வேடிக்கை பார்த்ததற்கு மூன்று ஆண்டு சிறையா - நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி வாதம்\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nகேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Thiruvannamalai?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T21:59:52Z", "digest": "sha1:7TYVMTCH3DO42U2JL5TO42RHG7CGQNSA", "length": 10325, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Thiruvannamalai", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர ��ோக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமகனை கொன்றவனை பழிதீர்த்த இளம் பெண்: தகாத உறவால் பழிக்குப்பழி\n அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\nவட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது\nதாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி\nவட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nமாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்\nஇளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்\nசிறுவர்களால் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : குழந்தை காப்பகம் மீது புகார்\nவாட்ஸ்அப் வதந்தியால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம்: 23 பேர் கைது\nவாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை\nகுடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்\nகிரிவலம் சென்ற பக்தர்கள் அதிருப்தி - திடீர் மறியல்\nமகனை கொன்றவனை பழிதீர்த்த இளம் பெண்: தகாத உறவால் பழிக்குப்பழி\n அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\nவட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது\nதாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி\nவட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி\nவிவசாயிக���ை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nமாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்\nஇளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்\nசிறுவர்களால் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : குழந்தை காப்பகம் மீது புகார்\nவாட்ஸ்அப் வதந்தியால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம்: 23 பேர் கைது\nவாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை\nகுடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்\nகிரிவலம் சென்ற பக்தர்கள் அதிருப்தி - திடீர் மறியல்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/love+affair?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-16T22:45:38Z", "digest": "sha1:B6QW3JR5MNKP5Z27PNZWF4MQO3T3DVYT", "length": 10840, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | love affair", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\nகாதலுக்காக தந்தையைக் கொலை செய்த மகன்\nகாதலிக்காக ஆணாக மாறிய கேரளப் பெண்: திடீர் பிரிவால் நேர்ந்த சோகம்\nநேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..\nபெற்ற குழந்தைகளை கொன்ற ‘குன்றத்தூர் அபிராமி’ நீதிமன்றத்தில் ஆஜர்\n“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி\n'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை\nஇளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்\nபேஸ்புக் மூலம் திருமணம் செய்த ஜோடி தற்கொலை\nஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் \nநெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\nகாதலுக்காக தந்தையைக் கொலை செய்த மகன்\nகாதலிக்காக ஆணாக மாறிய கேரளப் பெண்: திடீர் பிரிவால் நேர்ந்த சோகம்\nநேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..\nபெற்ற குழந்தைகளை கொன்ற ‘குன்றத்தூர் அபிராமி’ நீதிமன்றத்தில் ஆஜர்\n“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி\n'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை\nஇளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்\nபேஸ்புக் மூலம் திருமணம் செய்த ஜோடி தற்கொலை\nஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் \nநெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2019-01-16T22:36:24Z", "digest": "sha1:62CWFGDYBPSKPS4CR2X7OWAAZ3LUR7I4", "length": 9930, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்ஜெட் படம்", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nடைவர்ஸ் கேட்ட மனைவிக்கு இப்படியும் அதிர்ச்சி கொடுத்த கணவன்\nகருணாநிதி புகைப்படம் வெளியீடு : வெங்கையா நாயுடு, பன்வாரிலால் சந்திப்பு\nஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின் உண்மை முகம்\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\n காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் \nவைரலாக மாறிய சர்கார் விஜய்யின் புகைப்படம்..\nகலாய்ப்பதில் யாரையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம்2’ போஸ்டர்கள்\nகாவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\nபடத்தில் நடிக்கும் முக்கிய அரசியல் வாரிசு\nடைவர்ஸ் கேட்ட மனைவிக்கு இப்படியும் அதிர்ச்சி கொடுத்த கணவன்\nகருணாநிதி புகைப்படம் வெளியீடு : வெங்கையா நாயுடு, பன்வாரிலால் சந்திப்பு\nஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின் உண்மை முகம்\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\n காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் \nவைரலாக மாறிய சர்கார் விஜய்யின் புகைப்படம்..\nகலாய்ப்பதில் யாரையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம்2’ போஸ்டர்கள்\nகாவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\nபடத்தில் நடிக்கும் முக்கிய அரசியல் வாரிசு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/116826", "date_download": "2019-01-16T22:29:23Z", "digest": "sha1:MGGZBU6CDTUBFYBVFJBJ3IWFJRDWZO5L", "length": 5069, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 08-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் க��த்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nஅழகான மகள்களுடன் பிரபலங்கள்.. மிக அரிய புகைப்படங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படியா\n நள்ளிரவில் தொடரும் விசித்திர யாகம்... அகோரிகளின் கோர வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\n10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 60 வயது முதியவர்..\nநடிகர் விஜய் சேதுபதிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nவிஸ்வாசம், பேட்ட தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி- 5 நாள் முடிவில் யார் முதலிடம் தெரியுமா\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவிஸ்வாசத்தில் அஜித்தின் செயல்களை பார்த்து வியந்து போன போலீஸ் கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-01-16T23:06:55Z", "digest": "sha1:GOSAQK37PBCYA2XKGUIRZKJLWFEDMMKX", "length": 17972, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபோய்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1825ம் ஆண்டு கபோய்ரா ஓவியம்\nஉதைத்தல், குத்துதல், அறைதல், காலை வீசியடித்தல், முழங்கை/முழங்கால் தாக்குதல், கீழே வீழ்த்துதல்\nகபோய்ரா என்பது நடனமும் இசையும் சேர்ந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும். ஏறக்குறைய 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரேசிலிய சுதேச மக்கள் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப��பட்ட அடிமை மக்களின் வாரிசுகளால் கபோய்ரா உருவாக்கப்பட்டது. விரைவு, சிக்கலான நகர்வு என்பவற்றால் இது பிரபல்யம் மிக்கது. காலை வீசியடிக்க பாவிக்கப்படும் நெம்பு கோல் செயற்பாட்டிற்காக சக்தியும் வேகமும் பாவிக்கப்படுகிறது.\nகபோய்ரா எனும் சொல் பிரேசிலில் உள்ள டுபி எனும் மொழியிலிருந்து உருவாகியது.\n1.2 குயிலோம்பஸ் (மறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்)\nகபோய்ரா வரலாறு பிரேசிலுக்குள் ஆபிரிக்க அடிமைகள் உள்வாங்கலுடன் உருவாகியது. 16ம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கல் தன் காலணித்துவ நாடுகளுக்கு ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை அனுப்பியது. 38.5 வீதமான அடிமைகள் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டனர்.\nகபோய்ரா நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனாலும் இதன் ஆரம்பம், இடம், முறை பற்றிய விடயத்தில் குழப்பம் நிலவுகிறது.\nஆபிரிக்க அடிமைகள் மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்டனர். ஆபிரிக்க அடிமைகளை எண்ணிக்கை போர்த்துக்கேயரைவிட அதிகமாக இருந்தாலும் ஆயுதங்களின் குறைவு, காலணித்துவ சட்டம், வேறுபட்ட ஆபிரிக்க கலாச்சாரங்கள் மற்றும் புதிய இடம் பற்றிய போதிய அறிவின்மை போன்ற காரணங்கள் புரட்சிக்கு அனுகூலமாக அமையவில்லை.\nஇக்காலகட்டத்தில்தான் கபோய்ரா உருவாக ஆரம்பித்தது. இது ஒரு சண்டை முறை என்பதைவிட உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையாக உருவாக்கப்பட்டது. எதுவித கருவிகளும் அற்று, தெரியாத இடத்தில் பிழைக்கவும், ஆயுதம் தரித்த காலணித்துவ முகவர்களின் தாக்குதல்களுக்குத் தப்பவும், தப்பித்த ஓர் அடிமையின் கருவியே இந்த கபோய்ரா.\nகுயிலோம்பஸ் (மறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்)[தொகு]\nஆபிரிக்க அடிமைகளும் சில காலணித்துவத்தை வெறுத்தவர்களும் (சுதேசிகளும், சிறுபான்மையினரும், ஐரோப்பியர்களும்) இலகுவில் அடைய முடியாத உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்த பல இனத்தவ சமூகத்தவர்களும் தொடர்ச்சியாக காலணித்துவ படைகளின் நெருக்குதலுக்கு உள்ளாயினர். இதிலிருந்து தப்பிப் பிழைக்க உதவிய கபோய்ரா போருக்கான ஒரு சண்டைக் கலையாகியது. மறைந்த வாழ்க்கை வாழ்ந்த குயிலோம்பஸ் 24 சிறு தாக்குதல்களையும், 18 பெரும் தாக்குதல்களையும் எதிர்த்தனர். நூதனமான நகர்வு சண்டை நுட்பத்தைக் கொண்டு தங்களைப் பாதுகாத்த குயிலோம்பஸ் வீரனைப் பிடிப்பது ஒரு குதிரை வீரனைப் பிடிப்பதிலும் கடினம் என போர்த்துக்கல் வீரர்கள் கூறினர். நெதர்லாந்து ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதிலும் பார்க்க குயிலோம்பஸ்களை தோற்கடிப்பது கடினம் என மாகாண ஆளுனர் அறிவித்தார்.[1]\nகிங்கா - முன்னும் பின்னும் நகரும் நகர்வு\nகிங்கா என்று அழைக்கப்படும் முன்னும் பின்னும் நகரும் நகர்வானது கபோய்ராவின் அடிப்படை நகர்வாகும். இது பாதுகாப்பு மற்றும் தாக்கம் நோக்கம் கொண்டது. இது இரண்டு காரணங்களைக் கொண்டது. ஒன்று நிலையான இயக்கத்தில் வைத்திருந்து, இலகு இலக்காக எதிராளியிடமிருந்து தப்புவிப்பது. மற்றது திறந்த பதில் தாக்குதலை தவிர்த்தல், ஏமாற்றுதல் போன்ற காரணங்களாகும்.\nசந்தர்ப்பம் அதிகரிக்கும் போது முகத்தில் தாக்குதல், நரம்பு மையங்களை தாக்குதல் அல்லது பலமாக வீழ்த்துதல் என்பன கபோய்ரா தாக்குதல்களாகும். அதிகமான தாக்குதல்கள் கால்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. தலை தாக்குதலில் பதில் தாக்குதலில் நகர்வு மிக முக்கியமானது. முழங்கை தாக்குதல், குத்துகள் என்பனவும் பிரதானமானவை.\nதடை ஏற்படுத்தாத கொள்கை பாதுகாப்பில் அடிப்படை. இதன் அர்த்தம் தாக்குதலை தடுக்காது நகர்வுகள் மூலம் தவிர்த்தல் ஆகும். தாக்குதலை தவிர்க்க இயலாதபோது தடுக்கலாம். விரைவான, ஊகிக்க முடியாத பதில் தாக்குதல், ஒன்றுக்கு மேற்பட்டவரை எதிர் கொள்ளும் திறன் மற்றும் வெற்றுக் கையுடன் ஆயுதமுள்ளவரை எதிர்த்தல் என்பனவற்றை வீரனின் தந்திரோபாயம் அனுமதிக்கிறது.\nகபோய்ரா ஆரம்பித்தலுக்கு முன் கைகுலுக்கிக் கொள்ளுதல்\nகபோய்ரா விளையாட்டானது விளையாட்டாகவும், கபோய்ரா பயிற்சியாகவும் செய்யப்படுகையில் போலியான சண்டையாகவே இருக்கும். மிக மூர்க்கமான விளையாட்டாக இல்லாதவிடத்து, முழங்கை தாக்குதல்கள் அல்லது குத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.\nகபோய்ரா இசையுடன் இணைந்தது. இது சந்தம் மற்றும் கபோய்ரா விளையாட்டை இணைக்கிறது. இசையானது பாடலுடன் இசைக் கருவிகளின் இசையையும் சேர்த்தது. தாளம் பெரிம்பா எனும் தனிச் சிறப்புமிக்க இசைக் கருவியால் கட்டுப்படுத்தப்பட்டு, மிக மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ காணப்படும்\nகபோய்ரா சில முன்னோடி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.\nஒன்லி த ஸ்ரோங் - (1993) ஆங்கிலத் திரைப்படம்\nசர்வதேச கபோய்ரா அங்லோ சம்மேளனம்(ஆங்கிலம்)\nகபோய்ரா செய்திகள், ஆக்கங்கள், ��ிகழ்படம்(ஆங்கிலம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2018, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/category/vasagar-pathivugal/", "date_download": "2019-01-16T22:08:38Z", "digest": "sha1:S3RFNVMLLOH67G2LTD5GD6ABOWYGTFIE", "length": 8492, "nlines": 208, "source_domain": "www.tamilscandals.com", "title": "வாசகர் பதிவுகள் Archives - TAMILSCANDALS வாசகர் பதிவுகள் Archives - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nகிகோலோ காம கதை (கால்பாய்) செய்த காமம்\nஎனது கால்பாய் அனுபவத்தை கதையாக தொகுத்து வழக்கியுள்ளேன் இது முற்றிலும் உன்மை சம்பவம் நன்பர்களே....\nஎன் சித்தியே என் காதலி தந்த சூடான காம செக்ஸ் சுகம்\nஅம்மா முறையான என் அப்பாவின் இரண்டாவது மனைவி என் காதலி என் கள்ள மனைவி\nநிஜத்தை பேசும் நிழல் நடிகையின் கதை\nஅவருக்கு யாரும் இப்போது படம் எடுக்க வாய்ப்புத் தர தயாராகவே இல்லை. டைரக்டரின் மோகம் தீரும் போது இந்த நடிகை குடும்பத்தை கைவிட்ட விடுவார். அதற்கு பிறகு அவர்களின் கதி\nகரூர் பிரியா – முதல் அனுபவம் தமிழ் செக்ஸ் கதை\nஎனது கையை பிடித்து அவள் புண்டையினுள் ஆட்ட தொடங்கினாள் எனது நிலையை இழந்த நான் நடுங்கிக்கொண்டே\nஎன் நண்பன் மனைவியை நண்பன்முன் ஓத்தேன்\nஎன் நண்பன் என் மனைவிய ஓத்தது போல் நானும் அவன் மனைவியை பதிலுக்கு ஓத்தேன்\nஅணு அணுவாய் அணு ஆண்டியை ஓத்தேன்\nஅவளை தூக்கிக்கொண்டு பெட்ரூம் ஓடினேன். அவளை பேட்டில் போட்டு அவள் மீது குதித்து அவள் ஜாகெட்டை கழட்டி அவள் முலையை வெளியே எடுத்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/89410-this-is-the-reason-why-rajinikanth-met-his-fans.html", "date_download": "2019-01-16T22:09:28Z", "digest": "sha1:GBSBOQP27ODKNG6BC7USVVDQ72VSKY2Q", "length": 26193, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "‘ரஜினி ரசிகர்களைத் திரட்டியது இதற்காகத்தான்’ - அரசியல் விமர்சகர் ஞாநி | This is the reason why Rajinikanth met his fans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:53 (16/05/2017)\n‘ரஜினி ரசிகர்களைத் திரட்டியது இதற்காகத்தான்’ - அரசியல் விமர்சகர் ஞாநி\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... வர மாட்டாரா என்ற விவாதம் தமிழக அரசிய���ில் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு ரஜினியும் ஒரு காரணம். சில நேரங்களில் அவருடைய பேச்சு அந்த வகையில் அமைந்திருக்கும். மறைமுகமாக அவருடைய பேச்சில் அரசியல் சாயம் இருந்தாலும், அதற்கான இறுதி வர்ணத்தைத் தீட்டாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. அப்படியும் ஒருமுறை அவருக்கு இருக்கும் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதுதான் 1996ஆம் ஆண்டில் தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணி அமைத்து சந்தித்த சட்டப்பேரவைத் தேர்தல்.\nஇந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அப்போது ரஜினி, 'வாய்ஸ்' கொடுத்ததால்தான் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததாக அவருடைய அரசியல் ஆதரவு குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறிவந்த நிலையில், இன்றுவரை ரஜினி அதற்கான உறுதியான வாய்ஸ் கொடுக்காமல் உள்ளார். இந்த நிலையில் அண்மைக்காலமாக ரஜினியின் ரசிகர்கள், 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' எனத் தீவிரமாகத் தங்களது குரலை உயர்த்தி வருகின்றனர். பல இடங்களிலும் 'ரஜினி அரசியலுக்கு வருவார்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட நம்பிக்கை நிறைந்த சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். இதற்கிடையில் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ரஜினியைச் சந்தித்துப் பேசிவருகின்றனர். அரசியல் தலைவர்களின் இந்தச் சந்திப்பு தொடர்பாக அவ்வப்போது பரபரப்பாகப் பேசப்பட்டாலும், ரஜினி தரப்பில் இருந்துவரும் வார்த்தைகள் அரசியல் சந்திப்பு இல்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது. அவர் தரப்பில் அப்படிச் சொன்னாலும் அவரைத் தேடிப்போய்ச் சந்திக்கும் அரசியல் தலைவர்கள் எப்படியாவது ரஜினியின் வாய்ஸ் தமது கட்சியின் பக்கம் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செல்வதாகச் சொல்லப்படுகிறது. இப்படியாக ரஜினியின் வாய்ஸ் யாருக்கு என்று தமிழக அரசியல் களத்தின் ஏக்கம் ஒருபக்கம் கனன்றுகொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பில், ரஜினி நீண்ட உரை ஆற்றியுள்ளார். அதில், \"சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தால் பணம் சம்���ாதிக்க நினைப்பவர்களைச் சேர்க்க மாட்டேன்'' என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சின் மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பலரும் கருத்துக் கூறுகின்றனர். இதுதொடர்பாக ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ரஞ்சித் பாபாவிடம் பேசியபோது, \"தமிழகத்தில் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தலைமை இல்லாமல் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர் அரசியலுக்கு வருவதற்குச் சரியான தருணமிது. அதைப் பிரதிபலிப்பதாக அவருடைய ரசிகர்கள் மத்தியிலான இன்றைய பேச்சும் அமைந்துள்ளது.\n'' 'முதல்வன்' பட பாணி ஐடியாலாஜி\nஎங்களுடைய தலைவரை அரசியல் களத்தில் பார்க்க மனம் ஆவல் கொள்கிறது. விரைவில், அவரிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம்'' என்றவரிடம், ''ரஜினியை பி.ஜே.பி அழைப்பதாகக் கூறப்படுகிறதே... அதில், ரஜினியும் ஆர்வம் காட்டுவதாகச் சொல்கிறார்களே'' என்றோம். அதற்கு அவர், ''எங்களுடைய விருப்பம் அவர் தனியாக அரசியல் களம் காண வேண்டும் என்பதே. அதையும் மீறி பி.ஜே.பி., கம்யூனிஸ்ட், வேறு எந்தக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அவருடைய கான்செஃப்ட் வித்தியாசமானது. அதனால் அரசியல் ரீதியாக ஒப்பாகாது. சுருக்கமாகச் சொன்னால் 'முதல்வன்' பட பாணியிலானது எங்கள் தலைவரின் ஐடியாலாஜி\" என்றார்.\n''ரஜினி, அரசியலுக்கு வரக்கூடிய சூழல் உருவாகிவிட்டது'' என்கிறார் அவருடைய ரசிகர் ஒருவர். அதே நேரம், \"ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்\" என்கிறார் அரசியல் விமர்சகர் ஞாநி. மேலும் அவர், ''ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போதும் ரஜினி இப்படித்தான் செய்வார். 'எந்திர'னின் அடுத்த பார்ட்டான 2.0 படத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்களை இப்படி ஒன்றுதிரட்டியுள்ளார்.எனவே, அவர் அரசியலுக்கு வருதற்காக ரசிகர்களைத் திரட்டவில்லை. அரசியலுக்கு வருவது சந்தேகமே. ஆனால், பி.ஜே.பி-யினர் அவரை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவர துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் அரசியலுக்கு வரமாட்டார்'' என்றவரிடம், ''தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறாரா ரஜினி'' என்று கேட்டதற்கு, \"இதை ரஜினி பயன்படுத்த மாட்டார். அவர் அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறைவுதான்\" என்றார்.\nரஜினி அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா அவருடைய வாய்ஸ் மீண்டும் ஒலிக்கத் ���ொடங்கிவிட்டது...\n ரஜினி உணர்த்த முயற்சிப்பது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117214", "date_download": "2019-01-16T23:16:08Z", "digest": "sha1:TA6FBSWXBCXVVYZTEI6FCWH5APPWUXRL", "length": 11179, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Anderson was not able to predict the ball: Acknowledging defeat and avoid making mistakes anymore: Rahane's pain, ஆண்டர்சன் பந்தை கணிக்க முடியவில்லை: தோல்வியை ஒப்புக்கொண்டு இனி தவறுகள் செய்வதை தவிர்க்கிறோம்: ரஹானே வேதனை", "raw_content": "\nஆண்டர்சன் பந்தை கணிக்க முடியவில்லை: தோல்வியை ஒப்புக்கொண்டு இனி தவறுகள் செய்வதை தவிர்க்கிறோம்: ரஹானே வேதனை\nமதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் :2 சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் பாலமேட்டில் காளையர்களை பந்தாடிய காளைகள்\nலார்ட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.இந்த தோல்விக்கு காரணம் எங்களது ஆட்டத்தின் தவறுதான் என இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இந்தியா- இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மறுநாள் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 107 ரன்களுக்குள் முதல் இன்னிங்சை இழந்தது.தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.\nஇங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. முதல் இன்னிங்சைப் போலவே வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். அஸ்வின் மட்டும் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். 47 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 130 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆண்டர்சன், ஸ்டுவார்ட் பிராடு (Broad) இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.\nஇந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாடும்போது எப்போதும் சவால்களை எதிர்கொள்கிறோம். ஆனாலும் பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை காட்ட வேண்டும். ரன்கள் குவிப்பது மட்டும் திறமையல்ல. தவறான பந்துகளை அடிக்காமல் இருப்பதிலும் தடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்படுவதும் முக்கியம். லார்ட்ஸ் போட்டியில் நாங்கள் தவறு செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். தவறுகளில் இருந்து அனைவரும் விரைவாக பாடம் கற்றுக்கொண���டு அதை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் சிறந்த வீரர்.\nஅவர் சரியான லென்த்தில் பந்துவீசினார். நாங்கள் அவரது பந்தை கணித்து ஆட தவறிவிட்டோம்.எங்களது மிதமான ஆட்டம் அணியினை தோல்விக்கு இழுத்துச் சென்றுள்ளது.இந்த தவறுகளை இனிவரும் காலங்களில் செய்யமாட்டோம் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்திய அணியின் மிக மோசமான ஆட்டம் இது. நாம் அனைவரும் நமது அணிக்கு எப்பொழுதும் ஆதரவாகவே இருக்க வேண்டும். போராடாமல் படுதோல்வி அடைந்தது வேதனையாக இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி முழு பலத்துடன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.\nசிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி\nஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை\nடெஸ்டில் சாதனை வெற்றி இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை\nஆசிய கோப்பை கால்பந்து கிர்க்ஜிஸ்தானை வென்றது சீனா\nகுல்தீப் யாதவிடம் நிறைய எதிர்பார்க்கலாம்: பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம்\nபோதை மருந்து புகாரில் வேன் ரூனி கைது: செய்தி தொடர்பாளர் விளக்கம்\nபுரோ கபடி பைனலுக்கு முன்னேறுவது யார்\nபிரிமியர் பேட்மின்டன் டெல்லி அணியை வென்றது பெங்களூரு\nதேசிய சீனியர் கைப்பந்து போட்டி பஞ்சாப்பை வென்றது தமிழக அணி\nபிரிமியர் பேட்மின்டன் சாய்னாவை வீழ்த்தினார் சிந்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/50042-guidance-from-semel-how-to-protect-yourself-from-credit-card-fraud", "date_download": "2019-01-16T23:57:43Z", "digest": "sha1:ZKEQYLRNWHCKDXE4QXSFWQBG5YIE5JDD", "length": 11604, "nlines": 31, "source_domain": "undiscoveredplaces.org", "title": "செமால்ட் இருந்து வழிகாட்டுதல்: கடன் அட்டை மோசடி இருந்து உங்களை பாதுகாக்க எப்ப���ி", "raw_content": "\nசெமால்ட் இருந்து வழிகாட்டுதல்: கடன் அட்டை மோசடி இருந்து உங்களை பாதுகாக்க எப்படி\nகடன் அட்டை மோசடி மற்றும் பிற வகையான தொழில்நுட்ப திருட்டுகளைத் தடுக்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் முயற்சிகள் மிகவும் பாராட்டப்படுகின்றன, கடன் அட்டை பயனராக உங்கள் கிரெடிட் கார்டின் பாதுகாப்பு உங்களுடன் தொடங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த குற்றம் தொடர்பான உங்கள் மிக முக்கியமான கவசம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது பற்றிய தகவல் ஆகும். இந்த குற்றவாளிகள் மற்றும் வெளியே பார்க்க அறிகுறிகள் பயன்படுத்தப்படும் மோசடி வகையான தெரியும்.\nசெமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரான லிசா மிட்செல், கடன் அட்டை மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் சில பயனுள்ள தகவலைப் பொருத்தி உள்ளது.\nகடன் அட்டை மோசடி மூன்று முக்கிய வழிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது:\n1 - free usa vps. குற்றவியல் கடன் அட்டை வைத்திருப்பவர்: பிக்பாக்கெட்ஸ் மற்றும் அனுபவம் வாய்ந்த திருடர்கள் திசை திருப்பு அல்லது அதிகமான மோதல் அணுகுமுறைகளை தங்கள் கரங்களில் வைத்திருக்கலாம். சில நேரங்களில், தவறான கைமுகங்கள் முன் ஒப்புதல் அட்டைடன் தொடர்பு கொள்ளலாம். அவை அஞ்சல் பெட்டி, குப்பைகள் அல்லது எங்கிருந்தாலும் பெறலாம். தங்கள் கைகளில் அட்டை மற்றும் எங்கள் மிகவும் தகவல் தாராளமான இணைய, கூட சிந்திக்க முடியாத சாத்தியம்.\n2. கடன் அட்டை skimmers: உங்கள் கடன் அட்டை விவரங்களை கொண்டு, ஒரு குற்றவாளி அட்டை குளோன் அல்லது தீங்கிழைக்கும் தகவல்களை பயன்படுத்த முடியும். கடன் அட்டை மோசடி விவாதிக்கப்பட்ட போதெல்லாம் அட்டை skimmers பற்றிய பேச்சு எப்பொழுதும் வெப்பமான தலைப்பு ஆகும். Skimmers ஒரு கிரெடிட் கார்டின் விபரங்களைப் படித்து பதிவு செய்யலாம். அடிக்கடி கடன் அட்டை skimmers பண இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் ஒரு கேமரா சேர்ந்து..சில நிமிடங்களில், அட்டையை நகல் எடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.\n3. கடையில், எரிவாயு நிலையத்தில், உணவகத்தில் அல்லது உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகின்ற வேறு எந்த இடத்திலும் கிரெடிட் கார்டு விபரங்களைப் படிக்கலாம் மற்றும் கிரெடிட் கார்டு மோசடியைச் செய்ய வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.\nகடன் ��ட்டை மோசடி செய்தவர்கள் தங்கள் இடம் அல்லது அடையாளத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் திருடப்பட்ட கார்டுகளைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். அவர்கள் அமேசான் மீது பொருட்களை வாங்க முடியாது, எடுத்துக்காட்டாக, மற்றும் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு மிக முக்கியமான கேள்வி எழுகிறது: சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து உண்மையான பணம் எவ்வாறு பெறுகிறது\nபுதுமையான கடன் அட்டை மோசடிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணியில் சுத்தமான பணத்தை பெற ஒரு அப்பாவி கட்சியை ஈடுபடுத்துகின்றனர். ஒரு e- காமர்ஸ் தளத்தில் ஒரு பிரபலமான உருப்படியை விளம்பரப்படுத்தலாம். கிரிமினல் உண்மையில் உருப்படியைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒரு அப்பாவி ஆன்லைன் நுகர்வோருக்கு அதை வாங்கும் போது, ​​குற்றவாளி சுற்றியும், வாங்கிய சிசி எண்களுடன் ஒரு ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அதே உருப்படியை வாங்குகிறார். எஸ் / அவர் பின்னர் கப்பல் இலக்கு என அப்பாவி வாங்குபவர் முகவரி வைக்கிறது. பின்னர், அவர் கடைகளில் நேரடியாக வாங்குபவருக்கு தயாரிப்புகளை அனுப்புகிறது, ஆனால் அவர் பணம் பெறுகிறார், எந்த விதத்திலும் செலவழிக்க முடியும்.\nகடன் அட்டை மோசடியில் இருந்து பாதுகாப்பாக நீங்கள் என்ன செய்ய முடியும்\nநீங்கள் ஒரு உணவு விடுதி, மளிகை கடை, உங்கள் பல்மருத்துவர், எரிவாயு விசையியக்கக் குழாய் அல்லது பிற இடங்களில் கடன் அட்டை மூலம் செலுத்தியுள்ளீர்கள். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கான மிக வசதியான வழிமுறைகளில் ஒன்றாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், கடன் அட்டை பயன்படுத்தப்படுகையில், ஒரு பரிவர்த்தனைக்குப் பிறகு கிரெடிட் கார்டு ரசீதை எடுக்க மறந்துவிட்டால், அல்லது பொறுப்பற்ற கையில் அட்டை வைத்திருக்கும்போது, ​​தவறு செய்தால் ஒவ்வொரு முறையும் தவறு ஏற்படும் என்று எச்சரிக்கையாக இருக்கலாம்.\nகிரெடிட் கார்டு மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கே:\nஉங்கள் கிரெடிட் கார்டு தகவல்\nஉங்கள் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி அறிக்கைகளை கண்காணிக்கலாம்\nஉங்கள் அஞ்சல் முகவரி முகவரியை நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகம்\nஉங்கள் தகவல்களின் வாய்ப்புகளை குறை��்பதற்கான முக்கிய ஆவணங்கள் பல கண்களுக்கு\nமிக முக்கியமான குறிப்பு உங்கள் தகவலை ஆன்லைனில் பாதுகாப்பதாகும். இணையத்தில் மில்லியன் கணக்கான ஸ்கேமர்கள் மற்றும் மோசடிப் பணியாளர்கள் உள்ளனர். ஆன்லைனில் உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் உங்கள் விருப்பப்படி கொடுக்கிறீர்கள், ஆனால் உங்கள் கிரெடிட் கார்டு தகவலுக்காக, அவ்வாறு செய்யாமல் இருப்பது சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/page/1337?filter_by=featured", "date_download": "2019-01-16T23:16:10Z", "digest": "sha1:ISLXZ2DXVBUMRSWIO2NM2ZSCQWA44FPA", "length": 7835, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாவட்டம் | Malaimurasu Tv | Page 1337", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nசிறுவாணி குறுக்கே அணை கட்ட மத்திய அரசு தடை விதித்ததற்கு தமிழக அரசின் தீவிர...\nநதிநீர் பிரச்சினையில் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கையால் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக,...\nஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகள் 2 மாதங்களில் தீர்க்கப்படும் என்று...\nதமிழகத்தில் திடக்���ழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக பாராட்டு…\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் 100 வேட்பு மனுக்கள் ஏற்பு…இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று...\nஜி.எஸ்.டி. வரி விதிப்பால் புகையிலை பொருட்கள், ஆடம்பர கார்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றின் விலை...\nஆயிரம் விளக்கு பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில்...\nசென்னை கோயம்பேடு – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து சோதனை...\nகாவிரி பிரச்சினையில் உடனடி தீர்வு காண தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என பா.ம.க....\nகன்னியாகுமரி கடலில் செல்லி மீன்கள் இறந்து கிடப்பதால், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71399", "date_download": "2019-01-16T22:45:49Z", "digest": "sha1:66PIK42TKMUE534VEEYIAY5E6BVDJSOC", "length": 1455, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "கோலி - டி வில்லியர்ஸ் அதிரடி! #DDvRCB", "raw_content": "\nகோலி - டி வில்லியர்ஸ் அதிரடி\nஐ.பி.எல் தொடரில் இன்று டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் கோலி(70) மற்றும் டி வில்லியர்ஸ்(72) அதிரடியாக விளையாடினர். புள்ளிப்பட்டியலில் பெங்களுர் அணி 7 -வது இடத்தில் உள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/11/blog-post_93.html", "date_download": "2019-01-16T22:56:23Z", "digest": "sha1:IAF4W2E6K6CVNPKC6NZ72JNIJ5Z22IFH", "length": 15840, "nlines": 225, "source_domain": "www.ttamil.com", "title": "ரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் .... ~ Theebam.com", "raw_content": "\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\nமீண்டும் , தினம்,தினம் .....\nமூத்த தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் வி. என். மதியழகன்\nவிஎன் மதியழகன் எழுதிய ''வி. என். மதியழகன் சொல்லும் செய்திகள்'' கருவிநூல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அங்கத்தவர் சபா மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படும்.\nவி. என். மதியழகன் சொல்லும் செய்திகள் நூல் மின்னணு தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புத்தம் புதிய வரவாகு��்.\nஇந்த நூல் சென்னையில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கிழக்கி ல் அக்கரைப்பற்றில் நூல் அறிமுக விழா இடம்பெற்றன.\nநூலாசிரியர் வி. என்.மதியழகன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மும் மொழிச் சேவைகளுக்குமான பிரதிப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியவர்.\nஇலங்கையில் 1979ஆம் ஆண்டு தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து சுயாதீன தொலைக்காட்சி சேவையில் முதல் தமிழ் செய்தியாளராக உத்தியோகபூர்வமாக த் தெரிவு செய்யப்பட்ட மதியழகன் செய்தி வாசிப்பில் 39 ஆண்டுகளை பூர்த்தி செய்தவர். இலங்கை தமிழ் ஆங்கில சிங்கள செய்தி வாசிப்பாளர்க ளில் அ தி நீண்டகாலம் செய்தி வாசிப்பில் ஈடுபட்டவர். ஒ லி பரப்பில் 45 ஆண்டு காலம் சேவையாற்றியவர். ஒ லி பரப்பு வாழ்வில் ஒரு கட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அறையில் செய் தி நடப்பு விவகார நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றியவர். ரி.வி.ஐ தொலைக்காட்சி சேவையில் செய்தி ஆசிரியராகவும் சேவை புரிந்தவர். ஒ லி பரப்பில் இணைந்துகொள்ள முன்னர் தினபதி சிந்தாமணி ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றியவர்.\nவானொலி, தொலைக்காட்சி பத்திரிகை சார்ந்த ஊடகவியலாளர்கள் கலைஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மேயர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலதரப்பட்டவர்களும் சமூக மளித்திருக்க அறிமுக விழா நடைபெறும். அன்புடன் அழைக்கிறோம்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\nவாழ்க்கைப் பயணத்தில் ......../கொடியவன் ..... \nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம...\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-01-16T22:41:48Z", "digest": "sha1:NFMFIFWWXPED7P4GJPDIEFM3JBVPYVRU", "length": 52896, "nlines": 599, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்போடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமற்றும் ப��ரிய நகரம் புனோம் பென்\nகிமர் மொழி , பிரெஞ்சு மொழி\nஅரசியல் சாசனத்துக்கு உட்பட்ட முடியாட்சி\n• மன்னர் நோரோடாம் சிகாமணி\n• தலைமை அமைச்சர் குன் சென்\n• பிரான்சிடமிருந்து நவம்பர் 9, 1953\n• மொத்தம் 1,81,035 கிமீ2 (89வது)\n• 2008 கணக்கெடுப்பு 13,388,910\nமொ.உ.உ (கொஆச) 2010 கணக்கெடுப்பு\n• மொத்தம் $30.181 பில்லியன் (89வது)\n• தலைவிகிதம் $2,112 (133வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+7)\n1. உள்ளூர் நாணயம், ஆனாலும் அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுகிறது.\nகம்போடிய முடியரசு (உச்சரிப்பு /kæmˈboʊdɪə/, முழுப் பெயர் , உச்சரிப்பு: Preăh Réachéanachâkr Kâmpŭchea) முற்காலத்தில் கம்பூச்சியா (/kampuˈtɕiːə/) என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்..[1] இந்நாட்டின் தலைநகர் புனோம் பென் நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை \"கம்போடியர்\" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்\nகம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், தொன்லே சாப் ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தனர்.[2] கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே கல்நெய்யும், இயற்கை எரிவளியும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்[3].\n1.4 மெனு படை நடவடிக்கை\n1.5 1975 பஞ்சமும், கொலைக்களங்களும்\n5 கம்போடியாவின் இயற்கை வளம்\nகிமர் படை போருக்கு செல்லும் காட்சி\nமுதன்மைக் கட��டுரை: கெமர் பேரரசு\nமுதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.[4]. இவ்வரசுகள் சீனாவுடனும், தாய்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.[5]. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய கிமர் பேரரசு , ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.\nகிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான அங்கோர் நகரம் உருவானது. அங்கூர் நகரின், அங்கோர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nகிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், அங்கோர் நகரம் தாய் இன மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி 1432ல் கைவிடப்பட்டது.[6]. அங்கோர் நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை லோவக் நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.\nகம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த மன்னர் நோரோடாம், 1863 ஆம் ஆண்டு பிரான்சு உதவியுடன், கம்போடியாவின் அரசராக பொறுப்பேற்றார். அவர் அரசராக இருப்பினும், பிரான்சு நாடே நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தை கொண்டிருந்தது.[7]. மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயற்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும், சயாமியரின் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக கருதப்படுகிறார். பிரான்சு நாடு, கம்போடியாவின் பாதுகாப்பாளனாக 1863 முதல் 1954 வரை இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, 1941 முதல் 1945 வரை சப்பானிய பேரரசினால் கையகப்படுத்தப்பட்டு, பின், 1954ம் ஆண்டு நவம்பர் 9 இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை அடைந்தது. தற்போது, கம்போடியா அரசிய���் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் ஆளப்படுகிறது.\n1955ம் ஆண்டு இளவரசர் சிகானோவ், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மறைவுக்குபின், 1960 ஆண்டு மீண்டும் இளவரசர் பட்டத்தின் மூலம் நாட்டின் தலைவரானார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், சிகானோவ் கம்போடியாவை நடுநிலை நாடு என்று அறிவித்திருந்த போதிலும், அவர் சீன பயணம் மேற்கொண்ட காலத்தில், தலைமை அமைச்சர் தலைமையில் நடந்த தனக்கு எதிரான ஆட்சிக்கலைப்பினால், தனது நிலையை மாற்றி பொது உடைமை நாடுகளின் அணியில் சேர்ந்தார். அவரது கிமர் செம்படை (சிவப்பு சீன பொது உடைமை கொள்கையின் வண்ணமாக போற்றப்பட்டது), ஐக்கிய அமெரிக்கா ஆதரவு பெற்ற கம்போடிய படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தது.[8]. இதுவே கம்போடிய உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது.\nதொடர்ந்து மெனு படை நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களின் மூலம் செம்படையின் முயற்சி சிறிது தடைபட்டது. ஆயினும், செம்படையின் முன்னேற்றத்தை குண்டுவீச்சுகளால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை[9].\nஇச்சண்டைகளின் விளைவாக ஏறக்குறைய 2 மில்லியன் கம்போடியர் புனோம் பென் நகரத்தை விட்டு ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்ட கம்போடியர் எண்ணிக்கை, ஆதாரங்களைப் பொருத்து மாறுபடுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படையின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 16,000 லிருந்து 25,500 கிமர் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கணிக்கின்றனர். .[10] ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இக்குண்டு வீச்சுகள் அப்பாவி மக்களை கொன்றதோடு, குடிமக்கள் கிமர் செம்படையில் சேர்ந்து போரிடவும் அவர்களை தூண்டியதாக குறிப்பிடுகிறார்கள்.[11]. கம்போடிய வரலாறு ஆய்வாளர் கிரெக் குறிப்பிகையில் எளிதாக தோற்கடிக்கபடக் கூடிய கிமர் செம்படை ஐக்கிய அமெரிக்காவின் பெரும் தாக்குதலால், மக்களிடம் ஆதரவு பெற்று தோற்கடிக்கவே படமுடியாத படையாக உருவெடுத்தது[12].\nபோர் முடிவுற்ற நிலையில் 1975 இல், கம்போடியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் உணவுப் பற்றாகுறையால் பெரும் அல்லல் உற்றனர். இந் நிலையில் போல் போட் தலைவராக இருந்த கிமர் செம��படை, புனோம் பென் நகரை முழுகட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து, ஆட்சியைக் கைபற்றி நாட்டின் பெயரை கம்பூச்சிய குடியரசு என மாற்றியமைத்தது. நகர மக்கள் கட்டாயத்தின் பெயரில் உழவுத் தொழிலில் ஈடுபட்டனர். மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் மக்கள் மாண்டனர்.\nகொலைக்களங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள்\nஇக்கொடுங்கோலாட்சியின் விளைவாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 மில்லியனிலிருந்து 3 மில்லியன் வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது[13][14].\nகம்போடியாவின் பல இடங்களில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டன. இவ்விடங்களில் மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர்.\nகிமர் செம்படை அரசு கம்போடியாவில் வாழும் வியட்நாமியர்களையும் கொல்வதைத் தொடர்ந்ததால் நவம்பர் 1978 ஆம் ஆண்டு, வியட்நாம் கிமர் செம்படையுடன் போர் தொடுத்தது[15]. போரும், வன்முறைகளும் 1978 - 1989 வரை தொடர்ந்தன. 1989ம் ஆண்டு, முதன்முதலாக பாரிஸ் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் வழிநடத்துதலின் மூலம் 1991 ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடப்புக்கு வந்தது[16].\nஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து காணப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கம்போடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நாடுகளான சப்பான், பிரான்சு, செருமனி, கனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.\nஊன் சென், கம்போடியாவின் தலைமை அமைச்சர்\nகம்போடிய மன்னர் நோரோடாம் சிகாமணி\nகம்போடியா அரசு 1993ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. தலைமை அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர். கம்போடிய மன்னர் நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர், மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் ���ொடுக்கப்பட்டுள்ளது.\n2004ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரச தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில் அரசராக நோரோடாம் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிகாமணியின் தேர்வு தலைமை அமைச்சர் குன் சென், தேசிய அவையின் முதல்வர் இளவரசர் நோரோடாம் ரனாடித் ஆகியோரினால் முன்மொழியப்பட்டது. நோரோடாம் சிகாமணி புதிய மன்னராக, அக்டோபர் 29ம் நாள் புனோம் பென் நகரில் மணிமகுடம் சூட்டப்பட்டார். அரசர் நோரோடாம் சிகாமணி அவர்கள் கம்போடிய நடன கலையில் தேர்ச்சி பெற்றவர்.\nகடந்த 2007ம் ஆண்டு, ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாக்கிய ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசையில் கம்போடியா 162வது இடத்தில் இருப்பதின் மூலம் ஊழல் மலிந்திருப்பதை அறியலாம்[17]. அப்பட்டியலின் மூலம், கம்போடியா தென் கிழக்கு ஆசியா நாடுகளில் மூன்றாவது ஊழல் மலிந்த நாடு என்பதையும் அறியலாம்.\nபிபிசி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கம்போடிய அரசியல் களத்தில் மலிந்திருக்கும் ஊழலை விளக்குகிறது[18]. இவ்வுரையில் பன்னாட்டு உதவி நிதி எவ்வாறு சில கம்போடிய அரசியல்வாதிகளால் களவாடப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது[19].\nகம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 சதுர கிலோமீட்டர். அந்நாடு, 443 கிலோமீட்டர் கடற்கரையைத் தாய்லாந்து வளைகுடாவில் கொண்டுள்ளது. கம்போடியாவின் தனித்த ஒரு புவியியல் கூறாகத் திகழ்வது தொன்லே சாப் ஏரி ஆகும். இவ்வேரி வறண்ட காலத்தில், சுமார் 2,590 சதுர கிலோமீட்டர் பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியை நெருங்கிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இப்பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். கம்போடிய நாட்டில் உள்ள மலைகள்: ஏலக்காய் மலை, யானை மலை, மற்றும் டென்கிரக் மலை. கம்போடியா நாட்டின் உயரமான பகுதியான போனோம் ஆரோல் சுமார் 1,813 மீட்டர் உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nகம்போடியாவின் கோ தொன்சே தீவு\nகம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38 °C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பர���வக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22 °C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40 °C வரை காணப்படுகிறது.\nகம்போடியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் ஆகவும், அதன் துணை அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. மேலும், இந்நாடு, ஆசியான் அமைப்பின் பகுதியான ஆசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு நடந்த கிழக்காசிய உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கம்போடியா கலந்து கொண்டது.\nகம்போடியா பல உலக நாடுகளுடன் நல்லுறவை காத்து வந்துள்ளது. இந்நாட்டில் 20 வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன[20]. கம்போடியாவில் நடந்த 20 ஆண்டு போர் முடிவுற்றபோதிலும், கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான எல்லை பிரச்சனைகள் இன்னும் முடிவுறவில்லை. கம்போடியாவின் அருகில் அமைந்துள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதிலும், சில எல்லைசார்ந்த பகுதிகளிலும் வியட்நாம் நாட்டுடன் எற்பட்ட எல்லை பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. இதைப் போன்று தாய்லாந்து நாட்டுடன் உள்ள கடல் எல்லை பிரச்சனையும் இன்னமும் தீரவில்லை. 2003ம் ஆண்டு, கம்போடியாவின் அங்கூர் வாட் கோவிலை இழிவுபடுத்தி, ஒரு தாய்லாந்து நடிகை பேட்டி கொடுக்க, அதன்விளைவாக தாய் இன-எதிர்ப்பு வன்முறைகள் புனோம் பென் நகரில் வெடித்தது. தாய் இன மக்கள் தாக்கப்பட்டமையால், தாய்லாந்து நாடு தனது விமானபடையினை அனுப்பி தன்னாட்டு குடிமக்களை பாதுகாத்ததோடு கம்போடிய எல்லையை தற்காலிகமாக மூடிக்கொண்டது. இவ்வன்முறை நிகழ்வுகளால், புனோம் பென் நகரில் உள்ள தாய்லாந்து தூதரகமும், மற்ற பல தாய் இன மக்களின் வணிக சாலைகளும் சேதம் அடைந்தன. பின்னர், கம்போடிய அரசு சுமார் $6 மில்லியன் டாலர் தாய்லாந்து அரசுக்கு இழப்பீடாக கொடுத்த பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதே ஆண்டு மார்ச் 21ம் நாள் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவ்விரு நாடுகளும் ���த்தம் எல்லைப் பகுதியில் இராணுவ பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளன.\nஇந்தோ - சீனப் புலி\nகம்போடிய நாடு இயற்கை வளம் செறிந்தது. இந்நாட்டில் சுமார் 212 வகை பாலூட்டி இனங்களும், 536 வகை பறவை இனங்களும், 240 வகை ஊர்வன இனங்களும், 850 வகை நன்னீர் மீன் இனங்களும், (தொன்லே சாப் ஏரி), 435 வகை கடல் மீன் இனங்களும் காணப்படுகின்றன. கம்போடியாவில் கட்டுப்பாடின்றி காடழிப்பு நடைபெறுவது உலக அரங்கில் கவலையை எற்படுத்துகிறது. 1970ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த மழைக்காடுகள், 2007ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.\nநாட்டின் பொருளாதாரம் அரிசி உற்பத்தியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.\n2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பில்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது.[21] தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் தனியாள் வருமானம் குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புறச் சமூகம் வேளாண்மையைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, அரிசி, மீன், மரம், ஆடைகள், ரப்பர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.\nஆஸ்திரேலிய அரசின் உதவியாலும், பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியாலும், 2000ம் ஆண்டு முதல் கம்போடியா அரிசி உற்பத்தியில் மீண்டும் தன்னிறைவு பெற்றது.\nஅங்கூர் வாட் - கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்.\n1997 - 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். 1997ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை உற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட��டுகிறது.\nகல்வியின்மையும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும் அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.[22]\nமுதன்மைக் கட்டுரை: கெமர் மக்கள்\nகம்போடிய சாம் இன இசுலாமியர்\n90 விழுக்காடு மக்கள் கிமர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி கிமர் மொழி, அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர சீனர், வியட்நாமியர், சாம் இனத்தவர், இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர். பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாகவும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், ஆங்கிலத்தைப் பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.\n↑ கம்போடிய பொருளாதார நிறுவனம்\n↑ சிஐஏ வின் தகவல் களஞ்சியம்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2018, 22:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/siddhar-thirumoolar-life-history-in-tamil/", "date_download": "2019-01-16T22:48:09Z", "digest": "sha1:XWMBPYVUB5SLMYDCNXTV6T7QDUV22NEE", "length": 17563, "nlines": 79, "source_domain": "tamil-desiyam.com", "title": "Siddhar Thirumoolar Life History in Tamil - Tamil Desiyam", "raw_content": "\nதிருமூல நாயனாரும் திருமூலர் சித்தரும் ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூல நாயனார் புராணக் கருத்து. திருமூல நாயனாரின் ஞானமும், சித்தர் திருமூலரின் திருமந்திரமும் அவர் தவத்தினால் சிவநிலை அடைந்தார் என்பதையே வலியுறுத்துகின்றன. அவர் தவ வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தார் என்ற ஒரே கருத்தை பிற சித்த நூல்களும் புராணங்களும் கூறுகின்றன.\nநாயன்மார்களில் திருமூலர் திருநட்சத்திரம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரம், இது சிதம்பரம் முதலான அனைத்துச் சிவாலயங்களும் கொண்டுள்ள நட்சத்திரம். இந்தச் சித்தர் மூல நட்சத்திரத்தில் பிறந்ததாலேயே திருமூலர் என்று அழைக்கப்படுகிறார் என்று கொள்வதே பொருத்தமானது.\nஅவர் வேளாளர் குலம் ஒன்றின் 21 வது தலைமுறையைச் சேர்ந்தவர் (போகர் 7000/5737). ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகள் சமாதிக் கூடியே வாழ்ந்தவர் (போகர். 5862). அவர் திருமந்திரம் 3000 பாடல்களைப் பாடியுள்ளார்.\nகடைசியில் (3000 ஆண்டு முடிவுவில்) திருவாவடுதுறையில் உள்ள சிவாலயத்தின் மேற்கேயுள்ள அரசமரத்தடியில் ஜீவ சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார். இதற்கு திருவாவடுதுறை தலபுராணமே சான்றாக உள்ளது.\nதிருமூலர் கயிலையில் நந்தி அருள் பெற்ற நான் ம்றையோகி. பொதிகைமலையில் வாழும் குறுமுனியுடன் சில நாள் சேர்ந்து வாழும் நோக்கத்தில் கயிலை மலை இருந்து வந்து கொண்டிருந்தார். திருவாவடுதுறை வந்து அங்குப் பசுபதி நாதரை வழிபட்டு சாத்தனூரை அடைந்தார்.\nஅங்கு மூலன் என்னும் மாடுமேய்ப்பவன் வினைப் பயனால் இறந்துகிடக்கப் பசுக்கள் துயரத்தோடு அவனைச் சூழ்ந்து நின்றன. அப்பசுக்களின் துயரத்தை நீக்குவதற்காக தவமுனிவர் தன் உடலைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு சூக்கும உடலுடன் மூலன் உடலினுள் புகுந்து பசுக்களை யெல்லாம் சாத்தனூரில் உள்ள அவைகளின் வீடுகளில் கொண்டுபோய் சேர்த்தார்.\nதிரும்பி வந்து பார்க்க தன் ஆதி உடலைக் காணாமையால் அதைச் சிவன் செயலாகவே கருதி, மூலன் உடலிலேயே திருவாவடுதுறைக்குத் திரும்பி வந்து சிவாலயத்தின் மேற்கு திசையில்(குட திசையில்) இருந்த பெரிய அரசமரத்தடியில் நிஷ்டை கூடி அமர்ந்தார். ஆண்டிற்கு ஒருபாடலாகத் திருமந்திர மாலையைப் பாடினார்.\nஇப்படியாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களைக் பாடி முடித்து அங்கேயே முக்திபெற்று கயிலாய பதியின் திருத்தாளை அடைந்தார். இதே வரலாற்றைத்தான் “ திருத் தொண்டர் புராண சாரமும்”, திருத்தொண்டர் திருவந்தாதியும் சிறுசிறு மாற்றங்களுடன் கூறுகின்றன. “நந்தி அருளாலே மூலனை நாடினோம் “ என்றும் திரு மந்திரப் பாடல்வரி இதை உறுதி செய்கிறது.\nSiddhar Thirumoolar Life History in Tamil – திருமூலர் சமாதி பற்றிய சித்தர்கள் கருத்து\nசென்னை சித்த மருத்துவ நூல் ஆய்வு மைய நூல்கள் திருமூலர் சிதம்பரத்தில் சமாதி அடைந்துள்ளார் என்று கூறுகின்றன. இதே கருத்தை போக சித்தர் கூறியுள்ளார். போகர் “ஜனன சாகரம்“ 312 ஆம் பாடலின்படி திருமூலர் சிதம்பரத்தில் சமாதி கூடி லிங்க வடிவில் உள்ளார்.\nதில்லை நடராஜர் கோவிலில் அவர் சன்னதி ஸ்ரீ மூலன் சன்னதி என்றே உள்ளது. அவருடன் வாழ்ந்த பதஞ்சலி முனிவரும், வியாக்ர பாதரும் அக்கோவிலில் சிலை வடிவில் உள்ளனர். திரு மூலர் சன்னதியை மையமாகக் கொண்டுதான் பாண்டிய மன்னர்களின் ஆதரவில் கருவூர்த்தேவரால் சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டது.\nSiddhar Thirumoolar Life History in Tamil – திருமூலர் பற்றிய சதுரகிரிதல புராணக் கதைகள்\nபாண்டிய நாட்டைச் சேர்ந்த இராசேந்திபுரி ஒரு சிற்றரசு. அவ்வூர் மன்னனான வீரசேனன் இரக்கமற்றவன். தன் மகிழ்ச்சிக்காகக் கொலையும் செய்யக் கூடியவன். பசி, பட்டினியால் வாடிய அவன் நாட்டு மக்களும், அவனுடைய அன்பு மனைவியும் கூட அவனை வெறுத்தனர்.\nஒரு நாள் ஒரு கொடிய நாக விஷத்தை நுகர்ந்து, அவன் இறந்துவிட்டான். அப்போது சூக்கும உடலோடு விண் வழியில் சென்று கொண்டிருந்த திருமூலர் அம்மன்னனின் உடலைச் சுற்றி அரசியாரும் மந்திரிகளும் அழுது புலம்பிக்கொண்டிருந்ததைக் கண்டார். சதுரகிரி சென்று அம்மலை இடுக்கொன்றில் தன் கல்பதேகத்தை மறைத்து வைத்ததுடன் அதற்குத் தன் முதன்மைக் சீடரான குருராஜனைக் காவல் வைத்துவிட்டு சூக்கும உடலுடன் அரண்மனைக்கு வந்து இறந்த மன்னனின் உடலில் புகுந்து வீரசேனத் திருமூலரானார்.\nதிருமூல வீரசேனர் அட்சியில் இராசேந்திரபுரி செழிப்படைந்தது. மக்கள் எல்லா நலங்களும்பெற்று இன்புற்று வாழ்ந்தனர். அரசியும் பழைய வீரசேனனிடம் அடைந்திராத இன்பங்களைத் திருமூல வீரசேனரிடம் அனுபவித்தாள். மன்னன் உடலில் இருப்பவர் ஒரு மகா சித்தர் என்பதைத் தெரிந்து கொண்டாள்.\nஅவரிடம் அன்பொழுகப் பேசி, அவர் தம் கற்பதேகத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும் அத்தேகத்தையும் எரித்து அழிக்கும் முறைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். பிறகு மலைவாழ் மக்கலளான பளிங்கர்களுக்கு பணம் கொடுத்து சித்தரின் உடலை அழிக்கச் சொன்னாள்.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் விதி விளையாடியது. நீண்ட காலமாகத் தன் குரு திரும்பி வராததால் குருராஜன் திருமூலரைத் தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் நகர்ப்புறம் வந்தசமயம் பார்த்து பளிங்கர்கள், அரசி கூறியபடி சித்தரின் கல்ப தேகத்தை எரித்துவிட்டனர். அன்று வேட்டைக்குச் சென்ற மன்னர் வழியில் ��ன் சீடன் வருவதைக் கண்டு பயந்து அவரை அழைத்துக்கொண்டு மலைக் குகைக்குச் சென்றார்.\nதான் பயந்தபடி கல்ப தேகம் எரிந்து கிடந்ததைக் கண்ட திருமூலர் நடந்தவற்றையெல்லாம் ஞானத்தால் உணர்ந்து தெளிந்தார். குருராஜரைத் தனித்து தவம்புரிந்து சுரையேற வாழ்த்தி அனுப்பிவிட்டு அரண்மனைக்கு வந்தார். வந்த சில நாட்களிலேயே மீண்டும் தம் தவ வாழ்க்கையைத் தொடர சதுரகிரிக்கே திரும்ப வந்துவிட்டார்.\nSiddhar Thirumoolar Life History in Tamil – வீரசேனத் திருமூலர் சம்பு கேசத்திருமூலராய் மாறிய கதை\nதிருவானைக்காவில் சம்புகேசன் என்ற பிராமணன் ஞானமார்க்கக் கல்வியில் சிறந்து விளங்கினான். குருவின் துணையில்லாமலே தன்னால் தவம்பயிலமுடியும் என்ற கர்வத்தில் அவன் சதுரகிரி சென்று அங்கு பிராணாயாமத்தைத் தொடங்கினான். தவறாகக் கும்பகம் செய்ததன் விளைவாக மூச்சை வெளிவிட முடியாமல் உயிர்நீத்தான்.\nஅவனது ஆவிபிரிந்த அரைமணி நேரத்திற்குள் அங்கு வந்த வீரசேனத்திருமூலர், அரசன் உடலிலிருந்து வெளிப்பட்டு சம்புகேசன் உடலில் புகுந்து சம்புகேசத்திருமூலரானார். தான் குடியிருந்த அரசனின் உடல் பழுது படக்கூடாது என நினைத்து அவன் உடலை ஒரு மரப்பொந்தில் வைத்து மூடினார். அந்த மகாசித்தரின் கைப்பட்ட அந்த மரப்பொந்து தானாகவே மூடிக்கொண்டது. அந்த மரம் இனி அரச மரம் என்ற பெயரில் தழைக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு சதுரகிரி காட்டுப்பகுதியில் மீண்டும் தம்தவ வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஅந்த மலைப்பகுதியிலும் அவருக்குப் பல சீடர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களை யெல்லாம் உயர்ந்த தவயோகிகளாக உருவாக்கி சித்திபெறச் செய்தார். அதோடு “திருமந்திரம் எண்ணாயிரம்” முதலான பல நூல்களையும் எழுதி முடித்துவிட்டு சம்புகேசத் திருமூலராக அங்கேயே சமாதி பூண்டார் என்று அகத்தியரின் “செளமிய சாகரம்” கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/2013/04/", "date_download": "2019-01-16T23:42:21Z", "digest": "sha1:ESCKZNWSEOHDHTGWUAF7WHJL75KW75YQ", "length": 22318, "nlines": 143, "source_domain": "uyiri.wordpress.com", "title": "April | 2013 | UYIRI", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து கிளம்பி ஆபீஸ் போகும் வழியில் காட்டு பாம்புக்கழுகு (Crested Serpent-Eagle Spilornis cheela) வட்டமிடுவதை பார்த்து வருகிறேன். நேற்று பார்த்தது ஒரு சிறப்பான காட்சி. அவ்வளவு அருகில் பாம்புக் கழுகை பார்த்ததில்லை. இறக���கையை விரித்து எனக்கு எதிரே பறந்து வந்தது. நான் உயரத்தில் இருந்ததால் அதன் இறக்கையின் மேல் பகுதி மிக அழகாகத் தெரிந்தது. வாலின் மேல் வெள்ளை பட்டையும், முகத்தில் இருந்த மஞ்சள் நிறமும் பளிச்சென்று தெரிந்தது. வட்டமிட்டு வட்டமிட்டு கிக்கீஇ..கீஇ…கி என குரலெழுப்பிக்கொண்டே மேலே மெல்ல மெல்ல பறந்த போது அதன் இறக்கையின் கீழ்பகுதியைப் பார்க்க முடிந்தது. இறக்கையின் கீழ்விளிம்பில் கரும்பு-வெள்ளை பட்டை தெளிவாகத் தெரிந்தது. பறவை நோக்குவோருக்கு கழுகு என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவற்றின் கம்பீரமே காரணம். கூர்மையான கால் நகங்களும், கூரிய முனை கொண்ட வளந்த அலகும், அனாயாசமாக காற்றில் இறக்கைகளை அடிக்காமலேயே தவழ்ந்து தலையை அங்கும் இங்கும் திருப்பி கீழே நோட்டமிடுவதும், உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் திறனுமே அவற்றை வசீகரிக்கச் செய்கின்றது. எனினும் கழுகினங்களை சரியாக அடையாளம் காண்பதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. சில கழுகினங்கள் உயரப் பறந்து கொண்டிருந்தாலும் அவற்றின் குரலை வைத்து சரியாக அடையாளம் காணமுடியும்.\nவட்டமிடும் காட்டு பாம்புக்கழுகு. Photo: Ramki Sreenivasan\nபெயருக்கு ஏற்றாற்போல் காட்டு பாம்புக்கழுகின் உணவு பாம்புகள் தான். அதுவும் குறிப்பாக கொம்பேரிமூக்கன் (Bronz-backed tree snake), பச்சைப் பாம்பு (Green Vine snake), சாரைப்பாம்பு (Rat Snake), தண்ணீர்ப் பாம்புகள் (water snakes). இவை யாவும் நஞ்சற்ற பாம்புகள் என்பதை கவனிக்க. நஞ்சுள்ள பாம்புகளை வெகு அரிதாகவே பிடிக்கின்றன. அப்படிப் பிடிக்கும் போது கடிபட்டு இறந்து போனதாகவும் குறிப்புகள் உள்ளன.\nபச்சைப் பாம்புடன் காட்டு பாம்புக்கழுகு சோடி. Photo: Ramki Sreenivasan\nமுன்பு ஒரு முறை காலில் பாம்பை வைத்துக்கொண்டு பறந்து செல்வதை பார்த்திருக்கிறேன். இவை தமது கூரிய அலகால் பாம்பின் தலையை பிடித்துக் கவ்விக் கொல்கின்றன. சில நேரங்களில் தரையில் ஓடும் பாம்பினைப் பிடிக்க இவையும் தரையில் இறங்கி இரண்டு இறக்கைகளையும் அகல விரித்து நடந்து சென்று பிடிப்பதாகவும் குறிப்புகள் உள்ளன. இது கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருக்கும். இதை நேரில் கண்டவர்கள் பாக்கியசாலிகள். இணையத்தில் தேடிய போது youtube video ஒன்றில் இக்கழுகு தரையில் நின்று பாம்பு பிடிக்கும் காட்சியை பதிவு செய்திருந்தார்கள். ஆனல் இந்த குறும்படத்தில் அவை இறக்கையை விரித்துக��கொண்டு பாம்பை பிடிக்கவில்லை.\nஇவை எலி, சிறு பறவைகள், ஓணான், மீன், தவளை முதலியவற்றையும் சாப்பிடும். இந்தியாவின் பல பாகங்களில் இவை பரவி உள்ளன. எனினும் அடர்ந்த, நீர்நிலைகள் நிறைந்த காட்டுப்பகுதிகளில் தென்படும்.\nஇன்று காலையும் நேற்று பார்த்த இடத்திலேயே பாம்புக் கழுகை மறுபடியும் பார்த்தேன். இந்த முறை சற்று உயரப் பறந்து கொண்டிருந்தது. குரலெழுப்பிக்கொண்டே. எனினும் பறப்பதில் ஒரு ஒழுங்கின்மை தெரிந்தது. அக்கழுகைச் சுற்றி சிறிய பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பைக்கை நிறுத்தி விட்டு கூர்ந்து கவனித்த போது அச்சிறிய பறவைகள் சாம்பல் தகைவிலான் அல்லது காட்டுத்தகைவிலான் (Ashy woodswallow) எனத் தெரிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பைனாகுலர் வைத்து பார்த்தேன். இது ஒரு சிறிய மைனா அளவுள்ள பறவை. காட்டுப்பகுதிகளில் சிறு கூட்டமாக உயர பறந்து கொண்டிருப்பதை அவ்வப்போது காணலாம். சில நேரங்களில் கூட்டமாக ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமர்ந்திருக்கும்.\nதந்திக்கம்பியில் காட்டுத்தகைவிலான்கள். Photo: Kalyan Varma\nமரக்கிளையில் காட்டுத்தகைவிலான்கள். Photo: Radha Rangarajan\nஇந்தச் சிறிய பறவை அதன் உருவில் பண்மடங்குள்ள கழுகினை சூழ்ந்து அதை விரட்டியடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. முதலில் மூன்று பறவைகள் அக்கழுகினை துரத்தின. பிறகு அதில் ஒரு பறவை குறைந்தது 5 நிமிடங்கள் வெகுதுரத்திற்கு அக்கழுகினை துரத்திக் கொண்டே இருந்தது. கழுகினைச் சுற்றிப் பறந்து அவ்வப்போது அதனருகில் சென்று கொத்துவது போலத் தெரிந்தது. சிறிய பறவைகளையும், பாம்புகளையும் பிடித்துத் தின்னும் கழுகையே அந்த சிறிய பறவையின் தைரியத்தை பார்க்க வியப்பாக இருந்தது. என் தலைக்கு மேலை நடந்த இந்த சண்டைக்காட்சியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அலுவலகத்திற்கு நேரமான காரணத்தால், மனமில்லாமல் பைக்கை கிளப்பிக் கொண்டு புறப்பட்டேன்.\nஇணையத்தில் தேடிய போது செவ்வயிற்றுக் கழுகையும் (Rufous-bellied Hawk Eagle) கூட இந்த காட்டுத்தகைவிலான்கள் கூடிச் சென்று தாக்கும் நிழற்படம் காணக்கிடைத்தது (அப்படத்தை இங்கே காண்க). ஆங்கிலத்தில் இப்பண்பினை mobbing behaviour என்பார்கள். கரும்பருந்தினை (Black kite) காகங்கள் துரத்துவதையும், காகங்களை கரிச்சான் குருவிகள் (Black Drongo) துரத்துவதையும் பார்த்திரு���்கிறேன். எனினும் இப்பண்பினை இவ்விரண்டு பறவைகளிடத்தும் பார்ப்பது இதுதான் முதல் முறை.\nஇன்று பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்திலிருந்து ஒரு கொண்டலாத்தி பறந்து செல்வதைப் பார்த்தேன். அது அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியவுடன் அந்த இடத்தை நோட்டமிட்டபோது சில்வர் ஓக் மரத்துளையில் இருந்து தலை நீட்டி எட்டிப்பார்த்தது ஒரு கொண்டலாத்தி. உடனே பைக்கை நிறுத்தி அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.\nகொண்டலாத்தியின் கூடு துர்நாற்றமடிக்கும், அதில் குப்பை கூளங்களை சேமித்து வைத்திருக்கும் என படித்தது நினைவுக்கு வந்தது. அருகில் சென்று பார்க்கவில்லை. கூடு வைக்கும் பறவைகளை தொந்தரவு செய்யக்கூடாதல்லவா எனினும் எடுத்த புகைப்படத்தை கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்த போது கூட்டிலிருந்து மெல்லிய கயிறு போல ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. இது இப்பறவை கொண்டு வந்து சேர்த்ததா எனத் தெரியவில்லை. கொண்டலாத்தியை இங்கே இதற்கு முன் பார்த்திருந்தாலும் இவற்றின் கூட்டினைக் காண்பது இதுவே முதல் முறை.\nகாக்கை, சிட்டுக்குருவி போல் அடிக்கடி தென்படும் பறவையல்ல கொண்டலாத்தி. எப்போதாவது தரையில் நடந்து தனது நீண்ட அலகால் கொத்திக் கொத்தி பூச்சிகளையும், புழுக்களையும் எடுத்து தின்பதைக் காணலாம். பெரும்பாலும் தனியாகவே தென்படும். வெளிறிய பழுப்புப் தலையும் வயிறும், இறக்கையும் வாலும் கருப்பு வெள்ளை பட்டைகளைக் கொண்டும் இருக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி என்று தவறாகக் நினைத்துக்கொள்வார்கள்.\nகொண்டலாத்தியின் அழகு அதன் விசிறி போன்ற கொண்டைதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும் (பறந்து செல்லும் காட்சியை இங்கே காண்க).\nகொண்டலாத்தியின் குரல் எனக்குப் பரிச்சயமானதுதான். இவை உரக்கக் குரலெழுப்புவதில்லை. எனினும் தூரத்திலிருந்து குரலெழுப்பினாலும் அடையாளம் காணுமளவிற்கு தெளிவாகக் கேட்கும். இதன் குரலை வைத்தே இதற்குப் பெயரிட்டார்கள். இதன் ஆங்கிலப்பெயர் Hoopoe (Upupa epops). இப்பறவை குரலெழுப்புவது ஊப்..ஊப்..ஊப்.. என்றிருக்கும். இதனாலேயே Hoopoe எனப் பெயர் பெற்றது. குக்..குக்..குக்.. எனக் குரலெழுப்புவதால் குக்குருவான் (Barbet)எனப் பெயர் பெற்றதைப் போல. இவ்வாறு உச்சரிப்பதை வைத்தே பெயரிடுவதை ஆங்கிலத்தில் Onomatopoetic என்பர்.\nகொண்டலாத்தி ஆதி காலத்திலிருந்தே மனிதனை தன் அழகால் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகப் புராணங்கள் பலவற்றிலும், திருக்குர்ஆனிலும் கூட இப்பறவையினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. கொண்டலாத்தி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. நம் பஞ்சாப் மாநிலப் பறவையும் கூட இதுதான். பறவைகளைப் பற்றிய அருமையான தமிழ் புதுக்கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று இருக்கிறது தெரியுமா அந்த கவிதை நூலின் பெயரும் “கொண்டலாத்தி”\nதமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா\nகாவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Gunshort.html", "date_download": "2019-01-16T23:29:05Z", "digest": "sha1:RGIGBYJVTULBKYGTTS4KPEQEMOYFNXVP", "length": 10085, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் பலி\nதுரைஅகரன் September 13, 2018 கொழும்பு\nறக்குவானை, கஹவத்தை, வடக்கு பனாப்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபர் வௌியில் மின்குமிழை சரி செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது குறித்த நபர் காயமேற்பட்டு விழுந்திருந்ததையடுத்து ��ஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ சந்தேகநபரோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று றக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135176-fireworks-producers-association-urges-tn-government-to-announce-5-days-holiday-for-diwali.html", "date_download": "2019-01-16T22:23:55Z", "digest": "sha1:VPVMFLSD4KYWMAWQFTAJRRO7VUOWMA7O", "length": 8563, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Fireworks producers association urges TN government to announce 5 days holiday for Diwali | `தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை!’ - பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை | Tamil News | Vikatan", "raw_content": "\n`தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை’ - பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\n'தீபாவளிப் பண்டிகையை முழுமையாகக் கொண்டாட 5 நாள்கள் விடுமுறை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்களுக்கான முதல் மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கே. சுந்தரேசன், காவல் துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டாசுக் கடை உரிமையாளர்களும் வருகைதந்தனர். இந்த மாநாடு, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.இராதாகிருஷ்ணனும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்\nவெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கே.சுந்தரேசன் பட்டாசு உற்பத்தியின் சட்டங்களை���ும், விதிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் பிரச்னைகளின் தீவிரம்குறித்தும் அவர் பேசினார் உரிமம் பெற்ற தொழிற்சாலைகள்மூலம் உற்பத்தியாகும் பட்டாசு எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் விளக்கினார். பின்னர், பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏற்ற உறுதிமொழியைப் பின்பற்ற அறிவுரை வழங்கினார், இறுதியாக, அரசு விதித்துள்ள நிபந்தனைகளையும் தெரிவித்தார். அதன்பின், சிவகாசி பட்டாசு சங்க உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். தமிழக அரசு, பிரச்னையில் மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு,அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஇந்த மாநாட்டில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட 5 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும், பட்டாசுக் கடை உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு மாநிலம் முழுவதும் எளிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாடுபடும். பட்டாசு வெடிக்கத் தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவான தீர்ப்பே கிடைக்கும். தீபாவளிப் பண்டிகைக்கு 5 நாள்கள் விடுமுறை அளிப்பதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்’’ என்று பேசினார். இறுதியாக, பட்டாசு மாநாட்டின் முதல் பட்டாசு வணிக மலர் வெளியிடப்பட்டது. இதில், பட்டாசுத் தொழிலின் ஆரம்பமும், வளர்ச்சியும் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/81487-india%E2%80%99s-oldest-warship-may-be-sold-for-scrap.html", "date_download": "2019-01-16T22:48:44Z", "digest": "sha1:3MFE2LBCVTANCFJE4Z7GCI3JX6Y6SFFX", "length": 16171, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "குப்பைக்குச் செல்லும் ஐ.என்.எஸ் விக்ராந்த்? | India’s oldest warship may be sold for scrap", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:23 (21/02/2017)\nகுப்பைக்குச் செல்லும் ஐ.என்.எஸ் விக்ராந்த்\nஇந்தியக் கப்பற் படையின் பழமையான விமானம்தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த், தற்போது மிகவும் மோசமாகி, குப்பைக்குச் செல்லும் நிலையில் இருப்பதாக கப்பற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30 வருடங்களாக இந்தியக் கப்பற்படையில் முக்கியப் பங்காற்றி வந்த இந்தக் கப்பலின் பயன்பாடு, வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி அன்று நிறுத்தப்பட இருக்கிறது. இதையடுத்து, அந்தக் கப்பலை அப்படியே மியூசியமாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கப்பலை மியூசியமாக மாற்ற 1000 கோடி செலவு ஆகும் என்பதாலும், அதில் பாதித் தொகையை ஏற்குமாறு கூறிய ஆந்திராவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும் தற்போது அந்தக் கப்பல் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. இந்தக் கப்பல் 1987 -ம் ஆண்டில் இருந்து நமது கப்பற்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுப்பைக்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியக் கப்பற் படை விமானம் தாங்கிக் கப்பல் கப்பற்படை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102510-high-court-judges-review-at-pamban-road-bridge.html", "date_download": "2019-01-16T22:19:37Z", "digest": "sha1:DIIWQZ5CLK6VTH4FNOAM2VISEQ3D6GNK", "length": 19504, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "பாம்பன் பாலத்தில் தொடர் விபத்துகள் : உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு! | High court judges review at pamban road bridge", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:05 (17/09/2017)\nபாம்பன் பாலத்தில் தொடர் விபத்துகள் : உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு\nஅன்னை இந்திரா காந்தி சாலை பாம்பன் பாலத்தில் தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ள ரப்பர் சாலைகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.\nராமநாதபுரம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் தமிழகத்தின் நிலப் பகுதியை ராமேஸ்வரம் தீவுடன் இணைப்பது பாம்பன் பாலம். சுமார் 2.5 கி.மீ தூரம் கொண்ட இந்த பாம்பன் பாலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் விபத்துகள் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 விபத்துகள் நடந்துள்ளன. இதற்கான காரணம் பாம்பன் பாலத்தில் புதிதாக போடப்பட்ட ரப்பர் சாலையாகும்.\nநெடுஞ்சாலைத்துறையின் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் சுண்ணாம்பு மற்றும் தார் , குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்பட்ட இந்த சாலை, வாகனம் இயக்குவதற்கு அசாதரண சூழல் உள்ளது. மேலும், வாகனத்தின் சக்கரத்துக்கும் சாலைக்கும் பிடிமானம் இல்லாமல் போய்விடுகின்றது.வேகமாக வரும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவை வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் விபத்துகுள்ளாகின்றது. ஆகவே, இந்தப் பாலத்தில் புதிய சாலை அமைக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்தி முறையான சாலை அமைக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகையில் , கப்பல் மற்றும் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத���திவைத்து உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நிஷா பானு ஆகியோர் பாம்பன் பாலத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களிடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாம்பன் பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைகுறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் விளக்கினர். இதேபோல் நீதிபதிகளை சந்தித்த பாம்பன் பகுதி மீனவர்கள் சமீப காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் குறித்தும், புதிதாக போடப்பட்ட ரப்பர் சாலையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.\nமழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 1100 கி.மீ தூரம் மாணவர்கள் சைக்கிள் பயணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t32190-topic", "date_download": "2019-01-16T22:58:35Z", "digest": "sha1:5HGHJQGOGIKJLPSE2KPG2F2ZI7CPSNW2", "length": 24644, "nlines": 285, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஎம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள் :: தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்\nஎம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nதமிழ், வடமொழி (சமஸ்கிருதம்), சீனம்,\nகிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய\nஎல்லாத் துறை அறிவும் கொண்ட\nஎம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\n(இப்பதிவு எழுதிய நாள் 17/06/2012)\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nஇது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை..\nஉள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லை என்பதால்\nஆங்கிலத்தில் படித்தால்தான் அயல் நாட்டினருடன்\nபோட்டி போட முடியும் என்ற ந���லை..\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nஎத்தனையோ இயற்கை பேரழிவுகளையும், படையெடுப்புகளையும் தாண்டியும் இன்றும் தமிழ் மொழி வழக்கில் உள்ளது..\nலினக்ஸ் இயங்குதளங்களும் அவற்றின் பயன்பாடுகளும் தமிழ் பேசத் துவங்கி பல நாட்களாகி விட்டன. தொழில்நுட்பத் தகவல்கள் பலவும் தமிழில் வருகிறன..\nஇந்த வேகம் கூடினால் போதும்\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nஅ.இராமநாதன் wrote: எல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்\nஇது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை..\nஉள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லை என்பதால்\nஆங்கிலத்தில் படித்தால்தான் அயல் நாட்டினருடன்\nபோட்டி போட முடியும் என்ற நிலை..\nதங்கள் கேள்விக்கு நண்பர் ஆளுங்க நல்ல பதிலைத் தந்துள்ளார்.\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nஆளுங்க wrote: எத்தனையோ இயற்கை பேரழிவுகளையும், படையெடுப்புகளையும் தாண்டியும் இன்றும் தமிழ் மொழி வழக்கில் உள்ளது..\nலினக்ஸ் இயங்குதளங்களும் அவற்றின் பயன்பாடுகளும் தமிழ் பேசத் துவங்கி பல நாட்களாகி விட்டன. தொழில்நுட்பத் தகவல்கள் பலவும் தமிழில் வருகிறன..\nஇந்த வேகம் கூடினால் போதும்\nதங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nஒரு மொழி அழியாமல் இருக்க;\nகுறித்த மொழியில் பேணவும் வேண்டுமே\nRe: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள் :: தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிம�� விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91556.html", "date_download": "2019-01-16T22:56:12Z", "digest": "sha1:W47GYDXSCMFKZSTRF7AP4G57LGTWWSH4", "length": 5462, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது – Jaffna Journal", "raw_content": "\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினார்.\n“கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்��ு தாக்கப்பட்டார்.\nஇரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய 4 பேரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டுள்ளது.\nகொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியராக அவர் உள்ளமையால், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட காரணங்களால் சில மாணவர்களை பாடசாலையிலிருந்து விலக்க அல்லது இடைநிறுத்த காரணமாக அமைந்துள்ளார். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T23:01:30Z", "digest": "sha1:YZEK2LMRZDNIJP44CTYYTURPMNLJBFD7", "length": 3690, "nlines": 35, "source_domain": "tamil.lankaviews.com", "title": "பங்களாதேசத்தில் தேர்தல் வன்முறை 17 பேர் உயிரிழப்பு! « Lanka Views", "raw_content": "\nபங்களாதேசத்தில் தேர்தல் வன்முறை 17 பேர் உயிரிழப்பு\nபங்களாதேசத்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் ஷேக் ஹஸீனாவின் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்க் கட்சியை சேர்ந்த காலிதா சியாவின் கட்சியினருக்குமிடையில் நடந்த மோதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 60000 படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த மோதல் நடந்திருப்பது கவலையளிப்பதாக உள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nஇம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக 100 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றிருப்பதுடன் வாக்களிக்கும் விகிதாசாரம் இம்முறை அதிகரிக்கக் கூடுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n“சிறைக் கைதிகளும் மனிதர்களே” மனிதர்களை தாக்கும் அதிகாரிகள்\nதுறைமுக நகரம் கொழும்பின் ஒரு பகுதிதான்\nஊவாவு��்கு சத்தியப்பிரமாணம் செய்த ஆளுனர் தெற்கிற்கு\nசிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரு மருந்துகள் தட்டுப்பாடு\nஇரு வாரத்தில் இரண்டாவது சிறப்பு நீதிமன்றம்- தலதா அத்துகோரல\nஈரானில் இறைச்சி ஏற்றி வந்த விமானம் வீட்டுக்குள் புகுந்தது.\nமூன்று வாரங்களாக அமெரிக்க அரசாங்கம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T22:12:29Z", "digest": "sha1:EIAYYWAZL4MHR6UA5O6GC27GOBKXTGY6", "length": 7371, "nlines": 47, "source_domain": "tamil.lankaviews.com", "title": "வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி « Lanka Views", "raw_content": "\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது.\nமுதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. ஹெட்மயர் (106 ரன்) சதம் அடித்தார். சாஹல் 3 விக்கெட்டும், ஜடேஜா, முகமது சமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் விராட்கோலி- ரோகித் சர்மா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் குவித்து வெற்றியை எளிதாக்கியது.\nஇந்தியா 42.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 152 ரன்னும், விராட்கோலி 140 ரன்னும் எடுத்தனர்.\nவெற்றி குறித்து கேப்டன் விராட்கோலி பேசும்போது, ரோகித்சர்மாவை பாராட்டினார். அவர் கூறியதாவது:-\nஇந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வெற்றியாகும். வெஸ்ட்இண்டீஸ் சவாலான இலக்கை நிர்ணயித்தது.\n323 ரன் இலக்கை ஜாக்கிரதையாக அணுக வேண்டியது அவசியமாகும். இதற்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் தேவை என்பதை அறிவோம்.\nரோகித் சர்மா மறுமுனையில் இருக்கும்போது பெரிய ரன் இலக்கை எடுப்பது என்பது எளிதானது. டாப் 3 வீரர்களில் நான் நிலைத்து நின்று கடைசி வரை விளையாட விரும்புவேன்.\nஏனென்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாட கூடியவர்கள். ஆனால் இந்த போட்டியில் நான் அடித்து ஆட முடிவு செய்து ரோகித்சர்மாவை உறுதுணையாக நின்று விளையாடு என்று கூறினேன்.\nநான் அவுட் ஆன பிறகு ரோகித்சர்மா அதிரடியாக ��ிளையாடினார். ரோகித் சர்மாவுடன் இது 5 அல்லது 6-வது இரட்டை சதம் பார்டனர்ஷிப் ஆகும்.\nரோகித்துடன் இணைந்து விளையாடுவதை எப்போதும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன். இதனால் அணிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்.\nபந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது. இந்த பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட்இண்டீஸ் அடித்து ஆடும்போது கட்டுப்படுத்துவது கடினம். அதனால் பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.\nஇந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட இன்னும் சில ஆண்டுகள் என் கணக்கில் உள்ளன. நாட்டுக்காக விளையாடுவது என்பது அரிதானது. அப்படியுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு போட்டியையும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.\n“சிறைக் கைதிகளும் மனிதர்களே” மனிதர்களை தாக்கும் அதிகாரிகள்\nதுறைமுக நகரம் கொழும்பின் ஒரு பகுதிதான்\nஊவாவுக்கு சத்தியப்பிரமாணம் செய்த ஆளுனர் தெற்கிற்கு\nசிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரு மருந்துகள் தட்டுப்பாடு\nஇரு வாரத்தில் இரண்டாவது சிறப்பு நீதிமன்றம்- தலதா அத்துகோரல\nஈரானில் இறைச்சி ஏற்றி வந்த விமானம் வீட்டுக்குள் புகுந்தது.\nமூன்று வாரங்களாக அமெரிக்க அரசாங்கம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/satyagraha.html", "date_download": "2019-01-16T23:17:32Z", "digest": "sha1:YDTXKPFP2AUXHR42TXM3AZLXNF7NYGMZ", "length": 22182, "nlines": 227, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : SATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)", "raw_content": "\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nசி.பி.செந்தில்குமார் 8:38:00 AM SATYAGRAHA- சினிமா விமர்சனம் No comments\nபொதுவாக சில இயக்குனர்களின் படங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால், சர்ச்சையை வைத்து படம் அமைக்கும் இயக்குனர் வெகு சிலர் தான். பாலிவுட்டில் இதைப் போன்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் மதுர் பந்தாகர், பிரகாஷ் ஜா.\n‘ஆரக்ஷன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு பிரகாஷ் ஜா இயக்கிய திரைப்படம் தான் ‘சத்தியாக்கிரஹா’. டிரையிலரிலேயே சாதாரண குடிமகன் அமிதாப்பச்சன், ஐ.ஏ.எஸ் அதிகாரியை அடிப்பது போன்ற காட்சி காட்டப்பட கண்டிப்பாக இப்படமும் சர்ச்சைக்குரியது தான் என உறுதி செய்யப்பட்டது.\nவெளிநாட்டில் பி.எச்.டி. படித்துவிட்டு இந்தியாவில் கம்யூனிகேஷன் செக்டாரில் பிஸினஸ் செய்ய அஜய் தேவ்கன் இந���தியா திரும்புகிறார். அஜய் தேவகனின் தோழனும் அமிதாப் பச்சனின் மகனுமானவர் இந்திராநீல் சென்குப்தா. கடமை, கண்ணியம் என வாழும் அமிதாப் பச்சனின் மகன், சாலையில் விபத்துக்குள்ளாகி உயிர் இழக்கிறார். இவரின் குடும்பத்திற்கு உதவித் தொகை தருவதாக மனோஜ் பஜ்பாய் அறிவிக்கிறார்.\nநீண்ட காலமாக அரசு அலுவலகம் சென்று உதவித் தொகை கிடைக்காமல் அமிதாப்பின் மருமகள் அம்ரிதா ராவ் ஏமாற்றம் கொள்ள வெகுண்டு எழும் அமிதாப்பச்சன் அலுவலகத்திற்கு சென்று நெறி தவறிப்பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஓங்கி அரைகிறார். வரம்பு மீறியதற்கு அமிதாப்பச்சன் கைது செய்யப்படுகிறார். இச்சம்பவம் டி.வி ரிப்போர்டர் கரீனா கபூரால் பிரபலப்படுத்தப்படுகிறது. சமூக ஆய்வலர், இளைஞர் அணி தலைவர் போல் விளங்கும் அர்ஜுன் ராம்பால் தன் குழுவுடன் இணைந்து அமிதாப்பச்சனுக்கு ஆதரவாக போராடத் துவங்குகிறார்.\nஅமிதாப்பச்சனுக்கு உதவித் தொகையை பெற்றுத் தருகிறார் மினிஸ்டர் பஜ்பாய். ஆனால் தன்னைப் போன்ற இழுக்கடிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை அத்தொகையை வாங்க மாட்டேன் அவர்களுக்காக சத்தியாக்கிரஹா போராட்டம் செய்யப் போவதாக அமிதாப்பச்சன் கூறுகிறார். இச்சம்பவம் மீண்டும் பரபரப்பாகிறது. இதற்குப் பின் அனைவருக்கும் நீதி கிடைத்ததா அமிதாப்பச்சன் போராட்டத்தின் விளைவு தான் கிளைமாக்ஸா அமிதாப்பச்சன் போராட்டத்தின் விளைவு தான் கிளைமாக்ஸா என எதிர்பார்த்தால் கடைசியில் கண்டபடி சுற்றி… உளறிக் கொட்டி கிளறி மூடுகிறார் பிரகாஷ் ஜா.\nவேற்று மொழிப்படம் டிவிடிகளைப் பார்த்து காப்பியடிக்கும் இயக்குனர்கள் உண்டு. ஆனால், பிரகாஷ் ஜா இவர்களுக்கு விதிவிலக்கு. இவர் தன் முந்தைய படங்களையே பார்த்துப் பார்த்து ரசித்து அதிலிருந்தே காப்பியடித்து விடுகிறார் இல்லை…. இன்ஸ்பயர் ஆகிவிடுகிறார். இவர் முன்பு இயக்கிய ஆரக்ஷன், ராஜ் நீதி சாயலிலேயே இப்படமும் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படத்திலும் அதே வில்லன் மனோஜ் பஜ்பாய், முந்தைய படத்தில் நேரிட்ட அதே முடிவுதான் அவருக்கு இப்படத்திலும்.\nகாந்திய உடைக்கும் மாடர்ன் உடைக்கும் இடையே அஜய் தேவகன் அணிந்து வரும் கதாபாத்திரத்திற்கு சுத்தமாக பொருந்தவில்லை. அர்ஜுன் ராம்பாலை எடுபிடி போல் காட்டி முக்கியத்துவமில்லாத கதாபாத்���ிரம் கொடுத்து விரயம் செய்துள்ளனர். மீடியா ரிப்போர்டர் கொஞ்சம் பிகு பண்ண வேண்டும் என இயக்குனர் கரீனாவிடம் கூறியிருப்பார் போலிருக்கிறது. பிகுனா பிகு அப்படி ஒரு பிகு. இவரின் மேக்கப் கூட ரசிகர்களை ப்பா என ஜதி போட வைக்கிறது.\nஒரு பிரபல நிகழ்வை அடிப்படை நாட்டாக வைத்துக் கொண்டு அதில் பிரகாஷ் ஜா காத்தாடி விடப்பார்த்து காலை வாரிக் கொண்டுள்ளார். அமிதாப் பச்சன் மட்டும் தான் சரியான தேர்வு. ஒரே ஆறுதல் இவரும் இல்லை என்றால் அவ்வளவுதான்.\nஏகப்பட்ட லாஜிக் சறுக்கல்கள், கதை, காந்தியவாதம் பற்றியது. ஆனால் கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் அதற்குரிய கொள்கைகளை காந்தியின் கொள்கை கொண்டவர்களாக சரியாக பிரதிபலிக்கச் செய்யவில்லை. மினிஸ்டர் வீட்டில் தோன்றிய போதெல்லாம் எளிதாக புகுந்து அவரை அடிக்கும் அஜய் தேவகனின் காட்சியைப் போல் பல காட்சிகளில் லாஜிக் சொதப்பல்கள்.\nஇன்றைய சூழலில் போராட்டம் உருவாகும் விதத்தை, மனிதர்களின் தெளிவற்ற கொள்கையை நையாண்டி கலந்து தைரியமாக விமர்சித்ததில் பிரகாஷ் ஜா பாராட்டப்படுகிறார். சரியான கதாபாத்திரத் தேர்வுடன், இளமைப் பட்டாளத்தின் துணையுடன் எடுக்கப்பட்டிருந்தால் சத்தியாக்கிரஹா ரசிக்கத் தக்கதாய் அமைந்திருக்கலாம். ஆழமற்ற கதையமைப்புடன் சத்தியாக்கிரஹா ததிங்கிணத்தோம் ஆடுகிறது.\nமொத்தத்தில் “சத்தியாகிரஹா” – “ஆஃப் பாயில்”.\nநடிகர் : அமிதாப் பச்சன், அஜெய் தேவ்கன்\nநடிகை : கரீனா கபூர்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும��� ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவ���ம் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/04180643/1014093/Rajapaksa-can-solve-the-Tamil-people--Mano-Ganesan.vpf", "date_download": "2019-01-16T22:51:39Z", "digest": "sha1:NNRV4G5VRH65D4ZSSD2WZCINP2VFK4I3", "length": 9682, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபக்சேவால் தமிழ் மக்களை தீர்த்து கட்டத்தான் முடியும் - மனோ கணேசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபக்சேவால் தமிழ் மக்களை தீர்த்து கட்டத்தான் முடியும் - மனோ கணேசன்\nராஜபக்சேவால் தமிழ் மக்களை தீர்த்து கட்டத்தான் முடியும் எனவும் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் இலங்கை முன்னாள் அமைச்சரும் எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nதந்தி டி.வி.க்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், 30 ஆண்டுகளாக இலங்கையில் போர் நடந்தபோது கூட, தேர்தல் முறைக்கு மாற்றாக அரசு மாற்றப்பட்டது கிடையாது எனவும் தமிழ் எம்பிக்கள் அனைவரும் பேரம் மற்றும் அமைச்சர் பதவிகளை தாண்டி, ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்\nதைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.\nவணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...\nவணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...\nசிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்\nசிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்\nஉலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை\nஉலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nமேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்\nமேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்\nஉறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்\nஉறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/03153804/1013974/Culprit-Caught-After-19-years-in-Fraud-case.vpf", "date_download": "2019-01-16T22:02:16Z", "digest": "sha1:RQTA7ACVG6MRN4WVOOJAALPJSHCQWNID", "length": 10102, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்\n10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம் கருத்தட்டான்குடியைச் சேர்ந்த நாடிமுத்துவும், அவரின் சகோதரர் முத்துக் குமாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சாகுல்ஹமீது உள்ளிட்ட 8 பேரிடம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். கடந்த 1998ஆம் ஆண்டில் பணம் பெற்ற அவர்கள், வேலை வாங்கித் தராததால், சாகுல் ஹமீது போலீசில் புகார் அளித்திருந்தார்.\nநாடிமுத்துவை காரைக்குடியில் 1999ஆம் ஆண்டில் போலீசார் கைது செய்த நிலையில், முத்துக்குமார் தலைமறைவாகி விட்டார். கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முத்துக்குமாரை, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவரை சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nகஜா நிவாரணம் வேண்டி தஞ்சை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n85% சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவு - ககன்தீப்சிங்\nதஞ்சாவூரில் 85 சதவீத சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nதொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து\nஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை\nதஞ்சை பெரியகோயிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112581-no-one-can-operate-rajinikanth-says-gkvasan.html", "date_download": "2019-01-16T22:32:32Z", "digest": "sha1:5ECRY4XBPIOJ6WY5UC5FKSODSQVM2NNY", "length": 20061, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமாவில்தான் ரஜினியை இயக்க முடியும்; பொதுவாழ்வில் யாரும் இயக்க முடியாது! ஜி.கே.வாசன் தடாலடி | No one can operate Rajinikanth, Says G.K.Vasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (03/01/2018)\nசினிமாவில்தான் ரஜினியை இயக்க முடியும்; பொதுவாழ்வில் யாரும் இயக்க முடியாது\nதமிழ் மாநிலக் காங்கிரஸின் திருப்பூர் மாநகர மாணவரணி தலைவர் பிரசாத், கடந்த 31-ம் தேதி இரவு வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்துக்கு இரங்கல் தெரிவிக்க வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, \"அரசியல் என்பது ரஜினிகாந்த்துக்குப் புதிதல்ல. கடந்த 30 ஆண்டு காலமாகத் தமிழக அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார். பல நேரங்களில் அவரது வியூகம் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் அரசியலின் ஆழம் தெரிந்தவர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமாவில் மட்டுமே ரஜினியை இயக்க முடியும். பொதுவாழ்வில் அவரை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது.\n1996 காலகட்டத்தில் த.மா.கா-வுடன் ரஜினிக்கு நல்ல நெருக்கம் இருந்தது. அது மூப்பனாரின் காலம். அந்த இடத்தை ஏணி வைத்தாலும் என்னால் எட்ட முடியாது. நான் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் செயல்பட முயல்கிறேன். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதை அவர்கள் அதிகாரபூர்வமாக மக்களிடத்தில் அறிவிக்க வேண்டும். மக்களும் அதை ஏற்றுக்கொண்டு தேர்தலில் முழு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.\nஅரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இயங்குவதாகப் பலமுறை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால், பல எதிர்க்கட்சிகள் அவரது நடவடிக்கைகளை வரவேற்கவில்லை. எனவே, தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, தற்சமயம் இதுபோன்ற பணிகளை ஆளுநர் தவிர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் கூறிவருகிறோம். திருப்பூரைச் சுற்றியுள்ள ஈரோடு, கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முக்கிய தொழில் நடைபெறும் நகரங்களாக இருப்பதால், திருப்பூரை சிறப்புப் பொருளாதார மண்டலமாக மத்���ிய அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியக் கடனுதவியை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மருத்துவத்துறையின் மகிமை மற்றும் அதன் வளர்ச்சியைக் குறைக்கின்ற வகையில் அந்த மசோதாவின் வடிவம் அமைந்திருக்கிறது. மருத்துவக் குழுக்களோடு முறையாகப் பேசி, சரியான முறையில் மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டியது அத்துறையின் கடமை'' என்றார்.\nதினகரனுக்கு எதிராக நாளை டைம்பாம் வெடிக்கும் - ரகசியத்தை உடைத்த ஹெச்.ராஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-19/cinema/125511-director-adhik-ravichandran-interview.html", "date_download": "2019-01-16T22:30:08Z", "digest": "sha1:IVL3ILAAT2GCNFMTZXJBJDAFLALWHRFZ", "length": 27155, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’ | Director Adhik Ravichandran Interview - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஒய் பிளட்... ஸேம் பிளட்\nகூகுள் மேப்பையே கதறவிடும் விஷால்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொக்கிபீடியா - அன்புமணி ராமதாஸ்\nலேடி சிவாஜி... குட்டி கமல்\nஇணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்\n`மாவீரன் கிட்டு' இசை வெளியீட்டு நிகழ்வில்...\n`சைத்தான்' இசை வெளியீட்டு நிகழ்வில்...\nஇப்போ இவங்க மைண்ட் வாய்ஸ் என்ன\nபடிப்படியா வளர்ச்சி இல்லை... படிப்படியா கவர்ச்சி\n‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்\n``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’\n``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க\nநட்பு + பயணம் = ‘ஆனந்தம்’\nகாதல் பாதி காமெடி பாதி\n``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க\n``அப்பா சினிமாவுல ரொம்ப வருஷம் உதவி இயக்குநராகவே இருந்தவர். நான் இஞ்சினியரிங் முடிச்சுட்டு சினிமாவுக்குப் போறேன்னு சொன்னப்ப யாருமே ஏத்துக்கல. `இவ்ளோ வருஷமா அப்பா சினிமால இருக்காரு. அவராலயே சக்சஸ் ஆக முடியல. நீ சினிமாவுக்குப் போய் என்ன பண்ணப்போறே'ன்னு சொன்னாங்க. நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்ய முடிவெடுக்குறப்ப அதுல இருக்கும் ரிஸ்க், நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு ஒருவித பயத்த உண்டு பண்ணிடுது. ஏன்னா இங்க எல்லா விஷயத்தையுமே ஒரு வெற்றிதானே தீர்மானிக்குது” - கனவுகளை ஜெயித்துவிட்ட சந்தோசத்தில் நம்பிக்கையோடு பேசுகிறார் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.\n``முதல் படம் `திரிஷா இல்லைனா நயன்தாரா'வை அடல்ட் காமெடி ஜானர்ல எடுக்கணும்ங்கிற தைரியம் எப்படி வந்துச்சு\n‘‘இது யாருமே பேசத் தயங்குற ஒரு விஷயம். பாலிவுட்ல எல்லாம் பிரேக்-அப் பத்தி படங்கள் வருது. லவ் பத்தி நேரடியா பேசுறாங்க. ஆனா தமிழ்ல ஏன் இந்த மாதிரி சோதனை முயற்சிகள் பண்ணமாட்றாங்கன்னு ஒரு கேள்விதான் `திரிஷா இல்லைனா நயன்தாரா'.\n`டார்லிங்', `பென்சில்' எல்லாம் பண்றதுக்கு முன்னாலயே ஜி.விதான் பண்ணஞும்னு முடிவு பண்ணி முப்பத்தி எட்டு தயாரிப்பாளர்கள்கிட்ட இந்த கதையச் சொல்லியிப்பேன். பாதிப் பேருக்குப் புரியல. மீதிப் பேருக்குப் புடிக்கல. `என்னப்பா இது ஒரே வல்கரா இருக்கு'ன்னு. `அப்படியே பண்ணாலும் சென்சார்ல போயிட்டு படம் முழுசா வருமாங்குறதே சந்தேகம்'னு சொன்னாங்க. ஆனா அதையெல்லாம் மீறி இந்தக் கதைய முதல் தடவை அங்கீகரிச்சது தாணு சார்தான். ஆனா அவரால அப்ப பண்ண முடியல. ஏதோ ஒரு விஷயம் புதுசா இருக்கேங்குற நம்பிக்கைலதான் அப்போ படத்தோட தயாரிப்பாளார் ஜெயக்குமார் இதைத் தயாரிக்க ஒத்துக்கிட்டார்.\nசினிமாவுல என்ட்ரிங்குறது சாதாரணம் இல்ல. பத்தோட ஒரு படமா பண்ணிடக்கூடாது, சரியோ தப்போ முதல் படம் எடுக்கப்போறோம்.திட்டுனாலும் பரவாயில்லை. எல்லாரும் அந்தப் படத்தைப் பத்திப் பேசணும். நம்மள யாரும் மறக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிதான் அந்தப் படம் பண்ணினேன். ஆனா நான் எதிர்பார்த்ததைவிட கம்மியாதான் திட்டுனாங்க.’’\n``சூப் பாய் சிம்பு, விர்ஜின் பையன் ஆதிக், காம்பினேஷனே கலவரப்படுத்துது எப்படி இந்தக் கூட்டணி\n``என்னோட முதல் படம் டீசர் வந்தப்ப இண்டஸ்ட்ரில இருந்து பெருசா யாரும் எந்த ரெஸ்பான்சும் காட்டிக்கல. சிம்பு சார்தான் முதல்ல போன் பண்ணி டீசர் சூப்பரா இருக்குன்னு நம்பிக்கை கொடுத்தார். அடுத்தடுத்து ட்ரெய்லர் பாட்டுன்னு ரிலீஸ் ஆனதும் இந்தப் படம் கல்ச்சுரல் ஷாக் கொடுத்தாலும் கலெக்‌ஷன்ல ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும்னு சொன்னார். `அப்படியெல்லாம் இல்லண்ணா, படம் ஓடுனாலே போதும்'னு சொன்னேன். ரிலீஸ் ஆன பிறகு அவரோட கணிப்பு சரியா இருந்துச்சு. ஒருநாள் வீட்டுக்கு கூப்பிட்டிருந்தார். லஞ்ச் சாப்பிடும்போது, `எனக்கு ஏதாவது கதை இருக்கா'ன்னு கேட்டார். ஒரு கதை சொன்னேன். `இது வழக்கமா இருக்கு. வேற ஏதாச்சும் இருக்கா'ன்னு கேட்டார். `இருக்கு... கொஞ்சம் ஹெவியான கதை. நிறைய மெனக்கெடல் இருக்கு. கெட்டப்ல இருந்து எல்லாமே மாறணும்னு சொன்னேன். கதையைக் கேட்ட உடனே, `கண்டிப்பா நான் இதைப் பண்றேன்'னு கிரீன் சிக்னல் கொடுத்தார். அப்படி ஆரம்பிச்சதுதான��� ட்ரிப்பிள் ஏ.’’\n``இதுவும் முதல் படம் மாதிரிதானா\n``நிச்சயமா இது வேற படம். எனக்கு மாஸான ஒரு படம் எடுக்கணும்னு ஆசை. மாஸ் அப்படின்னதும் அடிச்சதும் பத்துப்பேரு பறந்து விழுறது இல்ல. ஒரு சைலன்ட் ஹீரோயிஸம் இருக்கும். இதோட அவுட்புட் முதல் படம் மாதிரி இருக்காது. இது எல்லாருக்கும் பிடிச்ச ஒரு மாஸ் என்டர்டெயினரா இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா அஜீத் சாருக்கு ஒரு தீனான்னா சிம்புவுக்கு இந்த ட்ரிப்பிள் ஏ இருக்கும்னு என்னால உறுதியா சொல்லமுடியும். அதே நேரத்துல என்னோட டச்சும் கண்டிப்பா இருக்கும்.’’\n``திரும்பவும் யுவன்-சிம்பு, பத்தாததுக்கு மூணு ஹீரோயின்ஸ்..\n``ஏற்கனவே சிம்புவும் யுவனும் நாலு படம் சேர்ந்து பண்ணியிருக்காங்க. அதோட ரீச்சே வேற. கண்டிப்பா அதைவிட பெஸ்ட் கொடுக்கணும்ங்கிற பொறுப்பு எல்லாருக்குமே இருக்கு. இதுல சிம்பு எழுதியிருக்கிற பாட்டு நிச்சயம் எல்லாருக்கும் சர்ப்பிரைஸா இருக்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநட்பு + பயணம் = ‘ஆனந்தம்’\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/gambir-troll-himself/", "date_download": "2019-01-16T22:39:44Z", "digest": "sha1:JPI3U2COWGIPEOR4GYSAFEVHZK3ZZJUI", "length": 7543, "nlines": 82, "source_domain": "crictamil.in", "title": "தன்னை தானே கலாய்த்துக்கொண்ட கம்பிர்.! ட்விட்டரில் வெளிட்ட புகைப்படம்..! - Cric Tamil", "raw_content": "\nHome India தன்னை தானே கலாய்த்துக்கொண்ட கம்பிர்.\nதன்னை தானே கலாய்த்துக்கொண்ட கம்பிர்.\nஇந்திய அணியின் தொடக்க ���ட்டக்காரராக இருந்த கம்பீர் சில ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பை பெறாமல் இருந்து வருகிறார். சில ஆண்டுகளாக தனது ஆடடகில் சாறுகளை கண்ட கம்பீர் சில இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி வந்தார்.\nஆனால் கம்பீரின் கேட்ட நேரம் அவரை விடுவதாக இல்லை, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவர் மீது பல விமர்சனங்கள் எழ தனது கேப்டன் பதிவியை ராஜினாமா செய்தார்.\nஐபிஎல் தொடர் முடிந்து தனது நேரத்தை தனது குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார் கம்பீர், அதிலும் குறிப்பாக தனது மகள் ஆஷீனுடன் தனது ஒய்வு நேரத்தை செலவழித்து வருகிறார். சமீபத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் தனது மகள் புகைப்படத்தில் தனது புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்ட கம்பீர் தன்னைத்தானே கலாய்த்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மகள் ஒரு டொனால்டு டக் பொம்மையுடன் நின்று கொண்டிருக்கிறார். மற்றுமொரு புகைப்படத்தில் கம்பீர் இருக்கிறார். அதில் கம்பீர் இருக்கும் புகைப்படத்தில் “2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் , தொடர்ந்து 3 முறை ‘டக் ‘ பின்னர் பட்டம் ” என்று பதிவிட்டுள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு தான் டக் அவுட் ஆனா விடயத்தை தானே கம்பீர் நினைவு கூர்ந்து , தன்னை தானே கிண்டல் செய்துள்ளார் கம்பீர்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷ���் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/tag/dhoni/", "date_download": "2019-01-16T22:42:03Z", "digest": "sha1:2477K3P4YUUWZUWUGBA53TZP3Y6OQ33V", "length": 10356, "nlines": 102, "source_domain": "crictamil.in", "title": "Dhoni Archives - Cric Tamil", "raw_content": "\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற...\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். ஆனால்,...\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் நட்சத்திர தோனி ராஞ்சியில் உள்ள லாச்சியில் பிரம்மாண்ட வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே தோனியின் பைக் கலெக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்குமளவுக்கு இருக்கும். இப்போது தோனி விருப்பத்தின் படி கட்டப்பட்டுள்ள மாளிகையில் அனைத்துவசதிகளும்...\nபிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்\nபிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான தீஷா பதானி ஒரு பேட்டியின்போது நீங்கள் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகின்றீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் \"விராட்கோலி\"யுடன் என்று பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்...\nசச்சின் மற்றும் சேவாக் அவுட் ஆன பிறகு ,ட்ரெஸிஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பதை...\n2011ம் ஆண்டின் இந்தியா - இலங்கையிடையேயான உலகக்கோப்பை இறுதிபோட்டி அது. முதலில் ஆடிய இலங்கை அணியானது ஐம்பது ஓவர்களின் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை குவித்தது. பின்னர் 275 ரன்கள் எடுத்தால்...\nஅருவியில் குளியல் போடும் தல தோனி..\nகேப்டன் கூல் என்று அனைவராலும் அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனி இந்திய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இவரது வயது முதுமையின் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். நடந்து...\nஇந்திய அணிக்கு யார் வேணா கேப்டன் ஆகலாம் . ஆனா தோனி மாதிரி தலைவன்...\nஇந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தோனியின் கேப்டன்சி குறித்து பேசியுள்ளார். இந்திய அணிக்காக 1999ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் அதன்...\nதோனி சைக்கிளில் செய்த சேட்டை.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் உலகில் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் ஒரு ஒப்பற்ற வீரராக திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள்...\n பேட்டிங்கில் கோலியை மிஞ்சிய புவனேஷ்குமார்.\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரியான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மட்டும்...\n‘இதை மட்டும் செய்யாதே’ – ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்திய இளம்...\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2014/01/", "date_download": "2019-01-16T22:20:19Z", "digest": "sha1:G3B2EB7TDLZVV7VDSJME6LODOHA3DBND", "length": 108042, "nlines": 339, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "January 2014", "raw_content": "\nவிண்டோஸ் ஸ்டோரில் 1,42,000 புரோகிராம்கள்\nசென்ற 2012 ஆம் ஆண்டில், விண்டோஸ் ஸ்டோரில், வாடிக்கையாளர்கள் டவுண்லோட் செய்து பயன் படுத்தத் தரப்பட்ட, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது.\nதற்போது அதன் எண்ணிக்கை, இந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் நான்கு மடங்கு வளர்ந்துள்ளது என்பது சிறப்புக்கும் வியப்புக்கும் உரிய தகவலாகும்.\nசென்ற ஜூலை மாத மத்தியில், மைக்ரோசாப்ட் தன் ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியதாக அறிக்கை வெளியிட்டது.\nஇன்றைக்கும் தினந்தோறும், இதன் தளத்தில் புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் அப்லோட் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்றன.\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் மேட் A 94\nதன் கான்வாஸ் வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, கான்வாஸ் மேட் ஏ 94 (Canvas Mad A94) என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் சிறப்பு என்ன வெனில், இதில் உள்ள MAd அப்ளிகேஷன், நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு, உங்களுக்குப் பரிசு அளிக்கிறது. பரிசுகள் புள்ளிகளாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். பின்னாளில், இந்த புள்ளிகளைப் பணமாக நீங்கள் மாற்றி உஙக்ள் போஸ்ட் பெய்ட் அல்லது பிரீ பெய்ட் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதில் 4.5 அங்குல அகலத்தில் டிஸ்பிளே காட்டும் வண்ணத்திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். இதில் 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா இயங்குகிறது. முன்னால் உள்ள கேமராவும் அதே 5 எம்.பி. திறனுடன், ஆட்டோ போகஸ் கேமராகவாக உள்ளது.\nMAd அப்ளிகேஷன் எப்படி இயங்குகிறது\nஇந்த போனில் இணைந்து கிடைக்கும் MAd அப்ளிகேஷன், நம்மை விளம்பரங்களைக் காண அனுமதிக்கிறது. ஒருவர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் புள்ளிகள் அவர் கணக்கில் சேரக்கப்படும். இதற்கு ஒரு முறை வாடிக்கையாளர், தனக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்தின் பெயரோடு தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஇந்தியாவில் எந்த ஒரு மொபைல் எண்ணை டயல் செய்திட முயற்சிக்கையில், விளம்பரம் ஒன்றைப் பார்க்கிறீர்களா என்ற கேள்வி காட்டப்படும். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, எண்ணை டயல் செய்திடலாம். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்படுத்தும் ஒ��்வொரு அழைப்பிற்கும், உங்கள் கணக்கில் புள்ளிகள் சேர்க்கப்படும். இந்த புள்ளிகள் குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், இவற்றைப் பணமாக மாற்றி, உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தில் நீங்கள் கொண்டுள்ள அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.\nஇத்துடன் இன்னும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் பதிந்தே கிடைக்கின்றன. இலவச திரைப்படங்கள் பார்க்க Spuul, Kingsoft Office, Opera Mini மற்றும் பல புரோகிராம்கள் தரப்படுகின்றன. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இது குறித்து பேசுகையில், இந்த போனை அறிமுகப்படுத்துவதன் மூலம், மக்களின் பொழுது போக்குத்தேவைகளை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வழி கிடைத்துள்ளது என்றார்.\nமேலும் புதுமையான இந்த வழிகள், தங்கள் நிறுவனத்திற்கு ஒரு வெற்றிப் புள்ளியைத் தரும் என்றார். விற்பனையிலும் இது ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று குறிப்பிட்டார்.\nஇந்த போனின் மற்ற சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் இயக்கம், 512 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, அதனை 32 ஜிபிக்கு அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்.என நெட்வொர்க் வசதிகள் ஆகியவை கிடைக்கின்றன.\nஇதன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. 5 மணி நேரம் தொடர்ந்து பேச மின் திறன் அளிக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 8,490 ஆகும்.\nஎந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது\nஎந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது.\nஇணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன.\nஇதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன.\nஇப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.\nநிறுவனங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வ���ரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன.\nஇந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது.\nபாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது.\n6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.\nஇவற்றில் Bitdefender Internet Security 2014, 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை Kaspersky Lab Internet Security 2014 பெற்றுள்ளது.\nBitdefender and Kaspersky ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.\nAVTest ஆய்வு நிறுவனம், வேறு சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும். எனவே இங்கு காட்டப்படவில்லை.\nஇது ஒரு நிறுவனம் நடத்திய சோதனைகளின் முடிவே. பல வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதாக நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் அவற்றுடனே தொடரலாம். அதில் சிக்கல் ஏற்படுகையில், மேலே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஆனால், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடு��்தாலும், அவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமான செயல்பாடாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.\nநம் பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் அனுமானிக்க இயலாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க முடியும்.\nநம் பெயர், குழந்தை மற்றும் மனைவி பெயர் ஆகிய வற்றிலும், பிறந்த நாள், மண நாள் ஆகிய வற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட மிருந்து பெர்சனல் தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.\nஇந்த வழியில் இயங்கி, பெர்சனல் தகவல்களைத் திருடும் கூட்டம், இணையத்தில் நிறைய உள்ளது.\nஒரு சிலர் பாஸ்வேர்டாக \"password” என்பதையே வைத்துக் கொள்வார்கள். இதுவும் தவறானதே. ஒரு சில எழுத்துக்களைக் கண்டறிந்தால், இதனை உறுதி செய்வது எளிதாகிவிடும்.\nSplashData என்னும் நிறுவனம், உலக அளவில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் குறித்து ஆய்வு செய்கையில் \"password” என்பதே இதுவரை முதலிடம் பெற்றதாக அறிந்தது.\nஆனால், தற்போது \"\"123456'' என்ற பாஸ்வேர்ட் தான் மிக அதிகமாகப் பயன் படுத்தப்படும் பாஸ்வேர்ட்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் \"password” உள்ளது.\nஅடுத்த மூன்றாவது இடத்தில் எது உள்ளது தெரியுமா \"12345678,” என்பதுதான். இது 2012 ஆம் ஆண்டில் இருந்து இதே இடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில், \"qwerty” மற்றும் \"abc123” ஆகியவை உள்ளன.\nஅடோப் சாப்ட்வேர் தொகுப்புகள் பயன்படுத்தும் பலர், 'adobe123' மற்றும் 'photoshop' ஆகியவற்றையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுவும் தெரிய வந்துள்ளது.\nஇது போல பாஸ்வேர்ட்களைப் பயன் படுத்துவது மிகவும் ஆபத்தானது. ஆனால், பாஸ்வேர்ட்களை மனதில் இருத்திக் கொள்வது, நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளது என எண்ணுகிறீர்களா\nஅதுதான் இல்லை எளிதில் நினைவில் இருக்கும் வகையிலும் பாஸ்வேர்ட்களை உருவாக்கலாம். கீழே சில எடுத்துக் காட்டுகள் தரப்பட்டுள்ளன.\nSkip_a_smile / bend1the2sky இதே போல நீங்களும் உருவாக்கிப் பயன்படுத்திப் பாருங்களேன்.\nமைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட்டிப்பு\nவரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது.\nவிண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது.\nஎக்ஸ்பிக்கு சப்போர்ட் நிறுத்திக் கொள்ளும் நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி இயங்கும் சிஸ்டங்கள் வழியாக, இதனை டவுண்லோட் செய்திட அனுமதி இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்தது.\nஇந்த புரோகிராமிற்கு தொடர்ந்து அப்டேட் வழங்கி வரும் மைக்ரோசாப்ட், அவற்றையும் எக்ஸ்பி பயன்படுத்துவோருக்கு வழங்க முடியாது எனத் தெளிவாகக் கூறியது.\nஅப்டேட் பைல்கள் இல்லாமல், செக்யூரிட்டி எசன்சியல் புரோகிராமினை இயக்குவது என்பது புத்திசாலித்தனமான நிலை அல்ல. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான சப்போர்ட் இல்லாவிட்டாலும், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான அப்டேட் பைல்களை டவுண்லோட் செய்து, ஓரளவிற்குப் பாதுகாப்பினைப் பெறலாம் என எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தவர்கள் எண்ணியிருந்தனர்.\nஇந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் மைக்ரோசாப்ட் அறிவிப்பு இருந்தது. இதனால் எக்ஸ்பி வாடிக்கையாளர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nதற்போது மைக்ரோசாப்ட் தன் நிலையைச் சற்று தளர்த்தியுள்ளது. எக்ஸ்பியிலிருந்து மாறுபவர்களின் நிலையைப் பாதுகாப்பாக வைத்திட, வரும் 2015 ஜூலை 14 வரை, செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான ஆண்ட்டி மால்வேர் எதிர்ப்பு குறியீடுகளைத் தொடர்ந்து அப்டேட் செய்திடலாம் என்று அறிவித்துள்ளது.\nஆனால், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமினை முழுமையாக, புதியதாக டவுண்லோட் செய்பவர்கள், ஏப்ரல் 8க்குப் பின்னர் பெற முடியாது. இதனைத் தெளிவாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nஅவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்\nபுத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா\nஇது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம். அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம்.\nவங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்��ர்களில் அமைத்துக் கொள்வது நல்லது.\nஅதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்ற நிலையில், நிச்சயமாய் கம்ப்யூட்டரில் இடம் பெற வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.\nசாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்திட, இணையத்தை நாட வேண்டி வரலாம். அதற்கு உங்களுக்குத் தேவை ஒரு பிரவுசர். விண்டோஸ் தொகுப்புடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதில் உங்களுக்கு உதவலாம். இல்லை, நான் ஏற்கனவே பழகிய ஷூ தான் என் காலுக்குச் சரியாக இருக்கும் என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரை அமைத்து இயக்குங்கள்.\nஇணையத்துடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை இணைத்து பைல் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும், உங்களுக்குத் தேவை மால்வேர்களையும் வைரஸ்களையும் கண்டறிந்து எச்சரித்து பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளாகும்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்னும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், மாறா நிலையில் தானாகவே பதிந்து கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும். ஆனால், இது வைரஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டு.\nஎனவே, மூன்றாவது நிலை நிறுவனங்களின் இலவச ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை, இறக்கிப் பதிந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த வகையில், இலவசமாகக் கிடைக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பான வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nAvast Antivirus Free புரோகிராமும் இதே போல செயல்படுகிறது. எனவே இதனையும் பயன்படுத்தலாம். இதே போல, மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக, Malwarebytes AntiMalware Free என்ற புரோகிராம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த புரோகிராம், புதிய மால்வேர்கள் இயங்கியத் தொடங்கிய முதல் நாளே அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களில் ஒரு புரோகிராம் மட்டுமே முழுமையான பாதுகாப்பினைத் தராது.\nஆனால், ஒரே நேரத்தில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்கக் கூடாது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைப் பதிந்து வைத்து, ஒன்றை நிறுத்தி இன்னொன்றை இயக்கி நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இவற்றைப் பெற avast.en.softonic.com/download// free.avg.com/inen/download என்ற முகவரிகளில் உள்ள இணைய தளங்களை நாடவும்.\n3. தேவையற்ற சாப்ட்வேர் நீக்கி (PC Decrapifier):\nநம் பெர்சனல் கம்ப்யூட்டரை நமக்கு விற்பனை செய்திடும் நிறுவனம், நமக்கு உதவுவதாகக் கூறி, பல புரோகிராம்களை, தேவை இல்லாமலேயே பதிந்து அனுப்பும். இவற்றை bloatware என அழைக்கின்றனர்.\nஇவற்றை நாம் எப்படி அறிந்து நீக்குவது இதனை அறிந்து நமக்குப் பட்டியலிட, நமக்குக் கிடைக்கும் புரோகிராம் PC Decrapifier. இந்த சிறிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்கள் அனைத்தையும் பட்டியலிடும். பின்னர், நாமாக, தேவையற்றதை நீக்கிவிடலாம்.\n4. வழி திறக்கும் Unlocker:\nபுரோகிராம் ஒன்றை தேவையற்றது எனக் கருதி, அதனை அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், நீக்கிட முயற்சி எடுத்தால், விண்டோஸ், இதற்கு \"\"உனக்கு அனுமதி இல்லை, புரோகிராம் பயன்பாட்டில் உள்ளது'' என நமக்குத் தடை போடலாம்.\n இந்த வகையில் உதவிட நமக்குக் கிடைக்கும் புரோகிராம் Unlocker.. இதனை இயக்கினால், மறுக்கும் புரோகிராமினை வெட்டிச் சாய்க்கும் வகையில் உங்கள் முன் நிறுத்தும். பின் எளிதாக நீக்கிவிடலாம். இதனைப் பெற pcdecrapifier.com/download என்ற இணைய தளம் செல்லவும்.\n5. மீட்டெடுக்கும் ரெகுவா (Recuva):\nசில வேளைகளில் நமக்குத் தேவைப்படும் பைல்கள் அல்லது புரோகிராம்களை, அவசரப்பட்டு நீக்கிவிடுவோம். அதன் பின்னர், கைகளைப் பிசைந்து கொண்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீனை முறைப்போம். இந்தச் சூழ்நிலையில் நமக்கு உதவும் புரோகிராம் ரெகுவா. அழித்த பைல்களை மீட்டெடுக்கும் புரோகிராம்.\nஇதனை இயக்கினால், அழித்த புரோகிராம்களில் எவற்றை மீட்டெடுக்கலாம் எனப் பட்டியல் தந்து நம் விருப்பப்படி அவற்றை மீட்டுத் தரும். ஆனால், \"file shredder” போன்ற டூல்களால், பைல்கள் அழிக்கப்பட்டிருந்தால், ரெகுவா மீட்டெடுக்காது. Piriform நிறுவனம் இதனை இலவசமாக வழங்குகிறது. இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் recuva.en.softonic.com\nஐ போன் 4 மீண்டும் அறிமுகமாகிறது\nஇந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.\nரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது.\nதற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளது.\nஆனால், தற்போதைய விலை கூட, ஆப்பிள் போனை மத்திய அளவில் விலையிடப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்கள் வரிசையில் கொண்டு வரவில்லை என, மொபைல் போன் விற்பனைச் சந்தையைக் கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றனர்.\nஆப்பிள், பெரும்பாலும் மத்திய அளவிலான விலையிடப்பட்ட போன் சந்தையில் தன் வாடிக்கையாளர்களை எப்போதும் கொண்டதில்லை. அது குறித்து எந்த விற்பனை தந்திரத்தினையும் மேற்கொண்டதில்லை.\nஇப்போது விலை குறைப்பும் இந்த நிலையை மாற்றவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். இந்தப் பிரிவில், மைக்ரோமேக்ஸ், ஸோலோ மற்றும் லாவா போன்கள் தொடர்ந்து போட்டியிட்டு, கணிசமான இடத்தைப் பிடித்து வருகின்றன.\nஆப்பிள் நிறுவனம், தன் புதிய ஐபோன் 5 வரிசை போன்களை விற்பனைக்கு அனுப்பிய பின்னர், ஐபோன் 4 தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்தியது.\nஆனால், ஐபோன் 5 விலை மிக மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிள் போன் விற்பனை மந்தமாகவே தொடர்ந்து இருந்தது. ஐபோன் 4 எஸ் போனை விலை குறைத்து கொடுக்க ஆப்பிள் முன்வரவில்லை.\nஏனென்றால், அதன் லாப விகிதம் கணிசமாகக் குறைந்துவிடும். எனவே, விற்பனைக்குச் செல்லாமல் தங்கிய ஐபோன் 4 அனைத்தையும், குறைவான விலையில், நம் நாட்டுச் சந்தையில் தள்ளுகிறது.\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது.\nஇருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஏனென்றால், விண் 7 டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் பேக் அப் உருவாக்க முடியும்.\nமறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த டூல்ஸ் \"backup” போன்ற சொற்களை சர்ச் பாக்ஸில் போட்டு தேடினாலும் கிடைக்காது. இவற்றைப் பெற, விண்டோஸ் கீயினை அழுத்தவும். பின்னர் தேடவும். Settings category தேர்ந்தெடுத்து, Save backup copies of your files with File History விண்டோவினைத் திறக்கவும்.\nஇந��த File History விண்டோவில், கீழ் இடது மூலையில், Windows 7 File Recovery என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பழைய விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் \"Windows 7 File Recovery.” என்ற பெயரில் இருப்பதனைக் காணலாம். இதனை இயக்கினால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் செயல்பட்டது போலவே இதுவும் செயல்படுவதனைக் காணலாம்.\nஆனால், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் என இரண்டினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது, என விண்டோஸ் 8 சிஸ்டம் கூறுகிறது. எனவே, விண்டோஸ் 7 அடிப்படையில் பேக் அப் காலத்தினை செட் செய்திருந்தால், விண்டோஸ் 8 தரும் File History கிடைக்காது.\nஇந்த விண்டோவினை உடனடியாகப் பெறுவதற்கு இன்னொரு வழியும் உள்ளது. recovery எனச் சொல்லிட்டு தேடினால், Windows 7 File Recovery கிடைக்கும்.\n1.முழு சிஸ்டம் பேக் அப் ஆக:\nவிண்டோஸ் 8 பேக் அப் டூல்ஸ் போல இல்லாமல், விண்டோஸ் 7 பைல் ரெகவரி டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் ஒன்றை பேக் அப் செய்திடலாம்.\nசிஸ்டம் இமேஜ் என்பது, நம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் காப்பி ஆகும். இந்த இமேஜை மீட்டு செயல்படுத்தினால், அனைத்து பைல்களும் நமக்குக் கிடைக்கும். பைல்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள் மற்றும் செட்டிங்ஸ் அமைப்புகளும் மீளப் பெறலாம்.\nசிஸ்டம் இமேஜ் பேக் அப் செய்திட, சைட் பாரில் உள்ள Create a system image option என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இமேஜை ஹார்ட் டிஸ்க்கில் பதியலாம்; அல்லது பல டிவிடிக்களில் பதியுமாறு கட்டளை கொடுக்கலாம்.\nநெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், பிற கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அல்லது இணைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் என எதிலும் பதியலாம். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களின் இமேஜ் என்பதால், இது சற்று பெரியதாகவே இருக்கும்.\n2, பேக் அப் இமேஜ் ரெஸ்டோர் செய்திட:\nகம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் ஒரு இமேஜாகப் பேக் அப் செய்திட்ட பின், என்றாவது ஒரு நாள், அவற்றை விரித்துப் பைல்களைப் பெற்று பயன்படுத்த வேண்டும். இதற்கு PC settings ஸ்கிரீனைத் திறக்கவும். அடுத்து Windows Key+C அழுத்தவும்.\nSettings கிளிக் செய்து, அதில், Change PC settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General category என்பதைனைத் தேர்ந்தெடுத்து, கீழாக Advanced startup என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இப்போது கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க, இந்த மெனுவில், Restart now என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும்.\nஇப்போது Advanced options என்ற திரை காட்டப்படும். இதில் Troubleshoot > Advanced Options > System Image Recovery எனச் செல்லவும். இங்கு சிஸ்டம் இமேஜ் கிடைக்கும். இதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை ரெஸ்டோர் செய்திட இயலும். விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திட பல முறை முயற்சித்தும் இயலவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் தானாக அட்வான்ஸ்டு ஸ்டார்ட் அப் ஆப்ஷன்ஸ் என்னும் வழிமுறைக்குச் செல்லும்.\nஅல்லது பூட் செய்திடுகையில், ஷிப்ட் கீயினை அழுத்தியவாறு இருப்பதன் மூலம் பூட் செய்திடலாம். இல்லை எனில், விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் டிஸ்க் அல்லது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம் பூட் செய்து, பின்னர் பேக் அப் செய்த பைல்களைப் பெறலாம்.\n3. பேக் அப் காலம் செட் செய்திட:\nநீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் பைல் ஹிஸ்டரி வழி பேக் அப் விரும்பாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்தின் பேக் அப் வழிகளை விரும்பினால், Windows 7 File Recovery விண்டோவில், Set up backup லிங்க்கில் கிளிக் செய்திடவும்.\nஇதில் விண்டோஸ் 7 சிஸ்டம் பாணியில், சிஸ்டம் ஷெட்யூல் செட் செய்திடலாம். விண்டோஸ் 8 பைல் ஹிஸ்டரி பேக் அப் டூலில் சில வரையறைகள் உள்ளன. இந்த வழியின் மூலம், சிஸ்டம் லைப்ரரீஸ் பிரிவில் உள்ள பைல்களை மட்டுமே பேக் அப் செய்திட முடியும்.\nஎனவே, இதனைத் தவிர்த்து வேறு போல்டரில் உள்ள பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் எனில், அவற்றை லைப்ரரீஸ் பிரிவில் சேர்க்க வேண்டும். ஆனால், விண்டோஸ் 7 டூல்ஸ், முழுக் கம்ப்யூட்டருக்குமான பைல்களை இமேஜ் பைலாகத் தருவதால், இதுவே எளிய வழியாகவும், அனைவரும் விரும்பும் சாதனமாகவும் உள்ளது.\nவெளிவருகிறது சாம்சங் கேலக்ஸி S5\nவரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் Mobile World Congress (MWC) ல் சாம்சங் காலக்ஸி எஸ்5 வெளிவர இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.\nஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், அடுத்த காலக்ஸி வரிசை வெளியாகும். Mobile World Congress அங்கு பிப்ரவரி 24-27 நடை பெற இருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், அண்மையில் கொரியாவின் சீயோல் நகரில் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகாலக்ஸி எஸ் 5 வடிவமைப்பில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம், போன் டிஸ்பிளே வளையும் தன்மை கொண்டதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, காலக்ஸி எஸ் 5 இரண்டு மாடல்களில் வரும். ஒன்று முழுவதுமாக மெ���்டல் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் விலையிலும் வேறுபாடு இருக்கும்.\nமெட்டல் அமைப்பில் உருவாகும் போன் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம்.\nசென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது.\nஅறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே, 2 கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம் 4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன.\nகம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்\nபுதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன.\nஇப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.\nபுதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.\nவழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது.\nmagnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.\nஇந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற் கான உரிமையைப் பெற இருப்பதாக Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும். இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன.\nபுரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன. இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.\nதற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது. மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது. புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.\nRRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும்.\nNAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.\nநூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள்\nநடப்பு ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனை 7.6% அதிகரித்து, 247 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும். இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.\nகூகுளின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அதிகமாகப் பரவலாகப் பயன்படுத்தும் சிஸ்டமாக இந்த ஆண்டும் இடம் பெறும். விலை மலிவான ஸ்மார்ட் போன்களின் விற்பனை இந்த நிலைக்கு அடித்தளம் அமைக்கும்.\nஇந்த ஆண்டில், நூறு கோடி சாதனங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், 75% ஆண்ட்ராய்ட் சாதன விற்பனை வளரும் நாடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான சாதனங்களின் விற்பனையைக் கணக்கிடுகையில், விண்டோஸ் இயங்கும் சாதனங்களின் கூடுதல் 10%, ஐ.ஓ.எஸ். 29%, ஆண்ட்ராய்ட் 25.6% என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் சிஸ்டம் மூலம் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில், மைக்ரோசாப்ட் இந்த ஆண்டில் தொடர்ந்து போராடும். 2012 ஆம் ஆண்டில் 34 கோடியே 63 லட்சம் சாதனங்களிலும், 2013ல், 32 கோடியே 80 லட்சம் சாதனங்களிலும் விண்டோஸ் இருந்தது. இந்த 2014ல், இது 35 கோடியே 99 லட்சமாக இருக்கும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சிஸ்டம் எதிர்பார்த்த இலக்குகளை சென்ற ஆண்டு எட்டவில்லை. மிகப் பிரமாதமாக மக்களால் விரும்பப்படும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலையில், போன் தயாரிப்பவர்களின் ஒத்துழையாமை மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பரவல், இதன் இலக்குகளைத் தகர்த்தது.\nஆனால், 2013ன் இறுதி மாதங்களில், நோக்கியா தன் விண்டோஸ் போன்களின் விற்பனையில், மிகப் பிரமாதமான முன்னேற்றத்தினைக் காட்டியது.\nஇந்த ஆண்டில் நோக்கியாவைக் கைப்பற்றி இயக்க இருக்கும் மைக்ரோசாப்ட், இந்த நிலையைத் தொடர்ந்து உயர வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினைப் பரவலாக்கும் என கார்ட்னர் நிறுவனம் அறிவித்துள்ளது.\n20 எம்.பி. திறன் கேமராவுடன் சோனி மொபைல்\nசோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.\nஎன அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:\nஇதன் திரை 4.3 அங்குல அகலத்தில் Triluminos என்ற டிஸ்பிளேயுடன் இயங்கும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 ப்ராசசர் இணைக்கப்படும்.\nஇதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன். ஒரே அலுமினிய வார்ப்பில் இதன் வெளிப்பாகம் அமைக்கப்படும். இதன் கேமரா Exmos RS sensor என்ற சென்சார் கொண்டு, 20.7 எம்.பி. திறன் கொண்டதாக இருக்கும்.\nஇன்னொரு கேமரா முன்பு��மாக 2.2 எம்.பி. திறன் கொண்டிருக்கும். போனின் தடிமன் 9.4 மிமீ; எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக இருக்கிறது. இது முந்தைய போனில் இருந்த 3,000 mAh திறன் கொண்டது இல்லை என்பது சற்று வியப்பினைத் தருகிறது. இந்த போன் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.\nஇந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்\nஅமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.\nமொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது.\nஇந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தினை வடிவமைத்து வருகிறது.\nஇந்த தொழில் நுட்பத்திற்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுத்து வந்தது. தன் வர்த்தகத்திற்கு இதன் கட்டமைப்பு தேவையாய் இருந்தது. எனவே, தற்போது இந்த நிறுவனத்தையே வாங்கி உள்ளது. முதல் முறையாக, ஓர் இந்திய நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன விலை இதற்கெனக் கொடுக்கப்பட்டது என இரண்டு பக்கம் இருந்தும் தகவல் இல்லை. லிட்டில் ஐ நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 10 பேர்கள் தான். இருப்பினும், இந்த நிறுவனம் 1.5 கோடி டாலர் விலை போயிருக்கலாம் என சாப்ட்வேர் நிறுவனங்கள் பேசிக் கொள்கின்றன.\nபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தியே அணுகுகின்றனர் என்பதாலேயே, பேஸ்புக்கிற்கு இந்த தொழில் நுட்பம் தேவையாய் உள்ளது. பயனுள்ள மொபைல் அப்ளிகேஷன்களை பேஸ்புக் தன் பயனாளர்களுக்குத் தரத் திட்டமிடுகிறது.\nஅந்த வகையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் பக்க பலமாக இருக்கும் என பேஸ்புக் நிறுவன பொறியியல் மேலாளர் சுப்பு சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nகூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பிரிவுகள���த் தொடங்கி தங்களுக்கு வேண்டிய தொழில் நுட்பத்தினைத் தயாரித்து வரும் வேளையில், பேஸ்புக் இந்திய தகவல் தொழில் நுட்ப திறமையின் மதிப்புணர்ந்து, நிறுவனத்தையே வாங்கியுள்ளது, நம் திறமைக்குச் சான்றாகும்.\nநூறு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தும் பேஸ்புக் இணைய தளப் பயனாளர்களுக்கு இந்த தொழில் நுட்பம் மூலம் பல புதிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டில் ஐ லேப்ஸ் என்ற இந்த தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கி ஓராண்டு தான் ஆகியுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.\nஇந்நிறுவனத் தின் அனைத்து பொறியியல் வல்லுநர்களும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்குச் செல்ல இருக்கின்றனர். அங்கு கிடைக்கும் உலகத் தரத்திலான தொழில் நுட்பக் கட்டமைப்பு, இன்னும் சிறப்பாகச் செயல்பட வழி வகுக்கும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தியாவில் நோக்கியா ஆஷா 500 போன்\nமொபைல் போன் விற்பனை மையங்களில், இன்னும் விற்பனைக்கு வராத நோக்கியா ஆஷா 500 போன், இணைய தளங்களில் (Infibeam) விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் இணைய தள விற்பனை விலை ரூ.4,649. தற்போதைக்கு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த போன், விற்பனை பரவலாக்கப் படுகையில் மேலும் நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n100.3 x 58.1 x 12.8 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனின் எடை 101 கிராம். இதன் 2.8 அங்குல வண்ணத்திரை, எல்.சி.டி. ட்ரான்ஸ்ப்ளெக்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது.\nஇந்த டிஸ்பிளேயில், அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் தரப்பட்டுள்ளது.\nஇதில் இயங்குவது நோக்கியா ஆஷாசாப்ட்வேர் 1.1.1. இந்த போனில், சில பாதுகாப்பு வசதிகள் பதியப்பட்டே கிடைக்கின்றன.\nஇதனை இணையத் தொடர்பிற்கு எளிதாகப் பயன்படுத்தி, பேஸ்புக், வாட்ஸ் அப், வி சேட் போன்றவற்றின் மூலம் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்.\nஇரண்டு சிம் இயக்கமும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இதன் மற்ற சிறப்புகளாகும். இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 14 மணி நேரம் பேசுவதற்கான திறனை அளிக்கிறது.\nவிண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nவிண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்கள�� மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது.\nஇதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது.\nபின்னர், வர்த்தக ரீதியான, முழுமையான விண்டோஸ் 8.1 பதிப்பினை வெளியிட்டது. வெளியிட்ட பின்னர், சோதனைப் பதிப்பினை வரும் ஜனவரி 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.\nஜனவரி 15க்குப் பின்னர், இந்த சிஸ்டம் முழுமையான பயன்பாட்டில் இருக்க முடி யாது. இதில் சேவ் செய்யப்படாத டேட்டா வினைத் திரும்பப் பெற இயலாது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி வாங்கியவர்கள், விண்டோஸ் 8.1 சோதனைப் பதிப்பினைப் பயன்படுத்தினால், அவர்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம்.\nவிண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா/எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள், இந்த 8.1 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக இதனைக் கைவிட்டுத் தங்கள் பழைய சிஸ்டத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினைப் புதியதாகப் பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.\nஏனென்றால், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களிலிருந்து, விண்டோஸ் 8.1க்கு நேரடியாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படவில்லை. அல்லது விண்டோஸ் 8க்கு முதலில் மாறிக் கொண்டு, பின்னர் விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொள்ளலாம்.\nஇதற்கான வழிமுறைகள் குறித்து அறிய விரும்புபவர்கள் http://windows. microsoft.com/enus/windows8/upgradefromwindowsvistaxptutorial என்ற முகவரியில் உள்ள இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்.\nஆனால், விண்டோஸ் 8 உட்பட எந்த சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 8.1க்கு மாறினா லும், நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், மீண்டும் பதிந்து கொள்ள வேண்டும். Net Applications என்னும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன் படுத்துபவர்கள், மொத்த பயனாளர்களில் 9.3 சதவீதம் மட்டுமே.\nஇது குறித்து மேலதிகத் தகவல்களுக்கும், சந்தேகங்களுக்கான தீர்வுகளுக்கும்,http://windows.microsoft.com/enus/windows8/upgradetowindows8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லலாம்.\nநோக்கியா 106 இந்தியாவில் ரூ.1399\nஉயர்ரக ஸ்மார்ட் போன்களை அடிக்கடி வெளியிடும் நோக்கியா நிறுவனம், மத்திய நிலையிலும், பட்ஜெட் விலையிலும் பல மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது.\nஅண்மையில் இந்த வகையில் நோக்கியா 106 என்ற மொபைல் போனை ரூ.1,399 என்ற விலையில் வெளியிட்டுள்ளது.\n1.8 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே தரும் திரை, தூசு படியாத கீ பேட், 4 வழிகளில் இயங்கும் நேவிகேஷன் கீ, எப்.எம்.ரேடியோ, இரண்டு பேண்ட் இயக்கம், நோக்கியா சிரீஸ் 30 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல அத்தியாவசிய வசதிகளைக் கொண்டுள்ளது.\nஇதன் 800 mAh திறன் கொண்ட Nokia BL5CB பேட்டரி 9.9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய வசதியை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 35 நாட்கள் மின்சக்தி தங்குகிறது.\nஇந்த போனின் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 74.2 கிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரம் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது.\nஏற்கனவே, இதே வரிசையில் வெளியான நோக்கியா 105 மொபைல் போனைக் காட்டிலும் சற்று பெரிய திரையினை இது கொண்டிருப்பதால், பட்ஜெட் விலையில் போனை விரும்புபவர்கள் இதனை விரும்பலாம்.\n2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்\nசென்ற ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.\nஇறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. இதனைhttp://www.netmarketshare.com/ என்ற தளம் தெரிவித்துள்ளது.\nஉலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்தத்தில் 2 சதவீதக் கம்ப்யூட்டர்களே, எக்ஸ்பியிலிருந்து மாறின.\nஆனால், ஜூலை தொடங்கிய காலத்தில், எக்ஸ்பியை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்படியே சென்றால், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் கைவிடப்படும் நாளில், 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கலே, எக்ஸ்பியைப் பயன்படுத்தி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் எக்ஸ்பி விடுபட்ட இடத்தை விண்டோஸ் 7 மற்றும் 8 பிடித்துக் கொண்டன. விண்டோஸ் 7 உயர்ந்து 47.5 சதவீதம் ஆகியது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10.1 சதவீத இடத்தைக் கொண்டிருந்தன.\n2013 ஆம் ஆண்டின் இறுதியில் இரு பிரிவுகள் தெளிவாகத் தெரிந்தன. விஸ்டா மற���றும் எக்ஸ்பி இணைந்து 32 சதவீத இடத்தையும், விண்டோஸ் 7 மற்றும் 8 இணைந்து 58 சதவீத இடத்தையும் கொண்டிருந்தன.\nவரும் ஆண்டில், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சற்று சரியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, 2014ல், 30 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் இணைய தளத்திலிருந்து அப்டேட் செய்திடும் பழக்கத்திற்கு வளைத்துள்ளனர்.\nஎடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்குப் பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து அப்டேட் செய்துள்ளனர். இந்த இரண்டு சிஸ்டங்களின் மொத்தத்தில், 8.1க்கு அப்டேட் செய்தவர்கள் எண்ணிக்கை 34.4 சதவீதமாக இருந்தது.\nஇதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 39 சதவீதம் பேர் தங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்துள்ளனர். உலக அளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்தினை 7.5 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த அளவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக லாபம் தருவதாகவும் உள்ளது.\nஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) அமைப்பின் கண்காணிப்பு மற்றும் ஆய்வும் இதே தகவலைத் தெரிவிக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு 57.8%, விண்டோஸ் 8 சிஸ்டம் 10.35%, எக்ஸ்பி 20%க்கும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரவுசர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆண்டின் இறுதியில் 2.5% உயர்ந்து, மொத்தத்தில் 58% பங்கினைக் கொண்டிருந்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம், முறையே இரண்டாவது (18.4%) மற்றும் மூன்றாவது (16.2%) இடத்தில் இருந்தன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 மிகவும் குறைவான பயன்பாட்டிலேயே இருந்தன. மொத்தத்தில் இவை 6.6 சதவீதப்பங்கினைக் கொண்டிருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பிரவுசர் என்ற இடத்தைப் பெற்றிருந்தது.\nஇதன் பங்கீடு 20.6%. ஆனால், ஆண்டு இறுதியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் பங்கு 21.5% ஆக உயர்ந்திருந்தது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதால், இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் மாறா நிலை பிரவுசராகத் தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயங்கி வருகிறது.\nமொபைல் சாதனங்களின் மறு பக்கம்\nசென்ற 2013 ஆம் ஆண்டில் நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன.\nபாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன.\nநீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.\nசென்ற மாதம், டில்லியில், ஒரு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, பூமியை வலம் வரும் சாட்டலைட்களுடன் தொடர்பு கொண்டு, தான் செல்ல வேண்டிய திருமண மண்டபத்திற்குச் சரியான வழியில் ஒருவர் சென்றார் என்ற செய்தி வெளியானது. ஒரு டாக்சி ட்ரைவர் கூட, சாலையில் செல்பவர்களைக் கேட்டே, வழியை அறிவார். ஆனால், சரியாக இயக்கினால், ஒரு ஸ்மார்ட் போன் சிறப்பாக வழியைக் காட்டுகிறது.\nகைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், 2013 ஆம் ஆண்டில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.\nகைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன -- தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\nஇந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 8 கோடியே 20 லட்சம் பேரில், 6 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் 19 கோடியே 80 லட்சம் பேரில், 89 சதவீதத்தினர் மொபைல் சாத���ங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.\nடில்லியில், ஜெய்சல் கவுரவ் என்னும் 16 வயது பள்ளி மாணவி, தான் தொடர்ந்து தினந்தோறும், மற்ற தோழிகளுடன் உரையாடுவது, தகவல்களை, ஜோக்குகளை, படங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், யு ட்யூப் வீடியோ காட்சிகளைக் கண்டு களித்தல் மற்றும் பேஸ்புக் செய்திகளை அமைத்து அனுப்புதல் போன்ற வற்றை, மொபைல் போன் வழியாகவே மேற்கொள்வதாகப் பெருமையுடன் கூறி உள்ளார்.\nஇவை மட்டுமின்றி, தன் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் ஜெய்சல் தெரிவித்துள்ளார்.\nஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் கொள்ளளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா\nஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.\nநம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன.\nஎனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும்.\nஎனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.\nஇதற்கான ஒரு பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe என்ற புரோகிராமினை http://www.gmailbackup. com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம்.\nஇன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில் மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.\nஅனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப���பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம்.\nபேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம்.\nமேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.\nவிண்டோஸ் ஸ்டோரில் 1,42,000 புரோகிராம்கள்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் மேட் A 94\nஎந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது\nமைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட...\nஅவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்\nஐ போன் 4 மீண்டும் அறிமுகமாகிறது\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nவெளிவருகிறது சாம்சங் கேலக்ஸி S5\nகம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்\nநூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள்\n20 எம்.பி. திறன் கேமராவுடன் சோனி மொபைல்\nஇந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்\nஇந்தியாவில் நோக்கியா ஆஷா 500 போன்\nவிண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nநோக்கியா 106 இந்தியாவில் ரூ.1399\n2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களு...\nமொபைல் சாதனங்களின் மறு பக்கம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/newbikes/Cruiser/", "date_download": "2019-01-16T22:01:22Z", "digest": "sha1:DQD7ZJX6IDNTZTD4ZD7MNU5R3AIK3S3Y", "length": 4198, "nlines": 98, "source_domain": "www.autonews.mowval.in", "title": "புதிய பைக் மாடல்கள் | New Model Bikes - Prices, Specification, Reviews, Photos, colours & more | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\nராயல் என்ஃபீல்ட் புல்லெட் 350\nராயல் என்ஃபீல்ட் புல்லெட் எலெக்ட்ரா\nராயல் என்ஃபீல்ட் புல்லெட் 500\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500\nராயல் என்ஃபீல்ட் தண்டர் பேர்ட் 350\nராயல் என்ஃபீல்ட் தண்டர் பேர்ட் 500\nபஜாஜ் அவென்ஜர் ஷ்ட்ரீட் 150\nராயல் என்ஃபீல்ட் தண்டர் பேர்ட் 350X\nராயல் என்ஃபீல்ட் தண்டர் பேர்ட் 500X\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 Dual Disc\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 Dual Disc\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ்\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமி���ில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%BF%C2%AD", "date_download": "2019-01-16T22:59:56Z", "digest": "sha1:LPNTKQEJ7U73METD64X3MWHQTNGDICOT", "length": 5230, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெற்­றி­ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nயாழ். சென். ஜோன்ஸ் - குரு­நாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nயாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குரு­நாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற பாட­சாலை கிரிக்கட் போட்டி...\nவெற்றி அணியொன்றை உருவாக்குங்கள் : புதிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் விளையாட்டுத்துறை அமைச்சர்\nவெற்­றி­பெ­றக்­கூ­டிய அணி­யொன்றை உரு­வாக்கித் தாருங்கள். 10 ஓவர்­களில் போட்­டியை முடித்­து­விடும் அணி வேண்டாம் என்று இலங...\nவரவு – செலவுத் திட்­டத்­திற்கு சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு; அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்றி\nஎமது அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வரவு – செலவுத் திட்­டத்தை சகல சிறு­பான்மைக் கட்­சி­களும் ஆத­ரித்­தமை அர­சாங்­கத்­திற்கு...\nநியூ­ஸி.க்கு எதிரான டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி\nஅவுஸ்­தி­ரே­லிய – நியூ­ஸி­லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்­டியில் ஆஸி. அபார வெற்­றி­பெற்­றது.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-16T22:35:32Z", "digest": "sha1:KYVFVAF7LFOPCI5R5GJO3BTCDCBWDNME", "length": 37626, "nlines": 781, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்தக டைஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 64.066 கி மோல்−1\nஅடர்த்தி 2.6288 கிகி மீ−3\nகாடித்தன்மை எண் (pKa) 1.81\nகாரத்தன்மை எண் (pKb) 12.19\nபிசுக்குமை 0.403 cP (0 °செ)\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.62 D\nஎந்திரோப்பி So298 248.223 ஜூ கெ−1 மோல்−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகந்தக ஈராக்சைடு (Sulfur dioxide, sulphur dioxide, சல்பர் டைஆக்சைடு) என்பது SO\n2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கந்தகச் சேர்மம் ஆகும். சாதாரண நிலையில் இது காரம் எரிச்சல், மற்றும் அழுகிய மணம் கொண்ட ஒரு நச்சு வாயுவாக காணப்படுகின்றது. இதன் மும்மைப் புள்ளி 197.69 கெ, 1.67kPa ஆகும். இது இயற்கையாக எரிமலைகளில் இருந்து வெளியேறுகின்றது.\nகந்தக டைஆக்சைடு உரோமானியர்களினால் வைன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. வெற்று வைன் பாத்திரங்களில் எரியும் கந்தக மெழுகுவர்த்திகளை வைக்கும் போது புளிங்காடிகளின் மணம் அற்றுப் போவதாக அவர்கள் கண்டுபிடித்தனர்.[2]\n1 அமைப்பு மற்றும் பிணைப்பு\n4 எரிதல் வினைகளால் பெறும் வழிமுறைகள்\n5 ஒடுக்க வினைகளால் பெறும் வழிமுறைகள்\nகந்தக ஈராக்சைடு SO2, C2v சமச்சீர் புள்ளியில் வளைந்த ஒரு மூலக்கூறு ஆகும். இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டு அணுகுமுறையில் s மற்றும் p ஆற்றல் மட்டங்கள் ஒத்ததிர்வு அடிப்படையில் இருவேறு ஒத்ததிர்வு கட்டமைப்பு பிணைப்புகளை விவரிக்கின்றன.\nகந்தக ஈராக்சைடின் இருவேறு ஒத்ததிர்வு கட்டமைப்புகள்\nகந்தக ஈராக்சைடில் உள்ள கந்தக - ஆக்சிசன் பிணைப்பு 1.5 பிணைப்பு ஒழுங்கில் அமைந்துள்ளது. இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டு அணுகுமுறை d ஆற்றல் மட்டம் பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதை ஆதரிக்காதது[3] எளிய இந்த அணுகுமுறைக்கு வலுவூட்டுகிறது. எலக்ட்ரான் எண்ணிக்கைக் கோட்பாட்டின்படி கந்தகத்தின் ஆக்சிசனேற்ற நிலை எண் +4 ஆகவும் முறையான மின்னோட்டம் +1 ஆகவும் உள்ளது.\nஇது பூமியின் மீது வளிமண்டலத்தில் மிகச் சிறிய அடர்த்தியாக சுமார் 1 ppb (ஒரு பில்லியனுக்கு 1 பகுதி) அளவில் காணப்படுகிறது.[4][5] ஏனைய கோள்களில், இது பல்வேறு செறிவு அளவுகளில் காணப்படலாம், வெள்ளியில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் இது காணப்படுகிறது. வெள்ளியின் வளிமண்டலத்தில் மூன்றாவது அதிக அளவு வாயுவாக சுமார் 150ppm கந்தக ஈராக்சைடு உள்ளது. அங்கு, இது மேகங்களாக உறைந்தும், கோளின் வளிமண்டல இரசாயன எதிர்வினைகளில் ஒரு முக்கிய அங்கமாகவும், புவி வெப்பமடைதலிலும் பங்களிக்கிறது[6] செவ்வாய் கிரகத்தின் தொடக்ககால வெப்பமாதலுக்கு அதன் தாழ்வளி மண்டலத்தில் குறைந்த அளவு அடர்த்தியாக காணப்படுகின்ற 100 ppm,[7] கந்தக டைஆக்சைடு தொடர்பு படுத்தப்படுகிறது. வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் பூமியில் காணப்படுவதைப் போன்றே எரிமலைகள் முதன்மை ஆதாரமாக உள்ளன என்று நம்பப்படுகிறது. மேலும் இவ்வாயு வியாழன் கிரக வளிமண்டலத் தாதுக்களில் சிறிதளவு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.\nகந்தக அமிலம் பெருமளவில் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதியல் தொடு தொகுப்பு முறையே கந்தக டைஆக்சைடு வாயு தயாரிப்பிற்கான முதன்மையான வழிமுறையாகும். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உபயோகப்படுத்தப்பட்ட 150000 ஆயிரம் டன் கந்தக டைஆக்சைடில் 23.6 மில்லியன் டன் கந்தக டைஆக்சைடு இம்முறையில் தயாரிக்கப்பட்டதாகும். பெரும்பாலும் கந்தக டைஆக்சைடு கந்தகத்தை எரிப்பதன் மூலமாகவே தயாரிக்கப்படுகிறது. சிறிதளவு கந்தக டைஆக்சைடு இரும்பின் தாதுவான பைரட் மற்றும் பிற சல்பைடு தாதுக்களை காற்றில் வறுத்தல் மூலமாகவும் பெறப்படுகிறது.[8]\nஎரிதல் வினைகளால் பெறும் வழிமுறைகள்[தொகு]\nகந்தகம் அல்லது கந்தகத்தை உள்ளடக்கிய சேர்மங்கள் காற்றில் எரிவதால் கந்தக டைஆக்சைடு விளைபொருளாகக் கிடைக்கிறது.\nஎரிதல் வினைக்கு உதவியாக திரவமாக்கப்பட்ட கந்தகத்தை (140-150 °C) சிறிய சொட்டுகளாக அதிக பரப்பில் தெளிக்கும் துகள்களாக்கும் தெளிப்பான் முனை வழியாக தெளிக்கலாம். வெப்ப உமிழ் வினையான இவ்வினையில் சுமார் 1000-1600 °C வெப்பம் உமிழப்படுகிறது. இவ்வெப்ப ஆற்றலை நீராவி உற்பத்திக்கு பயன்படுத்தி பின்னர் அதிலிருந்து கணிசமான அளவு மின்சார ஆற்றலையும் பெறமுடியும்[8].\nஐதரசன் சல்பைடு மற்றும் கரிம கந்தக சேர்மங்களும் இவ்வாறே எரிகின்றன. உதாரணமாக,\nபைரைட்டு, இசபேலரைட்டு, சீனாபார் ஆகிய சல்பைடு வகை தாதுக்களை காற்றில் வறுக்கும்போதும் SO2 வாயு வெளிப்படுகிறது[9].\nதொடர்ச்சியான இவ்வினைச் சேர்மானங்களே ���திக அளவு கந்தக டைஆக்சைடு உற்பத்திக்கும் எரிமலை வெடிப்புக்கும் காரணாமாகின்றன. இந்நிகழ்வுகளினால அதிக SO2 வாயு வெளிப்படுகிறது.\nஒடுக்க வினைகளால் பெறும் வழிமுறைகள்[தொகு]\nகந்தக டை ஆக்சைடு காற்றில் உள்ள மாசுகளில் முதன்மையான ஒன்றாகும். இது மனித உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. மேலும் இது அமில மழை காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு கணக்கின்படி சீன நாடே இந்த சல்பர் டை ஆக்சைடு மாசினை உலகில் மிக அதிகமாக உண்டாக்கும் நாடாக இருக்கிறது.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2019, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/02/blog-post_07.html", "date_download": "2019-01-16T23:01:31Z", "digest": "sha1:SGYSIWUFJWOCEISGMBKSYRNUEXN2PKVF", "length": 2036, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க !! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome software உங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க \nஉங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க \nஇப்பொழுது உங்கள் பேச்சாலே உங்கள் கணினியை நீங்கள் செயல்பட வைக்க முடியும்.இதன் மூலம் கணினிஇன் அணைத்து செயல்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.\nஇவ் மென்பொருளை கொண்டு கணனியை நமது குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வைக்கலாம்.\nபைல்கள் மற்றும் புரோகிராம்களை குரல் கடட்டளைகளைக் கொண்டே திறந்து மூடலாம். மென்பொருளை இன்ரோல் செய்து முயற்சி செய்துதான் பாருங்களன். Download\nஉங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2000/08/", "date_download": "2019-01-16T23:31:34Z", "digest": "sha1:UDY6PX77SAYDAXTX4PUPPL6AN4DDRLJK", "length": 45187, "nlines": 171, "source_domain": "www.namathumalayagam.com", "title": "August 2000 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1327) என்.சரவணன் (310) வரலாறு (267) நினைவு (219) செய்தி (116) அறிவித்தல் (101) நூல் (67) 1915 (64) இனவாதம் (60) தொழிலாளர் (57) அறிக்கை (51) தொழிற்சங்கம் (49) பேட்டி (45) 99 வருட துரோகம் (41) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) அரங்கம் (28) உரை (27) பெண் (25) காணொளி (20) பட்டறிவு (17) ��லக்கியம் (16) கலை (10) சூழலியல் (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) தலித் (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) சத்தியக் கடுதாசி (3) கதை (2) ஒலி (1)\nபின்நவீனத்துவத்துவத்தின் செல்வாக்கின் பின்னான பின்...\nபின்நவீனத்துவத்துவத்தின் செல்வாக்கின் பின்னான பின்புகலிட இலக்கிய, அரசியல் போக்கு\n(நன்றி - உயிர்நிழல் - 2000ஆம் ஆண்டு)\nபுகலிடச் சூழலில் இலக்கியச் சந்திப்பானது கடந்த 12 வருடங்களாகவே தமிழ்சூழலில் ஆற்றிவரும் முக்கியத்துவம் தமிழ்சூழல் அறியும்.\nநடந்துமுடிந்த 26வது அமர்வில் முதற்தடவையாக பங்குபற்றியபோது கிடைத்த அனுபவங்கள் மற்றும் வரை அறியப்பட்டவை என்பன பல கேள்விகளை எம்முன் நிறுத்துகிறது.\nபுகலிடச் சூழலில் இன்றைய இலக்கிய ஆர்வலர்களாக படைப்பாளிகளாக ஆகியிருப்போரின், அல்லது ஆக்கப்பட்டோரின், பின்னணியியை எடுத்துக்கொண்டால் ஒன்றில் கந்த காலங்களில் ஈழத்தில் ஏதோ ஒரு அரசியல் சித்தாந்தத்தையோ அல்லது அரசியல் குழுவையோ பின்னணியாக கொண்டிருப்பவர்கள் பலர், ஏலவே இலக்கிய துறையில் பணியாற்றியவர்கள், மற்றும் இங்கு வந்து தான் இலக்கிய மற்றும் அரசியல் துறைகளோடு தங்களை இணைத்துக்கொண்டோர் என்கிற போக்கை கொண்டிருப்பதைக் காணலாம். இதில் அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தவர்கள் அல்லது கொண்டிருப்பவர்கள் தங்களது ஏக்கத்தின் அல்லது தங்களது தாகத்தின் வெளிப்பாடாக \"எதையாவது செய்யவேண்டும்\" என்கிற போக்கின் விளைவாகவும் அவர்களின் இலக்கிய கால்பதிப்பை நிகத்தியதாகக் கொள்ளலாம். இது அரசியலாகவும் வெளிப்பட்டிருக்கும். இவர்களின் தாகத்தின் நீட்சியாகவே இவ்வாறான இலக்கியச் சந்திப்புகளையும் தமக்கான வடிகாலாகப் பயன்படுத்த விளைந்தனர் எனலாம். அவர்களின் அரசியல் கருத்துக்களை, தமது நினைவுகளை, தமது துயரங்களை, எதிர்காலம் பற்றிய தேடல்களை வெளிப்படுத்தும் களமாக அவர்கள் இலக்கியச் சஞ்சிகைகள் தொடங்கி அரசியல் குழுக்களாக, இலக்கியச் சந்திப்புகளாக, பெண்கள் சந்திப்புகளாக அரசியல் கூட்டங்களாக, கலைஇலக்கிய நிகழ்வுகளுக்கூடாக வெளிப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள்.\nஇந்த \"எதையாவது செய்வது\" என்பது தன்னியல்பாக (அல்லது குறிப்பிட்ட இலட்சிய இலக்கின்றி) கணிசமானவை தொடர்ந்த போதும் கூட அதன் விளைபொருள் தமிழ் சமூகத்திற்கு கனதியாகவே கிடைத்திருக்கிறத���. இன்று புகலிட இலக்கியத்தின் வீச்சும், கனதியும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகமும் அக்கறை கொள்ளும் ஒரு விடயமாக வந்துவிட்டது. இதன் அரசியல் பணியானது அதன் படைப்பாளிகளே அறியாத வண்ணம் விளைவுகளை உண்டாக்கியும் விட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை எனலாம்.\nஇத்தகைய போக்கின் வழிநின்று பார்த்தால் இலக்கியச் சந்திப்பின் பாத்திரம் எத்தகையது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.\nபெரும்பாலும் இலக்கியச் சந்திப்பானது பலவிதமான கருத்துக்களையும், பலவிதமான அரசியலையும் கொண்ட பலரையும் அவர்களின் வெளிப்பாடுகளையும் மையப்படுத்திய ஒரு இடமாக இருந்திருக்கிறது. இது \"ஒரு\" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அமைப்பாகியும், அமைப்பாகாமலும் இருந்துவந்த ஒரு செயல்பாடாக இலக்கியச் சந்திப்பு இருந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் விடுதலைப்புலிகளுக்கு சார்பல்லாத பலரை ஒன்று குவித்த இடமாகவும் இருந்தது. இது தமிழ்த்தேச அரசியலின் பிற்போக்குத்தன்மையை கண்டிப்பதாக, விமர்சிப்பதாக, அதன்மறுசீரமைப்பு தொடர்பான வாதங்களை எழுப்புவதாகவும், ஏன் தேடல்களை நோக்கியதாகவும் கூட அமைந்தன.\nஅதுவும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சும்மா இருக்கமாட்டர்கள் என்பது வரலாறு. \"எதையாவது செய்ய வேண்டும்\" என்கிற மன நிலை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். எனவே சமூக அக்கறையுள்ள திட்டவட்டமான ஒரு இலக்கு இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்ய வேண்டும். புகழிடச் சூழலில் சுய அடையாளத்திற்கான அல்லது சுயவிளம்பரத்திற்கான போராட்டமும் கூடவே இருப்பதுவும் ஒரு காரணம். இந்த நிலைமைகள் தான் இப்படியான இலக்கியச் சந்திப்புகளை பிறப்பித்துள்ளன. நிச்சயமாக இவை நின்று போகாது. இந்த இலக்கியச் சந்திப்பு இல்லையென்றால் இன்னொன்று அல்லது இன்னொன்று தோன்றிக்கொண்டேயிருக்கும். அதன் வடிவத்திலும் வீச்சிலும் வௌ;வேறான மாற்றங்களைக்கொண்டிருப்பதே முன்னையதுக்கும், பின்னையதுக்கும் இடையிலான வித்தியாசங்களாக இருக்கும்.\nஅது தான் இயங்கியல். ஆனால் போராட்ட அவலங்களையும், தொடர்ச்சியான போராட்டத்தையும் எதிர்கொண்டிருக்கும் குறிப்பான தமி���்ச் சூழலில் இந்த வகையான அரசியல் இலக்கிய சூழலை பலப்படுத்தியிருக்கிறது. முன்னால் அரசியல் செயற்பாட்டாளர்களை சும்மாயிருக்காமலிருக்கப் பண்ணியிருக்கிறது.\nஆனால் சமீப காலங்களில் புகலிடத்தில் தோன்றியிருக்கிற பிளவுகள், அரசியல் இலக்கிய வரட்சி இந்த இருப்பதும் இழக்கப்படுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்ச ஜனநாயக செயல்பாடுகளுக்காகக் கூட ஐக்கியப்பட்டு பணிபுரிவதை காண்பது அரிதாகி ஆகிவிட்டிருக்கிறது.\nஇன்னுமொருவகையில் இலக்கியச் சந்திப்பானது இலங்கையில் சொந்த மக்களின் விடுதலைக்காக் முன்னின்றவர்கள் பலரும் ஏனைய அல்லது சக இயக்கங்களால் பலம்கொண்ட அராஜக நசுக்குதலின் காரணமாக ஒருபுறம் சிங்கள அரசு மறுபுறம் சகதேசத்தில் இருந்த அராஜக அரசுகள் என்பனவற்றின் பிடியிலிருந்து தப்பி வேறுவழியின்றி நாட்டைவிட்டு வெளியேறி வந்தவர்கள் பலரையும் வெளித்தெரியாதவண்ணம் (virtually organize) ஒன்றுபடவைத்திருந்தது. இவர்களை சொந்த மக்களுக்காக சொந்த நாட்டில் இயங்கமுடியாமையை புகலிடச் சூழலில் ஓரளவு பாதுகாப்பாக இயங்கலாம் என்கிற ஒருவித நம்பிக்கையின் பேரில் அரசியலையோ அல்லது இலக்கியம் சார்ந்த அரசியலையோ முன்னெடுத்தார்கள். ஆனால் புகலிடச் சூழலிலும் தொடர்ந்த அராஜக நடவடிக்கைகளின் காரணமாக சிலரை இழந்தும் ,சிலரை இயக்கவிடாமல் பண்ணியுமாக ஆன சூழலில் காரணமாக பலரை ஏதோ ஒரு வகையில் மாற்று சக்திகளாக அணிதிரள வைத்திருந்தது. தெரிந்தோ தெரியாமலோ இலக்கியச் சந்திப்பு போன்றன இதற்கு ஒரு உருத்தெரியா நிறுவனவடிவத்தைக் கொடுத்தது என்றே நம்புகிறேன். அது சில வேளை இங்கு குறிப்படும் அளவுக்கு பெரிய வடிவத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்று குறைந்தபட்சமேனும் இருந்தமையானது பலருக்கும் தைரியமளித்திருந்தமையை அறிந்திருக்கிறோம்.\nஆனால் கடந்த சில வருடங்களாக பலரிடம் காணப்படும் விரக்தி சோர்வு, செயலின்மை, சொந்த வாழ்க்கையோடு தம்மைக் குறுக்கிக்கொள்ளும் நிலைமை (அல்லது சிலர் புலிகளோடு தங்களை மெதுமெதுவாக இணைத்துக் கொள்வதையும்) ஒரு போக்காக ஆகிக்கொண்டிருப்பதை எம்மில் பலரும் ஒப்புக்கொள்வோம். இதற்குரிய காரணம் என்ன என்பதை கண்டறிவது இன்றைய நிலையில் முக்கியமானது. தேசத்தின் மீதான அடக்குமுறைகள் வலுக்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் தேசப்போராட்டத்தை ஒடுக்க எதிரியுடன் கைகோர்க்கின்றன. இன்று அரைகுறை சோசலிச நாடுகளாக ஆகியிருக்கும் முன்னால் சோசலிச நாடுகளும் இதில் விதிவிலக்கில்லை. நாட்டில் பாசிசத்தின் கையோங்குகின்றன. முன்னரைவிட புகலிடத்திலுள்ள சக்திகளுக்கான பொறுப்புகள், கடமைகள் அதிகரித்திருக்கின்ற நிலையில் துரதிருஸ்டவசமாக எதிர்மாறான வரட்சிநிலையொன்று உருவாகி, ஊடுறுவி, பரந்து, விரிந்து கைப்பற்றி நிலைப்பை உறுதிசெய்து கொண்டிருக்கின்றன. இது ஆபத்தானது.\nஇவ்வாறான நிலைமைகளின் விளைவாகத் தோன்றுகின்ற இடைவெளியை ஆதிக்க சக்திகள் கைப்பற்றிக்கொள்கின்றன. அவை மெதுமெதுவாக தலைதூக்கி நிறுவனமாகி கோலோச்சுகின்ற போது நாம் அனைத்தையும் இழந்து நிற்போம். ஐரோப்பாவில் கடந்தகாலங்களில் பாசிசம் வென்ற வரலாறு பற்றி நாம் அறிவோம். இடதுசாரிகளை எவ்வாறு அது படிப்படியாக களையெடுத்தது என்பது பற்றி இன்று மீண்டும் மறுவாசிப்புதான் செய்யவேண்டுமா என்ன அரசியலில் இலக்கியத்தின் பணியும், இலக்கியத்தில், அரசியலின் பணியும் அனைத்துப் போராட்டங்களிலும் காத்திரமான பங்காற்றியிருக்கின்றன.\nஒரு புறம் எதிரிகள் மற்றும் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் நிறுவனமாகி, தெளிவாகத் திட்டமிட்டு இயங்கி வருகின்ற போது, மறுபுறம் ஜனநாயக சக்திகள் அனைத்தும் பலம் குன்றி, \"கட்டுடைக்கப்பட்டு\" துண்டாடப்பட்டு சிதறிடிக்கப்பட்டு வருகிறது. வேடிக்கை பார்ப்பதோடு எம்மில் பலர் மட்டுப்படுத்திக்கொள்கிறோம்.\nசமகாலத்தில் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவச் சிந்தனைமுறையின் செல்வாக்கின் பங்களிப்பும் கணிசமானது. அமைப்பியல்வாதம் வழிவந்த சிந்தனைககளில் சில பகுதிகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு உருவாகிவிட்டிருக்கிற கருத்துக்களான அமைப்பாகக்கூடாது, மையப்படக்கூடாது, அதிகாரத்துவம் வந்துவிடும் என்கிற பார்வையும் ஜனநாயக சக்திகளின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் கீழான ஒன்றிணைவை கூட மறுக்கின்ற போக்கு உருவாகி விட்டிருக்கிறது. அமைப்பாதலில் உள்ள பலத்தை, அவ்வாறு அமைப்பாதலின் பொறிமுறைகளில் காணப்படும் பலவீனங்களைக் கொண்டு மறுதலிக்கின்ற போக்கு ஆபத்தானது. இன்றைய முதலாளித்துவ சக்திகள் புரட்சிகர சக்திகளின் ஒன்றிணைவை இவ்வகையான புதிய சிந்தனைகளின் பகுதிகளைப் பரப்பித் தான் ஒன்றிணைய விடாமல் சதிசெய்கின்றன.\nபின்நவீனத்துவ சிந்தனைகளின் பெறுமதிமிக்க விமர்சன முறையியலை ஒட்டுமொத்த அடக்கப்படும் மக்களின் போராட்டத்தையும் நசுக்க பயன்பட துணைபோவதை எந்த சமூக பிரக்ஞை உள்ள ஒருவரும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள். அடக்குமுறையாளர்கள் ஒரு புறம் பலமான அணியை ஏற்படுத்திக்கொண்டு மறுபுறம் அடக்கப்படுவோர் அணிதிரளவிடாமல் இருப்பதற்கான முயற்சிகளுக்கு இத்தகைய விமர்சன முறையியலை மிகக் கவனமாக கையாண்டுவருகிறது.\nஇதன் விளைவுகளையும் தாக்கங்கங்களையும் சமீப காலமாக இலங்கையில் இடதுசாரி இளைஞர்கள் மத்தியிலும் தோன்றி வருவதையும் கண்டுவருகிறோம். குறிப்பாக \"மாதொட்ட\" எனும் சஞ்சிகையை நடாத்தி வரும் \"X Group\" அணியைக் குறிப்பிடலாம். பெருமளவு முன்னைநாள் ஜே.வி.பி.யை சேர்ந்த சிங்கள இளைஞர்களாக இருக்கும் இவ்வணியினரின் பின்நவீனத்துவ வகுப்புகளுக்கு நானும் வார நாட்களில் சென்று வந்திருக்கிறேன். வார நாட்களில் மூன்று அணிகளாக வகுப்புகளை நடத்துமளவுக்கு இளைஞர்களிடம் இதன் மீதான தாகம் இருந்தது. எந்த அதிகாரத்துவத்தை எதிர்த்து இடதுசாரிகட்சிகளில் இருந்து விலகினோமா அதே (எதிரிகளின்) அதிகாரத்துவத்தின் அணிதிரட்சிக்கு மாற்றாக அது இருக்காததும், மாறாக அணிதிரட்சியை மறுதலிக்கும் போக்கை எதிர்த்துமாக மீண்டும் அதிலிருந்து சிலர் மீண்டும் வெளியேற வேண்டிவந்தது.\nஇடதுசாரி சிந்தனையையுடைய சிங்கள இளைஞர்கள் மத்தியில் இதன் பாதிப்பு வேமாகிவருவதை நாம் காண்கிறோம். இது இலங்கையில் பலமாகி வரும் ஜே.வி.பி.க்கு கூட பெரும் தலையிடியாக வந்தது. கடந்த இரு வருடங்களாக ஜே.வி.பி.க்குள் நடக்கின்ற அரசியல் வகுப்புகளில் பின்நவீனத்துவம் பற்றிய தெளிவுபடுத்தலுக்கான வகுப்பை நடத்துமளவுக்கு இந்தபோக்கு நிர்ப்பந்தித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜே.பி.வி.க்குள் இளைஞாகள் பலர் எழுப்பிய கேள்விகளானது, ஜே.வி.பி.க்குள் இது ஒரு புரட்சிகர குணாம்சங்களை மழுங்கடிக்கின்ற, அல்லது போர்க்குணாம்சங்களை இழக்கச்செய்கின்ற போக்கொன்று வந்துவிடுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியதே அரசியல் வகுப்பில் இப்படியான தலைப்புகளையும் புகுத்தியதற்கான காரணமெனலாம்.\nஇவ்வாறாக திறனாய்வுத்துறையில் பின்நவீனத்துவ முறையியலை கைகொள்வதென்பது அவசியமானது ��ன்கிற போக்கு குன்றி, அடக்கப்படுபவர்களின் எழுச்சிக்கு வடிவம்கொடுப்பதற்கு எதிராக பின்நவீனத்துவ முறையியல் புகலிடத்திலும் பயன்படுத்தப்பட்டுவருவதை ஆங்காங்கு காணமுடிகிறது. தனிநபர் மீதான வசைபாடல்களை தமிழ்நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, புகலிடத்திலும் சரி இந்த பின்நவீனத்துவத்தின் பேரால் நடாத்தப்படும் போக்கைக்கண்டு பின்வாங்குவதும் இவ்வாறான போக்குகள் மேலோங்கக் காரணமாவதை காண முடிகிறது. இன்று தமிழ்ச்சூழலில் எழுத்து என்பது ஒருவகை வன்முறை வடிவத்தைப் பெற்றுவருவதையும் பின் நவீனத்துவத்தின் பாதிப்பு அதில் அடங்கியுள்ளதையும் பலர் ஒப்புக்கொள்வதை அவதானித்திருக்கிறேன். எந்த ஜனநாயகவிரோதங்களுக்கு எதிராக பேனை தூக்கப்பட்டதோ அதே பேனை இன்னொரு வன்முறை ஆயுதமாக ஆக்கப்படுவதும், கருத்துக்களின் மீதான விமர்சனங்கள் என்பது போய் நபர்களின் மீதான எழுத்து வன்முறை என்கிற வடிவத்தை அடைந்திருப்பது துரதிருஸ்டமானது.\nஇன்று பின்நவீனத்துவம் பற்றிய சொல்லாடல்கள் ஒருவகை மோஸ்தராக ((Fasion)ஆகிவிட்டிருக்கிறது. அது பற்றி தெரியாமல் இருப்பது ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆக்கிவிட்டிருக்கிறது. இலக்கிய, அரசியல் சக்திகளோ எப்பாடுபட்டாவது இது என்னவென்று அறியத்தான் வேண்டும் இல்லாவிட்டால் இதனை எதிர்கொள்ள முடியாமல் போய் விடும், தனித்துவிடுவோம் என்கிற பயத்தில் தேடித்தான் பார்க்கிறார்கள். பலருக்கும் களைப்பு மட்டும் தான் மிஞ்சுகிறது என்பதை ஒப்புக்கொண்டோர் பலர். ஒப்புக்கொள்ளாமல் தெரிந்ததை வைத்துக்கொண்டு பின்நவீனத்துவ பூசாரிகளானோர் சிலர். இந்த சிலரால், பலர் தாக்குப்பிடிக்க இயலாமல் போனதற்கு இலக்கிய உலகை கட்டுப்படுத்தும் எழுத்து வலிமையை \"சிலர்\" கொண்டிருந்ததும் ஒரு காரணம்.\nஇவ்வாறு இலக்கிய உலகில் \"பெரும்போக்காகவே\" தற்காக சூழலில் இப்போக்கின் தாக்கம் பாதிப்பை செலுத்துகின்ற அதே நேரம், சமூகமாற்றத்திற்கான முனைப்பின் நிகழ்ச்சி நிரலை மாற்றப்பட்டு பின்நவீனத்துக்கு பதில் சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டு விட்டுள்ளது. இப்போது புரட்சிகர சமூக மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பது எதிரிகளின் நடைமுறை அல்ல. பின்நவீனத்துவ சாராம்சங்களின் தத்துவமே.\nஅமைப்பாவதற்கு எதிரான கருத்தை இந்த சக்திகளிடம் காணப்பட்டாலும�� அதே சக்திகள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு வகையில் அமைப்பாகித்தான் இருப்பதையும் அவதானிக்கலாம். ஆனால் அது ஒரு காலமும் மிஞ்சினால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மேல் கூட நீடிக்காமல் போன வரலாறையும் காண்கின்றோம். மேலும் இருக்கின்ற \"அணி\"கள் கூட துண்டாடப்படல் என்பது இங்கும் அதிகமாகக் காணமுடிகிறது. பன்முகத்தன்மை, பன்முகப்பார்வை என்கிற முறையியலை நேசிக்கும் அதேவேளை பன்முகசிந்தனைகளை ஏற்க மறுக்கும், அவற்றை அடித்து நொறுக்கும் போக்கையும் இத்தகையவர்கள் மத்தியில் பொதுவாகவே காண முடிகிறது. இந்த பொதுத்தன்மைதான் இதன் ஊற்று எங்கே இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது.\nஇது பின்நவீனத்துவ சிந்தனையின் தவறான வழிநடத்தலா, அதாவது அது தத்துவத்தின் குறைபாடா அல்லது தத்துவத்தின்பாலான அறிதலின் மீதுள்ள குறைபாடா அல்லது தத்துவத்தின்பாலான அறிதலின் மீதுள்ள குறைபாடா அல்லது தன்னியல்பின் தாக்கங்களோடு ஏற்பட்டிருக்கிற தனிநபர் மனமகிழ்வூட்டலோடு இயைந்த சேர்ப்பின் விளைவுகளா அல்லது தன்னியல்பின் தாக்கங்களோடு ஏற்பட்டிருக்கிற தனிநபர் மனமகிழ்வூட்டலோடு இயைந்த சேர்ப்பின் விளைவுகளா இவை எதுவாக இருந்தாலும் இந்தப் போக்கு அடக்கப்படும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை மட்டும் கூறி வைக்கலாம்.\nசமூக அக்கறை கொண்டு இயங்கும் எந்த சக்தியும் சமூக இயங்கியல் மீதான கேள்வியை மட்டும் எழுப்புவதன் மூலம் மட்டும் நின்றுவிடமுடியாது. அதற்கப்பால் அந்த கேள்விகளுக்கான பதிலையும் தேடுவதும் அதனை பொறுப்போடு விவாதத்துக்கு கொண்டுவருவதும் அதனடிப்படையில் இயங்குவதுமே சமூக பிரக்ஞையின் நேர்மை வடிவமாக இருக்க முடியும்.\nஇக்கியச்சந்திப்பை எடுத்தக்கொண்டால் அது புலிகளல்லாத சக்திகளை ஒன்று குவித்திருக்கிறது. எப்போதும் எந்தவொரு சமூக மாற்றத்தை உருவாக்கவும் நிறுவனம் முன்நிபந்தனையானது. அதிகாரத்துவம் குறித்த எச்சரிக்கைகளினூடு அந்த அதிகாரத்துவம் அகற்றக்கூடிய பொறிமுறைகளைக்கொண்ட அமைப்பு இலக்கியச்சந்திப்புக்கும் தேவைப்படுவது அவசியமானதே.\nநாம் பின்னவீனத்துவ விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய இடம் இதுதான். அதிகாரம் மையப்படுவதை எதிர்ப்பது எனும் பெயரில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை மறுப்பதில் போய் நிற்பது இன்றைய சூழலில் பின்னந���ீனத்தவத்தின் பெரும்போக்காக ஆகி வருவதாகவே எனக்குப் படுகிறது. அந்த வகையில் இலக்கியச் சந்திப்புக்கு ஒரு அமைப்பு வடிவம் தேவைப்படும். ஆனால் அதன் சாத்திப்பாடின்மைக்கான காரணம் பல்வேறு அரசியலைச் சார்ந்தவர்கள், பல்வேறு விதமான சக்திகள், பல கருத்துநிலைகளையும் சார்ந்தவர்கள் என பல நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற ஒரு இடத்தில் அமைப்பு வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டால், அது அமைக்கப்படும் அதே வேகத்தில் உதிர்ந்துவிடும் என்பது மிக எளிமையாக எவருக்கும் விளங்கும். ஏனென்றல் இவர்கள் ஒரு குறிப்பிட்ட \"ஒரு\" அரசியலுக்காக மையப்படுத்தப்படுபவர்கள் அல்ல. இது தான் அராஜக சக்திகளுக்கு சாதகமானதும். இவர்கள் \"சேர்ந்து\" தமது நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றும் பிடுங்கப் போவதில்லை என்பதை புலிகள் கூட நன்றாக அறிவார்கள். வேண்டுமென்றால் உதிரிகளாக அவ்வப்போது கத்திப்போட்டுக் கிடப்பார்கள். கொஞ்சம் பிரச்சார அளவில் சங்கடத்தைத் தருவார்கள் அவ்வளவு தான் என தமக்குள் நினைத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.\nசமீப காலமாக புலிகளின் பிரச்சாரங்களுக்கும், வெற்றிக்களிப்புகளுக்கும் பலியாகும் போக்கு புலிகளல்லாத அரசியல் சக்திகள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருப்பதாக எனக்குப் படுகிறது. இதற்கான காரணம் வெறும் தேசிய உணர்வுக்குப் பலியாவதாகக்கொள்ளமுடியாது. மாறாக புலிகளின் பிரச்சார உத்தி எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதுவும், மாற்று சக்திகளுக்கு சரியான அரசியல் வழிகாட்டல் கிடைப்பதில் உள்ள பஞ்சத்தையும், கூடவே புகலிடத்தில் புலிகளற்ற அரசியல் நபர்களுக்கிடையிலான முறையான ஒருங்கிணைப்பு இல்லமையையுமே கொள்ளமுடியும். இது ஆபத்தானது. போகிற போக்கில் இது தொடர்வதற்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகின்றன. இதன் எதிர்காலம் என்ன\nமுதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்த போது\nஏனென்றால் நான் ஒரு யூதன் அல்ல\nபிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்\nஏனென்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல\nஅதன்பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிவந்தார்கள்\nஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1375", "date_download": "2019-01-16T23:43:45Z", "digest": "sha1:O7IDZ2SEYLZFCEJMZ4LGDPBR3KFCASHE", "length": 9185, "nlines": 89, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "படைப்புகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை வரை படித்தேன். B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 வருடங்கள் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் என் பெற்றோர் என்னை படிக்க வைத்ததன் விளைவு, படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர் உருவானது. என் உழைப்பையும் கல்வி அறிவையும் திறமையையும் முதலீடாக்கி நிறுவனத்தை வளர்க்கத் தொடங்கினேன். இடையில் MBA -வும் முடித்து பட்டம் பெற்றேன்.\n1992-களில் பெண்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று ஆசிரியர் பணி அல்லது திருமணம். ஆனால், என் கனவுகளே வேறு. என் பெயரில் கண்டுபிடிப்புகள் வரவேண்டும் என கற்பனை செய்து அதற்கேற்ப என் கல்வியோடு சேர்த்து என் திறமையையும் வளர்த்து மேம்படுத்தி வந்திருந்தேன்.\nஎன் கற்பனைத் திறனும், படைப்பாற்றலுமே என்னை பிசினஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது. அத்துடன் என் கல்வியறிவு, திறமை, உழைப்பு என அனைத்தும் சேர்ந்துகொண்டு என் கனவை பலிக்கச் செய்தன.\nஎங்கள் காம்கேர் நிறுவன பேனரில்தான் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், வெப்சைட்டுகள், புத்தகங்கள் என அனைத்து படைப்புகளும் வெளிவருகின்றன.\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் ப���ிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-16T22:12:40Z", "digest": "sha1:VIONR53RZCGQYL7C2YCB36PQ5YKSJKB3", "length": 11824, "nlines": 63, "source_domain": "parivu.tv", "title": "ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்.. – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாச���்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்..\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னையில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் போராட்டம் நடத்தினார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என போராட்டத்தில் மாணவர்கள் முழக்கமிட்டனர்.\nசென்னை ராயப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசையும் கேட்டுக் கொள்ளக்கூடிய வகையில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.\nதமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் 1965ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டம் தமிழகத்தில் நடந்தது. 1965ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் தற்போது மாணவர்கள் போராடி வருகின்றனர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.\nமாணவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் அரசுகளுக்கு வீழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க அல்ல தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious: வெளிநாட்டு நிதிஉதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.. தவறினால் கடும் நடவடிக்கை.. மத்திய உள்துறை அமைச்சகம்..\nNext: தனிநபர் சொத்து தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.. ஜெ. சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/54528.html", "date_download": "2019-01-16T22:45:30Z", "digest": "sha1:DHDHIKIXFNUJCUYRCOICODMBDZTXY2JX", "length": 9127, "nlines": 66, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது. – Jaffna Journal", "raw_content": "\nமருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முக��ம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nஇது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.\n“உறவுக்குக் கைகொடுப்போம்.” என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு :\nஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லப்படுகின்ற தாய்த் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அத்தனை உறவுகளின் துயரத்தில் பங்கெடுத்து, மானசீகமாக அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்பதற்கு யாழ்ப்பாண றோட்டறிக் கழகம் தீர்மானித்திருக்கிறது.\nஎமது பிரதேசத்தில், குறிப்பாக வடக்கு – கிழக்கு பகுதிகளில் யுத்தப் பேரவலத்தின் போதும், போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் எமக்காக – எமது மக்களுக்காக தமிழக உறவுகள் ஆற்றிய பணி சொல்லும் வகையன்று.\nமிக அண்மையில் கூட வடக்கு – கிழக்கு பகுதிகளில் போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்காக எதுவித கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாமல் 750 செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த றோட்டறி உறவுகள் முன்வந்து அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.\nஎனவே தமிழர்கள் என்பதில் நாங்கள் வேறு அவர்கள் வேறல்ல. செய்வது சிறிதாயினும், நாங்கள் இடர்வேளைகளில் துணை நிற்போம் என்று மானசீகமாக வெளிப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாகக் கூட இந்த முயற்சியை நோக்கலாம்.\nஅந்த வகையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள சென்னை மாநரிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தின் பின்னான காலப்பகுதியில் ஏற்படக் கூடிய சுகாதார அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில் ஆரம்ப சுகாதார மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு எமது கழகம் தீர்மானித்துள்ளது.\nசென்னையிலுள்ள எமது சகோதர றோட்டறிக் கழகங்களுடன் எமது கழகம் தொடர்பு கொண்டு அறிந்ததன் பிரகாரம், வெள்ள அனர்த்தத்தின் பின்னரான தொற்று நோய், சுவாச நோய் அபாயங்களே முதன்மையானவை என்று அறிய வ��ுகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர்கள் அணி ஒன்றினை அனுப்பி, மருத்துவ முகாம்கள் நடாத்தப்படவுள்ளன.\nஇந்தச் செயற்றிட்டத்துக்காக – எம்முடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ வைத்தியர்களை எமது கழகம் எதிர்பார்க்கின்றது. அத்துடன் மருத்துவ முகாம் ஏற்பாடுகள், மற்றும் மருந்துப் பொருட்களுக்கான நிதியுதவியையும் நாடி நிற்கின்றது.\nதொப்புள் கொடி உறவுகளுக்காகத் தோள் கொடுக்கும் என்னத பணியில் இணைவதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை நாடி நிற்கிறது என்று உள்ளது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?8572-Raja-s-Gems-the-latest-one-you-heard-Part-3&s=8b2cda91c5677964c6b524846b0d1bf9&p=1321196", "date_download": "2019-01-16T23:13:23Z", "digest": "sha1:S2ESRRGU42HNU6XPZ4AMXFOPNCTNRCV2", "length": 15120, "nlines": 394, "source_domain": "www.mayyam.com", "title": "Raja's Gems - the latest one you heard...Part 3 - Page 342", "raw_content": "\nநன்றி SVN. நீங்கள் தந்த 'கனவா இது' சூப்பர். பாலுவும், ஜானகியும் ஆலாப்பில் உரையாடுவது பிரமாதம். நீங்கள் எடுத்து சொன்ன பிறகு இந்த பாடலை நான் கேட்க்கும் விதமே மாறி விட்டது.\nநான் தரும் பாடல் வேறு ஜானர். கிராமிய வகை. ஜானகியின் அரிய பொக்கிஷம் இது. அதிகம் பேசப்படவில்லை. எளிதான ராகம். சோக பாடல் போல் தெரிந்தாலும், இது அந்த வகை இல்லை. மணமகளே வா திரைப்படத்தில், ராஜா சாரின் 'கன்னி மனம் கெட்டு போச்சு'. ஜானகியின் குரலில் நெளிவு சுளிவு அதிகம்.\nகாட்சி அமைப்பை விட்டு தள்ளுங்கள். படம் மொக்கையா இல்லையா என்பதெல்லாம் இங்கு விஷயம் இல்லை. வழக்கம் போல் இந்த பாடலிலும் தொடக்கம் முதல் முடிவு வரை அடுத்த கட்டத்திற்கு நம்மை சுவாரஸ்யம் குறையாமல் அழைத்து செல்கிறார் ராஜா சார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த எழுதாத சட்டங்கள் படம் மறந்து விட்டது, ஆனால் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் மனம் துள்ளுவதை யாரிடம் சொன்னால் அதை நம்புவார்கள்\nஎந்த அவசரத்தில் ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கக்கூடும் பாடலின் பின்புலத்தில் அமைந்த வாத்தியங்களின் வேகத்தை கவனித்தீர்களா\n1982 கண்ணே ராதாவில் இடம் பெற்ற இந்த பிரமாதமான பாடல் அதிகம் பேச படவில்லை. நோட் ப்ளீஸ்: ஒளியில் கார்த்திக்கின் மீசையும், ஒலியில் ஷைலஜாவின் குரலும் என்னை இம்சிப்பதை மறுக்க முடியவில்லை\nஅமைதியாக, கண்ணை மூடி கொண்டு கேட்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று.\nஉறங்காத நினைவுகள் (1983) திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த FIRST CLASS பாடலின் தொடக்கத்தில் ராஜா சாரும், யேசுதாசும் சம்பாஷணை செய்வது செம ஜோர். யேசுதாஸ் 'நெஞ்சில் நாளும் நீ எழுதும்' என்று பாடும் போதெல்லாம் புல்லரிக்கிறது.\nபாடலுக்கான ஸ்கோர்: டென் அவுட் ஆப் டென்.. சராசரி பாடல் என்று நினைக்காமல் காது கொடுத்து கேளுங்க...\nவருவாய் அன்பே பாடலை ராஜா சாரே பாடி இருக்கலாமே.. பிரமாதம். கூடவே எந்தன் நெஞ்சில் ஏழுலகங்கள் பாடலும் கேட்க கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்கிறது. பைன் மியூசிக் என்று சொல்வார்களே...இரண்டு பாடல்களும் தொடக்கத்தின் முதல் நொடியே ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன. மிச்சத்தையும் சொல்ல வேண்டுமா என்ன\nஊரோரமா ஆத்து பக்கம் சார் பாடிய துள்ளலான பல பாடல்களில் ஒன்று. ஆள அசத்தும் பாடலில் அந்த குயில் குரல் ஆஹா... ஏனோ வாணி ஜெயராமை சார் அதிகம் பயன் படுத்திக்கொள்ளவில்லை.இருப்பினும் வாணி ஜெயராம், உமா ரமணன்,ஜென்சி, சுனந்தா, சசிரேகா ஆகியோர் ராஜா சாருக்காக பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்.\nஇன்று எங்க வீட்ல ஒரு நல்ல விஷேசம்..காலை முதலே கொஞ்சம் பிஸி.. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடை இடையே வந்து இந்த பாடல்களை கேட்டு என்னை நானே ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன்.\nஇவற்றை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி மக்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anirudh-27-01-1734438.htm", "date_download": "2019-01-16T22:58:35Z", "digest": "sha1:TJXHI75FXXFVJ3Z3AMDOSHUEIDQR6KJ4", "length": 6981, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்ச்சைக்கு வீடியோவுக்கு பிறகு அனிருத் வெளியிட்ட வீடியோ! - Anirudh - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nசர்ச்சைக்கு வீடியோவுக்கு பிறகு அனிருத் வெளியிட்ட வீடியோ\nசமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோவால் இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிக்கல் வந்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை என சொல்லப்பட்டது.\nஅதற்கு அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் அதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி என சொல்லியிருந்தார். தற்போது அவர் தான் இசையமைத்துள்ள ரம் படத்தின் கடவுளே விடை என்னும் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇப்படத்தில் நடிகர் ஹிரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, விவேக், மியா ஜியார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர், இப்படம் ஃபிப்ரவரி 10 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபலரும் இப்பாடலை பார்த்துவிட்டு அனிருத்கு வாழ்த்துகளை யூடுயுபில் தெரிவித்துள்ளனர்.\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா\n▪ ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ar-rahman-04-02-1734717.htm", "date_download": "2019-01-16T22:53:32Z", "digest": "sha1:5JFE24S5HZVO7ZSUUBLNZSSTH5OVNRIK", "length": 6419, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானிடம் கமெண்ட்ஸ்! ஷாக்கான சாந்தனு! - Ar Rahman - ஏ.ஆர்.ரஹ்மான் | Tamilstar.com |", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் பிசியாக இருப்பவர். இசையமைப்பு போக இப்போது படத்தையும் இயக்கிவருகிறார். இவ்வளவு பிரபலமானவர் சமூகவலைதளங்களில் எப்போதவது தான் பதிவுகள் இடுவார்.இப்போது அவர் ட்விட்டர் மூலம் நடிகர் சாந்தனுவுக்கு ��ாழ்த்து அனுப்பியுள்ளார்.\nசாந்தனு நடித்திருக்கும் முப்பரிமாணம் திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.இதனுடைய ப்ரொமோ பாடல் வீடியோ ஒன்று சமீபத்தில் ஜனவரி 30 ம் தேதி யூடுயுபில் வெளியானது.\nஇப்போது வரை இதை 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இதை பார்த்துவிட்டு குட் லக் ட்விட் போட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சியான சாந்தனு அவருக்கு ரீட்வீட் செய்துள்ளார்.\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n▪ தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்\n▪ கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது\n▪ மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்\n▪ சிக்கலில் ரஜினியின் பேட்ட\n▪ திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா - நடிகை ஓவியா விளக்கம்\n▪ நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்\n▪ பெண் சிசுக்கொலை கதையா - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/docoss-x1-is-indias-new-affordable-3g-smartphone-priced-at-rs-888-next-freedom-251.html", "date_download": "2019-01-16T23:33:16Z", "digest": "sha1:MNK2WO2V4FKWJHLEYDMTIPUT5WY6IRUB", "length": 14012, "nlines": 106, "source_domain": "www.thagavalguru.com", "title": "Docoss X1 ஸ்மார்ட்போன் வெளியீடு. விலை வெறும் 888 மட்டுமே. 1GB RAM, 3G மற்றும் பல வசதிகள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Docoss , Mobile , ஆண்ட்ராய்ட் » Docoss X1 ஸ்மார்ட்போன் வெளியீடு. விலை வெறும் 888 மட்டுமே. 1GB RAM, 3G மற்றும் பல வசதிகள்.\nDocoss X1 ஸ்மார்ட்போன் வெளியீடு. விலை வெறும் 888 மட்டுமே. 1GB RAM, 3G மற்றும் பல வசதிகள்.\nசில மாதங்களுக்கு முன் Freedom 251 பற்றிய அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். நொய்டாவை சேர்ந்த ரிங்கிங்க் பெல் நிறுவனம் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் பெரிய அளவில் ஆர்டர் கலெக்ட் செய்து தற்போது காணாமல் போய் விட்டது. இப்ப ஜெய்பூரை சேர்ந்த Docoss நிறுவனம் வெறும் 888 ரூபாய்க்கு சூப்பர் 3G ஸ்மார்ட்போனை வெளியீட இருக்கிறது. பொருளை பெற்றபின் பணத்தை கொடுத்தால் போதும் (COD - Cash on Delivery) என்கிறார்கள். இந்த மொபைலை வாங்கலாமா மொபைலில் என்ன என்ன வசதிகள் இருக்கு, மொபைலை எப்படி ஆர்டர் செய்வது முழுவிவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.\nஇந்த மொபைல் 4\" அங்குலம் (850 x 480 pixels) WVGA டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.2GHz dual-core Cortex A7 பிராசசருடன் இருக்கிறது, 1GB RAM, 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 2 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash உள்ளது மற்றும் .3 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர FM Radio, 3.5mm Head Phone, 3G,WiFi 802.11 b/g/n and Bluetooth, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 1300 mAh இருக்கிறது.\nவெறும் 888 ரூபாய்க்கு இது ரொம்ப ரொம்ப அதிகம்தான். இதுவும் FREEDOM251 மொபைல் போல ஊழல்(SCAM)தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முன் கூட்டியே பணம் செலுத்த தேவை இல்லை என்பதால் பிரச்சனை இல்லை. COD மட்டும்தான்.\nஇந்த மொபைல் பூக்கிங்க் செய்ய இன்று (27.04.2016) முதல் 29.04.2016 வரை மாலை 6PM to 10PMக்குள் http://docoss.co/ தளத்தில் முன் பதிவு (Pre-Order) செய்ய வேண்டும். மே 2 முதல் ஆர்டர் செய்த அனைவருக்கும் மொபைல் டெலிவெரி செய்வார்களாம்.\nமேலும் சந்தேகம் இருந்தால் @AadeepSingh அவர்களுக்கு ட்வீட் செய்து கேட்டுக்கொள்ள முடியும் அல்லது நம்ம பேஜ்ல கேளுங்கள்\nஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nசற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 - டவுன்லோட்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nGBWhatsApp v4.17 ���ுதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் தி���ந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mudra-to-remove-toxic-in-body/", "date_download": "2019-01-16T22:49:51Z", "digest": "sha1:5TWAGRAYYYORRCTW4FYX4FGY4AUCLS5N", "length": 11631, "nlines": 142, "source_domain": "dheivegam.com", "title": "உடல் கழிவு நீக்கும் முத்திரை | mudra to remove toxins in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் யோக முத்திரைகள் உடலின் விஷக் கழிவுகளை நீக்கும் முத்திரை பற்றி தெரியுமா \nஉடலின் விஷக் கழிவுகளை நீக்கும் முத்திரை பற்றி தெரியுமா \n“யோகிகளும், சித்தர்களும்” கண்டுபிடித்த முறை தான் இந்த “முத்திரை தியான” முறை. பொதுவாக முத்திரை தியானத்தை 6 வயதிற்கு மேற்பட்ட எவரும் பயிற்சி செய்யலாம் என்றாலும் முன்னெச்சரிக்கையாக சில விதிகளை பின்பற்ற வேண்டும்.\nஇம்முத்திரைப் பயிற்சிகளை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும், ஒவ்வொரு முறை உணவுண்ட பின் குறைந்தது 3 முதல் 4 மணி நேர இடைவெளி இருப்பது அவசியம். நீர்ரருந்தினால் குறைந்தது 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.\nதீவிரமான நோய்கள் பீடித்திருக்கும் போதோ, மிகுந்த சோர்விருக்கும் போதோ இதைச் செய்யக்கூடாது.\nகருத்தரித்திருக்கும் பெண்கள் செய்யக் கூடாது.\nமுதல் முயற்சியிலேயே நீண்ட நேரம் செய்யக் கூடாது.\nஇம்முத்திரைக்கு தனிப்பெயர் எதுவும் இல்லையென்றாலும் “அபான முத்திரையின்” உப பிரிவு முத்திரையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை (Detox) “விஷநீக்கி” முத்திரை என்றழைக்கிறார்கள். எந்த ஒரு வைத்திய முறைக்கும் முதலில் உடலில் ஏற்கனவே தங்கியிருக்கின்ற கழிவுகளை நீக்க வேண்டியது அவசியம். அதுபோலவே மற்ற முத்திரைப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய முத்திரை தான் இது.\nஇம்முத்திரையை செய்ய முதலில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தலை, கழுத்து முதுகுத்தண்டு நேராக இருக்கும் படி அமரவேண்டும். நாற்காலியில் அமர்ந்து செய்தாலும் இதே விதியை பின்பற்ற வேண்டும்.\nஇப்போது உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகள் மீது வைத்துக் கொண்டு, உங்கள் இரு கைகளின் கட்டை விரலைகளை எடுத்து, உங்கள் மோதிர விரல்களின் அடியிலிருக்கும் மூன்றாவது கணுவில் மிருதுவான அழுத்தம் கொடுத்து தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.\nஇப்போது கண்களை மூடி தியான நிலைக் கொண்டு, சுவாசத்தை மெதுவாகவும், உங்கள் அடிவயிறு நிரம்பும் வரை ஆழமாகவும் சுவாசிக்க வேண்டும். மீண்டும் சற்று விரைவாக உங்கள் அடிவயிறு காலியாகும் நிலைகொண்டு சுவாசக் காற்றை வெளியிட வேண்டும்.\nஇம்முறையிலேயே இம்முத்திரைப் பயிற்சியைத் தொடர்ந்து குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்ய வேண்டும்.\nஇம்முத்திரையை செய்வதால் உங்கள் உடலிலுள்ள தீமை விளைவிக்கும் கழிவுகள் நீங்கும். உங்கள் உடல் புத்துணர்வைப் பெற்று, சுறுசுறுப்பு தன்மை பெறும் நீண்ட நாள் நோய்கள் படிப்படியாக நீங்கும்.\nஇம்முத்திரைகளைத் தொடர்ந்து 15 தினங்கள் செய்து வர சிலருக்கு பேதி, அதிக சிறு நீர் பிரிவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இதற்கு அஞ்ச வேண்டியதில்லை காரணம் இத்தனைக் காலமாக உங்கள் உடலில் தங்கியிருந்த தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உங்கள் உடலிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறி தான் இது.\nஇப்படிப்பட்ட காலத்தில் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை உட்கொள்வதன் மூலம், இந்த பக்க விளைவுகளின் கடினத் தன்மையை குறைக்கலாம். இதைக் குறைந்தது ஒரு மாதக் காலமாவது செய்ய வேண்டும்.\nஇது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், தியான முத்திரைகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த முத்திரை செய்தால் போதும்\nஇரவில் தூக்கமின்மை பிரச்சனை நீங்க மிக எளிய யோக முத்திரை\nஉடல் எடை குறைய மிக எளிய யோக முத்திரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/blog-post_26.html", "date_download": "2019-01-16T23:30:26Z", "digest": "sha1:B3LZCPJZ3ZGINFGKTXTV5DPW62TMIUKY", "length": 11099, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வலி தெற்கு பிரதேசசபையின் அத்துமீறல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வலி தெற்கு பிரதேசசபையின் அத்துமீறல்\nவலி தெற்கு பிரதேசசபையின் அத்துமீறல்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) August 26, 2018 இலங்கை\nஉடுவில் பிரதேச சபை கீழ் உள்ளடங்குகின்ற உரும்பிராய் விலாத்தியடி பகுதியில் தோட்டத்திற்க்கு செல்லும் பாதையை அகலபடுத்துவதற்க்காக தனியார் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயற்பாடானது 5தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக காணி உரிமையாளருக்கு எந்தவித அறிவித்தலும் வழங்காமல் இரவோடுஇரவாக இடம்பெற்றுள்ளது.\nஅந்த நிகழ்வானது வட்டாரம் 13 பிரதேசசபை உறுப்பினராலும் தொழில் நுட்ப உத்தியோகத்தராலும் நிகழ்த்தப்பட்டது இந்த அடாத்து நடவெடிக்கையின் போது 12 கொங்கிறீட் தூண்கள் உடைக்கப்பட்டுள்ளது 1/2பரப்பு காணி அடார்த்தாக பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பிரதேசசபை உறுப்பினரோ தொழில்நுட்ப உத்தியோகத்தவரோ பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ளாததால் பாதிக்கப்பட்டவர் சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டைபதிவு செய்து நீதிமன்ற உதவியை நாடவுள்ளார்.\nஇணுவில் கிழக்கு பிரதேசத்தில் செப்பனிடப்படவேண்டிய பாதைகள் இருக்கும்போது யாரும் நடமாற்றம் இல்லாத இடத்தில் பாதை அபிவிருத்தி என்று மக்களின் இடங்களை பிடிப்பது மக்கள் மத்தியில் விசணத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-19/column/143287-worst-bitcoin-scams-newyork.html", "date_download": "2019-01-16T22:24:40Z", "digest": "sha1:4HVEI2LHXVKLWONZ7H5FIX6EGKXAEVT7", "length": 24738, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23 | Worst Bitcoin Scams Newyork - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்��் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nநாணயம் விகடன் - 19 Aug, 2018\nஇனி உலகத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியாதான்\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nநம் தவறுகளுக்கு என்ன காரணம்\nகுறைந்த விலையில் தரமான மருத்துவக் கருவிகள்... மெடிக்கல் துறையில் கலக்கும் வி-டைட்டன்\nஒரு லட்சம் கோடி டாலர்... அதிசயிக்க வைக்கும் ஆப்பிள்\nஇலக்குகளை அடைய கைகொடுக்கும் அஸெட் அலோகேஷன்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nஐ.எம்.எஃப் மதிப்பீடு... இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்\nகட்டட அனுமதிக்கான புதிய விதிமுறைகள்... சாதகமா, பாதகமா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தை இனி ஏறுமா\nஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nதிசை தெரியாத நிலை வந்தால், வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத ரூ.15,167 கோடி... திரும்பப் பெற என்ன வழி\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4பிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9பிட்காய���ன் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41பிட்காயின் பித்தலாட்டம் - 42பிட்காயின் பித்தலாட்டம் - 43பிட்காயின் பித்தலாட்டம் - 44\nஅதிகாலை மணி 2. போன் தொடர்ந்து ஒலித்ததால், தூக்கத்திலிருந்து எழுந்து போனின் திரையைப் பார்த்தார் ஜோஷ். அந்த நேரத்தில் அவரை போன் செய்வது யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.\n‘`நீ போனை எடுத்துப்பேச நான் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்\nஅந்தக் குரல் ஜோஷின் தூக்கத்தை முழுவதுமாகக் கலைத்தது. ‘`யார் நீங்க, ஏன் இந்த நேரத்துல போன் பண்ணி உயிரை எடுக்குறீங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யு���்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத ரூ.15,167 கோடி... திரும்பப் பெற என்ன வழி\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nரவி சுப்ரமணியன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3356", "date_download": "2019-01-16T23:43:05Z", "digest": "sha1:7337CTRCP6WIJO6G4NBDDTJXOB4KCEFQ", "length": 20514, "nlines": 121, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்…’ | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n2019 சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற (06-01-2019, ஞாயிறு) ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் புத்தகத்தை வெளியிட நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன்.\nநேற்று விடுமுறை தினமாக இருந்ததால் கொஞ்சம் கூட்டம் அதிகம். புத்தகக் கண்காட்சி முழுவதும் விழாக் கோலம்… ஸ்டால்களில் உள்ள கூட்டத்தைவிட மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்களின் கூட்டம் அதிகமோ எனத் தோன்றியது.\nவிழா மேடையில் என்னுடன் இயக்குநர் கலைமாமணி எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மற்றும் எழுத்தாளர் திருமிகு. லதா சரவணன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக…\nதிரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மேடையில் என்னைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார். எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். நிகழ்ச்��ித் தொகுப்பாளர் என்னை மேடையில் அறிமுகம் செய்துவைத்தபோது 100 புத்தகங்கள் எழுதி உள்ளீர்களா என வியந்து பாராட்டினார்.\nமேலும் என் நிறுவனம் காம்கேர் குறித்தும், அப்பா அம்மா குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் உரையாற்றும்போது அவற்றையும் சேர்த்துக் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக என் எல்லா செயல்களுக்கும் உறுதுணையாக பக்கபலமாக என் பெற்றோர் இருப்பதை குறிப்பிட்டுச் சொன்னதுடன், அப்பாவை மேடையிலும் தனிமையிலும் பாராட்டி அவரை நெகிழச் செய்தார்.\nஷெண்பாவின் நின்னைச் சரணடைந்தேன் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசிய சாராம்சம்…\nநாம் எல்லோருமே ஏதோ ஒரு வேலை அல்லது தொழில் செய்கிறோம். பணத்துக்காகத்தான் பணிசெய்கிறோம் என்றாலும் நம் ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும்.\nஅந்த வகையில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் சமூக அக்கறை என்பது நிறையவே வேண்டும். ஏனெனில் எழுத்து என்பது பலரது மனநிலையை மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. எழுத்தைத்தாண்டி எழுத்தாளர்களை தெய்வீக நிலையில் கொண்டாடுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எழுத்தாளர்களை அவர்கள் எழுத்தின் வாயிலாக மட்டுமே பார்ப்பார்கள்.\nஅந்தவகையில் ஷெண்பாவின் எழுத்துக்களில் நேர்மறை சிந்தனைகள், வாழ்வியல், நட்பு, சமூக அக்கறை என எல்லாமே ஒரே பாஸிட்டிவ்தான்.\nஷெண்பாவை எனக்கு 2016 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அவரது சுபம் பப்ளிகேஷன் ஸ்டாலில்தான் முதன் முதலில் சந்தித்தேன். இவர் சிறுவயதில் இருந்தே என் புத்தகங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்திருப்பதாக அறிமுகம் செய்துகொண்டு நட்பானார்.\n2018 ஏப்ரல் மாதம் சிருஷ்டி குழுமத்தின் மூலம் அமிழ்தம் இ-மேகசின் தொடங்கியபோது அதுதொடர்பான சின்னச் சின்ன தொழிநுட்ப விவரங்களுக்காக தொடர்ந்த நட்பு இப்போது இவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதன்மைப் பிரதியைப் பெற அன்புடன் அழைத்ததுவரை தொடர்கிறது.\n‘வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஎன்ற திருக்குறளுக்கு ஏற்ப ‘ஒரு எழுத்தாளராக தானும் வளர்ந்து, பதிப்பாளராக தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் நிலைக்கு தன்னை வளர்த்துக்கொண்டவர்’. இதுதான் ஷெண்பாவைப் பற்றிய ஒரு வரி குறிப்பு.\nஎழுத்தின் மீது மட்டுமில்லாமல் எல்லா கிராஃப்ட் வேலைகளிலும் ஈடுபாடு கொண்டவர். ஏன் ஸ்போர்ஸையும் விட்டு வைக்கவில்லை. படிக்கின்ற காலகட்டத்தில் ஸ்போர்ட்ஸ் சேம்பியன். இப்போது தஞ்சாவூர் பெயிண்டிங்கில் தன் தனித்திறமையை நிரூபித்து வருகிறார்.\nஇப்படி பலதரபட்ட திறமைகளை சிறிய வயதிலேயே வளர்த்தெடுத்ததால் அவற்றை ஒருமுகப்படுத்தி தன் எழுத்து என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி படைப்புகளை வெளியிட முடிகிறது.\nபெரும்பாலும் ஒருகுறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் அந்தத்துறையில் மட்டுமில்லாமல் மல்டி பர்சனாலிடிகளாக திகழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.\nஇந்த இடத்தில் ஒரு பெண் எப்போது தேவதையாக இருக்கிறாள், எப்போது சூனியக்கார பாட்டியாக மாறிவிடுகிறாள் என குட்டிக் கதைச் சொன்னேன்.\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பணி சார்ந்த என் துறை தொழில்நுட்பமாக இருந்தாலும் அதன் மூலம் நான் பெறும் அனுபவங்களை எழுத்து, பேச்சு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைப் படைப்புகள், ஆவணப்படங்கள், யுடியூப் சேனல் நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் வெப்சைட் என எல்லா தளங்களிலும் என் கிரியேடிவிடியை பலதரபட்ட ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்து இதுவரை 130-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்.\nஎன் 12 வயதில் எழுதத் தொடங்கி 21 வயதுக்குள் கதை, கவிதை, கட்டுரை என 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் மூலம் ஒரு எழுத்தாளராக அறிமுகமானேன்.\nஇலக்கியம் என்ற ஒரு வரையறைக்குள் என்னை முத்திரைக்குத்திக்கொள்ளாமல் இதுநாள்வரை இலக்கிய நிகழ்வுகளை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து வந்துகொண்டிருந்த என்னை…\nஅவரது ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் கெளரவத்தை எனக்கு வழங்கி தன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்துள்ள ஷெண்பாவின் எழுத்தும் பதிப்பகமும் மென்மேலும் உயர என் வாழ்த்துகளும் பிராத்தனைகளும்\nநான் சொன்ன திருக்குறள் உவமையும், குட்டிக் கதையும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.\nவிழாவில் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் உரையாற்றும்போது என் பேச்சின் நயத்தையும், நான் சொன்ன திருக்குறள் உவமையையும், குட்டிக் கதையையும் பாராட்டினார். தான் எந்த மேடையிலும் திருக்குறள் இல்லாமல் பேசுவதில்லை எனவும், ஆனால் இந்தமுறை நான் திருக்குறள் உவமையைச் சொல்லிப் பேசியதை ரசித்து பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தார்.\nஷெண்பாவின் கணவர் திரு. பாலசந்தர், கணவரின் சகோதரி உட்பட ஷெண்பாவின் பெற்றோர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், நட்புகள் என ஒரு குடும்ப விழாவாக இனிமையாக நடைபெற்றது.\nமிக மனநிறைவான அற்புதமான நாளாக அமைந்தது.\nNext இங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\nPrevious படிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86158/", "date_download": "2019-01-16T22:40:18Z", "digest": "sha1:2CNSHHXRH7QVQZ7GPHESRO47YZGQVVOF", "length": 10008, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சேலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசேலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு\nசேலத்தில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇந்தநிலையில் சகோதரருடன் வந்துகொண்டிருந்த 16 வயதான மாணவனான முகமது ஆசாத் என்பவர் அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்துள்ளார். சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்ற போதும் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை மீட்க முடியவில்லை.\nஇதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டநிலையில், 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news சேலத்தில் டலமாக மாணவன் ச மீட்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசதொசவில் இறக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு அரச அதிபரே பொறுப்பு\nமுகமட் சாலா லிவர்பூல் உடனான ஒப்பந்தத்தை நீடித்துள்ளார்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/06/india-husband-try_to-smuggled-wife-tamil-news/", "date_download": "2019-01-16T22:23:38Z", "digest": "sha1:I5UYHAJ6ROGC3Y24H7QHZKLEWMJASWF5", "length": 44493, "nlines": 409, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil News: India husband try_to smuggled wife tamil news", "raw_content": "\nஇந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்\nசென்னை போரூரில் கஞ்சாவுடன் சிக்கிய இளம் பெண்ணை தொழில் போட்டி காரணமாக அவரது கணவரே கடத்த முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. போரூர் காரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. இதை அடுத்து காரை வழிமறித்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மீட்டனர். அதன்போது உடன் இருந்த நபர் ஒருவரும் காரில் இருந்து மீட்கப்பட்டார். India husband try_to smuggled wife tamil news\nஅதன்போது அந்தப் பெண்ணின் முகத்தில் கைக் காப்பை வைத்து குத்தி க���யப்படுத்திவிட்டு கடத்தல்காரர்கள், காரில் தப்பிச் சென்று விட்டனர். தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போரூர் பொலிஸார் பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nவிசாரணையில் அந்தப் பெண் ஆந்திர மாநிலம் சிக்காகுளத்தைச் சேர்ந்த ரேணுகா என்பதும், உடனிருந்த நபர் நிர்மல் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பொலிஸாருக்கு வந்த செல்போன் அழைப்பில் ரேணுகாவின் சூட் கேசில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சூட்கேசை சோதனை செய்த போது 33 கிலோ கஞ்சா பிடிபட்டது.\nஇதையடுத்து நிர்மலை கைது செய்த பொலிஸார் மருத்துவமனையில் உள்ள ரேணுகாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ரேணுகா சோளிங்கநல்லூரைச் சேர்ந்த ரவுடி தேவசகாயம் என்பவரைத் திருமணம் செய்து கஞ்சா தொழிலுக்கு உதவி வந்ததாகவும், அப்போது தனியாக தொழில் செய்யலாம் என நிர்மல் கூறியதைக் கேட்டு கஞ்சா கடத்தி விற்று வந்ததாகவும் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதனது மனைவியே தனது தொழிலுக்கு போட்டியாக வந்து விட்ட ஆத்திரத்தில் இருந்த தேவசகாயம், ஆட்களை வைத்து மனைவி ரேணுகாவை கடத்த முயற்சித்து இருப்பதாக கூறியுள்ள பொலிஸார், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nவீட்டுக்கு வந்த டிடியை இப்படியா கேவலபடுத்துறது : தர்ம சங்கடத்தில் டிடி\nபுத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ\n இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.\nஇந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்\nபடு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்\nமனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி\nவைல்ட் கார்ட் என்றியில் பிக் பாசில் நுழைய விருக்கும் பிரபலம் : எல்லோரையும் வச்சி செய்யப்போகிறார்\nதுண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை அறைந்த சில்க் ஸ்மிதா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nதுண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை அறைந்த சில்க் ஸ்மிதா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87109.html", "date_download": "2019-01-16T22:45:44Z", "digest": "sha1:QSWBB4NHEMEHAM6BPPLBLEUBSB3X6FDP", "length": 7037, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நோர்வே நாட்டின் உதவிகள் தொடரும்: யாழ். அரசாங்க அதிபர் – Jaffna Journal", "raw_content": "\nநோர்வே நாட்டின் உதவிகள் தொடரும்: யாழ். அரசாங்க அதிபர்\nயாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்களைத் தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம் முன்னெடுக்குமென நோர்வே உறுதியளித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.\nயாழ்.மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”இச்சந்திப்பின் போது, யாழ்.மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.\nஅத்துடன், அண்மைக் காலங்களில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வாதார திட்டங்கள் எவை என்பது பற்றியும், விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொடர்பிலும் அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.\nயாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கினைத் தவிர்ந்த அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.\nமக்களின் வாழ்வாதார திட்டங்கள் வழங்குவது தொடர்பில் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தூதுவர் உறுதியளித்துள்ளார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nவெளிநாட்டில் உள்ள எமது புலம்பெயர் மக்கள் இங்குள்ளவர்களுக்கு உதவி புரிவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்குரிய சலுகைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனச் சுட்டிக்காட்டியுள்ளேன்.\nஅனைத்து விடயங்களையும் ஆராய்ந்ததுடன், மயிலிட்டி துறைமுகம் மற்றும், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மீனவக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் நோர்வே தூதுவர் குழுவினர் ஆராயவுள்ளனர்” என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்���ார்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gurukal-isthuthi-bharathiyar-kavithai/", "date_download": "2019-01-16T22:49:40Z", "digest": "sha1:HTILQIASYUFHEW2R4I74S5XSPHDANIUS", "length": 8699, "nlines": 159, "source_domain": "dheivegam.com", "title": "குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்)- பாரதியார் கவிதை", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்) – பாரதியார் கவிதை\nகுருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்) – பாரதியார் கவிதை\nஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;\nநாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;\nமோனகுரு திருவருளால் பிறப்பு மாறி\nமுற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;\nதேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்\nசித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;\nவானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்\nவகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி\nஎம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்\nமுப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,\nமுக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,\nதப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,\nதவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.\nகுப்பாய ஞானத்தால் மரண மென்ற\nதேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி\nபாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;\nஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;\nஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;\nஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.\nவாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;\nவரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.\nஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ\nஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ\nஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்\nஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;\nகாயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்\nகணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.\nசுட்டும் விழிச் சுடர் தான் – பாரதியார் கவிதை\nஇது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/15/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-01-16T23:18:13Z", "digest": "sha1:YNGCINSTYDMI6BEBRDY644454G4CIX6X", "length": 18418, "nlines": 183, "source_domain": "kuvikam.com", "title": "கம்பனிடம் கண்ணதாசன் ரசித்த காதல் வர்ணனைகள் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகம்பனிடம் கண்ணதாசன் ரசித்த காதல் வர்ணனைகள்\nகம்ப ராமாயணத்தில் பால காண்டத்தில் 18வது படலம் உண்டாட்டுப்படலம்.\nசீதை – ராமர் திருமணத்திற்காக மிதிலைக்கு வந்த தசரதனது படை வீரர்கள் தங்களோடு தங்கள் மனைவிகளையும் அழைத்து வந்தனர். மாட மாளிகையில் மலர்ச் சோலையில் அவர்கள் மதுவருந்தி மயங்கித் திளைத்தனர். சீதை – ராமன் திருமண விழாவைக் கொண்டாட மதுவை அவர்கள் உண்டாடுகின்றனர். அந்த மது மயக்கத்தைக் கம்பர் எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா அவையே கண்ணதாசன் தான் மிகவும் ரசித்த வர்ணனைகளாகத் தெரிவிக்கிறார்.\nஇதே வர்ணனைகளை அண்ணாவும் பார்த்துவிட்டு ஆபாசத்தின் சிகரம் என்று தனது கம்பரசம் என்ற புத்தகத்தில் விளாசித் தள்ளியுள்ளார்.\nகம்பனை – ராமாயணத்தை – ஆத்திகத்தைச் சாட அண்ணாவுக்கு இவை வசைகள்.\nஆனால் கவிஞனுக்கோ அவை இலக்கியச் சாரல். இன்பத்தேன்\nகண்ணதாசன் கண்ணசைவில் கம்பனின் காமத்துப்பாலைக் காணலாமா\nவெள்ளைவெளேர் என்று கள்வெள்ளம் உலகமெல்லாம் பரவி ஓடுகிறதா\nசங்கீதத்திற்கு உயிர் வந்து உலகமெலாம் பரவி நிற்கிறதா\nமனதிலே காமவெறி ஊறி பெருக்கெடுத்து ஓடி உலகமெலாம் பரவி விட்டதா\nஆம். அன்று மிதிலையில் தோன்றிய வெண்ணிலவின் ஒளி வெள்ளம் உலகமெலாம் பரவி நிற்கிறது.\nகட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் அது கள்ளைப்போல் இனித்தது.\nவிட்டுப் பிரிந்த காதலனுக்கு அது விஷம் போல் இருந்தது.\nஊடல் செய்துகொண்டிருந்த காதல்களுக்கு அது தூது போனது\nமன்மதனின் வேண்டுகோளின்படி அது இதையெல்லாம் செய்தது.\nகணவனோடு கலவி செய்து களிக்க வேண்டும் என்ற ஆசையில் பெண்கள் கள் அருந்துகிறார்கள்.ஒரு பெண் ஒரு கிண்ணத்தை எடுக்கிறாள். அது சந்திரனின் ஒளி பட்டு வெள்ளையாகக் காட்சியளிக்கிறது. அவள் தன் சிவந்த கையால் கிண்ணத்த�� எடுக்கிறாள். கிண்ணம் சிவப்பாகிறது. இப்போது அவள் அந்த மதுவைத் தன் வாயிலே ஊற்றிக்கொள்கிறாள். அவள் விழியும் சிவப்பாகிவிட்டது.\nஅற்புதமான பெண் அவள். மதுவை அருந்திவிட்டாள். வந்தது வம்பு. அக்னிக் குண்டத்தில் நெய் ஆகுதி செய்தது போலாகிவிட்டது . நெஞ்சில் எரிந்த காம நெருப்பில் மது என்னும் நெய் விழுந்து காமத்தைப் பன்மடங்கு எரியச் செய்துவிட்டதாம்.\nஇன்னொருத்தி வெள்ளி மதுக்கிண்ணத்தில் தன் முகத்தைப் பார்க்கிறாள். போதையில் தடுமாறித் தன் பிம்பத்தைத் தோழி என்று எண்ணி , ‘அடி தோழி, நீயும் என்னுடன் மது அருந்த வா’ என்று அழைக்கிறாளாம்.\nஇன்னொரு இளம் பெண் சிவந்த இதழில் சிரித்த முகத்துடன் மதுக் கோப்பையைக் கையில் எடுக்கிறாள். அதிலும் அவள் முகம் தெரிகிறது. ‘ நான் அருந்தும் மதுவை யார் அருந்த வந்தது என்று, தன் பிம்பத்தின் மீதே கோபம் கொள்கிறாளாம். பின்னர் தன் நிழலைப் பார்த்து ‘ அடி பைத்தியக்காரி ஜாடியில் வேண்டும் மட்டும் கள் இருக்கிறது. அதைக் குடிக்காமல் நான் குடித்த எச்சலை ஏன் குடிக்க வருகிறாய்\nமற்றொருத்தி கிண்ணம் ஒன்றைக் கையில் ஏந்தி நிற்கிறாள் கள் ஊற்றுவார் என்று எதிர்பார்த்து. நிலவின் பால் ஒளி கிண்ணத்தில் பாய்கிறது. ‘அடடா, கிண்ணம் நிரம்பிவிட்டதே’ என்று அவளும் கிண்ணத்தை வாயில் வைத்துக் குடிக்கிறாளாம்.\nவீட்டுக்கு வந்த நாயகன் நாயகி படுத்திருந்த பஞ்சணையைப் பார்க்கிறான். அதில் இருந்த மலர்க்கூட்டம் அத்தனையும் கருகி இருக்கிறது. நாயகியின் காம வெப்பத்தால் உடல் சூடேறி அந்தச் சூட்டில் மலர்கள் கருகி விட்டனவாம்.\nவீடு திரும்பிய கணவனை மனைவியும் அவளுடைய சாந்து தடவிய தனங்களும் வரவேற்றனவாம். அவளின் உடல் சூட்டில் சாந்து உலர்ந்து போய் விட்டதாம். பட்டாபிஷேகக் கலசங்கள் போல் அவை அவனுக்கு ஆசி கூறுகிறதாம்.\nகணவனைப் பிரிந்து காமத்தில் துடிக்கும் பெண் ஒருத்தி தாங்க முடியாத நிலையில் அவனுடன் பள்ளி கொள்ள அவனைத் தேடி வருகிறாள். சத்தம் கேட்கக்கூடாது என்று மேகலை, சிலம்பு எல்லாவற்றையும் கழற்றிவிட்டு ரகசியமாக வருகிறாள். அப்படியும் அவளை ஒருவன் பார்த்து விடுகிறான்.\nஇன்னொருத்தி வெகு நாட்கள் கழித்து வந்த கணவன் மார்பில் மாலைகளைப் போட்டு இறுக்கக் கட்டினாளாம். ‘என் மார்பைத் தழுவாத தோளுக்கு இது தண்டனை ‘ என்றாளாம்.\nக��தலர்கள் இருவரும் முன்பு உடம்பு இரண்டாய் ஒரே உயிராய் இருந்தார்களாம். இன்றோ இரண்டு உடம்பும் ஒரே உடம்பாய் மாறி இரண்டறக் கலந்துவிட்டார்கள். என்கிறாராம்.\nஇன்னொரு பேதைக்கு மன்மதனின் அம்பு பட்டு அவள் மார்பு புண்ணாகி விட்டதாம்.அந்தக் காயத்துக்கு ஒத்தடம் கொடுப்பது போலத் தன் இரு கைகளையும் மார்பில் வைத்துக் கொள்கிறாளாம் . பிறகு அழுகிறாள் , சிரிக்கிறாள், தோழியின் காலில் விழுந்து காதலனிடம் தூது செல்லடி என்று கெஞ்சுகிறாளாம்.\nகலவி விளையாட்டு நடக்கிறது. மேகலையை எடுத்து எறிந்தார்களாம். ஏன் தெரியுமா ரகசியங்கள் நடக்கிற இடத்தில் சத்தம் போடுபவர்கள் இருக்கலாமோ ரகசியங்கள் நடக்கிற இடத்தில் சத்தம் போடுபவர்கள் இருக்கலாமோ \nஅவன் குமரன். அவள் குமரி. இருவருக்கும் காதல் போர் . நீ ஜெயிப்பதா நான் ஜெயிப்பதா என்று கலவிப்போர் நடக்கிறது. சம அளவு சக்தி கொண்டவர்கள் போரில் இறங்கிய பிறகு யார் முதலில் வெற்றி பெறுவார்கள்\nஆனந்தம் தாங்காமல் அவள் தன் கணவனின் மார்பைக் காலால் உதைக்கப் போகிறாள். அவனோ , தான் அணிந்திருக்கும் மலர் மாலை அவள் காலில் குத்திவிடக் கூடாதே என்று தன் மார்பைக் கையால் மூடிக் கொள்கிறானாம். அதைப் பார்த்த அவளுக்கு மேலும் கோபம். ‘ நீ உன் மார்பில் வேறொரு காதலியை ஒளித்து வைத்திருக்கிறாய் நான் உதைத்தால் அவளுக்கு நோகும் என்று தானே உன் மார்பை மூடிக் கொள்கிறாய் நான் உதைத்தால் அவளுக்கு நோகும் என்று தானே உன் மார்பை மூடிக் கொள்கிறாய் \nஇன்னொருத்தி , தன் மார்பில் சாய்ந்திருக்கும் கணவனைக் கட்டித் தழுவி ஆனந்த மயக்கத்தில் எங்கே தன்னுடைய தனங்கள் அவனுடைய மார்பில் குத்தி முதுகு வழியாக வெளியே வந்திருக்குமோ என்று தடவிப்பார்த்தாளாம்.\nராமனின் புகழ் பாடும் புனித நூலில் இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் தேவை தானா என்று சிலர் கேட்கிறார்கள். பௌத்தம், சமணம் போன்றவற்றிலிருந்து மக்களை இழுக்கவே இந்த யுக்தி என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் காப்பியம் என்றால் இந்த மாதிரி கொஞ்சம் இருக்கவேண்டும் என்கிறார்கள். ( நம்ம சினிமாவில் குத்துப் பாட்டு மாதிரி )\nஇலக்கியத்தில் இது காதல் இலக்கியம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nச��ித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/4-months-extended-arumugasamy-commission-322999.html", "date_download": "2019-01-16T22:44:09Z", "digest": "sha1:UE2HDBFMY4RYHETMCWRBCCB6QSQFUM45", "length": 11605, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு | 4 months extended for Arumugasamy commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nசென்னை: ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்களுக்கு பிறகு அவர் மரணமடைந்தார்.\nஇவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் எழுப்பினர். இத���யடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு நவம்பரில் விசாரணையை தொடங்கினார்.\nமுதலில் விசாரணை அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இன்னும் சிலரை விசாரிக்க வேண்டியிருப்பதால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கோரப்பட்டது.\nஇதையடுத்து ஆறுமுகசாமியின் ஆணையத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எதிர்தரப்பினர் குறுக்கு விசாரணை செய்து வருவதால் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் வழங்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டது.\nஅதன்படி தமிழக அரசு 4 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இது இரண்டாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/category/ipl/page/3/", "date_download": "2019-01-16T22:39:03Z", "digest": "sha1:3J3KBT2BXRYD6FMDV2KJEIFLKVCDY4XM", "length": 6411, "nlines": 110, "source_domain": "crictamil.in", "title": "IPL Archives - Page 3 of 63 - Cric Tamil", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டீ20 போட்டி.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்.. – இங்கிலாந்து பின்னடைவா..\nமிகப்பெரும் சுழற்பந்து ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற ரஷீத்கான்..\nஉலகின் அதிவேக 10 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்..\nCSK போட்டிகளில் இந்த வீரர் விளையாடாமல் இருந்ததற்கு இதுதான் காரணமாம்…\nயோயோ டெஸ்ட் தோல்விக்குப்பின் CSK சின்ன தல ரெய்னாவின் தற்போதய நிலை..\nஐபிஎல் முறைகேட்டில் ஈடுபட்ட CSK உரிமையாளருக்கு 121 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை..\nகேப்டன்ஷிப்பில் தோனி வழியை பின்பற்ற போகிறேன்.. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெகிழ்ச்சி.. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெகிழ்ச்சி..\nகொல்கத்தா இளம் அதிரடி வீரருடன் ஷாருக்கான் மகள் காதலா.. அதிர்ச்சியில் ஷாருக்கான்..\nஐபிஎல் உரிமையாளர்களை வெளுத்து வாங்கிய கம்பிர்.. தோனிகிட்ட உங்க பருப்பு வேகாது.. தோனிகிட்ட உங்க பருப்பு வேகாது..\n உலக லெவன் அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..\nஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரைத் தாக்கிய அரசியல் பிரமுகர் கைது..\nஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியதற்��ு.. தோனியின் டிப்ஸ் தான் காரணம்.. தோனியின் டிப்ஸ் தான் காரணம்..\nநடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த மைதானம்.. – முன்னாள் கேப்டன் பெருமிதம்.. – முன்னாள் கேப்டன் பெருமிதம்..\nசென்னை வீரர்களில் அதிக கெட்டப்பேரு வாங்குனது இவர்தான்.. – ரெய்னா ஓபன் டாக்..\n அஸ்வின் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ராகுல் ..\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/hardik-pandya-gives-ms-dhoni-a-special-gift-on-his-birthday/", "date_download": "2019-01-16T22:53:04Z", "digest": "sha1:KRXXR3LWKNVW2U6KAADNAHCBPS3FQEW5", "length": 7847, "nlines": 85, "source_domain": "crictamil.in", "title": "தோனிக்கு ஹேர் கட் பண்ணும் பாண்டியா..! பிறந்த நாள் பரிசு..! - புகைப்படம் உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome India தோனிக்கு ஹேர் கட் பண்ணும் பாண்டியா.. பிறந்த நாள் பரிசு..\nதோனிக்கு ஹேர் கட் பண்ணும் பாண்டியா.. பிறந்த நாள் பரிசு..\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறார். நேற்று (ஜூலை 7) தோனியின் பிறந்தநாளுக்காக இந்திய வீரர்களின் வாழ்த்துகளை வீடியோவாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய வீரர்களோடு தோனியின் மகள் ஸிவாவும் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.\nஇதேபோல தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப், சாஹல், ரெய்னா ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த வீடியோவின் இறுதியில் தோனியின் மகள் ஸிவா “லவ் யூ அப்பா, உங்களுக்கு வயதாகிவிட்டது” என்று கிண்டலாகக் கூறினார். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் ஹர்திக் பண்டியா தோனிக்கு அளித்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்யாசமானது.\nபாண்டியாவின் ஹேர் ஸ்டைளுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கூட இவரது ஹேர் ஸ்டைல் பெரிதாக பேசப்ப்ட்டது. அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் ஹேர் ஸ்டைல் குறித்த விடயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் தோனியின் பிறந்தநாளை ஒட்டி ஹரித்திக் பாண்டியா தோனிற்கு ஹேர் கட் செய்துள்ளார்.\nசமீபத்தில் தோனிக்கு ஹர்திக் பாண்டியா ஹேர் கட் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும், அந்த பதிவில்’ இந்த சாகசம் நிபுணர்களால் செய்யப்பட்டவை, இதை வீட்டில் யாரும் முயற்சிக்க வேண்டாம்’என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-16T23:33:33Z", "digest": "sha1:CHLUYVZIQXMFAUHIOTWJCALNEML3YVFU", "length": 55907, "nlines": 128, "source_domain": "marxist.tncpim.org", "title": "உணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஉணவு தா��ியங்கள் உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கமோ, தினந்தோறும் “ விலை இறங்கிவிட்டது” என்று காட்டுவதற்கான புள்ளி விவரங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.\nஉணவுப் பணவீக்கம் 16 சதவிகிதம் என நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். “உணவுப் பணவீக்கம்” என்ற வார்த்தையே அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வில்லை; உணவுப்பொருள் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது என்று காட்டுவதற்காக மட்டும் அவர்கள் கூறுவதாக கருத வேண்டாம். மக்களுக்கு வாங்கும் சக்தி கூடிவிட்டது, முன்னைவிட அதிக உணவுப் பொருளை மக்கள் வாங்க முற்படுவதால் விலை ஏறுகிறது என்ற பிரமையை உருவாக்கவும் அது கூறப்படுகிறது. சமீபத்தில் பூண்டு விலை ஏறியது. பத்திரிகைகள் பூண்டு இலங்கைக்கு ஏற்றுமதி ஆவதால் விலை ஏறிவிட்டதாக புரளியை கிளப்பினர். ஏன் இந்த பிரச்சாரம், இதற்கு ஒரு அரசியல் நோக்கமுண்டு,\nஒரு உண்மையை மறைக்க நூறு பொய்கள்\nஇடது சாரி கட்சிகள் தொடர்ந்து கூறுகிற காரணங்களை மக்கள் நம்பக் கூடாது என்ற நோக்கமே இதற்கு அடிப்படை. நமது நாட்டு பெருமுதலாளி கூட்டத்தின் கையிலிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை கொண்டு நடத்தும் முன் பேர வர்த்தகத்தால் விலை ஏறுகிறது என்று திரும்ப, திரும்ப இடதுசாரிகள் கூறுவதை மறுக்க, மக்களை குழப்ப ஏதாவது காரணம் மக்கள் நம்புகிற மாதிரி கூறவேண்டும். ஒரு உண்மையை மறைக்க நூறு பொய்களை உற்பத்தி செய்கிற நிபுணர்கள் அங்கே உண்டு. உண்மையில் விலை ஏற்றத்திற்கு காரணம் முன்பேர வர்த்தகமே. இரண்டாவது காரணம் எரிபொருட்களின் விலை உயர்வு ஆகும்,இப்பொழுது அரசு ஒரு புதிய பொய்யை சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டது எனலாம் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும், காய்கறிகள் விலையும் மேலும் கடுமையாக அதிகரித்து மக்களை தாக்கத் துவங்கியுள்ள நிலையில், உணவுப்பணவீக்கம் திடீரென்று 9.67 சதவீதமாக குறைந்ததாக அறிவித்தனர். விலைகள் உயரும் பொழுது எப்படிபணவீக்கம் வீழ்ச்சியடையும். அந்த மாயம் மன்மோகன்சிங் காலத்தில்தான் நடக்கும். மக்களின் பண வருவாய் சுருங்கி, பெரு முதலாளிகளிடத்தில் மலை போல் பணம் குவிவதால் இப்படியும் நடக்குமோ,\nஇந்தப் பின்னணியில், விலை உயர்வு நினைத்தவுடன் உலகில் எங்கு வேண்டுமானாலும் உரு மாறி பாயும் நிதி மூலதனம் – சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு இடையிலிருக்கும் தொடர்பை புரிந்துகொள்வது நமது போராட்டத்தை தீவிரப்படுத்த உதவும்.\nஉலகம் முழுவதிலுமே, குறிப்பாக வளர்முக நாடுகளில் இருக்கும் மிகப்பெருவாரியான மக்கள் உலகளாவிய உணவு மற்றும் எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட தடாலடியான விலை உயர்வு களின் தாக்குதலை 2006ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்திலிருந்தே சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பல சிறிய நாடுகளில் உணவு கிடைக்காமையால் கலவரம் நடக்கிறது. பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்வால் தானியங்கள் பயோடீசல் உற்பத்தி செய்ய திருப்பி விடப்படுவதால் தானியங்களின் விலையை எட்டாத உயரத்திற்கு கொண்டுசெல்வதாக நிபுணர்கள் எழுதுகின்றனர்.\nஇந்த நிலையில் 2007-இல் துவங்கி இன்று வரையிலும் நீடிக்கும் நிதி மூலதன நெருக்கடி, இந்த துயரத்தை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. இதற்கு அடிப்படை முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிறவிக் கோளாறு ஆகும். உலகமயச் சூழலும், தனியார் மயமும் பொருந்த மறுக்கிறது. சந்தையில் நிதி மூலதன ஆதிக்கமே இந்த பொருந்தா உறவிற்கு அடிப்படை.\nஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்\nமுதலாளித்துவப் பொருளாதாரத்தில் இரண்டு முகாம்கள் உண்டு. ஒன்று சந்தையை அரசு கண்காணித்து, மூலதனத்தின் பாய்ச்சலை அரசு நெறிப்படுத்த வேண்டும் என்று ஒரு முகாம் கூறுகிறது, மற்றொன்று சந்தைக்கு புத்தியுண்டு அது மூலதனம் எங்கு போகவேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துவிடும். அரசு தலையிடக் கூடாது என்கிறது இன்னொரு முகாம். முதலாவது முகாம் பிரிட்டிஷ் மாடல். இரண்டாவது முகாம்அமெரிக்க மாடல்.ஆனால் இரண்டு மாடல்களுக்குமே முதலாளிகளின் லாப வேட்டையால் உருவாகும் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் தந்திரோபாயங்களை உருவாக்குவது தான் நோக்கமே தவிர சமூக உழைப்பு சக்தியால் சரக்குகள் வடிவில் உருவாகும் செல்வத்தை நியாய அடிப்படையில் மக்களிடையே விநியோகிப்பது என்பதல்ல, சரக்குகளாக இருக்கும் செல்வத்தை பண வடிவில் மாற்றி சிலர் சுருட்ட பாதுகாப்பு கொடுப்பதே அரசின் கடமை என்பதில் இரண்டு மாடல்களுக்கும் ஒற்றுமை உண்டு.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கி இருந்தவரை பிரிட்டிஷ் மாடலை உலகளவில் திணி��்கும் முயற்சி இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற சந்தை முறையை உலகத்தின் மீது திணிக்கத் துவங்கினர். உலக வங்கியின் மூலம் இதை சாதித்து வருகின்றனர். ஒரு காலத்தில், பொதுபரிவர்த்தனை கருவியாக தங்கமும் வெள்ளியும் இருந்தது. 1930-களில் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு, பணம் என்பது தங்கம், வெள்ளி என்ற சிறப்புமிகு உலோகங்களைஅடிப்படையாகக் கொண்டு இருக்கப் போய்த்தான் பணசூழற்சியில் நெருக்கடி ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக. கருதினர், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், டாலரை சர்வதேச செலவாணியாக ஆக்கி படிப்படியாக 1970-களில் சரக்குகளையும் நிலம் போன்ற சொத்துகளையும் பணத்திற்கு அடிப்படையாக கொள்வது என முடிவு செய்தனர். நாணய பரிவர்த்தனை முறையைப் புகுத்தினர்.இப்பொழுது பண உற்பத்தி காட்டு வெள்ளமாக ஆகிவிட்டது.\nசுரண்டும் பணம் பல வடிவங்கள்\nகடன்பத்திரங்கள், பங்குபத்திரங்கள், சரக்குபத்திரங்கள் என்று பணம் பல அவதாரங்களை எடுப்பதாலும், தாள் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பணம் வந்துவிட்டதால் கட்டுக்கடங்காமல் பணம் உருண்டு ஓடுகிறது. ஈரானிலிருந்து எண்ணெய் கப்பல் இந்தியாவிற்கு வருவதற்குள் பலர் கைமாறி விலையை உயர்த்தி விடுகிறது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் கொடுத்தவுடன், நிலவிலை தாறுமாறாக உயர்ந்தது. இந்த வீட்டுக் கடனை பத்திரங்களாக்கி வங்கிகள் விற்றன. இதை வாங்கிய நிதி நிறுவனங்கள் வட்டியை உயர்த்தி தவணைத் தொகையை உயர்த்தியது. தவணைத்தொகை உயர்ந்ததால், நிலுவைகள் பெருகின. வீடுகளை கைப்பற்றி நிதி நிறுவனங்கள் ஏலம் போட ஆரம்பித்தனர் 50 லட்சம் கடன் கொடுத்த வீடு 30 லட்சத்திற்கு ஏலம் போனால் என்ன ஆவது, நில விலை சரிய வங்கிகள், நிதிநிறுவனங்கள் திவாலாகின, இவைகளில் திரண்ட மக்களின் சேமிப்பு காணாமல் போனதால் வருவாய்க்கு அதை நம்பி வாழ்ந்த கோடான கோடி அமெரிக்க மக்கள் வருமானம் சுருங்கியது. அது சரக்குசந்தையை பாதித்தது. இதில் கவனிக்க வேண்டியது, அமெரிக்க வீட்டுக்கடன் பத்திரங்களை பெருமளவு வாங்கிய ஐரோப்பிய வங்கிகளும், ஐஸ்லாந்து போன்ற சிறிய நாடுகளின் வங்கிகளும், இந்தியா, சீனா போன்ற டாலரை அந்நிய செலவாணியாக வைத்திருக்கும் அரசுகளின் சேமிப்புகளும் மதிப்பிழந்தன. இதனால் அமெரிக்க நெருக்கடி உலக மயத்தால் எல்லா நாடுகளிலும் பரவியது.\nவங்கித்துறையில் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் எங்கெல்லாம் தாராளமயக் கொள்கைகள் வங்கித்துறையில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் இந்த வீழ்ச்சி மின்சாரம் போல் தாக்கியது. ஐஸ்லாந்து வங்கிக்கட்டமைப்பு வீழ்ந்தது. ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிரான்ஸ், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன.\nகடந்த மூன்று ஆண்டுகளில் அந்த நாட்டின் வங்கிகள் 2.8 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் = 100,000 கோடி) வருமானத்தை இழந்துள்ளன. ஐரோப்பிய வங்கி 1.6 டிரில்லியன் டாலர் வருமானத்தை இழந்துள்ளது. இவர்களை நம்பி எரிபொருள் வியாபாரம் உள்பட பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அரபு உலகம் மட்டும் 3 டிரில்லியன் டாலரை இழந்துள்ளது. இது அரபு நாடுகளில் வேலைவாய்ப்புகளை கடும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே இந்த கதி என்றால், வளர்முக நாடுகளைப் பற்றி கேட்கவேண்டியதில்லை.\nநெருக்கடியிலிருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்க ஒபாமா நிர்வாகம் 700 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) ஊக்க நிதியும் ஐரோப்பிய யூனியன் 750 பில்லியன் டாலர் ஊக்க நிதியும் அளித்துள்ளன.\nஎனினும் 2007-இல் துவங்கிய இந்தப் பொருளாதார நெருக்கடியை – ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பொருளா தார வீழ்ச்சியை – இன்னும் அவர்களால் மீட்க முடியவில்லை.\nஅமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள பெரும் நிதி நிறுவனங்கள் தான்தோன்றித்தனமான நடைமுறைகளை பின்பற்றியதாலும், உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றாததாலுமே இத்தகைய நெருக்கடி தோன்றியது என்றும், உரிய ஒழுங்காற்று முறைகளை அமல்படுத்தினாலே மீண்டும் நிலைமையை சரிசெய்துவிடலாம் என்றும் பென் பெர்னான்கே, ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், சைமன் ஜான்சன், பால் குரூக்மேன், ஆலன் கிரீன்ஸ்பான், எரிக் டினலொ, ரகுராம் ராஜன் போன்ற உலகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவர்கள் எல்லொரும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை கடுமையான வீழ்ச்சியிலிருந்து எப்படி மீட���பது என்பது குறித்து கவலைப்படுபவர்கள்.\nஆனால் உண்மையில் முதலாளித்துவ வங்கிக் கட்டமைப்பில் சிறு சிறு ஒழுங்காற்று நடைமுறைகளை அமல்படுத்தினாலே போதும் என்ற இவர்களது கூற்று, முதலாளித்துவம் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதேயன்றி வேறல்ல.\nசமூக உழைப்பும் மூலதன பெருக்கமும்\nமுதலாளித்துவத்தின் இயக்கு சக்தியாக இருப்பது, மக்கள் பயன்படுத்துவதற்கான அல்லது மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான அல்லது சந்தையின் தேவையை நிறைவு செய்வதற்கான பொருளுற்பத்தி செய்வது அல்ல; மாறாக லாபத்தை பெருக்குவதற்கான – அதாவது மூலதனத்தை மேலும் திரட்டுவதற்கான உற்பத்தியே ஆகும். சுருக்கமாகச் சொன்னால், பண வடிவில் மிகப்பெருமளவு மூலதனத்தை ஒன்றுதிரட்டுவதே முதலாளித்துவ உற்பத்தியின் இலக்கு. முதலாளித்துவம் பயன்படுத்தும் மூலதனமான பணம், மிக முக்கிய உற்பத்தி சக்தியான தொழிலாளர்களின் உழைப்பை பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் பல பொருட்களைப் போலவே தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியும் பணம் கொடுத்துப் பெறப்படுகிறது. ஆனால் மற்ற பொருட்களைப் போல் அல்லாமல், தொழிலாளர்களின் இந்த உழைப்புச்சக்தி, முதலாளித்துவ உற்பத்தியில் புதிய மதிப்பை செலுத்துகிறது- அந்த உற்பத்தி பொருளின் மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிலாளி செலுத்தும் உழைப்புக்கு இணையாக தரப்படும் கூலி, அவர் உற்பத்தி செய்த பொருளின் மதிப்பைவிட மிக மிகக் குறைவானது. இந்த வேறுபாட்டையே மார்க்ஸ், உபரி மதிப்பின் அடிப்படையாக சுட்டிக்காட்டினார். இப்படி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தையில் விற்பதன் மூலம் கூடுதல் லாபத்தை ஈட்டி முதலாளித்துவம் தனது மூலதனத்தை மேலும் மேலும் திரட்டிக் கொள்கிறது.\nஇப்படி உற்பத்தி சக்திகளை மிகப்பெருமளவில் பணம் கொடுத்துப் பெறுவதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, சமூகத்தில் இதற்கு முன்பிருந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு முரணாக, முதலாளித்துவம் என்பது உற்பத்தி சக்திகளை தொடர்ச்சியாக புரட்சிகரமாக மாற்றியமைத்து வருகிறது. இது முதலாளித்துவத்தின் அடிப்படையான குணம். ஏனென்றால், உழைப்புத்திறனை, உற்பத்தித் திறனை தொடர்ந்து அதிகரிப்பதே மேலும் உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் லாபத்தையும், அதன் மூலம் மூலதனத்தையும் மேலும் மேலும் குவிக்க முடியும். முதலாளித்துவ உலகில் சந்தையில் ஏற்படும் போட்டி, உற்பத்தி சக்திகளை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றுகிற நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கிறது. மூலதனத்தின் ஒவ்வொரு கூறும், தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தன்னை ஒன்று திரட்டிக் கொள்வதற்காக உழைப்புச்சக்தியின் திறனை மேம்படுத்த தயாராக இருக்கிறது.\nகால வளர்ச்சியின் வெகு வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப மிகப்பெருமளவில் அதிகரித்து வரும் உற்பத்தி நடைமுறைகளில், முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிதிக்கட்டமைப்பும் மாற்றத்தை தழுவுகிறது. மூலதனம்- பணவடிவில் இருக்கும் மூலதனம் – தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள – இருப்பு மூலதனத்தை தொடர்ந்து இயக்கிக் கொண்டேயிருக்க, தனிப்பட்ட பெரு முதலாளிகளிடமிருந்து வெளியில் சென்று லாபம் சம்பாதிக்க துடிக்கிறது. அதற்காக முதலாளித்துவம் ஏற்படுத்திய வழிமுறைகள் இரண்டு. ஒன்று, கடன் கொடுக்கிற வங்கி கட்டமைப்பு. மற்றொன்று, கம்பெனிகளின் பங்குகளை பகிர்ந்துகொள்கிற பங்குச்சந்தை கட்டமைப்பு.\n1930களில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்திற்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசும் தனியாரும் இணைந்த கலப்புப் பொருளாதார கோட்பாட்டை முதலாளித்துவ பொருளாதார நிபுணர் ஜே.எம்.கீன்ஸ் முன்வைத்தார். ஒரு 30 ஆண்டு காலம் இந்த “கினீசிய” பொருளாதாரம் முதலாளித்துவ உலகிற்கு வழிகாட்டியது. 1960களில் மூலதனத்தின் லாபம் குறையத் துவங்கியது. 1974-75 காலகட்டத்தில் முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கத் துவங்கியது. வளர்ச்சி குன்றியது. மூன்றாம் உலக நாடுகளின் விடுதலை, அந்த நாடுகளில் ஏற்பட்ட தேசிய அரசுகளின் தன்மை, விடுதலைக்குப்பிந்தைய வளர்ச்சிகளால் ஏற்பட்ட மாற்றங்கள், எண்ணெய் வள நாடுகளின் விழிப்புணர்வு போன்ற பல அம்சங்களின் பின்னணியில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் – மூலதனத்தின் லாபம் வீழ்ச்சியடையத் துவங்கியது.\nஇரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவம் எட்டிய மிகப்பெரும் வளர்ச்சி, 1970களின் துவக்கத்தில் வீழ்ச்சியை நோக்கி பயணப்பட்டது. இந்த வீழ்ச்சியை எதிர்கொள்ள முதலாளித்துவம் தனக்குத்தானே சில மாற்றங்களை செய்து கொண்டது. அதில் முதலில் மாற்றம் பெற்றது 1944இல் மேற்கொள்ளப்பட்ட பிரட்டன் உட்ஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால் டாலர் பொது பரிவர்த்தனை கருவியாக முதலிடத்திற்கு வந்தது, பிரிட்டீஷ் பவுண்டின் ஆதிக்கம் பின்னுக்குத்தள்ளப்பட்டது. நாணய பரிவர்த்தனை க்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. நாடுகளுக்கிடையே நாணயங்களின் மதிப்பை துவக்கத்தில் ஒப்பந்தமூலம் நிர்ணயிக் கப்பட்டது. பின்னர் நாணயச்சந்தையாக இது உருவெடுத்து விட்டது. முதலில் டாலரின் மதிப்பை நிலையாக வைக்க அமெரிக்கா சம்மதித்தது. 1.1 கிராம் தங்கம் ஒரு டாலர் என்று நிர்ணயித்து டாலர் சர்வதேச செலவாணியாக ஆனது. இது தவிர உலக வங்கி கடன் மூலம் டாலர் உலக செலவானியாக ஆனது. அமெரிக்க இறக்குமதி டாலர் கடன் என்ற இரண்டும் சேர்ந்து எல்லாநாடுகளில் டாலர் கையிருப்பு மலை போல் குவிந்தது குறிப்பாக1970களில் எண்ணெய் வள நாடுகளின் கையில் டாலர் மலை போல் குவிந்தது. பெட்ரோ டாலர்’ என்று பெயரும் பெற்றது. 1971ல் ஜனாதிபதி நிக்ஸன், டாலரின் தங்க அடிப்பiயை நீக்கினார். நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளினாலும், இதர காரணங்களினாலும் . அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 1974-75 விலைவாசி கடுமையாக உயர்ந்தது. முதலாளித்துவப் பொருளாதாரம் மீண்டும் மந்த நிலையை எட்டியது.\nநிலைமை இப்படியே தொடர, ஆங்காங்கே மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை துவக்கினார்கள். பிரான்சில், போர்ச்சுக்கல்லில் புரட்சிகரமான போராட்டங்கள் நடந்தன. தேசிய அரசுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில், முதலாளித்துவப் பொருளாதாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள புதிய வழியைத் தேடியது. உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்ற நெடுநாள் கனவை நனவாக்க அடியெடுத்து வைத்தது. முதலில் பங்குச்சந்தை மூலம் நீதி மூலதனம் பரவ 1973-இல் சிகாகோ பங்குச்சந்தை உருவாக்கப் பட்டது. இன்று உலகின் எந்த மூலையிலிருந்தும் பங்கு களை வாங்கி விற்க ஏற்பாடுகள் வந்துவிட்டன, பங்குகளை வாங்கி விற்பதே லாபகரமான தொழிலாகிவிட்டது.\nஇதன் உச்சகட்டத்தில்தான் மீண்டும் வரலாறு தற்போது திரும்பியுள்ளது. அமெரிக்க வங்கிகள் – நிதிநிறுவனங்கள் அள்ளித்தந்த வீட்டுக்கடன்கள்- ரியல் எஸ்டேட் கடன்கள் போன்றவை மூலம் நிதி மூலதனம் எந்த ஊக வணிகத்தை ஊதி ஊதிப்பெரிதாக்கியதோ அந்த ஊக வணிகம் திடீரென்று வெடித்துச் சிதறியபோது நிலைகுலைந்துள்ளது.\nவரலாறு நெடுகிலும் மூலதனம் புதிய புதிய வடிவங்களில் பயணித்து, சுரண்டலை தீவிரமாக்கி, கொள்ளை லாபம் ஈட்டி வந்ததை கண்டோம். இப்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்தும் மீண்டு, தனது கொள்ளையைத் தொடர வேண்டிய நிர்பந்தம் நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டுள்ளது. புதிய வடிவம் எது\n2006ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே உலகம் முழுவதிலும் உணவு மற்றும் எரிபொருள் சந்தையில் கிட்டத்தட்ட அனைத்து முதன்மைப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கத் துவங்கிவிட்டது. ஊக வணிகச்சந்தையில் நிதி மூலதனத்தின் தீவிரமான செயல்பாடுகளே இதற்கு அடிப்படையான காரணம். அமெரிக்காவில் வீட்டுக்கடன்-ரியல் எஸ்டேட் வணிகம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி, நிதி மூலதனத்தின் கவனத்தை பொருட்களின் மீது திருப்பியது. இதுவரையிலும் பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களை – அவற்றின் பங்குகளை வாகனமாகக் பயன்படுத்திய நிதி மூலதனம், முதல் முறையாக உற்பத்தி பொருட்களின் மீது கவனத்தை செலுத்தியது. குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்கள் – அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் மீது ஆர்வம் காட்டியது.\nஇது படிப்படியாக வளர்ச்சி பெற்று, 2007-2010 காலத்தில் அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார பெரும் நெருக்கடி, உலகம் முழுவதிலும் பரவிய நிலையில், தற்போது நிதி மூலதனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க ஒரே களமாக இருப்பது மேற்கண்ட உணவுதானியங்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே.\nஇந்தப் பின்னணியில்தான் இந்த உணவுதானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஊக வணிகத்திலும் முன்பேர வர்த்தகத்திலும் ஈடுபடுத்துவது துவங்கியது.\nமுன்பேர வர்த்தகம், அத்தியாவசியப் பொருட்களை ஊக வணிகத்தில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கடுமையாக போராடினாலும் கூட, நிதி மூலதனத்தின் விசையால் இயக்கப்படும் நவீன தாராளமய காங்கி���ஸ் தலைமையிலான இந்தியப் பெருமுதலாளிகளின் – பெரும் நிறுவனங்களின் அரசு, அதை ஏற்பதில்லை. ஏனென்றால் புதிய உலகச்சூழலில் இந்தியா போன்ற மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் உணவுதானியம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சந்தை மகத்தானது. அந்தச்சந்தையை தன்வசப்படுத்தி லாபத்தை ஈட்டுவதைத் தவிர, நிதி மூலதனத்திற்கு வேறு மார்க்கம் இல்லை.\nவிலை உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோக முறையை அனைவருக்கும் விரிவுபடுத்துவது என்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்று மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது; புள்ளிவிபரங்கள் மூலம் விலையைக் குறைத்து குறைத்துக் காண்பித்தாலும் உண்மைப் பொருளாதாரத்தில் பொருட்களின் விலை ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தப் பொருட்களின் மீதான ஊக வணிகம், பதுக்கல் போன்றவற்றால் நிதி மூலதனம் அளவில்லாத கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும்.\nஇந்தப் பொருட்கள் இந்தியா போன்ற நாடுகளில் சில்லரை வர்த்தகத்தின் மூலமே மக்களைச் சென்றடைகின்றன. அப்படியானால் அந்த சில்லரை வர்த்தகத்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்து விட்டால், லாபத்தை சிந்தாமல் சிதறாமல் நிதி மூலதனத்தால் அள்ள முடியும்.\nஇந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்தே தீரவேண்டும் என்று மன்மோகன் அரசு துடிப்பதன் அடிப்படை இதுவே.\nஇந்திய சில்லரை வர்த்தகம் உலகிலேயே மிகப்பெரியது. 180 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை சில்லரை வர்த்தகம் பூர்த்தி செய்கிறது. 2 கோடியே 10 லட்சம் பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது இந்திய உழைப்புச்சக்தியில் சுமார் 7 சதவீதமாகும்.\nநாடு முழுவதும் 1 கோடியே 20 லட்சம் சில்லரை விற்பனைக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இவை பெரும்பாலும் முறைசாராதவையாக, தனி நபர்களின் நிர்வாகத்துடன் கூடிய சிறு சிறு கடைகள். இவை நீடித்தால், நிதி மூலதனம் இதில் புகுந்து லாபத்தை மேலும் பெருக்க முடியாது. நிதி மூலதனம் லாபத்தை பெருக்க வேண்டுமானால் இந்தக் கடைகள் அழிய வேண்டும். அதற்கு ஒரே வழி, இவை அனைத்தையும் ஒரே கட்டமைப்புக்குள் – அதாவது வால்மார்ட் போன்ற அந்நிய பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் கொண்டு வரவேண்டும். இந்த அடிப்படையிலேயே நடப்பு கூட்டத் தொடரிலேயே எப்படியேனும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற மன்மோகன் சிங் அரசு ஆவல் கொண்டுள்ளது.\nசமத்துவ இலக்கை நோக்கிய பயணம்\nஎனவே, விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் – சந்தையை நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கிற போராட்டத்தின் துவக்கம். சரக்குகளின் உற்பத்தியை பெருக்கி மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சந்தையை பயன்பட வைக்கிற போராட்டம், நவீன தொழில் நுட்பங்கள்உலக நாடுகளில் பரவி உண்மையில் உலகமயம் மக்களுக்கு பயன்படுகிற முறையில் மாற்றிட விழிப்புணர்வை உருவாக்கும் போராட்டம்.இது பாட்டாளி வர்க்க லட்சியத்தை நோக்கிய பயணத்தின் முதலடி.\nஅடுத்த கட்டுரைமெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப��டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/4016", "date_download": "2019-01-16T23:05:46Z", "digest": "sha1:5K6KO7HKQCEAFUKN25ATUCLE3C5EUGKV", "length": 26872, "nlines": 122, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு | Tamil Medical Tips", "raw_content": "\nHome > தாய்மை நலம் > தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு\nஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில், கலப்படமே இல்லாத ஒரே பால், தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்ததும் சிலர் சர்க்கரை தண்ணீர் கொடுப்பர்; அது மிகவும் தவறு. ஏனெனில், தாய்ப்பாலை விட தித்திப்பாக இருக்கும் அந்த தண்ணீரை சுவைத்து விட்டால், பின், குழந்தைக்கு தாய்ப்பால் சுவைக்காது. எனவே, குழந்தை அழுதால், அம்மா தாய்ப்பால் கொடுக்கும் வரை, அதற்கு வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. பொதுவாக, சுகப் பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nசிசேரியன் என்றால், இரண்டு முதல் நான்கு மணி நேரம் கழித்து, தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும். எக்காரணம் கொண் டும், குழந்தைக்கு படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுக்கக் கூடாது; நடு சாமமாக இருந்தாலும், அமர்ந்து தான் கொடுக்க வேண்டும். காரணம், குழந்தையின் தொண்டைக்கும், காதுக்கும் இடையில், “யூஸ்டேஷன் டியூப்’ என்ற ஒன்று உள்ளது. படுத்துக் கொண்டே கொடுக்கும் போது, அதில் பால் சென்று அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால், குழந்தையால் மேற்கொண்டு பால் குடிக்க முடியாது; திடீர் திடீரென அழ ஆரம்பிக்கும். குழந்தைக்கு பசி என்றால், தொட்டிலில் இருந்தே அழும். இல்லையென்றால், உதடுகள் துடிக்க ஆரம்பிக்கும்.\nஅருகில் உள்ள துணியை எடுத்து, சப்ப ஆரம்பிக்கும். இது தான், குழந்தைக்கு பசிக்கிறது என்பதற்கான அறிகுறி. மணியைப் பார்த்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். குழந்தைக்குப் பசி வந்த பின், அது அனுபவித்துக் குடிக்கும் பாலே, உடலில் உணர்வு ரீதியாக கலக்கும்; பூரண சத்தும் கிடைக்கும். குழந்தைக்குப் பசிக்கும் நேரம், பிறந்த ஒரு மாதத்தில், தாய்க்குத் தானாகவே தெரிய ஆரம்பித்து விடும். பால் குடித்தவுடன் சில குழந்தைகள் கை, கால்களை முறுக்கிக் கொள்ளும்; பாலுடன் குடித்த, காற்றை வெளியேற்றவே அப்படிச் செய்யும்; கவலை வேண்டாம்.\n‘ம்ம்மா.’ எந்தக் குழந்தையும் இயல்பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். அதனால்தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்பகத்தில் கொழுப்பு சேர்ந்து குழந்தைக்குத் தேவையான உணவு தயாராக ஆரம்பிக்கிறது. “தாய்ப்பால் ஓர் தாயிடம் உள்ள அரிய செல்வம்” என்கிறார்கள் மகப்பேறு மருத்துவரான மோகனாம்பாள் மற்றும் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ.\nதொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவங்களையும் பட்டியல் இடுகிறார்கள் இங்கே.\n அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆ���ியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.\nதாய்(ப்)பால் புகட்டும் முறை: குழந்தை வாய் திறக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.\nகுழந்தையின் வாயைத் தாயின் மார்பகத்தில் வைத்து அழுத்தக் கூடாது. குழந்தையின் வாய் திறந்த நிலையில் இருக்க வேண்டும். மார்பகக் காம்பில் மட்டுமே வாய் வைக்காமல், காம்புப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பகுதி முழுவதும் (Aerola) குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாகத் திறந்திருக்க வேண்டும். குழந்தையின் கீழ்த்தாடை மார்பகத்தின் கீழ்ப் பகுதியைத் தொட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பால் கேட்கும் நேரங்களில் எல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் குழந்தைக்குத் தேவை இல்லை.\nகுழந்தைக்குத் தேவையான தண்ணீரும்கூட தாய்ப்பாலிலேயே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு முறை சிறுநீர் கழித்தால், தாய்ப்பாலை நன்றாக உறிஞ்சிக் குடித்திருக்கிறது என்று அர்த்தம். சிறுநீர் மஞ்சளாகவோ அல்லது நாற்றம் எடுத்தாலோ குழந்தை தனக்குத் தேவையான அளவு தாய்ப்பாலைக் குடிக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் ஆறு முதல் ஏழு சதவிகிதம் எடை குறையும். 10 முதல் 15 நாட்களுக்குள் பிறந்தபோது இருந்த எடை மீண்டும் வந்துவிடும்.\nமாறாக மெலிந்தே காணப்பட்டால் தாய்ப்பாலைச் சரிவரக் குடிக்காமல் இருக்கிறது என்று அர்த்தம். தாய்ப்பாலையும் புட்டிப்பாலையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தவறு. இதனால் குழந்தையின் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மேலும், புட்டிப்பாலை ஒரே மூச்சில் குழந்தை குடித்துவிடுவதால் சுவாசப் பிரச்னைகளும் உருவாகும். தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் இல்லை. மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கை, அவை தூண்டப்படும் விதத்தைப் பொருத்தே தாய்ப்பால் சுரக்கும் அளவு அமைகிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் ���ொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்கூட ஒரு தாயின் தாய்ப்பால் சுரப்புத் திசுக்களைத் தூண்டும். குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா\nதாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுத்திறன் மற்றும் புத்திக்கூர்மை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் மூளை செல்கள் அதிக வேகமாக வளர்ச்சி அடைகின்றன என்று யுனிசெஃப் ஆராய்ச்சி கூறுகிறது. தாய்ப்பால் முற்றிலும் தூய்மையானது – பாதுகாப்பானது; கால, காலத்துக்கும் குழந்தைகளுக்கு நோய், நொடி இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க வல்லது; அதனால்தான் இதனை ‘நீர்மத்தங்கம்’ என்கிறார்கள். அம்மா அழகாயிடுவாங்க: குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது.\nகுழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு. தாய்ப்பால் கொடுக்கும்போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.\nதாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்-2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.\nபிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பக��்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்: சிலர், “குழந்தை பிறந்த சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ பால் சுரக்கவே மாட்டேங்குது” என்று சொல்வார்கள்.\nகுழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பது இயல்புதான். அதன் பிறகு பால் ஊட்டும் முறையைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரப்பும் அமையும். மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப் போய் காணப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் வாய் வைக்கும் முறை தவறாக இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான் இது. இதற்கு தாய்ப்பாலை எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போதுமானது. குழந்தை மார்பகக் காம்பில் மட்டுமே வாய்வைத்துப் பால் குடித்தால், மார்பகத்தில் உள்ள குழாயில் ஏதாவது ஒன்று அடைத்துக் கொள்ளும். இப்படிக் குழாய் அடைத்துக்கொண்டால் அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும்.\nதாய்ப்பாலும் சரியாக வெளிவராது. இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, மார்பகத்தை மசாஜ் செய்துவிட்டாலே போதும். அதேபோல், தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தாய்ப்பால் என்பது குழந்தைக்கான வெறும் உணவு மட்டும் அல்ல. தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தக் கூடிய உணர்வும்கூட\nகுழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90067.html", "date_download": "2019-01-16T22:49:36Z", "digest": "sha1:347DGF452CD5AS7PDAHT7UWHPEW4RJGQ", "length": 19465, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் ���ேலை வழங்க திட்டம் : யாழில் ஜனாதிபதி – Jaffna Journal", "raw_content": "\nவேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம் : யாழில் ஜனாதிபதி\nஇனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினைநேற்று (19) திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார்.\nஇந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில் அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது.\nஅரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று அவசியமில்லை. இந்த நாட்டில் உள்ள தேசிய ஒற்றுமை மற்றும் சக்தியை பலப்படுத்த வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இந்த நாட்டு மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்பதும் அவர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கின்றது.\nஅவ்வாறான சக்திகளிடம் ஏமாந்து போவதற்காகவும் மக்கள் இருக்கின்றார்கள். நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மிகவும், நியாயமான முறையில் சிந்திக்கக்கூடியவர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.\nஎதிர்காலத்தில் யார் அடுத்த ஜனாதிபதி மற்றும் அடுத்த பிரதமராக வரப் போகின்றார்கள் என்பதல்ல மக்களின் பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள்.\nகடந்த 50 மற்றும் 60 ஆண்டுகால இந்த நாட்டின் அரசியலைப் பார்த்தால், அதுவே எமக்குத் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. இவைகள் அனைத்தினையும் வைத்து எமது அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் மீது அன்பு செலுத்தாது, உண்மையில் அரசியல் ஆதாயத்திற்காக செயற்படுபவர்களை மக்கள் இனங்கான வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்��� நாட்டு மக்கள் எனக்கு நல்லதொரு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையினை ஒரு நாளும் நான் வீணடிக்கவில்லை. அந்தக் கொள்கையை நான் மாற்றவும் இல்லை. எவ்வளவு எதிர்ப்பு அரசியல் வந்தாலும் கூட எனது கொள்கையை மாற்றப் போவதுமில்லை. யார் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசியல் சந்தர்ப்பவாதிகளை இணங்காண வேண்டும். அவற்றினைப் பற்றி மிகவும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nநாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம்.தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எமக்குத் தேவையில்லை. நாளை எமது நாட்டின் எதிர்காலம் எந்த எல்லையை தொட வேண்டுமென்பதே எமது முக்கியமான பிரச்சினை. அந்த கொள்கையினை நாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.\nஇந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன், அதற்கான ஒரு குழுவினையும் நியமித்துள்ளோம். காணாமல் போனோர்களின் குடும்பத்தின் நலன்விடயங்களை பார்ப்பதற்கான அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது.\nகாணாமல் போனோர் தொடர்பான வேலைத்திட்டத்தினை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், தெளிவுபடுத்தியுமுள்ளோம். ஆகவே, இந்த விடயம் தொடர்பாக திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.\nதமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து நாட்டிற்காக செயற்படுவோம். இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனங்களுக்குள் உள்ள முறுகல் நிலையை இல்லாமல் ஒழிப்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.\nஎமது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின் போது, கடந்த தேர்தலில் வடமாகாண மக்கள் எனக்கு அளித்த ஆதரவினைப் பற்றிச் சொன்னார். நான் அந்த செய் நன்றியை மறக்கவில்லை. அந்த செய் நன்றியை மறக்காத காரணத்தினால் தான் வடமாகாணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றேன்.\nஎமக்குப் பல அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அதற்கு அப்பால் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதுவே, மனிதாபிமானம் என்ற இறுக்கமும் நெறுக்கமும் என்றார்.\nமனிதன் மீது அன்பு காட்டுவதும், மனிதனுக்குச் சேவை செய்வதுமே மனிதனுக்கு இருக்கும் கடமை. அந்தக்கொள்கையில் இருப்பதனாலேயே இந்த நிகழ்வில் இன்று கலந்துகொண்டிருக்கின்றேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.\nவடபகுதியில் கல்வி கற்ற சிங்கள மாணவர்கள் 40 முதல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கே.பி. ரத்நாயக்க வடபகுதியில் கல்வி கற்றார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.\nமொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு அந்தந்த பாடசாலைகளில் கல்வி போதிக்கப்படுகின்றது. உலகில் எந்த நாட்டிலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமாயின், அந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும். நாட்டில் கல்வியை அதிகமாக புகட்ட, புத்திஜீவிகள் அதிகரிக்கும் போது, நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.\nபொருளாதார, அரசியல் பிரச்சினைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படுவதற்கான காரணம், அந்த நாட்டில் கல்வி கற்றோர் இல்லாமையே, அதற்கமைய, மக்களுக்கு கல்வியை ஏற்படுத்திக்கொடுப்பதே அரசாங்கத்தினதும், தனியார் நிறுவனங்களின் முக்கிய கடமையாகும்.\nஅரசாங்கமாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகில் மிகப் பெரிய நாடான சீனாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி இலவசமாக வழங்கப்படுவதில்லை. ஆனால், இலங்கையில் இலவச கல்வி வழங்கப்படுகின்றது.\nகல்வி மற்றும், சுகாதாரம் உட்பட ஏழை மக்களுக்கான பல திட்டங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றது. முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் எம்மைப் போன்று அனைத்தினையும் இலவசமாக வழங்காத காரணத்தினால் தான், அந்த நாடுகள் இன்று முன்னேற்றமடைந்துள்ளன.\nஆகையினால், இலவசமாக வழங்கும் அனைத்தினையும் நிறுத்தப் போவதுமில்லை, கட்டுப்படுத்தப்போவதுமில்லை. பொறுப்புடன் புதிய கல்வித்திட்டத்தின் படி கல்வி வழங்குகின்றோம். பட்டதாரிகளாக உள்ளவர்கள் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்குமாறு முன்னெட��க்கும் போராட்டத்தினை நிறுத்துவதற்காக ஜப்பான் நாட்டில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.\nஜப்பானில் தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதனாலும், விஞ்ஞான தொழில்நுட்ப பட்டதாரிகள் தேவையாக இருப்பதனாலும், எமது நாட்டில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு காத்திருக்கின்றன.\nஎனவே, தொழில்நுட்ப ரீதியான கற்கைநெறிகளை மாணர்களுக்குப் கற்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், தொழில்நுட்ப பாடத்தில் உள்ள போட்டித் தன்மையை உணர்ந்து மாணவர்கள் கற்க வேண்டும். அந்தப்பாடத்திட்டத்த்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்குமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.\nஇதேவேளை ஜனாதிபதி தனது உரையின்முடிவில் வணக்கம், நன்றி எனத் தமிழில் கூறியமை குறிப்பிடத்தக்கது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/10/", "date_download": "2019-01-16T22:52:31Z", "digest": "sha1:2E5XQHO5JMKOFPS2ESJLOZ47T4ZTY7QJ", "length": 126109, "nlines": 547, "source_domain": "www.ttamil.com", "title": "October 2013 ~ Theebam.com", "raw_content": "\nஇரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.\nசந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,\nசொந்தத்தை நம்பி நீ இருக்காதே,\nபந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.\nவிட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.\nதட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.\nமனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.\n'கண்ணா லட்டு திண்ண ஆசையா' என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு அதே கூட்டணி தற்போது மற்றொரு படத்தில் இணைந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், விஷாகா, விடிவி கணேஷ் என இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'வாலிப ராஜா'.\nகே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சாய்கோகுல் ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடிக்கிறார். விஷாக மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். சேது டிசைனராக நடிக்கி��ார். இவர்களுடன் மும்பை நடிகை நுஷ்ரத்தும் நடிக்கிறார்.\nவாலிப ராஜா என்பது இப்படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரப் பெயர். மனநல துறையில் சென்னையில் பிரபலமான மருத்துவராக, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் இப்படத்தில் நடித்துள்ளதால், அவருடைய கதாபாத்திர பெயரையே படத்தின் டைடிலாகவும் இயக்குநர் தேர்வு செய்துவிட்டாராம்.\nபடம் பற்றி கூறிய இயக்குநர் சாய்கோகுல் ராம்நாத், \"வாலிப ராஜா என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம். இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம். அதாவது ஃபேமிலி எண்டெர்டய்னர்.\" என்றவர், இப்படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான கலகலப்பான படமாகவும் இருக்கும் என்று உத்தரவாதத்தையும் கொடுக்கிறார்.\nதற்போது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் பாதிப்படத்தை முடித்திருக்கும் இயக்குநர் மீதிப்படத்தை முடிப்பதற்காக, தனது வாலிப ராஜா குழுவினருடன் மதுரை மற்றும் குற்றாலத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nApril 13 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளதை கவனித்தேன்.அது தொடர்பாக நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை/விளக்கத்தை கிழே தருகிறேன்.\nபோர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில்,தொல்காப்பியர், களவியலில் ,அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்,\n96) \"அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்\nநிச்சமும் பெண்பாற் குரிய என்ப.\" என்கிறார் .\nஇது களவியலுக்கு மட்டும் தான் ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம்.\nஅச்சம் என்றால் பயம்.'மடம் என்றால் முட்டால்,நாணம் என்றால் வெட்கம்,பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு,அல்லது கூச்சம்.\nஇப்ப ஒரு \"காதல் களவியலில்\" காட்சி ஒன்றை பார்ப்போம்.தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில் இருக்கிறார்கள் என வைப்போம்.\n யாராயினும் வருங்கள் ... வேண்டாம்\". அச்சம்.இது ஒரு பொய் அச்சம். இது ஒரு வகை.அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அதே தலைவி,இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் \"ஐயோ கரப்பான்\".. என அலறுவது --பயப்படுவது--ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக்கொள்வது மற்றொரு வகை.\nஇப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: \"சரி போதும்-- அலட்ட வேண்டாம்-- இனி காணும்-- எனக்கும் எல்லாம் தெரியும்\" என்று கூற மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய் மடம்.\nஇன்னும் கொஞ்சம் போக,\"சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு..\". இது பொய் நாணம்.\"எனக்கு இது பிடித்துத்தான் இருக்கிறது\" என்று சொல்லும் ஒரு நாணம்.\nஇந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன.தன் தலைவன் அல்லாத வேறு ஒரு ஆடவன்/அந்நியன் கெட்ட எண்ணத்துடன் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி பயிர்ப்பு ஆகும்.இந்த உணர்ச்சி பொதுவானது அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம்.அவ்வளவுதான்.\nஇது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வதுஇது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் இது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும் இதை சரியாக புரிய வேண்டாமோ இதை சரியாக புரிய வேண்டாமோஇது சொல்லப்பட்ட \"இடம் பொருள் காலம்\" அறிய வேண்டும் .அதை விட்டு\nபொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்\nபண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது.\n\"கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலிஇடம் என ஆங்கே குறி செய்தேம் பேதைமடமொழி எவ்வம் கெட\"குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்\nபல நாள்களுக்குமுன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலைமீது மழை பெய்யும்போது நான் திரும்பிவிடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன்.இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டும். தேரை வேகமாக ஓட்டுஎன்கிறான்.அது என்ன \"மடமொழி\"\"மடம்\"தான் இங்கேயும் வருகிறது.ஒரு காதல் சுவை\nஇதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135:\"வினையே ஆடவர்க் குயிரே\" என்று கூறுகிறது.அதாவது ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள்.\nஅதாவது \"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு\" என்பது காதலின் போது மட்டுமே வாழ்க்கை முழுக்க இல்லை என்பதை புரிய வேண்டும்.\nஇதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம்.\nஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் ,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு \"இதோ என் வயிற்றைப் பார்,என தன் வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது\".அவள் அச்சம் கொள்ளவில்லைமுட்டாளாக பேசவில்லைநாணம் கூட பட வில்லை\nஇன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி.இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம்.ஆகவே எங்கு சொல்லப்பட்டது ,எந்த சூழலில் சொல்லப்பட்டது,ஏன் சொல்லப்பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது.\nகுறிப்பு:\"வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா\" என்றான் பாரதி \"கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை\" என்றான் கண்ணதாசன்.அப்படிப்பட்ட வீரத் தாயைப் பற்றியும் அவள் பால் ஊட்டி வளர்த்த புறநானுற்று மா வீரர்களைப் பற்றியும் 5 பகுதிகளாக ஒரு கட்டுரை விரைவில் சமர்ப்பிக்க உள்ளேன்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":‏\n\" ஓர்ந்தஉள் அகத்தே நிறைந்தொளிர் கின்ற\nமாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்\nகாந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்\nஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் ��ந்தாய்\nமெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானேஉலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்;உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கையாம்-வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) இப்படி கூறுகிறார்\n\"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்\nநுதி மழுங்கிய வெண் கோட்டான்\nஉயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;\"\n[புறநானூறு 4/மரணத்தின் தமிழ் கடவுளை-கூற்றுவன்,காலன்,மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்]\nயானைகள்,மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின.அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட ஒரு சங்க புலவன்.\nஇரண்டு பாட்டிலும் ஒரு பயத்தை,கலக்கத்தை காண்கிறோம்.அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] \"காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டுவைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை\" என்று சொல்லவைத்ததோ\nபுறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன் \"சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;\" என்று கூறுகிறான்.அதாவது சாதலும் புதி தன்று,கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.\nஅது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டாலும்[மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்],இமயமலையின் ஓங்கிய சிகரம் போல்,நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று இங்கு ஆலோசனை வழங்குகிறார்.\n\"மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்\nகோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,\nதீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே\"\nஆனால் பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.\n\"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,\nஉடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,\nவிரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,\nஇறந்தவர் பின் பிறப்பதில்லை,இல்லை,இல்���ை இல்லையே\nஇனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான நாலடியாரில் சில பாடலை பார்ப்போம்\n\"நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்\nஆழ்கலத் தன்ன கலி\" [நாலடியார் 12]\nஇங்கு “உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும்,மகிழ்ச்சியூட்டினாரும் குறைந்து போவர்,ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது,அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல்” என்று சொல்கிறது.மேலும் இன்னும் ஒரு பாட்டில்,வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது\n\"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து\nஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;\nசென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்\nவந்தது வந்தது கூற்று.\" [நாலடியார் 4]\n“வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது.செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும்,அதை விரைந்து செம்மையாக முடியுங்கள்,மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்,வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்”.(ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன . கூற்றுவன் வந்துகொண்டேயிருக்கிறான்].மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்கிறார் .\nகம்பராமாயணத்தில் \"நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா\" என கூறப்படுகிறது.அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா,நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை,இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான்\nஅது மட்டும் அல்ல தமிழர்களின் திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது.\nபகுதி 05 \"B\":\"பண்டைய இலக்கியத்தில் மரணம்\"[திருக்குறள்]அடுத்தவாரம் தொடரும்\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nஇன்று ஜி.பி.எஸின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம்.\nஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.\nஅதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்கு��தற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.\nஇதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.\nஇணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :\nஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.\nஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.\nதனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.\nஉங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.\nமிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:\nவரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.\nஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.\nமாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது\nமேட்ரிட், ஸ்பெயின் : மாற்று கல்லீரல், மாற்று இருதயம் என்று மாற்று உறுப்புகள் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இனி பழையதாகி விடும். எந்த உறுப்பை இழந்தாலும் சம்பந்தப்பட்டவர் உடலிலேயே ‘ஸ்டெம் செல்’ எடுத்து, சம்பந்தப்பட்ட உறுப்பை உருவாக்கி பொருத்தும் நவீன எளிய சிகிச்சைகள் வரும் காலம் நெருங்கி விட்டது.\nஸ்பெயின் நாட்டில் மேட்ரிட் நகரில் உள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மைய தலைவர் மேனுவல் செர்ரானோ தலைமையிலான மருத்துவ நிபுணர் குழு இந்த நவீன சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது.\nஇது குறித்து செர்ரானோ கூறியதாவது: ஸ்டெம் செல் என்பது நம் உடலில் உள்ளவை தான். கரு உருவாகும் போதே இந்த செல்கள் உருவாகின்றன. இவை தான் கை, கால், தசை, எலும்புகள், ரத்தக்குழாய்கள் என்று பல்வேறு உறுப்புகளாக மாறி செயல்படுகின்றன. உறுப்புகள் பழுது பட்டால், அதற்கு மற்றவர்களிடம்தான் தானமாக பெற வேண்டும்.கல்லீரல் போன்ற மாற்று உறுப்புகள் மற்றவர்களிடம் இருந்து பெறுவது என்பது அரிதான செயல்.\nயார் உதவியையும் நாடாமல் இருக்க ஸ்டெம் செல் தொழில்நுட்பம் தான் சிறந்தது. இது மாற்று உறுப்பு அறுவைசிகிச்சைக்கு மாற்றாக வரப்போவது உறுதி. குறிப்பாக புற்றுநோய் செல்களை நீக்கி, புதிய செல்களை வளர்த்துக்கொள்ள ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மிகுந்த பலன் அளிக்கும் என்பது உண்மை என்றார்.\nநம் உடலுக்கு மிக முக்கியமானது உயிரணு. இது தான் செல் எனப்படுகிறது. இதில் இருந்து தான் எல்லா உறுப்புகளும் உருவாகின்றன.\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 \"B\":\"}\nமரணம் குறித்த சொற்கள்[11 to 25]\"\n\"யாண்டுபல வாக , நரையில ஆகுதல்\n’ என வினவுதிர் ஆயின்,\nமாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;\nயான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்\nஅல்லவை செய்யான், காக்க; அதன்தலை\nசான்றோர் பலர் யான் வாழும் ஊரே.\"\nபிசிராந்தையர் என்ற சங்க புலவன் ஒருவன் தன் நரையின்மைக்குச் சொன்ன காரணங்களுள் ஒன்று ‘மாண்ட மனைவி’. அதன் பொருள் மாட்சிமை கொண்டது எனப்படும். மாண்ட என்னும் சொல்லை இறந்த என்று தவறாகவே புரிந்துகொள்ளுமளவு அச்சொல் இப்ப பழக்கத்தில் வந்து விட்டது.\nகாலத்தின் கதி அடைதல்; ஒருவர் வயதாகி மரணம் அடைந்தார் என்பதைக்\nகுறிக்கும் மங்கலப் பயன்பாடு.வயதான மனித ஜீவனின் இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பய���்படுத்தி வந்த சொல் காலகதி.\nஅதாவது காலத்தின் கதி என்பது இயற்கையான மரணத்தை அல்லது மூப்பு இறப்பை குறிக்கிறது.\nஇங்கே,ஏறக்குறைய காலமானார் என்ற சொல்லின் முந்தைய வடிவமாகக்கூடக் ‘காலத்தினடை’ என்ற பொருள் தரும் காலகதி என்ற சொல்லைக் கருதலாம்.மேலும் இறந்தார் என்பதன் இடக்கரடக்கல்[euphemism] காலமானார் என்பதாகும்\nநாகரிகம் கருதி,மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.“இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள். அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.\nமடி என்பதன் வினைச்சொல்:துணி அல்லது காகிதத்தைப் போன்ற பொருளை மடக்கி சிறிதாக்குதல் அல்லது இறந்து போதல் ஆகும்\n\"துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.\"[திருப்பொன்னூசல் - திருவாசகம் 332]\nஇங்கு \"துஞ்சல் பிறப்பு அறுப்பான்\" - இறப்பு பிறப்புகளை அறுப்பவனுமாகிய என்று பொருள் படுகிறது.பண்டைய இலக்கியத்தில் இறப்பு துஞ்சல் என்று வழங்கப்பட்டது.இறப்பை நீண்ட தூக்கமாகக் கருதியதால் துயிலுதல் என்ற பொருளுடைய துஞ்சல் வந்திருக்க கூடும்.துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை.துஞ்சல் என்பது துயிலின் நீட்டமே ஆகும்\nகண் மூடினார் என்ற வழக்கும் ஏறக்குறைய தூக்கம் என்பதன் தொடர்பில் உருவாகியிருக்கக்கூடும்.\nபோய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு போன்றவை சொர்க்கம், நரகம் போன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டு சொற்களாகும்\nஎன்னும் மதச் சார்பற்ற சொற்கள் மூலமாகவும் இரங்கல் குறிப்புகளை எழுதலாம் பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டுத் தரத்தையும் ஒருவாறு உணர்த்திவிடுவன இவை.மனித இறப்பால் பூமிக்குப் பயன்தானே பாரம் குறைகிறது மற்றும் நிலம் வாழ் நுண் உயிர்க்கு இறந்த உடல் உணவாகப் பயன்படுகிறது.அதனால்தானோ என்னவோ ‘பூமி லாபம்’ என்ற சொல்கூடப் பழந்தமிழில் மரணத்தையே குறித்தது என்கிறார்கள் .\nநாம் மேலே கூறியவாறு ஆன்மத்துறை சாராத உலக வாழ்க்கை ஒரு தற்காலிகமானதே.நிறைந்த துயர்மிகுந்ததும், மகிழ்ச்சியற்றதும் மாறக்கூடியதும் ஆகும்.நேற்று மாதிரி இன்று இருப்பதில்லை.இன்று மாதிரி நாளை இருக்கப்போவதில்லை.வாழ்க்கை என்பது ஒரு மாயை,ஒரு பரம ரகசியம்.அடுத்தது என்ன நடக்கும் என்று எமக்கு தெரியா.இந்த நிலையற்ற வாழ்க்கையில் நாம் சம்பாதித்த எமது விவேகம் அல்லது மெய்யறிவு ஒன்றே எமது வாழ்விற்கு ஒரு கருத்தை/மதிப்பை கொடுக்கிறது.ஆகவே முடிவான உண்மையை அறியும் தேடுதலை கைவிட வேண்டாம்.ஏனென்றால் உண்மையை அறிந்தவுடன்,உங்கள் வாழ்க்கை ஒரு கருத்துள்ளதாக மாறுகிறது.ஆகவே இந்த நிலையற்ற வாழ்க்கையில் நிலையான உண்மையை தேடி அறிதலில் ஒரு தவறும் இல்லை.இது சும்மா நேரத்திற்கு நேரம் குடித்து,சாப்பிட்டு,உறங்குவதை விட எவ்வளவோ மேல்\nஅதன் ஒரு படியாக எமது பண்டைய இலக்கியம் என்ன கூறுகிறது என அடுத்த பகுதியில் பார்ப்போமா \nஅடுத்தவாரம் -பகுதி 05:\"பண்டைய இலக்கியத்தில் மரணம்\" தொடரும்\nநல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி\nமகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.\nஎல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது.\nநேர்மறையான நபராக மாறுவதற்கு முதலில் தேவைப்படுவது, நேர்மறையான எண்ணம்.\nநேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nதினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும்.\nஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும்.\nமுக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.\nபேச்சு மற்றும் உடல் பாவணை\nதினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும்.\nஒருவர் வியக்கத்தக்கவாறு இருந்தால் அவரை பார்த்து வியக்கவும், நகைச்சுவைகளுக்கு சிரிக்கவும், ஒருவர் புதிதாக செய்தால் அவரை பாராட்டவும், ஒரு காரியத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல அனுமதிக்கவும்.\nஎப்போதும் செயல்பாடற்று ஆழ்ந்த சிந்தனையோடே இருக்கக்கூடாது. பிறருடனோ அல்லது தனியாகவோ நேர்மறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும்.\nநல்ல நகைச்சுவையை பகிர்ந்துகொள்ளவும், இனிமையான ஒரு சம்பவத்தை விவரிக்கவும், விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், வேலை நேரத்திற்கு பிறகு மாலையில் நன்றாக ஓடவும்,\nநல்ல ஆரோக்கியமான உடல் உறவை பெற்றிடுங்கள் இவற்றின் மூலமாக நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை காணலாம்.\nஎதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்\nவாழ்க்கை தினந்தோறும் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். அதன் தாக்கத்தை குறைத்து, தோல்களை குலுக்கி அவற்றை உதரிச் செல்ல வேண்டும்.\nசில காரியங்களை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டால் மற்றவர்களுடன் எளிதாக நடந்துகொள்ளலாம்.\nநாளின் எல்லா நிகழ்வுகளையும் எழுதி வைப்பதற்கு பதிலாக, நேர்மறையான காரியங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றை குறித்து வைக்கவும்.\nசிறிய காரியங்களில் நேர்மறையான காரியங்களை பார்க்கும் போது, எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.\nசம்பிறதாயம் என்பது(சம்பு + பிறம் + தாயம்) நாம் பிறந் ததை தொடர்ந்து, தாய் வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையே சம்பிரதாயம் என பொருள்படும். இதற்கிணங்க ஒவ்வொரு நாட்டு மக் களும் வெவ்வேறு வகையான சம்பிறதாயங்களை கொண் டுள்ளனர். இவ்வாறு உலகில் சில நாட்டு மக்கள அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்களை பார்போ மேயானால்,\nஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.\nசீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்\nகிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\nஎகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\n என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.\nபடுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.\nஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப் படுகின்றது.\nசிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருது கின்றார்கள்.\nஅறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநா���ரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.\nதாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\nபகுதி 04 \"A\"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :‏\n\"மரணம் குறித்த சொற்கள்[1 to 10]\"\nமரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன.சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன.சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்துகொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன்.மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு,இறப்பைக் குறித்தத்துடன் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை நமக்குச் சொல்கின்றன.மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன.அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம்.அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் சொற்களாயின.அந்த வார்த்தைகளில்,25 சொற்களை கிழே பார்ப்போம்.\n\"செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்\nசெத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்\nசெத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்\nசெத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.\"\n\"திரிமலம் செத்தார்\"என்ற தொடரை ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களை செற்றார்/அழித்தார்/வெறுத்தார் அல்லது மும்மலங்களும் கெடப்பெற்றோரே என்று விளக்கம் தரப்படுகிறது.மேலும் குறள் 1245 இப்படி கூறுகிறது:\n\"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் நெஞ்சே\"\n\"-நம்மை வெறுத்து விட்டார்[செற்றார்-வெறுத்தார்/பகைவர்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா\nஆகவே \"செற்றார்\" என்பதன் பிந்தைய வடிவமே \"செத்தார்\" என்பதாக இருக்கலாம்\nஇறைவனடி என்பது கடவுளின் திருவடிகளை ஆகும்,\"இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே\" என்கிறது திருமுறை 3.73.6 .அதாவது திருஞானசம்பந்தர் \"இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்\" என்கிறார் அப்படி பட்ட திருவடிகளை சேர்ந்தார் என்பதே பொருளாகும்.\nஎனினு���் அவர் அவர் நம்பிக்கைகளை பொருத்து இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள் என நம்புகிரார்கள்.அப்படியே மற்ற சமயத்தவர்களும்.\nஇப்படி குறிப்பிடுவோர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர் ஆவார்.பிறப்பின் இறுதி நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து ஆகும்.அது போல இவ்வுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம் ஆகும்\nவியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல்,விடுதல் என்று பொருள்.தேகம் என்ற சொல் உடல், மேனி,சரீரம்,காயம் என்று பொருள் படும் ஆகவே அவர் தனது இந்த உடலை இழந்து விட்டார் என பொருள் படும்.அதாவது அவர் உயர் சாகவில்லை.அவரின் உயர் மீண்டும் மறுபிறப்பு எடுத்து இன்னும் ஒரு உடலில் தங்கும் என்பதே அதன் உள் பொருளாகும்.\nபிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப்படுகிறது.கர்ம வினையால் பிறந்து,இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள்,இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம்.விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது.வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை ஆகும்.\n\"சமாதி\"-பூரண நிலை என்னும் முடிவுநிலை.சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.\n\"சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்\nசமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில்\nசமாதி தானில்லை தான் அவனாகில்\nசமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.\" [மூன்றாம் தந்திரம்-9]\nசமாதியும் முக்தியும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.\nசித்தி என்பதன் பொருள் கைகூடுதல் ஆகும்.அதன் இன்னும் ஒரு பொருள் மோட்சம் ஆகும்.\"சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும்\"[அபிராமி அந்தாதி]- எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்,அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்-என்கிறது\nஅமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி[வானோர்] ஆனார் என்பதே.(சாகாதவர் என்னும் பொருள் உடைய)\n\" கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்\nகுதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்\"\n\"மலர்மிசை நடந்தோன் மலர் அடி\" -(சிலப். 10, 204), அதாவது தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை என்கிறது சிலப்பதிகாரம்.\nமுக்தி அடைந்தார், சமாதி ஆனார்,சித்தி அடைந்தார்,இறைவன் மலரடி சேர்ந்தார்,அமரரானார், எனச் சமயப் பெரியவர்களின் இறப்பை பொதுவாக குறிக்கிறார்கள்.\nபகுதி 04\"B\": \"மரணம் குறித்த சொற்கள்[11 to 25]\"அடுத்த வாரம் தொடரும்\nஇமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது” என்றான்.”யாரது” என்று மலையும் திரும்பக் கேட்டது.சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, “நீங்க யாரு” என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.குரு சிரித்தபடியே சொன்னார்…”இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.வாழ்வை எதிர்த்தாலே போதும், வாழ்வு அவரை எதிர்க்கும்.வாழ்வை வரவேற்றால்,அவரை….வாழ்வு வரவேற்கும்.எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.இனிமையாய் அணுகுங்கள்.இனிமையாய் எல்லாம் அமையும்.இது வாக்கல்ல,என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.\nநன்றி : ஜீவன் முக்திபரமஹம்ஸ நித்யானந்தரின் அமுதமொழிகள்\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nஎனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது.\nநல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு.\nமேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு.\nஇருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 - 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 - 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 - 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம்.\nஎன் பாட்டா செய்தது சரியா அல்லது இன்றைய தலைமுறையினர் செய்வது சரியா\nநவீன விஞ்ஞான ஆய்வுகள் பாட்டாக்களின் பக்கம் நிற்கிறது.\n40 வயதுகளை எட்டும் ஒரு மனிதனது விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை.\nஅவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations) ஏற்படுகின்றன. இவை அவரது வாரிசுகளைச் சென்றடையப் போகின்றது என்பதையிட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.\nஐஸ்லண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் ½ மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.\nமற்றொரு நோயான மனப் பிறழ்வு(Schizophrenia)ஏற்படுவதற்கும் ஓட்டிசம் போலவே, வயது அதிகமான தந்தையர் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூழல். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் உள்ளடங்க எண்ணம், செயல்களில் தெளிவற்ற தன்மையுடைய மனக்கோளாறு இதுவாகும்.\nபதின்மங்களில் அல்லது கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாத போதும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது உள்ளன.\nஇதனால் முன்னைய காலங்களில் தனக்குத்தானே பேசிச் கொண்டு அழுக்கு நிறைந்த உடைகளுடனும், குளித்து மாதக்காக நாற்றத்துடனும் வீதிகளில் 'விசரன்' என்ற பெயரோடு அலைந்து திரிபவர்களைக் காண்பது குறைந்து போயிற்று.\nநோயாளியை மட்டுமின்றி குடும்பத்தையும் சமூகத்தையும் அதிகளவில் பாதிக்கிற நோயாக இதுவும் இருக்கிறது.\nஅப்பாக்கள் இப்பொழுதுதான் இத்தகைய பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்கள் பல காலமாகவே இளவயதில் தாய்மை எய்தாமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Down syndrome போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செ��்தியாகும்.\nபெற்றோராகும் வயததை; தீர்மானிப்பதில் சமூகத்தின் தாக்கங்கள்\nஇருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும் பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள். கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.\n'நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்' என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச்சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.\nகுற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறுவதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலைநாடுகளில் இது பெண்களில் முப்பதுகளின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.\nஇருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத்தங்கும் ஆற்றலுடன் (fertility) சம்பந்தப்பட்டது. 30வயதின் எல்லையை அண்மித்து 40வயதை தாண்டும்போது அவர்களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவடையத் தொடங்குகிறது.\nஆனால் ஆண்கள் நிலை அவ்வாறில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடியவனாக இருக்கிறான். அல்லது சூழலின் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் உயிரியல் நியதியாக (biological determinism ) ஒருபோதும் இருப்பதில்லை. உதாரணங்கள் Rupert Murdoch had a child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.\n'தன்னால் எப்பொழுதும் முடியும்' என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை.\nஅப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதாகவே இருக்கிறது. 'குழந்தைக்கு அப்பனாகும் காலத்தைத் தான் தள்ளிப்போடுதல் தன்னளவில் சௌகரியமானபோதும் அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம்' என்ற எண்ணம் மனித இனத்தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது.\nவயதான பெண்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்���ள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்புகளுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார்கள்.\nஇப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின் பற்ற வேண்டியதுதான்.\nவிஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் காலத்தை பின்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா\n20 வயதில் இருந்ததைவிட 40 வயதாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில், மற்றவர்களுடனான தொடர்பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவசரமும் பதற்றமும் அடங்கி அமைதி வருகிறது. கோபம் பொறாமை அடங்கிப் பொறுமை அதிகரிக்கின்றது. போட்டி வாழ்வின் வேகமும் அதீத எதிர்பார்ப்புகளும் தளர்கின்றன.\nஇம் மாற்றங்கள் ஆண்மை வீரியத்தின் தளர்முகத்தைக் குறிக்கின்றபோதும், நல்ல தந்தைக்கு வேண்டிய குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கின்றன. அவசரக் கோபங்கள் அடங்கிப் புரிந்துணர்வு வளர்வதால் குழந்தையை ஆதரவோடு அணைத்து வளர்க்க முடிகிறது.\n20களிலும் முப்பதிகளிலும் இருந்ததைவிட 40களை அணுகும்போது தந்தைதுவப் பண்புகள் மெருகேறுகின்றன.\nமற்றொரு விடயம் பொது நலம் சார்ந்தது.\nநீங்கள் இளவயதில் தந்தையானால் உங்கள் வாரிசும் விரைவில் பெற்றோர்ஆவதற்கான சாத்தியம் அதிகம். நீங்கள் சற்றுக் காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று விளக்கமாகச் சொன்னால்.\nவயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இளவயதிலேயே மணமுடித்திருந்தால் உங்கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்கு துணையாக நின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும்.\nஇன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கும். அந்த வகையிலும் பிந்திய வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியும்.\nகுழந்தையைப் பெறுவதிலும் வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்லதல்ல. ஏனெனில் குழந்தையின் தலையில் பழுதான மரபணுக்களைச் சுமத்துவது மாத்திரமின்றி வளர்தெ���ுப்பதிலும் வழிநடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.\nநோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் பங்களிப்பை தடுத்து நிறுத்தலாம்.\nஎன்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான்.\nபகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக்கத்தான் இன்றைய நிலையில் முடியும்.\nவியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா\nஇலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.\nகடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.\nகிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.\nசில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.\nகுறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் ‘அதாவது’ என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.\nபதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nஇன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.\nவியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.\nவீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொ���்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.\nஅறிவுப்பசிக்கு விருந்திடும் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் ஊரின் மத்தியில் பெரும் பணிபுரிகிறது.\nஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.\n\"கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;\nகுவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,.....\nஎன்று ஆரம்பித்துப் பாடிய கவியொறில் அவர் கூறும் யாழ்ப்பாணத்தான், வியாபாரிமூலையைச் சேர்ந்த மோனம் அருளம்பலம் சித்தர் என்பது எம் மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது.\nஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.\nஇப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Beliefs of Tamil,பகுதி/PART:03\"B\"s:[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]\n\"மதமும் மரணமும்\"\"RELIGION & DEATH\"[இந்து மதம்]\nஉலகின் மிக பழமையான மதமான இந்து மதத்தின் படி,மரணம் என்பது இயற்கையானது.அது முற் பிறப்பிலே செய்த பாவ,புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி,தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புகள்,மறுபிறப்புகள் எடுக்கும்.மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இறைசக்தியாகிய எனர்ஜி என்பது இந்து தத்துவம்.சக்தி கொள்கை என்ன சொல்கிறது சக்தியாகிய ஆற்றல் எ��்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்குக் கிடையாது.\"Energy can neither be created nor destroyed\".ஆன்மா இனி அந்த உடலினின்று செயல்பட முடியாத நிலைக்கு உடல் பழுதடையும் போது பிரிந்து செல்லும் ஆன்மா மீண்டும் வேறு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து மீண்டும் வாழ்க்கைச் சுழற்சி நடக்கிறது என்கிறது.இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை அடைகிறது என்கிறது இந்து சமயம்.இந்து சமயம் எல்லா மதமும் சம்மதம்[எம்மதமும் சம்மதம் சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்குக் கிடையாது.\"Energy can neither be created nor destroyed\".ஆன்மா இனி அந்த உடலினின்று செயல்பட முடியாத நிலைக்கு உடல் பழுதடையும் போது பிரிந்து செல்லும் ஆன்மா மீண்டும் வேறு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து மீண்டும் வாழ்க்கைச் சுழற்சி நடக்கிறது என்கிறது.இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை அடைகிறது என்கிறது இந்து சமயம்.இந்து சமயம் எல்லா மதமும் சம்மதம்[எம்மதமும் சம்மதம்\n\"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்\nமெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்\"\n[மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம்]\nஆகவே மரணம் என்பது ஒரு பெருந்துன்பம்[great calamity] அல்ல.ஒரு முடிவும் அல்ல.அதாவது மரணத்தால் தனது செல்வழியை சரிபடுத்தி மீண்டும் இவ்வுலகில் திரும்பி வந்து தனது பயணத்தை தொடர்கிறது.\nஅப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் \"நாங்கள் நல்ல மனிடபிறவியை எடுத்துள்ளோம்.அதை நாம் மதிப்போம்\" என்று .\"பிறவி பாவமானது அல்ல\".\"இது கடவுளால் தந்த கொடை.\" \"இந்த அருமையான மானிட பிறப்பை ,நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான[எடுத்ததிற்கான],அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்\" என்று மேலும் கூறுகிறார்.\nஇந்த உலக வாழ்வு எந்த ஒரு நோக்கமும் இன்றி கடவுளால் ஏற்படுத்தி இருக்க முடியாது.எமக்கு இங்கு ஏற்படும் நல்லவையும��� தீயவையும் காரணம் இன்றி நடைபெறாது.இந்த துயர்மிகுந்த/பரிதாபத்துக்குரிய உலகில் கடவுள் எம்மை காரணம் இன்றி வைத்திருக்கிறார் என்றால்,நாம் எப்படி அவரை அருளிரக்கமுடையவனே /மன்னிக்குமியல் புடையவனே[\"Merciful\"] என அழைப்போம் என வினாவுகிறார்.\nமனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து,அதை எடு\nத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம்-திருமூலர் தமது திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார். இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம்.அவரது பெயரைச் சொல்வதில்லை.\n\"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nசூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே\nமேலும் சித்தர்கள் \"காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா[பட்டினத்தார்] என்றும் \"வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என பாடியிருக்கிறார்கள்.\nஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம்.எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.\nமரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன. சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்துகொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன்.மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு, இறப்பைக் குறித்தத்துடன் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை நமக்குச் சொல்கின்றன.மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம் . அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் சொற்களாயின.அந்த வார்த்தைகளில், 25 சொற்களை கீழே பார்ப்போம்\nபகுதி/PART:04\"மரணம் குறித்த சொற்கள்\"\"The words used to define/describe death\"அடுத்தவாரம் தொடரும்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":‏\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nமாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 \"B\":\"}...\nநல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி\nபகுதி 04 \"A\"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :‏\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nவியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலா...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Bel...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்ப��ன் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T22:08:31Z", "digest": "sha1:PX27ORKNWWPK2YFFGT4DNGRXJNTJP6ZG", "length": 13215, "nlines": 178, "source_domain": "10hot.wordpress.com", "title": "புத்தி | 10 Hot", "raw_content": "\nAudience, அறிவாளி, அறிவுஜீவி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV, Visionary\nசீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.\nபெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:\nவாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)\nAudience, அறிவாளி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, றிவுஜீவி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV\n“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா\n– இந்திரா பார்த்தசாரதி 80\nஇந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல் எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார் எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார் யார் சொன்னால் பேச்சு எடுபடும் யார் சொன்னால் பேச்சு எடுபடும் எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:\nசுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)\nஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)\nமனுஷ்யபுத்த���ரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)\nரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)\nசோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)\nதமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)\nகோபிநாத் (ஸ்டார் விஜய் – நீயா நானா)\nஉதவி: புள்ளி – சித்ரன்\nகதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது\nகுறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை\nமனதைக் கொள்ளைகொண்ட படைப்பாளியின் நடை மேல் எழும் கவர்ச்சி கலந்த ஆர்வமா\nகதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா\nதன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு - மேடை மொழி\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/14085630/1176406/anarkali-umbrella-frock-dress.vpf", "date_download": "2019-01-16T22:23:57Z", "digest": "sha1:7H5A3DEMNTMR7WHJ2KWW5FHEXVCHWM7I", "length": 20334, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "anarkali umbrella frock dress, women dress, beauty tips, பெண்கள் ஆடை, உடை, அழகு, ஆடை,", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nஅசர வைக்கும் அனார்கலி அம்பர்லா பிராக்\nபிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது.\nபிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது.\nஇளம் பெண்கள் விரும்பி அணிகின்ற ஆடைகளில் பிரபலமான ஒன்று பிராக். பொதுவாக ஆசிய நாடுகள் பலவற்றிலும் பிராக் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் பிராக் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. ��ுன்பு மேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிராக் குழந்தைகளை குட்டி தேவதையாக காண்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.\nபிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது. முன்பு சின்ரெல்லா மற்றும் பார்பி பிராக் தான் மிக பிரபலமானதாக அமைந்தது. தற்போது இந்தியாவில் அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்ற வகை அதிக பிரபலமான பிராக் வகையாக உள்ளது. புதிய அனார்கலி பிராக் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nகிழக்கத்திய நாடுகளில் மிக பிரபலமான அம்பர்ல்லா பிராக், அதுபோல் டபுள் பிராக், காலிதார் பிராக், கவுன் ஸ்டைல் பிராக் போன்றவாறு பல வடிவமைப்பு செய்யப்பட்டன. அம்பர்ல்லா பிராக் என்பது இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு வகை ஆடை. இந்திய வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு பிராந்திய மற்றும் நாகரீகத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்பு திறனை மேம்படுத்தி உருவாக்கம் செய்தனர். இதனால் அம்பர்ல்லா பிராக் என்பது சாதாரண மாடல் முதல் அதி ஆடம்பரமான மாடல் என்றவாறு பல விற்பனைக்கு வந்தன.\nஅம்பர்லா பிராக்ஸ் என்பதை அடிப்படையாக கொண்ட பல ஆடைகள் துணை பிரிவுகளாக உருவாக்கம் பெற்றன. அதில் வடகத்திய ஆடை வகையான அனார்கலி என்பது இணைந்த அம்பர்ல்லா பிராக்ஸ் கூடுதல் கவர்ச்சி மற்றும் மேம்பட்ட எம்பிராயிடரி போன்றவை செய்யப்பட்டவாறு உருவாக்கப்பட்டன. பொதுவாக முன்பு அம்பர்ல்லா பிராக்ஸ் இணையாக பைஜாமா பேண்ட் போன்றவைகளையும் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nகுடை போல் விரியும் ஆடை வடிவமைப்பு\nஅனார்கலி அம்பர்ல்லா பிராக்களின் அழகே அதில் செய்யப்படும் எம்பிராயிடரி மற்றும் ஜொலிக்கும் பார்டர்கள் தான் கழுத்து மற்றும் மேல் சட்டை பகுதிகளில் அதிகபடியான எம்பிராயிடரி பார்டர்கள் கூடுதல் பொலிவை தர பேன்சி லேஸ்கள் மற்றும் பனாரஸி பார்டர் என பல பொலிவு தன்மைகள் செய்யப்படுகின்றன. அதுபோல் கீழ்புற பகுதி முழுவதும் அதிக விரிவுடன் குடை மாதிரி விரிய ஏற்ற அமைப்பு மற்றும் பெரிய சரிகை பார்டர்கள் கொண்டவாறு அழகிய குடை அமைப்பில் இருக்கின்றன. அனார்கலி ஆடையின் அழகே கைப்பகுதியில் மெல்லிய சல்லடை துணி அமைப்பு இணைந்து இருப்பதுதான் சில மாடல்கள் கைபகுதியில் து��ி இன்றியும் காணப்படும்.\nஅடர்த்தியான மற்றும் லைட் நிறங்களில் மேற் சட்டை அமைப்பு மற்றும் அதற்கேற்ற நிறத்தில் பேண்ட் போன்றவை இணைந்த ஆடை. இதில் பேண்ட் பகுதிகள் மிக சாதாரணமாகவே இருக்கும். மேல் சட்டை அமைப்பான அனார்கலி அம்பர்ல்லா பிராக்தான் அதின வடிவமைப்பு மற்றும் பொலிவு தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிகமான எம்பிராயிடரி மற்றும் பார்டர்கள் உள்ளவாறு, குறைந்த அளவில் மெல்லிய லேஸ் மற்றும் பூ தையல் போட்ட பார்டர் கொண்ட பிராக்களும் கிடைக்கின்றன.\nவிழாக்காலங்கள் மற்றும் பண்டிகைக் காலத்திற்கு என்றால் அதிக ஜொலிப்பும், பளபளப்பும் கொண்ட பிராக் சரியாக இருக்கும். ஜார்ஜெட் பருத்தி, நௌான், டூபியான், பட்டு போன்ற பல துணிவகைகளில் உருவாக்கப்பெறும் பிராக்கள் அதன் வடிவமைப்புக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. ஆடம்பர தோற்ற மளிக்கும்.கற்கள் பதித்த பார்டர் வைத்த பிராக்கள் அதிக விலை கொண்டவை. சிறு குழந்தை அணிந்த சுழலும், குடை அமைப்பு பிராக்- தற்போது இளம் பெண்கள் மனதை கவரும் வகையில் சில மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்பது இன்றைய பெண்கள் ஆடையில் புதிய டிரெண்ட்- ஆக விளங்குகிறது.\nகாய்ச்சல் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nசிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்வது தொடர்பாக ஜன.24 ந்தேதி தேர்வுக் குழு கூட்டம்\nபஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nஉ.பி.யில் 74 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா நம்பிக்கை\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nசூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்\n‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்… தவிர்ப்பது எப்படி\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்\nதமிழரின் பாரம்பரியம்: வேட்டியை மடிச்சு கட்டு... சேலையை வரிந்து கட்டு... பெண்கள் பட்டுப் புடவைகள் வாங்கும்போது.. பெண்கள் அலுவலகத்திற்கு எந்த மாதிரியான உடைகளை அணியலாம் ஆடை படத்திற்காக புதிய முயற்சியில் படக்குழு நவநாகரீக பெண்களுக்கேற்ற அழகிய கைக்கடிகாரங்கள் அடையாளத்தை இழந்த ஆடை\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_2209.html", "date_download": "2019-01-16T23:12:36Z", "digest": "sha1:DFVVVAMVVHG2R6ZCXPGFRS6VM6LELZ34", "length": 33862, "nlines": 232, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து", "raw_content": "\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nசி.பி.செந்தில்குமார் 7:18:00 PM ஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து 1 comment\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும், பிரதமரை நேரில் சந்தித்து, அவரது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பிறகே, 2007 மற்றும் 2008ம் ஆண்டில் நடந்தது. அதில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009ல், திரும்பவும், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஒதுக்கினார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், சுப்ரீம் கோர்ட் பார்வையில் விசாரிக்கப்படும் போது, மறுபக்கம் இது குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் (ஜே.பி.சி.,) வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் கூட்டுக்குழு தலைவர், சாக்கோ தயாரித்துள்ள, இறுதி அறிக்கை, நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.கூட்டுக்குழுவுக்கு, கடந்த ஏப்ரல் மாதமே அந்த கடிதத்தை, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி உள்ள ராஜா அனுப்பியிருந்தாலும், அதை, இறுதி அறிக்கை தயாரித்து முடித்த பிறகு, சுற்றறிக்கையாக சாக்கோ அனுப்பியுள்ளார். அது ரகசிய ஆவணம் என்றாலும், அதில் இடம்பெற்ற கருத்துக்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தன்னை மட்டும் இந்த ஊழல் பிரச்னையில் மாட்டிவிடும் வகையில்ஜே .பி.சி., அறிக்கை வந்தால், அது அவரது எதிர்கால அரசியலை பாதிக்கும். தி.மு.க., - காங்கிரஸ் உறவில் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தும்.ஆகவே இந்த தகவல்கள் கசியவிடப்பட்டிருப்பதாக பேசப்படுகிற���ு.\nராஜா எழுதிய கடித்தத்தில் உள்ள தகவல்களாக கூறப்படும் விஷயங்கள்:கடந்த 2007 நவ., 20ல், இரண்டு கடிதங்களை, பிரதமருக்கு அனுப்பியுள்ளேன். மேலும், டிச., 26, 2007; நவ., 7, 2008; ஏப்., 21, 2010ல், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். கடைசியாக, ஜூலை 21, 2011ல், பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.இதுமட்டுமல்லாது, பிரதமருடன், நான் தனிப்பட்ட முறையில், பல தடவை ஆலோசனை மேற்கொண்டிருக்கிறேன்.அதிகாரிகள் இல்லாமல், நாங்கள் இருவர் மட்டும் தனிப்பட்ட முறையிலும் பலமுறை பேசியிருக்கிறோம். இவை எல்லாவற்றுக்குமே ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றதற்கான நேர குறிப்புகள், ஆவணங்கள், கோப்புகள் என, பலவும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளன. அரசின் கொள்கை முடிவை, நடைமுறையில் இருந்து விலகி நின்று, அமல் செய்ததாக, என் மீது குற்றம்சாட்டப்படுவது முற்றிலும் தவறானது.\nநான் செய்த தவறு என, ஒன்றை கூற வேண்டுமானால், \"லெட்டர் ஆப் இன்டென்ட்' எனப்படும் உரிமத்திற்கான கடிதங்களை, அனைவருக்கும், ஒரே நேரத்தில், அனுப்பியதை வேண்டுமானால் கூறலாம். லைசென்ஸ் வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, சம்பிரதாய நடைமுறையில், அனுப்பப்படும் அந்த கடிதங்களை கூட, பிரதமர் மன்மோகன் சிங்கின் முழு ஒப்புதலை பெற்று தான் அனுப்பினேன். அதன் பிறகே, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், முறைகேடுகளில் ஈடுபட்டு, இந்த குற்றங்களைச் செய்த, அதே ராஜாவான எனக்கு, 2009ம் ஆண்டு அமைந்த, மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசில், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஏன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் இவ்வாறு, அந்த கடிதத்தில் ராஜா குறிப்பிட்டுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n- நமது டில்லி நிருபர் -\n1. விளக்கெண்ணையை தடவிக்கொண்டு வீதியில் புரண்டு புரண்டு அழுதாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும் ...விதி வலியது அதையாரும் வெல்ல முடியாது ...அவனுக்கென்ன தூங்கி விட்டான் ...அகப்பட்டவன் நான் அல்லவோ மாட்டிக்கொண்டேன் ..பதவியை முடக்கிவிட்டான் ...தனியே இப்படி புலம்பவிட்டான்\n2. கருணாநிதியை நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் இந்த கதிதான். தானும் தன குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்வதில் இருந்த அவசரம் கூட்டாளியை காப்பாற்றுவதி��் இல்லையே. இதுவே உங்களுக்கு ஆன படிப்பினை. உங்கள் பிரச்னையை நீங்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். பிரதமரை துணைக்கு அழைக்கும் ராஜா, கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் ஏன் அழைக்கவில்லை தி மு க கட்சிதானே தன் தொண்டர்களை காப்பாற்றவேண்டும். ராஜாவை அது தன் தொண்டனாக ஏற்கவில்லையா தி மு க கட்சிதானே தன் தொண்டர்களை காப்பாற்றவேண்டும். ராஜாவை அது தன் தொண்டனாக ஏற்கவில்லையா ராஜா ஒருவேளை தவறே செய்யாமல் இருந்தாலும் அவர் சேர்ந்துள்ள இடம் அவர் பக்கம் உள்ள நேர்மையை நம்ப மறுக்கிறது. நிச்சயம் ராஜா தவறு செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. சட்டம் என்ன செய்கிறது அல்லது சொல்கிறது என்று பார்ப்போம்.\n3, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதும் பின்னர் அதனை வெளியுறவுத்துறை ஆட்சேபனையால் திரும்பபெற்றதும் ஏன் அதன் பயனாளி தாவூத் இப்ராஹிம். அவரது பினாமியாக டைரெட்டராக சேர்ந்தவர் 'காய்கறிக் கடை'ஷாஹிது பலவா, கலைஞர் டிவி க்கு 2000000000அடமானமில்லாக் கடன் கொடுத்து புகழ் பெற்றவர் மற்ற பயனாளி நம்ம கீழக்கரை ETA Star சலாவுதீனின் மகன் அதாவது கருணாநிதிக்கு மிகவும் வேண்டியவர் தலைமை செலயகம், லைப்ரரி,காப்பீட்டுத் திட்டம் போன்ற பல கோடி ஒப்பந்தங்களை பெற்றவர் .நன்றிக் கடனாக கனிமொழியின் சென்னை சங்கமத்துக்கு 10000000 கொடுத்தவர் ..இந்த நிறுவனமே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்புள்ளது . நம் நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்துவிட்டு பழியை மன்மோகன் மீது போடுவது டகால்டி வேலை\n4. கிராநைட் வழக்கில் தயாநிதி அழகிரி போலிசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தெறித்து ஓடி பதுங்கினார் ...இப்போது தி மு க மாவட்ட செயலாளர் கருப்பு சாமி பாண்டியன் பாலியல் புகாரில் தெறித்து ஓடி பதுங்கல் ...என்ன நடக்குது கட்சியில் ...இவர்களை பினப்ற்றி ஆ ராசாவும் தெறித்து ஓட வேண்டியதுதான் ..விடு ஜூட்\n5. எல்லாமே மன்மோகன் தான் சொன்னார் நான் அதன்படி செய்தேன், என்று காது குத்தும் ராஜாவே, சாதிக் பாட்சா மூலம் 10 நாடுகளில் 2ஜீ ஊழல் பணம் போட சொன்னாரா உறவினர்கள் மூலம்,Green House Promoters, Equaas, Kovai shelters, Sivakhamam முதலான பினாமி கம்பணிகள் ஆரம்பிக்க சொன்னாரா உறவினர்கள் மூலம்,Green House Promoters, Equaas, Kovai shelters, Sivakhamam முதலான பினாமி கம்பணிகள் ஆரம்பிக்க சொன்னாரா உங்கள் மனைவி ராஜேஸ்வரியை பினாமி பாட்சா ��ம்பணியில் டைரக்டரா போட சொன்னாரா உங்கள் மனைவி ராஜேஸ்வரியை பினாமி பாட்சா கம்பணியில் டைரக்டரா போட சொன்னாரா 2ஜீ ஊழல் பணத்தை Green House Promoters கம்பணியில் முதலில் போட்டு பின் அதை மற்ற கம்பனிகளுக்கு மாற்ற சொன்னாரா 2ஜீ ஊழல் பணத்தை Green House Promoters கம்பணியில் முதலில் போட்டு பின் அதை மற்ற கம்பனிகளுக்கு மாற்ற சொன்னாரா ஊழல் பணத்தை , உறவினர்கள் பெயரில் ரியல் எஸ்டேட்டிலும், வேறு சொத்துகளிலும் முதலீடு செய்ய சொன்னாரா ஊழல் பணத்தை , உறவினர்கள் பெயரில் ரியல் எஸ்டேட்டிலும், வேறு சொத்துகளிலும் முதலீடு செய்ய சொன்னாரா அமுலாக்க துறையும், வருமாண வரி துறையும் கட்டவிழ்த்து விடப்பட்டால், 2ஜீ யில் ஊழல் இல்லவே இல்லை என்று புழுகும் உங்கள் அனைவரின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறி விடும். இனிமேல் ஓட்டை பூட்டை ரொம்ப ஆட்டாதிங்க. புரியுதா இல்லையா.\n6. இந்த பிரச்சினையை பிரதமர் சரியாக கையாளவில்லை. எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் நிர்ப்பந்தத்துக்கும் சொந்த கட்சியின் அரசியல் சூழ்ச்சிக்கும் இடம் கொடுத்ததால் வந்த வினை. சிறிய மனித தவறு இமாலய பெரிதாக்கப்பட்டு விட்டது\n7. இந்த 2G குப் பின் நிலக்கரி,ரயில்,இன்னும் பல ஊழல் விசயங்கள் வெளியே வந்து விட்டன. அப்படியிருக்க இது ஒன்றை மட்டுமே பிரதானமாகப் பேசுவது ஒரே போராக இல்லையா\nஅடிப்படையில் சில கேள்விகள் கேட்டாலே போதும் - 2G விவகாரம் தெளிவாக புரியும். (1) ஏன் ஏலம் திடீர் என்று முன்னதாகவே வைக்கப்பட்டது, (2) ஏன் லெட்டெர் பாட் நிறுவனங்கள் கூட ஏலத்தில் இடம்பெற முடிந்தது (3) ஏன் அரசு உரிமத்தை ஒரு நிறுவனம் அடுத்த நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிகளுக்கு விற்ற பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவில்லை (3) ஏன் அரசு உரிமத்தை ஒரு நிறுவனம் அடுத்த நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிகளுக்கு விற்ற பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவில்லை (4) பசி பற்றி ஏன் யாரும் பேச மட்டேன் என்கிறார்கள். அவரை விசாரணைக்கு அழைக்கக்கூட அரசு எதிர்ப்பு காட்டுகிறது. இதன் மர்மம் என்ன (4) பசி பற்றி ஏன் யாரும் பேச மட்டேன் என்கிறார்கள். அவரை விசாரணைக்கு அழைக்கக்கூட அரசு எதிர்ப்பு காட்டுகிறது. இதன் மர்மம் என்ன (5) சிறிய சிறிய நிறுவனங்கள் முக வின் தொலைகாட்சி நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியதன் ரகசியம் என்ன (5) சிறிய சிறிய நிறுவனங்கள் முக வின் தொலைகாட்சி நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியதன் ரகசியம் என்ன அந்தக்கடனையும் கூட முக வின் தொலைகாட்சி நிறுவனம் ஏன் இந்த விஷயம் வெளிவந்தவுடன் வேறு யாருக்கோ திரும்பக்கொடுக்கிறது அந்தக்கடனையும் கூட முக வின் தொலைகாட்சி நிறுவனம் ஏன் இந்த விஷயம் வெளிவந்தவுடன் வேறு யாருக்கோ திரும்பக்கொடுக்கிறது யார் யாருக்கு கருப்பை வெள்ளையாக்க முக உதவினார் யார் யாருக்கு கருப்பை வெள்ளையாக்க முக உதவினார் தீவிரவாதிகள் போதைப்பொருள் விற்ப்பதன் மூலம் பணம் திரட்டியதை முக சிறுபிள்ளை போல வெள்ளையாக மாற்றிகொடுத்திருக்கிறாரா தீவிரவாதிகள் போதைப்பொருள் விற்ப்பதன் மூலம் பணம் திரட்டியதை முக சிறுபிள்ளை போல வெள்ளையாக மாற்றிகொடுத்திருக்கிறாரா (6) இராம் ஜெத்மலானி கூட இராஜாதான் நடந்தவற்றிக்கு பொறுப்பு என்று வாதாடிய பின்ன என்ன காரணத்துக்காக இராஜாவை வெளியே விட்டு வைத்திருக்கிறார்கள் (6) இராம் ஜெத்மலானி கூட இராஜாதான் நடந்தவற்றிக்கு பொறுப்பு என்று வாதாடிய பின்ன என்ன காரணத்துக்காக இராஜாவை வெளியே விட்டு வைத்திருக்கிறார்கள் போட்டுத்தள்ளவா அல்லது வேறு காரணத்துக்காகவா போட்டுத்தள்ளவா அல்லது வேறு காரணத்துக்காகவா (7) எதற்க்கெடுத்தாலும் விசாரணை கமிஷம் வைக்கும் அரசு ஏன் 2G விவகாரத்துக்கு ஒரு விசாரணை கமிசன் வைக்கவில்லை (7) எதற்க்கெடுத்தாலும் விசாரணை கமிஷம் வைக்கும் அரசு ஏன் 2G விவகாரத்துக்கு ஒரு விசாரணை கமிசன் வைக்கவில்லை நீதிபதிகள் விசாரிக்க ஆரம்பித்தால் உண்மைகள் வந்து விடும் என்ற பயமா நீதிபதிகள் விசாரிக்க ஆரம்பித்தால் உண்மைகள் வந்து விடும் என்ற பயமா (8) ஏன் JPC வீணாக பல வேலைகளை செய்து வருகிறது - நீதிமன்றம் போல செயல்பட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது (8) ஏன் JPC வீணாக பல வேலைகளை செய்து வருகிறது - நீதிமன்றம் போல செயல்பட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது எனக்கு என்னவோ இராஜாவை விட்டுவைத்திருப்பது சமயம் பார்த்து போட்டுதள்ளவே என்று தோன்றுகிறது. அரசின் மெத்தன போக்கும் அதை உறுதி செய்கிறது. அடுத்து வரும் அரசாவது பிரதமரையும், நிதியமைச்சரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். பணம் போன வந்த வழி சிதம்பரத்துக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும்.\n9. அரசாங்கத்தில் ,1000 நாற்காலிகள் வாங்க வே���்டும் என்றாலே நிதி அலுவலகத்தை கலந்து அலோசனை பெற வேண்டும். தகுதி ,தரம் ,வழங்கப்படும் நேரம் ,இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ராஜா , ப சி யை ஆலோசனை செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. ப சி யும் ,குற்றவாளி தான். 2014 ஜூன் ல் தான் நடக்கும்.\n10 2006 ல் , ரதன் டாட்டா ,மன்மோகன் சிங்க் க்கு,ஒரு கடிதம் எழுதினர் ,தினமலரின் ,முதல் பக்கத்தில் வந்தது.நாட்டின் விலை மதிப்பில்லாத SPECTRUM ,ஏலம் விட வேண்டும்.அவர் ஒரு உரிமத்திற்கு ,ருபி 15,000 கோடி தருகிறேன் என்றார். ஆனால் ராஜா 122 உரிமங்களையும் 9600 கோடிக்கு ,குடுத்தார்.மக்களே கணக்கு பார்த்துக் கொள்ளவும். மு க விற்கு சென்ற 2 உறைகள்,நிடா ராடிய ,கொடுத்தது என்ன \nராஜாவை ராணி (போட்டோவில்) பார்க்கிற பார்வையே சரியில்லையே...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்தி��ள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்ப��ி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/05/recycle-bin.html", "date_download": "2019-01-16T22:11:56Z", "digest": "sha1:VEBWERNEL5ZZMCREUJNO77XWGUDC7YLD", "length": 3547, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினியின் Recycle Bin இல் மேலும் சில வசதிகள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome software கணினி உங்கள் கணினியின் Recycle Bin இல் மேலும் சில வசதிகள்\nஉங்கள் கணினியின் Recycle Bin இல் மேலும் சில வசதிகள்\nநாம் தற்போது பயன்படுத்தும் விண்டோஸில் உள்ள Recycle Bin ல் குறிப்பிட்ட சில வசதிகளே உள்ளது.விண்டோஸ் வழங்காத மேலும் சில மிகவும் பயன்படக்கூடிய வசதிகளை தற்போது நாம் பார்க்க போகும் RecycleBinEx என்ற மென்பொருள் தருகிறது.\nவிண்டோஸில் உள்ள Recycle Bin ல் நிறைய கோப்புகள் சேரும் போது அவைகளை பிரித்து பார்ப்பது எளிதல்ல.இந்த மென்பொருள் வழங்கும் வசதிகளில் முக்கியமான ஒன்று கோப்புகளை 2,7,15 நாட்களுக்கு முன்பு மற்றும் 1,2,3 மாதங்களுக்கு முன்பு Delete செய்யப்பட்ட கோப்புகள் என உங்கள் வச்திகேற்றவாறு பிரித்து அறியலாம்.மேலே உள்ள படத்தை பெரிதாக்கி காண்க.\nமேலும் இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் Recycle Bin ல் Right கிளிக் செய்தால் 2,7,15 நாட்களுக்கு முன்பு மற்றும் 1,2,3 மாதங்களுக்கு முன்பு Delete செய்யப்பட்ட கோப்புகளை Recycle Bin ல் இருந்து நீக்க வசதிகள் இருக்கும்.இதன் மூலம் எளிதாக கோப்புகளை நீக்க முடியும்.கீழே உள்ள படத்தை பெரிதாக்கி காண்க.\nஉங்கள் தலையீடு இல்லாமல் தானாகவே சில நாட்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கு முந்தைய கோப்புகளை நீக்குமாறு வசதி செய்து கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி\nஉங்கள் கணினியின் Recycle Bin இல் மேலும் சில வசதிகள் Reviewed by அன்பை தேடி அன்பு on 7:54 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/page/100/", "date_download": "2019-01-16T22:14:29Z", "digest": "sha1:S2ISO4G3AOSLF6NNUHK3DIQX6CKEOMPJ", "length": 18585, "nlines": 99, "source_domain": "parivu.tv", "title": "Parivu TV – Page 100 – Parivu News Portal", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nசசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது…\nசசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத் துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெய லலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் …\n1 வாரத்திற்குள் பேரவையை கூட்டி பலப்பரீட்சை நடத்த தமிழக ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் பரிந்துரை…\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இந்நி்லையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி யோசனை தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா …\nசிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் பன்னீர்செல்வம்..\nபாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 6-ஆம் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது இல்லத்தின் அருகே கூடியிருந்த தஷ்வந்த் என்ற …\nபதவி ஆசை இல்லை, ஜெயலலிதா மறைந்த போது நான் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்க முடியும் -சசிகலா பேச்சு…\nநன்றி இல்லாமல் அ.தி.மு.கவை பிரித்து ஆள நினைக்கிறார். பன்னீர்செல்வம். அ.தி.மு.கவுக்கு விசுவாதமாக இல்லை என்பதை பன்னீர் செல்வம் காட்டி உள்ளார். பன்னீர் செல்வத்தால் 1.5 கோடி தொண்டர்களை ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவின் உடல் அருகே இருந்தேன். நான் இருந்த துக்கத்தில் எனக்கு முதல்வர் பதவி பெரிதாக …\nவடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை நடத்தி வெற்றி கண்டு உள்ளது…\nவடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. …\nபரபரப்பான சூழ்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் முக்கிய ஆலோசனை…\nமுதல்வர் தலைமைச் செயலகம் வர உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் வர உள்ளார். இதையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்தி���ன், சென்னை காவல்துறை …\nநெருக்கடி அதிகரிப்பதால் ஆளுநரின் மவுனம் கலைய வாய்ப்பு: இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் பன்னீர்செல்வம்…\nநேற்று தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணிகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும் இன்று (பிப்ரவரி 13), பகல், 12 மணிக்கு தான் தலைமை செயலகம் செல்ல உள்ளதாகவும் …\nபிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது. தமிழக அரசியல் சூழ்நிலை …\nஅதிமுக எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த கூவத்தூர் சென்றடைந்தார் சசிகலா\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்கு சசிகலா சென்றார். அதிருப்தியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் சமாதானப்படுத்த சசிகலா முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அழைத்துக் கொண்டு ஆளுநரை பார்க்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் புதிய யோசனையை சசிகலா தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கூவத்தூர் விடுதி அருகே …\nகிண்டியில் ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு…\nகிண்டியில் ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு. சென்னை வந்துள்ள சுப்ரமணியன் சுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆளுநரை சந்திக்க பொதுச் செயலாளர் சசிகலா நேரம் கேட்டிருந்த நிலையில் அவர் தன்னை சந்திப்பதை தடுக்கவே, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு என தகவல். இதன் …\nபோகிப் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு January 7, 2019\nதமிழகம் மற்றும் கேர���ாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம் January 4, 2019\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல் January 4, 2019\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு January 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t26332-topic", "date_download": "2019-01-16T22:24:52Z", "digest": "sha1:J7CLFN6BLXPGMPOJOG6LC3X2AHKIGXWY", "length": 16432, "nlines": 134, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள் :: தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்\nதமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா\nதமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா\nஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன். ஆனால், அரசியல் கருத்துகளைப் பதிந்து விடாதீர்கள். முடிந்தவரை தமிழர் வரலாற்றுப் பின்னணியை ஆய்வு செய்யுங்கள்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள் :: தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயி��்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29674", "date_download": "2019-01-16T22:08:43Z", "digest": "sha1:K4XEC3XQ4U3ODU6QFFVGDH3N7OB4FX5Z", "length": 14900, "nlines": 160, "source_domain": "www.arusuvai.com", "title": "டிசைன் கோலம் - 29 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடிசைன் கோலம் - 29\nஇடுக்குப் புள்ளி - 7 புள்ளி, 4 - ல் நிறுத்தவும்.\nகோலம் - ஒரு சந்தேகம்\nஅழகா இருக்கு. வித்தியாசமான டிசைன்.\nநீங்க வெள்ளைப் பின்னணியில் கறுப்பு புள்ளி, கோடு போட்டு வரையுறீங்க. எடுப்பா இருக்கு. இதையே நான் போடப் போனால் வெள்ளையில் வெள்ளைப் புள்ளி & வெள்ளைக் கோடுதான் போடலாம். திருப்தியா இல்லை. கறுப்பு கோட்டுக்கு என்ன பண்ண இங்க கரி கூட இல்லை. ;( இருக்கு... ஆர்டிஸ்ட்ஸ் சாக்கோல் கிடைக்கும். அந்த விலைக்கு வாங்கி கோலம் போட முடியாது. யோசிக்கிறேன். ஏதாவது ஐடியா கொடுங்க சுபத்ரா. என்ன செய்யலாம்\nஇங்கேயும் வெள்ளை கோலப் பொடி தான் இமா.\nசீனியை பொடித்து கறுப்பு புட் கலர் கலந்து உபயோகிக்கலாமே\nஅதை விட‌ அரிசிமாவில் கலக்கலாமே.:)\nஇமா இங்கலாம் வாசல் முன்னாடி (கேட்டிற்கு வெளியே) தார் ரோடு இருக்கும். அதுனால வெள்ளை பொடிலதான் போடணும். அப்பத்தான் தெளிவா தெரியும். அதுனால கறுப்பு கோலப்பொடி தயாரிக்க யாரும் முன்வரலேனு தோணுது :))) வேணா, கீரை அல்லது வேறு தாவரங்களின் இலையை கசக்கி கோடு போடலாம் என நினைக்கிறேன். தா���ம்கரம் விளையாட கோடு(கரம்னுதான் சொல்வோம்) இந்த மெத்தட் யூஸ் பண்னியிருக்கோம்.\n//ஏதாவது ஐடியா கொடுங்க சுபத்ரா. என்ன செய்யலாம்// சுபத்ரா சார்பா (ஸ்கூல் படிக்கும்போது, இப்படி வேறு யார்க்காவது போகும் கேள்விக்கு பதில் சொன்னா, நீ என்ன அவர்(ளு)க்கு வக்கீலானு டீச்சர் கேட்பாங்க :)) நீங்க அப்பிடி கிப்பிடி கேட்க மாட்டீங்கதானே\nகறுப்பு கேட்டா பச்சைக்கு வழி சொல்றேனு கோச்சுக்க மாட்டீங்கதானே\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஇமாம்மா சின்ன‌ டைல்ஸ்களில் போட்டு பார்க்க‌ கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்... வெறும் அரிசிமாவில் கோல‌ இழை சரியாக‌ வருமா.... சீனியில் புட் கலர் இமாம்மா ஐடியா தான்.... அப்பார்ட்மென்ட் வீட்டு வாசல்களில் அரிசிமாவை கரைத்து போடும்போது கறுப்பு புட்கலர் கலந்து கொள்ளலாம் இல்லையா....\n இத்தனை பேர் உதவிக்கு வந்திருக்கீங்களா சூப்பர் அனைவருக்கும் என் அன்பு நன்றி. :-)\nவீட்டினுள்ளே பொடி, சீனி தவிர்க்க விரும்புகிறேன். கொட்டினால் தரை சறுக்கும். / கசியும். / காலநிலையைப் பொறுத்து தரைப் பலகையில் சாயம் பிடிக்கவும் கூடும். பலகைகள் நடுவில் சின்னதாக ஒரு இடைவெளி ஓடுகிறது. அதனுள் விழுந்தால் வாக்யூம் கூட இழுக்குமா என்று தெரியாது. இவற்றால் தான் யோசிக்கிறேன்.\n//தாவரங்களின் இலையை கசக்கி கோடு போடலாம்// அட சூப்பரா இருக்கே இந்த ஐடியா.\n//இப்படி வேறு யார்க்காவது போகும் கேள்விக்கு பதில் சொன்னா, // கர்ர்.. யார் சொன்னால் என்ன எனக்குத் தேவையானது கிடைத்தால் சரி தானே எனக்குத் தேவையானது கிடைத்தால் சரி தானே தேவைக்கு மேலேயே சொல்லி இருக்கிறீர்கள் எல்லோரும். நீங்கள் சொல்லுவதிலிருந்து சொல்லாதையும் எடுத்துக் கொள்வேன். ;)\n//சின்ன‌ டைல்ஸ்களில் போட்டு பார்க்க‌// அதுவே தான் ப்ரியா. நீங்கள் சொன்னது போல மாவில் கலர் கலந்து கரைத்துப் பார்க்கிறேன். முதலில் சாம்பல் நிறம் ஆகி பிறகுதான் கறுப்பு கிடைக்கும். நிறைய கலரிங் தேவைப்படுமோ தெரியாது. இருந்தாலும் இது பிடித்திருக்கிறது. விரைவில் முயற்சி செய்துவிட்டு விளைவை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். :-)\nஎல்லா யோசனைகளுமே ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கின்றன. இந்தப் பக்கத்தைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். தேவைக்கு ஏற்றபடி பொருத்தமான யோசனையை எடுத்துக் கொள்கிறே��்.\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nராஜி... நானும் ஒரு தனி வாட்டர் கலர் ட்யூப் வாங்கலாமா என்று தான் யோசித்துக் கொண்டு இருந்தேன்.\nநம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து ஒரு பட்சி கூவிற்று... \"இங்க வெள்ளைக் கோடுதான் போடுவோம். கறுப்பு அதிகமா யூஸ் பண்ண மாட்டோம். Sentiment :-)\" ம்... அதனால்தான் இதுவரை கோலத்தில் கறுப்பு வரணத்தைக் கண்டதில்லை போல இந்தக் கருத்தை மனம் ஏற்றுக் கொண்டது.\nசில வலைப்பூக்களில் கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் பார்த்திருக்கிறேன். பார்க்கவே கண்ணிற்குச் சிரமமாக இருக்கும். இங்கு வெள்ளைக் கோடுகளைக் காட்ட முடியாது. கறுப்புத் தான் பொருத்தம். ஒரு விநாடி கண்ணை மூடிக் கற்பனை செய்து பார்த்தேன்... வெள்ளை டைலில் தனிக் கறுப்பில் கோட்டுக் கோலம்... ம்ஹும் நன்றாகவே இல்லை. ;( வெள்ளைக் கோடுகள் பரவாயில்லை.\nஆனாலும் இந்தக் கறுப்பு ஐடியாக்கள் நிச்சயம் எப்போதாவது எனக்கும் கை கொடுக்கும். மிக்க நன்றி சகோதரிகளே பட்சிக்கும் ஒரு நன்றி. :-)\nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2419/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-16T22:02:41Z", "digest": "sha1:WC4BTIRE3SUKYK6SZ2JQROAQQEA6N6MY", "length": 63193, "nlines": 706, "source_domain": "shaivam.org", "title": "Shaivam.org - Devoted to God Shiva - An abode for Hindu God Shiva on the Internet", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nமுகப்பு பக்கம் எண் :\n[நிரஞ்சனம் என்னும் வடசொல் நிறைவு இருளின்மை ஆகிய பொருள்களைக் குறிக்கும். ஈண்டு மெய்யறிவு நிறைவை உணர்த்தி நின்றது. கட்டளைக்கலித்துறையால் முப்பத்தொரு பாடல்களில் அமைந்த இம்மாலை அறிவின்மையைப் போக்கி மெய்யறிவைத்தர மேண்டுமென்று வேண்டுவது.]\nநிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்\nவருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றாய்\nஅருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று\nதருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே.\nகுருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்\nறருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி\nஒருவாறு தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந்\nதிருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே.\nஎன்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா\nதுன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழல்\nதன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ\nபொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே.\nதன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமாம்\nஎன்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்\nபுன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியும்\nஅன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே.\n1. சூனியம்-வெறும் பாழ். மன்னி-பொருந்தி.\n3. என்னையறிதல்-தன்னைத்தான் அறிதல். எனைவிட்டு-என்னை அறிவதை விட்டுவிட்டு. புராந்தகன்-புரங்களையழித்தவன்.4. புன்புணர்வு-இழிந்த சேர்க்கை.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nஅங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்\nதிங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல்\nகொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து\nபொங்கெரி வெந்திர யத்தூ டிருப்பப் பொருந்துவதே.\nசித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்\nநித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே\nஅத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய்\nமெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே.\nகண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி\nஒண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி\nவண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தில்\nஅண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே,\nகாயங் கரணநற் பாவ மறிபவன் காணறிவு\nஞேயங்க ளாதி முதனடு வீறி னினக்கயலே\nஆயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ\nபாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே.\nசத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி\nசித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய்\nமெத்தென் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக்\nகைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே.\nவான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே\nயான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய்\nகூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவும்\nமான்குறிக் குங்க ணுமைபங்க னேயென்கைம் மாணிக்கமே.\nபிரமமுந் தானு மயலென் றருச்சிக்கும் பேதநிலை\nதருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென்\nறருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா\nறிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே.\n5. கண்ணி-மாலை. முனிந்து-வெறுத்து. வெந்நிரயம்-கொடிய நரகம்.\n7., கண்ணில் இரவி-கண்ணில் கதிரவன், உயிர்ப்பு-மூச்சுக்காற்று, வளி-காற்று.\n8. காயம்-உடல் கரணம்-அந்தக்கரணம். அர்ப்பிப்பல்-படைப்பேன். அவிச்சை-பொய்.\n9. கறைக்கண்டன்-கறை பொருந்திய கழுத்தையுடையவன். 10. வான்குறித் தெய்யுங்கணை-விண்ணைக் குறித்துச் செலுத்தப்படும் அம்பு. மகரக்குழை-மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட காதணி. மான் குறிக்கும்-மானைப்போன்று விளங்கும்.\n11.1, அயல்-வேறு. நானாகி நின்றனை-நீ நானாகி நின்றாய்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nகோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா\nஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்\nசீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கும்\nமூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே.\nமண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்\nவிண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு\nநண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக்\nகண்ணுங் கருத்துங் கலந்துநின் றாயென்கைக் கண்ணுதலே.\nநாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினால்\nசோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ\nஆக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே\nபாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே.\nஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை\nசென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்கம்\nஎன்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண்\nமின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே.\nஉறங்குது மென்றுறங் காநிற் பவரிலை யோங்கொளியாய்ப்\nபிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகாண்\nநிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று\nபுறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே.\nகுருவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு\nதிருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கண்\nபொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென்\nகருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே,\n13. பவநாசம்-பிறப்பு அழிந்தொழிய. காகத்தின் இரு கண்கட்கும் கருமணி ஒன்றே என்பர். 14. ஆகம்-உடல். 15. மின்திரண்டால் அன்ன-மின்னல்கள் ஒன்று சேர்ந்தாற் போன்ற. 16. பிறங்கும்-விளங்கும். 17. கருவிற்கு-பிறவிக்காரணப் பொருளுக்கு.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nதுயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்\nறயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லலொடு\nபயிலுனுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய்\nகுயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே.\nஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங்\nகேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும்\nவீடுங் குடிலு மகளீரு மன்னையும் வேறறவே\nநாடுங் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயமே.\nபாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனும்\nநாடு மளவிளி னீயன்றி வேறிலை நான்முகன்மால்\nதேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ்\nசூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே.\nஇல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு\nசெல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே\nஎல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய்\nநல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே.\nபழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ\nபொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே\nஅழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய்\nமொழியா வருங்குரு லிங்கமென் றேயென்கை முன்னவனே.\nவிடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி\nஅடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெயர்\nஉடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்\nபுடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே.\n18. அயிலினும்-உண்டாலும். அல்லல்-துன்பம். சோரினும்-சோர்ந்தாலும். குயிலினும்-சொன்னாலும்.\n19. இதில் கூறப்பட்டுள்ள நிலைகள் கைவரப்பெற்றவர்கள் மெய்யறிவாளர்களாவர்.\n20. எல்லாம் நீயே என்பது இப்பாடலின் கருத்து.\n21. மருளும் மயல்-மரளச் செய்யும் மயக்கம்.\n22. மனைவேட்கை-பிறர் மனைவியை விழைதல். பரதெய்வம்-பிற தெய்வங்களைப் போற்றல்.\n23. விடயங்களில்-உலகப் பொருள்களில். மிகை ஒருவி-குற்றத்தில் நீங்கி.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nநில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே\nபுல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி\nசெல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்\nகல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே.\nஉடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா\nதடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்\nதொடர்ந்து நுகருநன் ஞானக் கரத்திடை தோன்றுவைமால்\nகடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே.\nயானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்\nநீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவும்\nஆனா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய்\nவானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே\nஉலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியாய்\nஇலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கெளிதுகொலோ\nசிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார்\nவிலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே.\nஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப\nநானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைத்தழிதல்\nவானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந்\nதீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே.\nஉருவஞ் சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு\nமருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றாய்\nஅருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க்\nகருவன் றுலகம் படைத்தாடு மென்கைக் கறைக்கண்டனே.\n24. பொய்யினெறி செல்லாது-பொய்யான நெறிகளிலே செல்லாமல்.\n25. விடயங்கள் உண்டு உழலாது-விடயங்களை நுகர்ந்து சுழலாமல்.\n28. ஆனந்தவாரிதி-இன்பக் கடல், நந்து-அழிந்துபோகிற.\n29. மருவு அங்கம்-பொருந்திய உடல். உள்ளம்-மனம்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nமுகப்பு பக்கம் எண் :\nவிள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்றும்\nநள்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க\nஉள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன்\nதுள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே. (30)\nஅழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்\nபழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க்\nகழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற்\nகொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே. (31)\n30. விள்ளேன்-விட்டு நீங்கேன் நள்ளேன்-பொருந்தேன். உள்ளேன்-நினையேன்.\n31.சங்கமம்-அடியார். கமர் உகுத்தேன்-நிலவெடிப் பிற் சிந்தினேன்.\nமுன் பக்கம் மேல் அடுத்த பக்கம்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிப��ிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம��பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்��ையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ��ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1827", "date_download": "2019-01-16T22:36:30Z", "digest": "sha1:GPHPUAWVQDIR63GA4SWN7HHAXKD6KSRL", "length": 6770, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1827 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1827 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1827 இறப்புகள்‎ (12 பக்.)\n► 1827 பிறப்புகள்‎ (12 பக்.)\nஇந்த���் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2016/12/is-your-demonetised-cash-deposited-bank-lying-idle-006532.html", "date_download": "2019-01-16T22:26:54Z", "digest": "sha1:VHXFQM62LSK77D2OLHQJ7BMSESTH73W5", "length": 19841, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூபாய் நோட்டுகள் பிரச்சனையில் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தில் எப்படி முதலீடு செய்து லாபம் பார்ப்பத | Is your demonetised cash deposited in bank lying idle? Here's how to invest it - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூபாய் நோட்டுகள் பிரச்சனையில் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தில் எப்படி முதலீடு செய்து லாபம் பார்ப்பத\nரூபாய் நோட்டுகள் பிரச்சனையில் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தில் எப்படி முதலீடு செய்து லாபம் பார்ப்பத\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nமனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஷாருக்கானிடம் இருந்து எங்கு எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்க\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து இரண்டு வாரத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படி உங்கள் வங்கி கணக்குகளில் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கு வங்கிகளில் அதிகபட்சமாக 6 சதவீதமும், குறைந்தபட்சமாக 4 சதவீதம் வரையும் மட்டுமே வட்டியை அளிக்கின்றனர். மேலும் சேமிப்பு கணக்குகளில் அளிக்கப்படும் வட்டியில் ரூபாய் 10,000 வரை வரும் லாபத்திற்கு வட்டி ஏதும் செலுத்த தேவையில்லை.\nமார்ச் மாதம் வரை இந்த பணத்தட்டுப்பாடு குறையாது என்று கூறி வரும் நிலையில் 4 சதவீத வட்டி பெறும் லாபத்தை அளிக்காது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்���ி கணக்கில் தேங்கி நிற்கும் பணத்தை சிறந்த முறையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.\nவங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள்\nவங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் 6 முதல் 6.5 சதவீதம் வரை முதலீட்டாளர்கள் லாபம் பெறலாம். இங்கும் வரி பிரச்சனை உண்டு. 10,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறும் போது கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும்.\nஆனால் ஆண்டு வருமான 2.5 லட்சத்திற்கும் குறைவானோருக்கு வரிவிலக்கு உண்டு.\nஇத்திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 8 முதல் 10 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். மாதாந்திர வருமான திட்டங்களை பொருத்த வரை 10 முதல் 25 சதவீதம் வரை ஈக்விட்டி முதலீடு திட்டங்களிலும், 75-முதல் 90 சதவீதம் வரை பாதுகாப்பான பத்திரதிட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை அளிக்கின்றன.\nமுதலீட்டாளர்கள் யாருக்கெல்லாம் ஒரு வருடம் வரை முதலீடு செய்த பணம் தேவை இல்லையோ அவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.\nஇங்கு நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தை, ஈக்விட்டி நிதி திட்டங்களில் முதலீடு செய்து 1-8 சதவீதம் வரை லாபம் அளிக்கும்.\nகுறுகிய கால டெப்ட் ஃபண்டுகள்\n8 முதல் 10 மாதம் வரை யாருக்கெல்லாம் பணம் தேவை இல்லையோ அவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 8 முதல் 9 சதவீதம் லாபத்தைப் பெறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/amp/", "date_download": "2019-01-16T23:11:01Z", "digest": "sha1:LKX7K7F2XC2VBIKZVN4KQKFJ4QNSPKLK", "length": 3970, "nlines": 33, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கு முதல்வர் சி.வி ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்", "raw_content": "முகப்பு News Local News வடக்கு முதல்வர் சி.வி ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nவடக்கு முதல்வர் சி.வி ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nவடக்கு மக்களை சுயமாக வாழ உதவி புரிய வேண்டும் என்பதையே தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nஅந்த அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞன் கோடாரியினால் அடித்து படுகொலை\nசட்டவிரோத கேபிள் இணைப்புக்களை பொருத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nதந்தையை ஏமாற்றி காதலனுக்கு ஸ்மாட் போன் வாங்கிக் கொடுத்த மாணவி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/amp/", "date_download": "2019-01-16T22:45:25Z", "digest": "sha1:VOPLDYRKD3JJIBFREX4CF7UVRP7KLOOT", "length": 5225, "nlines": 32, "source_domain": "universaltamil.com", "title": "விவகாரத்திற்கு பின் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா?", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip விவகாரத்திற்கு பின் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா அமலா பாலை திட்டிதீர்த்த ரசிகர்கள்\nவிவகாரத்திற்கு பின் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா அமலா பாலை திட்டிதீர்த்த ரசிகர்கள்\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அ��விந் சாமியுடன்” பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஇவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள். விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார்.\nசமீபத்தில் நடந்த விழா ஒன்றிற்கு செல்வதற்காக ஒரு பிரத்யேகமான ஆடை ஒன்றை தானே வடிவமைதுள்ளார். அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும் அந்த ஆடைக்கு இணையாக முகத்தில் அதிக மேக் அப் போட்டுக் கொண்டு, உதட்டில் சிவப்பு நிற லிப்லஸ்டிகையும் அப்பிக்கொண்டு சென்றுள்ளார். அத்தோடு, அதே கெட் அப்பில் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலா பாலின் ஆடையையும், மேக் அப்பையும் ரசிகர்கள் ‘ என்ன நிபான் பெ யிண்ட்டா, இது என்ன டிசைன் நல்லவே இல்லை’ என்றெல்லாம் கிண்டல் அடித்து வருகின்றனர்.\nதடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால்\nஇதை எல்லாம் செய்வாரா அமலா பால்\nவிவகாரத்திற்கு பின்னும் இணையத்தில் ஹொட் புகைப்படங்களை வெளியிடும் பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-01-16T22:45:30Z", "digest": "sha1:34ZUU2NP4AOKP5YUIQWFTYHTHHRU74KB", "length": 5762, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "வீடியோ Archives – Leading Tamil News Website", "raw_content": "\nபிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் போது திடீரென மைதானத்திற்கு வந்த ஜூனியர் வாட்சனின் வைரலாகும்...\n1 லட்சம் முறை விஜய் பெயரை சொன்ன ரசிகர் – வைரல் வீடியோ உள்ளே\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதவறுதலாக ஹோட்டல் உணவுகளில் இருந்த மிக மோசமான விடயங்கள்\nபேட்ட படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபாடலுக்கு ஆக்சன் செய்த போது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்- டிக் டாக் பரிதாபம்...\nகடலில் தரையிறங்கி மீண்டும் பறக்கும் விமானம் – வைரல் வீடியோ\nமலைப���பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்\nஜாதி மத வேதம் பார்க்காமல் விஜய் ரசிகர்களின் அசத்தலான குறும்படம் இணையத்தில் வைரல்\nவிட்டுவிடுங்கள் என கதறி அழுத சிறுமியின் ஆடையை களைந்து இளைஞர்கள் செய்த மோசமான செயல்-...\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nஇப்படி ஒரு டான்ஸ் ஐ உங்க வாழ்நாளிலே பார்த்து இருக்கமாட்டீங்க – செம்ம கலக்கல்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/29004042/There-is-no-place-for-KarunanidhiLets-get-rid-of-the.vpf.vpf", "date_download": "2019-01-16T23:17:14Z", "digest": "sha1:KODP742Y3G5L7IFQEIQUWJXHCQQAHOQY", "length": 14694, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no place for Karunanidhi Let's get rid of the regime || கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி. + \"||\" + There is no place for Karunanidhi Let's get rid of the regime\nகருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.\nகருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 29, 2018 04:45 AM\nஅ.தி.மு.க. அரசை கண்டித்து பேரூரில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்துக்கு நகர செயலாளர் ப.அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மருதமலை சேனாதிபதி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், துணை செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇக்கூட்டத்தில் தி.மு.க. கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது, தி.மு.க.வுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு எழுச்சியை இக்கூட்டம் காட்டுகிறது. அண்ணாவிடமே வாதம் செய்தவன் நான். என்னை ‘பியுன்‘ என அமைச்சர் வேலுமணி கூறியதில் வருத்தமில்லை.\nஜெயலலிதா டான்சி நிலம் வாங்கி கொடுத்த விவகாரத்தில் அவருக்கு தண்டனை பெற்றுத்தந்தது தி.மு.க என்பது யாராலும் மறுக்க முடியாது.\nஎங்களது தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் யாராவது மீது ஊழல் குற்றம் நிரூபணம் ஆ��ியுள்ளதா கோவை மாநகராட்சியில் மட்டும் அமைச்சருக்கு வேண்டப்பட்ட கம்பெனிகளுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வரை பணிகள் நடந்துள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறைக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டும் எல்.இ.டி லைட், குப்பைத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு உபகரணப்பொருட்கள் வாங்கியதில் அமைச்சருக்கு சாதகமான கம்பெனிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.\nநான் கருணாநிதியால் பயிற்றுவிக்கப்பட்டவன். ஆதாரமில்லாமல் எந்த வழக்கும் போட மாட்டேன். கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடமில்லை என்று கூறியவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.\n1. உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு\nஉழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.\n2. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் திருநாவுக்கரசர் பேட்டி\n40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\n3. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை; கிராம சபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உறுதி\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.\n4. கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.\n5. சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் மரியாதை\nசென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் சென்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளி���் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n2. சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை : பரமேஸ்வர் பேட்டி\n3. மாவட்டத்தில் தூய்மையான பள்ளிகளுக்கு பரிசு கலெக்டர் ராஜாமணி வழங்கினார்\n4. பெங்களூருவுக்கு வர கட்சி மேலிடம் திடீர் தடை : பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானா, டெல்லியில் முகாம்\n5. தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/MR-MS.html", "date_download": "2019-01-16T23:37:35Z", "digest": "sha1:NVLBXIUMHI3B42HBVME5CNKAT5V3JZFL", "length": 10386, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவின் பிரதி விம்பமே மைத்திரி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மகிந்தவின் பிரதி விம்பமே மைத்திரி\nமகிந்தவின் பிரதி விம்பமே மைத்திரி\nதுரைஅகரன் September 11, 2018 கொழும்பு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என்று, பேராசிரியர் சரத் விஜேசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.\nஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் இணை அமைப்பாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில்,\n“சிறிலங்கா ஜனாதிபதிக்கு தெரியாமல் அட்மிரல் விஜேகுணரத்னவினால் நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியாது. ஏனென்றால் அவர் தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.\nமகிந்த ராஜபக்சவை மாற்றிய மைத்திரிபால சிறிசேன, இப்போது அவரது பிரதி விம்பமாக மாறி வருகிறார் என்பதை இது மேலும் தெளிவுபடுத்துவதாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்ப���ப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jun-16/health/141376-everything-you-need-to-know-about-bone.html", "date_download": "2019-01-16T22:44:23Z", "digest": "sha1:DZ4O44PRWG37DMLUHEBZYHRQKXFBYOS7", "length": 19105, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லாம் எலும்பின் செயல் | Everything You Need To Know About Bone - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nடாக்டர் விகடன் - 16 Jun, 2018\nஇது பெற்றோர்களுக்கான பாடம் - பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு\nஅதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை\nவாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்\nதாழ்நிலை சர்க்கரை (Low Blood Sugar)\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\n“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி\nநிலம் முதல் ஆகாயம் வரை... - வாழையிலைக் குளியல்\nகுடலிறக்கம் யோகாசனத்திலும் உண்டு தீர்வு\nSTAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்\nபிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு - ஆனந்தம் விளையாடும் வீடு - 2\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15\nமருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்\nமனித உடலின் ஆகப்பெரிய ஆச்சர்யம் என்றால், அது எலும்புதான். நம் இயக்கத்துக்கும், பலத்துக்கும் அடிப்படையாக இருப்பதும் எலும்புகள்தாம். எலும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.\nபிறக்கும்போது நம் உடலில் இருக்கும் 300 எலும்புகள், வளர்ந்தபிறகு 206 எலும்புகளாகக் குறைந்துவிடும். பல எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்துவிடும். இதுதான் எலும்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணமாகும்.\nகை மற்றும் கால்களில் உள்ள நீண்ட எலும்புகளின் முடிவில் வளர்ச்சித் தட்டுகள் இருக்கும். அவை திறந்திருக்கும்வரை மட்டுமே உடலில் வளர்ச்சி ஏற்படும். ஆண்களுக்கு டீன் ஏஜின் முடிவிலும், பெண்களுக்குப் பருவமடைந்தது முதல் இரண்டு வருடங்களிலும் இந்த வளர்ச்சித் தட்டுகள் மூடிவிடுகின்றன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதாழ்நிலை சர்க்கரை (Low Blood Sugar)\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113068-nimir-official-trailer-released.html", "date_download": "2019-01-16T22:53:24Z", "digest": "sha1:XOAZMVCHLJKLKJX6CK43LLJZ3B4L7XMN", "length": 17245, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "உதயநிதி - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள `நிமிர்' படத்தின் ட்ரெய்லர்! | Nimir - Official Trailer Released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:31 (08/01/2018)\nஉதயநிதி - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள `நிமிர்' படத்தின் ட்ரெய்லர்\nஇயக்குநர் ப்ரியதர்ஷன் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியுள்ள நிமிர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nபஹத் பாசில் நடித்த ’மகேஷிண்டே பிரதிகாரம்’ மலையாளப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக நிமிர் படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள நிமிர் படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். உதயநிதியுடன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம். எஸ்.பாஸ்கர், கருணாகரன், கஞ்சா கருப்பு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிமிர் படம், தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. சமுத்திரக்கனி வசனங்கள் எழுத, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற நிமிர் படம் ஜனவரி 26-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மோகன்லாலும் ப்ரியதர்ஷனும் மலையாளத் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பதனால், இப்படத்தின் தலைப்பை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிமிர் உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் nimir udhyanidhi stalin\n``ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என் படத்தை தியேட்டரில் பார்க்கணும்னு ஆசை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட���டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127004-masood-hussain-selected-as-a-cauvery-management-commission-chief.html", "date_download": "2019-01-16T22:10:00Z", "digest": "sha1:N2M57N35D4FQW4FIP23D2UHAZNSJ3YGY", "length": 17258, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம்..! | Masood Hussain selected as a Cauvery management commission chief", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (07/06/2018)\nகாவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம்..\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையராகவுள்ள மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி இதுகுறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.\nஇந்தநிலையில், தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்தத் தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாம��யார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-may-10/current-affairs/140418-millet-agricultural-research-gives-farmers-life.html", "date_download": "2019-01-16T22:57:43Z", "digest": "sha1:SW2QX5KN6A6DC62SPBC6UZOYG233KBSC", "length": 21287, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "வரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்! | Millet - Agricultural Research Gives Farmers a New Life - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொ���்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nபசுமை விகடன் - 10 May, 2018\nஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு\nமணப்பாறை மிளகாய்... - இயற்கை நுட்பத்தில் செழிப்பான மகசூல்\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nவிமான நிலைய விரிவாக்கம்... காலியாகும் பசுமை நிலங்கள்...\nதெம்பாக நடைபோடும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்... - நஷ்டத்திலிருந்து மீட்ட மதிப்புக்கூட்டல்\nஉம்பளச்சேரி மாடுகளுக்காக ஒரு கோசாலை\n‘உழவன் செயலி’யில் உள்ளது என்ன\nசுட்டெரிக்கும் வெயில்... குடைப்பிடிக்கும் கொழிஞ்சி - நிலத்தின் வளம் காக்கும் சூத்திரம்\nகூட்டுறவு வங்கியில் ஊழல்... - அதிர்ச்சியில் விவசாயிகள்\nசிறுதானியங்கள்தான் இனி ‘ஸ்மார்ட்’ உணவு\nஅப்பர் விதைத்த எலுமிச்சை மரங்கள்... - பாரம்பர்யம் காக்கும் ‘ஆண்டார்பந்தி’ கிராமம்\nபூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்\nஉளுந்து 45 ரூபாய்... பச்சைப்பயறு 48 ரூபாய்\nஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்\nதமிழ்ச்சங்க மாநாட்டில் இயற்கை விவசாயம்\nமாடித்தோட்டத்துக்குப் பணம் தேவையில்ல... மனம்தான் முக்கியம்\n - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 6 - சிறுவாணியைத் தடுக்கும் கேரளா\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nநீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nஆராய்ச்சிஇ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்\nஅசத்தும் பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து... கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ற பல ரகங்களை வெளியிட்டுள்ளது, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள், ஆராய்ச்சிபணிகள் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். முருகனிடம் பேசினோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமணப்பாறை மிளகாய்... - இயற்கை நுட்பத்தில் செழிப்பான மகசூல்\nவிமான நிலைய விரிவாக்கம்... காலியாகும் பசுமை நிலங்கள்...\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக...Know more...\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-aug-28/series/143254-srirangam-spiritual-history.html", "date_download": "2019-01-16T22:07:46Z", "digest": "sha1:BFOR6UDBKBHSH53V43XZ3O2OPD6SKLHT", "length": 20234, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ரங்க ராஜ்ஜியம் - 10 | Srirangam: Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக��களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nசக்தி விகடன் - 28 Aug, 2018\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\n - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்\nகுபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nரங்க ராஜ்ஜியம் - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nமகா பெரியவா - 10\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்ரங்க ராஜ்ஜியம்ரங்க ராஜ்ஜியம் - 3ரங்க ராஜ்ஜியம் - 4ரங்க ராஜ்ஜியம் - 5ரங்க ராஜ்ஜியம் - 6ரங்க ராஜ்ஜியம் - 7ரங்க ராஜ்ஜியம் - 8ரங்க ராஜ்ஜியம் - 9ரங்க ராஜ்ஜியம் - 10ரங்க ராஜ்ஜியம் - 11ரங்க ராஜ்ஜியம் - 12ரங்க ராஜ்ஜியம் - 13ரங்க ராஜ்ஜியம் - 14ரங்க ராஜ்ஜியம் - 15ரங்க ராஜ்ஜியம் - 16ரங்க ராஜ்ஜியம் - 17ரங்க ராஜ்ஜியம் - 18ரங்க ராஜ்ஜியம் - 19ரங்க ராஜ்ஜியம் - 20ரங்க ராஜ்ஜியம் - 21\nஇந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியம்: ம.செ\nவிரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை\nஇரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்\nசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட\nகரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.\nஸ்ரீராமபிரான், தன்னையே பிரணவாகாரப் பெருமாள் வடிவில் ஒப்படைத்துவிட்டதாக நினைத்துப் பூரிப்புடன் இருந்த விபீஷணனிடம், சூரிய வம்சத்தின் குலகுரு வசிஷ்டர் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.\n நீ பெரும் புண்ணியவான். மற்றவர்கள் தவத்தின் பயனாகப் பெற்ற மூர்த்தியை நீ பரிசாகவே பெற்றுவிட்டாய். இந்த மூர்த்தி யைப் பெறுவது பெரிதல்ல. உரிய முறையில் போற்றி வழிபடவும் வேண்டும். இல்லாவிட்டால்...’’ என்று எச்சரிப்பது போல் கூறிய வசிஷ்டர் சற்றே நிறுத்த, விபீஷணன் கூர்ந்து கேட்கத் தொடங்கினான்.\n‘`ஆசார அனுஷ்டானங்கள் துளியும் தவறக் கூடாது. தர்ம சிந்தையோடும் இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், இந்தப் பிரணவாகாரம் தன் வழியைத் தானே பார்த்துக்கொண்டுவிடும். இதை நாம் பயன்படுத்தவோ இயக்கவோ முடியாது. இதுவே நம்மைப் பயன்படுத்தி இயக்குகிறது எனும் ஞானமும் மிக முக்கியம்’’ என்று வசிஷ்டர் கூறி முடித்தார். கூடுதலாய் இன்னொன்றையும் கூறினார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளை���ும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇந்திரா செளந்தர்ராஜன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53041-topic", "date_download": "2019-01-16T22:22:57Z", "digest": "sha1:R6M7ZVSBR3TZCMRDSXWULGABQOWFN4CI", "length": 22937, "nlines": 201, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "மீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nமீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -\nகிறிஸ்துவ நண்பர் ஒருவர், தன் மகள் பிறந்த நாளுக்கு எங்களை\nஅழைத்திருந்தார். அவர் வீட்டிலேயே பிறந்த நாள் விழா கேக்\nஎல்லாம் வெட்டி கொண்டாடிய பின், அவரது வீட்டைச் சுற்றிப்\nஉதவாது என நாம் துாக்கி எறியும் பவுடர் டப்பா முதல், பழைய\nகார் பேட்டரி கூடு வரை பயன்படுத்தி, செடி வளர்த்தோ,\nபூ கொடிகள் வளர்க்கப்பட்டோ இருந்தன.\nவிசாரித்தேன்... தன், 88 வயது தந்தையை அறிமுகம் செய்து,\n'எல்லாம் இவர் தான்...' என்றார். இளைஞர் போல் சுறுசுறுப்பாகக்\nமிக சுவாரஸ்யமாகப் பேசியவர், தான் வளர்க்கும் மீன்களைப்\nபற்றி கூறினார்... அது, கேள்விப்படாத செய்தியாக இருந்தது.\nவீட்டில் ராமு, சீனு, காமு என்று குழந்தைகளை வளர்ப்பது\nஏஞ்சல், சுமித்ரா, பார்ப், போனஸ் அயர்ஸ், ஹாக்கி ஸ்டிக்,\nபெள்சில் ஆகிய இந்த மீன்களை மிகுந்த கவனமாக வளர்க்க\nவேண்டும். இவைகளும் குழந்தைகள் தான்;\nஆனால், தொட்டியில் வளரும் குழந்தைகள்\nவளர்ப்பு மீன் விற்கும் கடையில் நல்ல கண்ணாடித் தொட்டி\nதயார் செய்ய வேண்டும்; வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர்\nமாற்றியாக வேண்டும்; குளோரின் கலந்த குழாய் தண்ணீரை\nஒரு நாள் கழித்துத் தான் கண்ணாடித் தொட்டியில் ஊற்ற\nமீன் குஞ்சுகளுக்கு ஆகாரம், உயிருள்ள புழு, பூச்சிகளே...\nவளர்ப்பு மீன் விற்பனைக் கடைகளில், இப்போது மீன்களுக்கு\nஉரிய பலவித உணவுகளை விற்கின்றனர்.\nவெறும் நீரில் மட்டும் மீன்கள் உயிர் வாழ்வதாக நினைக்கக்\nகூடாது; தண்ணீரில் உள்ள பிராண வாயு மீனுக்குப் போதாது.\nஅதற்காகத் தொட்டித் தண்ணீரில் அமேஸான்ஸவர்ட், கபம்பா,\nமின்ட், வாலிஸ் நெரியா, ஹைட்ரல்லா முதலிய ��ெடிகளை\nதேடிப் பிடித்து வைக்க வேண்டும்.\nஅலைந்து சுற்றினால் செடிகள் கிடைப்பது கஷ்டமில்லை;\nநீங்கள் இல்லாத நேரமாகப் பார்த்து, வீட்டிலுள்ள குழந்தைகள்,\nதொட்டியிலுள்ள மீன்களைப் பிடித்து விடக் கூடும். கண்ணாடித்\nதொட்டியை அவர்கள் சுலபமாக உடைத்து விடுவர்.\nதொட்டியை சரியாக மூடாமல் வைத்திருந்தால் பல்லியோ,\nஎலியோ இதுதான் சமயமென, 'லபக்' என்று உங்கள் அருமை\nமீன் குஞ்சுகளை விழுங்கி விடலாம்.\nவீடுகளைத் துப்புரவு செய்யும் போது, தண்ணீரோடு மீன்\nதொட்டிகளைத் துாக்கலாகாது. தினம் காலையில் எழுந்ததும்\nவேறு என்ன காரியம் செய்தாலும் செய்யாவிட்டாலும், எல்லா\nமீன்களும் உயிரோடு இருக்கின்றனவா என்று பார்த்துக்\nகாலை வேளையில் தொட்டியின் அடிமட்டத்தில் அவை\nமேய்ந்து கொண்டிருக்கும்; இரவில் தான் அவை மேல் பக்கம்\nமீன், தன் உமிழ் நீரால் கட்டும் கொப்புளம் உடையாது.\nஅதில் தான், பெண் மீன்கள் முட்டையிட, ஆண் மீன்கள்\nஅவற்றைப் பாதுகாக்கும். பெண் இனத்திற்கு முட்டை\nஇடுவதோடு வேலை முடிந்து விட்டது.\nமற்ற சமயங்களில் சும்மா சும்மா, சாப்பிடும். ஆண் மீன்கள்,\nஅப்போது அவைகளை அடித்து துரத்தும்; பார்க்க\nசூரிய வெளிச்சம் படும்படியாகத் தொட்டியை தகுந்த இடத்தில்\nவைக்க வேண்டும். இரவில் மின் விளக்குகளும் பொருத்தி\nஅலங்காரம் குறையாமல் காக்க வேண்டும். சரியாகப் பாது\nகாத்தால், மூன்று ஆண்டு வரை தொடர்ந்து மீன்களைத்\nஇவ்வளவு முன்னேற்பாடுகளோடு நீங்கள் அவற்றைப்\nபராமரித்து வந்த போதிலும், திடீரென்று என்ன காரணம் என்று\nதெரியாமலேயே உங்கள் அருமை கோல்டு பிஷ் அல்லது நியான்\nடெட்ரா (இருட்டிலே கூட பளிச்சென்று வெளிச்சம் காட்டி\nதண்ணீர் தொட்டி வாழ்வைத் துச்சமாகக் கருதி, உயிர் துறந்து\nநீர் மேல் மிதக்கலாம். நிச்சயம் நீங்கள் மனம் உடைந்து போவீர்கள்;\nஎன்ன... மீன் வளர்க்கும் ஆர்வம் உங்களுக்கும் வந்து விட்டதா\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதை���ும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91099.html", "date_download": "2019-01-16T23:02:19Z", "digest": "sha1:GZU7MPA4JIV7SUUW7AS3DRLSMNVREKM7", "length": 6836, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் – Jaffna Journal", "raw_content": "\nவாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்\nயாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nவாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸாரின் விசாரணை நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவற்றுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டையடுத்தே இந்த இடமாற்றத்துக்கு உத்தரவிட்ட��ர் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்.\n“யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு வன்முறைகளை கட்டுப்படுத்த கடந்த மாத இறுதியில் பொலிஸாரின் விடுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. அத்துடன் வாள்வெட்டு கும்பல்களை இலக்கு வைத்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டனர்.\nஎனினும் பொலிஸார் வருவதை முன்னாடியே அறிந்து கொள்ளும் சந்தேகநபர்கள், இடமாறிவிடுவார்கள். அவர்களுக்கு பொலிஸிலிருந்தே தகவல் வழங்கப்படுவதாக சந்தேகம் கொண்ட பொலிஸார், அது தொடர்பில் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தனர்.\nஅதுதொடர்பில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் குழு விசாரணை நடத்தியது. வாள்வெட்டுக் கும்பல்களுக்கு பொலிஸ் இரகசியத் தகவல்களை பொலிஸ் உத்தியோகத்தர் அப்பு தொலைபேசி ஊடாக வழங்கிவந்தமை விசாரணையில் அறியவந்தது.\nஅதனையடுத்து கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் அப்பு தம்மை திருட்டுக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு பயமுறுத்துவதாக சந்தேகநபர்கள் இருவர் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றின் அண்மையில் தெரிவித்திருந்தனர்.\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர்களுடைய வாக்குமூலத்தை பெற்று மேல் நடவடிக்கைக்காக மூத்த பொலிஸ் அத்தியட்சருக்கு அனுப்பி வைக்குமாறு மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/puthuchry", "date_download": "2019-01-16T22:22:44Z", "digest": "sha1:ZWGJ3TPSILBJQOEJ24CNPY5ORMFW66UN", "length": 7590, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமனம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிரா��் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமனம்..\nபுதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமனம்..\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் 2 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் தலா 2 பேர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதனிடையே தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிப்பட்டுள்ளனர். இதேபோன்று புதுச்சேரி அரசும் உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளர் சண்முகசுந்தரம், நீர்வளத்துறை செயலாளர் அன்பரசு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் 4 மாநிலங்களும் தங்கள் உறுப்பினர்களை நியமித்து வருகின்றன.\nPrevious articleஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றி..\nNext articleஉள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerthy-suresh-26-09-1631136.htm", "date_download": "2019-01-16T22:59:19Z", "digest": "sha1:UWGLTSY24H2SSOM5A4LDU2DHYZ6AHPSJ", "length": 5741, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்! - Keerthy Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nமூன்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது விஜய்க்கும் அவர்தான் ஜோடி.\nஇந்நிலையில் அடுத்தடுத்து சூர்யா, விஜய் சேதுபதி, அல்லு அர்ஜூன் படங்களிலும் இவர்தான் ஹீரோயினாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-mootai-rajendiran-20-09-1522668.htm", "date_download": "2019-01-16T22:54:16Z", "digest": "sha1:CPXQG4GXOTFK5RHU4MPS243DPEWMMFQR", "length": 7588, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்க்கு டிரைவரான நான் கடவுள் ராஜேந்திரன் - Vijaymootai Rajendiran - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்க்கு டிரைவரான நான் கடவுள் ராஜேந்திரன்\nராஜா ராணி பட வெற்றிக்குப் பிறகு அட்லி அடுத்ததாக விஜய்யை வைத்துப் படம் இயக்கிவருகிறார். இப்படத்தில் சமந்தா, எமிஜாக்ஸன், மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.\nபோலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வரும் இப்படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜேந்திரனும் இப்படத்தில் காக்கிச்சட்டை அணியவிருக்கிறாராம். விஜய்யின் போலீஸ் ஓட்டுநராக ராஜேந்திரன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅட்லியின் ராஜா ராணி படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் ஸ்கோர் செய்திருக்கும் ராஜேந்திரனுக்கு இப்படத்தில் விஜய்யுடன் பயணிக்கவிருக்கிறார். விஜய்யுடன் நடிக்காத யாரையாவது நடிக்கவைக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்ட போது, பலரது பெயர்கள் பரிசீலனைக்கு வந்து இறுதியில் ராஜேந்திரனை ஓகே செய்திருக்கிறாராம் அட்லி.\nவிஜய் - ராஜேந்திரன் கூட்டணியில் வித்தியாசமான காமெடி காட்சிகள் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .\n▪ மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு\n▪ மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்\n▪ விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி\n▪ சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்\n▪ புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்\n▪ சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி\n▪ என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/best-video-player-for-android.html", "date_download": "2019-01-16T23:28:18Z", "digest": "sha1:O2ZRUPRW6WINCSFG45ELA5QMC6MB2HUY", "length": 24482, "nlines": 226, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016 | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Video Player , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொடுத்து இருக்கேன். ஒவ்வொரு பிளேயருக்கு கீழேயும் டவுன்லோட் பட்டன் கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லெட்ல கீழ்க்கண்ட வீடியோ பிளேயர் மூலம் வீடியோ பார்க்க இது ரொம்பவே அழகா இருக்கும்,\nரொம்ப பிரபலமான பிளேயர். வீடியோ பிளேயர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது எம்‌எக்ஸ் பிளேயர்தான். எந்த வகையான வீடியோவையும் இதில் பார்க்க முடியும். இதன் முழுவசதியையும் கீழே ஆங்கிலத்தில் தந்து இருக்கேன்.\nVLC Player முற்றிலும் இலவச அப்ளிகேஷன். பல சிறப்புகள் VLC பிளேயருக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. இதன் முழுவசதியையும் கீழே ஆங்கிலத்தில் தந்து இருக்கேன்.\nBS Player Pro பதிப்பு இது. விளம்பர இடையூறு இன்று அசத்தலான வீடியோகளை மிக துல்லியமாக பார்க்க சிறப்பான பிளேயர் இது. இதுவும் மேலே கூறப்பட்ட பிளேயர்களுக்கு குறைவில்லாமல் இருக்கிறது. இதன் முழுவசதியையும் கீழே ஆங்கிலத்தில் தந்து இருக்கேன்.\nஇதுவும் பிரபலமான பிளேயர்தான். PANDORA.TV நிறுவனத்தின் சிறந்த அப்ளிகேஷன் இது. இந்த ஆப் மூலம் HD வீடியோகளை தெளிவாக பார்க்க முடிகிறது. மேலும் இதில் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், அனிமேஷன், மொபைலில் உள்ள வீடியோக்கள் போன்ற அனைத்தையும் பார்க்க முடியும்.\nஇந்த அப்ளிகேஷன் இன்றைய ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் Floating Screen, Subtitle Support, Playback Support, One Finger Control, Play List போன்ற பல வசதிகள் இருப்பதால் யாவரும் இந்த அப்ளிகேசனை எளிதாக கையாள முடியும்.\nஇதுவும் சிறப்பான வீடியோ பி���ேயர்தான். HD துல்லியத்தில் வீடியோ பார்க்க சிறந்த ஆப். இந்த அப்ளிகேஷன் இன்றைய ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது. மேலும் பல வசதிகள் ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கேன்.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/05/all-in-one-toolbox-cleaner-pro-plugins-v5-3-8-info.html", "date_download": "2019-01-16T23:37:01Z", "digest": "sha1:KPPVGYCUVNQKH7JTSLN5QXYL5HN3T3CL", "length": 15824, "nlines": 142, "source_domain": "www.thagavalguru.com", "title": "இன்று வெளிவந்த All In One Toolbox Pro + Plugins v5.3.8 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , Tools , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » இன்று வெளிவந்த All In One Toolbox Pro + Plugins v5.3.8 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nஇன்று வெளிவந்த All In One Toolbox Pro + Plugins v5.3.8 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nஒரே அப்ளிகேசனில் அனைத்து வகையான வேலைகளையும் செய்தால் பேட்டரி, டேட்டா போன்ற பல விஷயங்களை சேமிக்கலாம். All In One Toolbox கூட அப்படிதான். இந்த அப்ளிகேஷன் பெயரை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும். இதில் பல வசதிகள் இருக்கு. இன்டெர்னல் ஸ்டோரேஜ்ல இருக்கும் அப்ளிகேசங்களை மெமரி கார்டுக்கு மாற்றிக்கொள்ள முடியும். தேவை இல்லாதா ஜங்க் பைல்களை கிளீன் மொபைலை வேகபடுத்த முடியும், மெமரியை பூஸ்ட் செய்ய முடியும். மொபைலில் உள்ள தேவையற்ற ஹீட்டிங் அப்ளிகேசங்களை நிறுத்தி கூலிங்க் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன்ல 29 வகையான வேலைகளை செய்ய முடியும் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா உங்களுக்கு தேவைப்பட்டால் இதன் PRO வெர்சனை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nவிளம்பர இடையூறு முற்றிலும் இல்லை.\n39 மொழிகளை இது சப்போர்ட் செய்கிறது.\nஇன்று வெளியிடப்பட்ட புதிய All In One Toolbox Pro v5.3.8 டவுன்லோட் செய்ய கீழே பட்டனை டச் செய்யுங்கள். நன்றி\nபதிவை பேஸ்புக்ல ஷேர் SHARE செய்யுங்க ஃபிரண்ட்ஸ்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nஇரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள் கண்களை பாதுகாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nசற்று முன் வெளிவந்த GBWhatsApp v4.30 டவுன்லோட் செய்யுங்கள்\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்���ும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/07/4.html", "date_download": "2019-01-16T23:16:57Z", "digest": "sha1:WA5SUER3VKPPRUOR3BGTYJLLNMT3WZMI", "length": 21372, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nதேவ நாதன் தேவநாதன், இராம நாதன் இராமநாதன் என வருவது வடமொழிமுறையாகும் . தேவன் நாதன் என்றும், இராம நாதன் என்றும் கொண்டு தேவனாதன்என்றும், இராமனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.\nவேலை கொடு - வேலைக் கொடு\nவேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலை கொடு என்ற பொருள் தரும்.. வேலைக்கொடு என்றால் கூரிய ஆயதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். எனவேபொருள் உணர்ந்து எழுதுக.\nபூவை முகருகிறோம் - பூவை மோக்கிறோம்\nபூவை முகருகிறோம் என்பது தவறாகும். பூவை மோக்கிறோம் என்பதே சரியாகும்.திருக்குறளில் ''மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து''என்று வருவதைக் காண்க.\nஇச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பத�� எண்நைக்குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்எவ்வளவு துணி வாங்கினாய் என எழுத வேண்டும். எவ்வளவு நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய் என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு\nஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சேர்ந்துவருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது வரிசை முறையைக்குறிக்கும். சான்று: ''முதலாம் பாகம், இரண்டாம் பாகம்.'' ''இரண்டாவது பதிப்பு, ஆறாவதுபதிப்பு''. ஆவது ஐயப்பொருளிலும் வரும், செடியைஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும்.ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது பயன் படுத்தும்போது இடையில் அல்லது என்றசொல் வருதல் கூடாது. செடியை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும்என்றெழுதுவது தவறாகும்.\nமங்கலம் என்னும் சொல்தான் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. தமிழிலுள்ளஅகர முதலிகள் மங்கலம் மங்களம் என்னும் இரண்டிற்கும் ஒரே பொருளைத்தான்தந்துள்ளன. மங்கலம் என்னும் சொல்லே தொன்மையும் செம்மையும்வாய்ந்தது.மங்களம் என்பது போலிச் சொல்லாகும்.\nகருப்புக் கொடி - கறுப்புக் கொடி\nகறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும், நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர்கூறுகின்றார். ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள'' ''நிறத்து உரு உணர்த்தற்கும் உரியஎன்ப'' (தொல். உரி, 74, 75) பிங்கல நிகண்டு கறுப்பு என்ற சொல்லுக்கு ''கருநிறமும்சினக்குறிப்பும் கறுப்பே'' என்கிறது.\nகருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக இலக்கியங்களிலும்அகரமுதலிகளிலும் காணப் படுகிறது.கறுப்புச்சாமி, கறுப்பண்ணன் என்று எழுதுவதே மரபாகக் கொள்க என அ. கி. பரந்தாமனார்கூறுகிறார்\nகறுப்பு - கருமை நிறம், கறுப்பன் - கருமை நிறம் உள்ளவன், கறுப்பி - கருமை நிறம்உள்ளவள், கறுப்புத் தேள் - கருந்தேள், கருமை என்பது கார் என்னும் சொல்லின் அடியாகப்பிறந்தது. கார் என்பதன் அடியாகப் பிறந்த கருமை என்னும் பொருளைத்தரும்மேற்காட்டப்கட்டுள்ள சொற்கள் நான்கும் அடிப்படைச் சொல்லில் உள்ள இடையினஎழுத்திற்கு(ரு) மாறாக வல்லின எழுத்தைப்(று) பெற்றுப் பயன்கடுவது தமிழ் மரபில்ஏற்பட்டுள்ள ஒரு புதிர் போலும்.\nகருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பைக் குறிக்கும். கருமை என்பதன் அடியாகப்பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மூ. வரதராசனாரும், பாவாணரும் பயன்படுத்தியுள்ளனர்.\nகருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும்.\nஇறை - உயிரீறு உயர்திணைப்பெயர், உயர்திணைப் பெயரீற்று உயிர்முன் வல்லினம்இயல்பாகும்.(நன்னூல்.159) எனவே இறைபணி என்று இயல்பாக எழுத வேண்டும்.ஆனால் அறம் 10 பணி ஸ்ரீ அறப்பணி என்று மிகுத்து எழுத வேண்டும். (மெய்யீறுவேற்றுமையில் மகரவீறு கெட்டு அற என நின்று வரும் வல்லனம் மிகுந்து அறப்பணிஎன்றாகும்)\nதுணை கொண்டு - துணைக்கொண்டு\nதுணை என்னும் சொல் தனிச்சொல்லாக நின்று துணையைக் கொண்டு என்ற\nபொருளில்இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும்போது வருமொழி வினையாகவந்தால்,பெரியோர் துணை கொண்டு வினை செய்தான் என்பது போல் இயல்பாக வரும். (நன்னூல். 255)\nதுணைக்கொள் என்று இரண்டு கொற்கள் ஒட்டி ஒரு வினையாக வரும் போதுமிகுந்துவரும். ''பெரியாரைத் துணைக்கோடல்'' (திருக்குறள், அதிகாரம் 45) ;. ''பெரியாரைத்துணைககொள்'' (ஆத்திசூடி 83) என்பன காண்க.\nபின்புரம், மேற்புரம் என்பன தவறாகும். பின்புறம் மேற்புறம் என்றே எழுத வேண்டும்.புறம் - இடத்தைக் குறிக்கும், புரம் - ஊரைக் குறிக்கும். (விழுப்புரம், பிரமாபுரம்) இடது புறம்,வலது புறம் என்பன பிழையாம். இடப்புரம், வலப்புரம் என்பனவே சரியாம்.\nநன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் [அடுத்த வாரம்தொடரும்]\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் ப��ிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34063", "date_download": "2019-01-16T22:44:26Z", "digest": "sha1:DYWMNK2UBGW2WYWXSJTGFEGCHOQF2UTO", "length": 18402, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "Huawei ஏற்பாட்டில் ‘Roads to a Better Future’ - தொழில் மாநாடு - 2018 | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nதகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Huawei, மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் Huawei Lanka Carrier Congress 2018 (Huawei Carrier Congress 2018) என்ற தொழில் மாநாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.\nதனது பங்காளர்கள் மீது Huaweiகொண்டுள்ள தீவிரமான அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சூழல்தொகுதிக்கு பங்களிக்க வேண்டும் என்ற அதன் ஆவல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ‘Roads to a better future’ (சிறப்பான எதிர்காலத்திற்கான வழித்தடங்கள்) என்பதே இந்த ஆண்டு நிகழ்வின் தொனிப்பொருளாக அமையப்பெற்றது. முன்னணி பங்காளர்கள் மத்தியிலிருந்து சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தொலைதொடர்பாடல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரான கௌரவ ஹரின் பெர்னாண்டோவும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் 5 5G, All-Cloud வலையமைப்பு, வீடியோ மற்றும் IoT ஆகியவற்றிற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை Huawei முன்வைத்ததுடன் தொழிற்துறை முன்னோடிகளுடன் இடைத்தொடர்பாடல்களை ஏற்படுத்தி, தனது அனுபவம் மற்றும் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டதுடன், முன்னிலை வகிக்கும் உற்பத்திகள் மற்றும் சூழ்நிலை சார்ந்த தீர்வுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. ஆற்றல்கள், இணைப்புக்கள், வர்த்தக முறைமைகள்ரூபவ்\nஅனுபவம் மற்றும் பங்குடமைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தற்போதைய வரையறை எல்லைகளுக்கும் அப்பால் செல்லும் திறன் கொண்டவையாக காவிகள் (carriers)காணப்படுவதால், 23 ட்ரில்லியன் அமெரிக்க ட���லர் பெறுமதிமிக்க டிஜிட்டல் வளர்ச்சி மாற்றச் சந்தையின் அத்திவாரமாக இன்றைய டிஜிட்டல் உலகில் அவை மாற்றம் கண்டுள்ளன.\nLanka Carrier Congress 2018 நிகழ்வில் உரையாற்றிய தொலைதொடர்பாடல்கள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ அவர்கள், “இலங்கைக்கு மிகச் சிறந்தது எதுவென்பதை இனங்கண்டுரூபவ் கற்று, உள்நாட்டு தொழிற்பாட்டாளர்கள் தமது எதிர்கால பாதையை தீரமானிப்பதற்கு வழிகாட்டுவதுடன் தொழில்வாய்ப்பு சார்ந்த நிறுவனங்கள் ஒன்றுதிரண்டு, தமது தொழில்நுட்பங்களை பகிர்ந்து, வெளிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் வழிகோலும் ஒரு மேடையாக Lanka Carrier Congress forum மாநாடு திகழும் என நம்புகின்றேன். நிலையான மற்றும் மொபைல் வலையமைப்புக்களின் மூலமாக இணையத்தை அடைந்துகொள்வது வெகுவிரைவில் ஒரு அடிப்படை உரிமையாக மாறவுள்ளதுடன் இலங்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே மொபைல் தொலைதொடர்பாடலின் அடைவுமட்டமானது 130% இனையும் தாண்டியுள்ள நிலையில், தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்களைப் பொறுத்தவரையில் கணிசமான வாய்ப்புக்களை அது வழங்குகின்றது. வளர்ச்சி கண்டு வருகின்ற சந்தைகளில், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொலைதொடர்பாடல் வலையமைப்பினுள் உள்வாங்கப்படுவர் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதன் விளைவாக பரிவர்த்தனையும் ஐந்து முதல் பத்து மடங்கினால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 3G மற்றும் 4G தொலைதொடர்பாடல் உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல்களின் மகத்தான வளர்ச்சியை முதன்முதலாக அனுபவித்துள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இன்று வளர்ச்சி கண்டுள்ளதுடன், இன்னும் வலுவான மற்றும் உயர் வேகங்களுடனும் அடுத்த தலைமுறை கம்பியில்லா இணைப்பிற்கு வழிகோலும் வகையில் எமது தொழிநுட்பத்தை நாம் தற்போது 5G இற்கு வளர்ச்சி மாற்றம் செய்து வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.\nHuawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷுண்லி வாங் இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,\n“இலங்கையில் உள்ள மிக முக்கியமான தொழிற்துறைப் பங்காளர்களை ஒன்றுதிரட்டி, புதிய வாய்ப்புக்கள், வர்த்தகங்கள், சேவைகள் மற்றும் பிரயோகங்கள் (applications) ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் ஆரோக்கியமான ஒரு சூழல்தொகுதியை உருவாக்கு���் தமது முயற்சியில் முன்னணி தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள், தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்பினரையும் இணைப்பதால் Lanka Carrier Congress 2018 நிகழ்வானது Huawei இனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.\nடிஜிட்டல் பொருளாதாரத்துடன், தொழிற்துறையில் புதியதொரு சூழலைத் தோற்றுவித்து, அனைத்து மக்கள், வீடுகள் மற்றும் ஸ்தாபனங்கள் அறிவார்ந்த உலகில் முழுமையாக இணைக்கப்பட்டவர்களாக மாறுவதற்கு டிஜிட்டலை அறிமுகப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்கின்ற நிலையில், தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்கள் மற்றும் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற புதிய புத்தாக்கங்களை கொண்டுவரும் முயற்சிகள் மீது நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nHUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.\n2019-01-15 15:32:31 HUTCH ஆயுதப்படை தடகள வீரர்கள்\nவீரகேசரி - தினத்தந்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான “வீரகேசரி\" நாளிதழ், இந்தியாவில் அதிகூடியளவு விற்பனையாகும் பத்திரிகையான “தினத்தந்தி\" நாளிதழ் பத்திரிகையின் 8 பக்கங்கள் கொண்ட பிரத்தியேக இலவச இணைப்பிதழை இணைத்து வழங்கவுள்ளது.\n2019-01-14 12:51:06 தினத்தந்தி வீரகேசரி பத்திரிகை\nலங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு\nகிறீஸி குழுமத்தின் துணை நிறுவனமான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (Lanka SSL), தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் “உற்பத்தியாளர் - ஏனைய பிரிவு” இல் வெற்றியாளராகவும் பாரிய பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.\n2019-01-14 11:26:00 லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு\nமோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி விதிப்பு\nஇவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2019-01-09 20:48:39 மோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி விதிப்பு\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்றி - இறக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா \nகொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கடந்த வருடம் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-01-04 11:03:34 கொழும்பு கொள்கலன் அதிகரிப்பு\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=25", "date_download": "2019-01-16T22:46:38Z", "digest": "sha1:BIDRXDLQOHJRZCA53SXU3KT4IRVYL4DY", "length": 7661, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த மதவாச்சி புகையிரத நகரத்தை நிரந்தர வசிப்பிடடமாகக் கொண்ட நபரொருவர் தனது கைத் துப்பாக்கியால...\nபேஸ்புக் காதல் முடிந்தது தற்கொலையுடன்\nபேஸ்புக் மூலமாக யுவதி ஒருவருடன் காதலில் வசப்பட்ட இளைஞன், குறித்த யுவதி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள ஆயத்தமான செய...\nபாணந்துறை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று மாலை வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்த...\nசம்மாந்துறை பிரதேசத்தில் 17 வயது பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதொலைந்��து நூறு ரூபா ; பறிப்போனது ஒர் உயிர்\nஇந்தியா புதுடெல்லியில் நூறு ரூபாய் தொலைந்த வேதனையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்...\nபிரபல நடிகை காலமானார்(வீடியோ இணைப்பு)\nமும்பையில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகையான பிரதியுஷா காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதற்கொலை அங்கி மீட்பு சர்வசாதாரண விடயம் : வடக்கு ஆளுநர்\nயுத்தம் முற்­றுப்­பெற்­ற­தி­லி­ருந்து இன்­று­வ­ரையில் இரு­பத்­தைந்து தட­வை­க­ளுக்கும் அதி­க­மாக யாழில் வெடி ­பொ­ருட்கள்...\nபீரிஸ் முன்­னரே ஏன் கூற­வில்லை\nவடக்­கி­லுள்ள வீடொன்றில் தற்­கொலை அங்­கிகள் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்­தி­ர...\nஇலங்கை அகதி தற்கொலை முயற்சி\nஇந்தியாவில் அகதி முகாமில் தங்கியிருக்கும் இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.\nபெறுபேறுகள் திருப்தியின்மை : மற்றுமொரு மாணவி தற்கொலை\nகடந்த வாரம் வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறுகள் திருப்தியின்மையால் மற்றுமொரு தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1588/tiruvarutpa-of-ramalinga-atikal-tirumurai-IV-verses-2571-3028", "date_download": "2019-01-16T23:17:20Z", "digest": "sha1:DNW6F2FRNX3HSWNA75X2VKI4PTOUX3QC", "length": 304688, "nlines": 2678, "source_domain": "shaivam.org", "title": "TiruvarutpA - 4th tirumurai", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஇராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது\nஇராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது\n1. குஞ்சிதபாதப் பதிகம் (2571- 2580)\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2571 திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர் செவ்வண்ணம் நண்ணுசடையும்\nதெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும் திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்\nமருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை மகள்வண்ண மருவும்இடமும்\nமன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும் மாணிக்க வண்ணவடிவும்\nஇருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே இடையறா தெண்ணும்வண்ணம்\nஎவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண் இயம்பல்உன் கருணைவண்ணம்\nகருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று கடல்வண்ணன் எண்ணும்அமுதே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...1\n2572 எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க\nநண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்\nநாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்\nவிண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே\nவித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே\nகண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...2\n2573 பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப்\nபுரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால்\nவேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட\nவிளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய்\nவாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே\nமணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே\nகாதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ்\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...3\n2574 கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்\nகுவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு குலங்கொண்ட சிறுவன்ஒருவன்\nநேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள் நீர்கொண்டு வாடல்எனவே\nநிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான் நெறிகொண்ட குறிதவறியே\nபோர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்குடியாம்\nபொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில் போந்துநின் றவர்அலைக்கக்\nகார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள்புரிகுவாய்\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...4\n2575 படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாகமாய���ப்\nபார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்தபிர பஞ்சமாகத்\nதிடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு சிறுவன்யா னாகநின்றேன்\nதீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு திறத்தன்நீ ஆகல்வேண்டும்\nவிடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல விஞ்ஞான மாம்அகண்ட\nவீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத விராட்டுருவ வேதார்த்தனே\nகடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க் டவுளே சடைகொள்அரசே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...5\n2576 எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துகபி றப்பில்இனிநான்\nஎய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம்எய் தினும்எய்துக\nவழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு வாழ்வுவந் திடினும்வருக\nவறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ மதிவரினும் வருகஉயர்வோ\nடிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல தெதுபோ கினும்போகநின்\nஇணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும்அரசே\nகழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் கதிமருந் துதவுநிதியே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...6\n2577 பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது பரமவே தார்த்தம்எனவே\nபண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என் பாவிமனம் விடயநடையே\nஎற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும்வீண்\nஎண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே\nசுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது சுழல்கின்ற தென்செய்குவேன்\nதூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச் சுழல்மனம்அ டக்கவருமோ\nகற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுள்மணியே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...7\n2578 எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே\nஎன்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்\nவளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்\nமனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்\nஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்\nஉயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே\nகளியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...8\n2579 ���ந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின் தன்னிடத் தேமவல்லி\nதாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு சாந்தம்எனும் நேயர்உண்டு\nபுந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும் புதல்வன்உண் டிரவுபகலும்\nபோனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த போகபோக் கியமும்உண்டு\nவந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா மணியும்உண் டஞ்செழுத்தாம்\nமந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ\nகந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக் கடவுளே கருணைமலையே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...9\n2580 நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர நாதமிசை ஓங்குமலையே\nஞானமய மானஒரு வானநடு ஆனந்த நடனமிடு கின்றஒளியே\nமான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ வைத்தவண்வ ளர்த்தபதியே\nமறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம மதிக்கும்முடி வுற்றசிவமே\nஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின் உறுந்தவர்பெ றுஞ்செல்வமே\nஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண் டற்றநிலையே\nகான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே கண்கொண்ட நுதல்அண்ணலே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...10\n2. போற்றித் திருப்பதிகம் (2581 - 2590)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2581 அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே\nஇருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே\nதெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே\nமருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே\nமதிநதி வளர்சடை மணியே. . ..1\n2582 மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை\nஅணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்\nபணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே\nதணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்\nதாங்குக போற்றிநின் பதமே. ...2\n2583 நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி\nநின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி\nநின்வச மாதல் வேண்டும்நான் போற்றி\nநின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி\nநெடுஞ்சடை முடித்தயா நிதியே. ...3\n2584 நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்\nமதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை\nவிதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான\nபதிபசு பதியே போற்றி நின்பாதம்\nபாடஎற் கருளுக போற்றி. ...4\n2585 போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்\nபோற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்\nபோற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்\nபோற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே\nபோற்றிநின் சேவடிப் போதே. ...5\n2586 போதஆ னந்த போகமே என்னைப்\nசீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்\nபேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்\nவேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்\nவேறெனக் கிலைஅருள் போற்றி. ...6\n2587 போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே\nஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி\nஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி\nசாற்றுமா றரிய பெருமையே போற்றி\nதலைவநின் தாட்டுணை போற்றி. ...7\n2588 துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி\nபுணைஎன இடரின் கடலினின் றேற்றும்\nஇணையில்பே ரின்ப அமுதருள் கருணை\nகணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்\nகண்ணநின் கழலடி போற்றி. ...8\n2589 அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி\nகொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி\nநெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி\nபடிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்\nபரமநின் அடைக்கலம் நானே. ...9\n2590 நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து\nஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்\nஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்\nமான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்\nவள்ளலே போற்றிநின் அருளே. ...10\n3. அம்மை திருப்பதிகம் (2591 - 2600)\nபதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2591 உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம் உதவும்ஆ னந்த சிவையே\nஉவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை உணர்த்துபே ரின்ப நிதியே\nஇலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம் இயலுற உளங்கொள் பரையே\nஇருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை ந்தெனை அளித்த அறிவே\nகலகமுறு சகசமல இருளகல வெளியான< ஸ஡௰஺஢஧ூ ஸ௕ந஽ ி஢நை஧௅\nகடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக் கநஅமுதும் உதவு கடலே\nஅலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...1\n2592 கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக் கரிசற உணர்ந்து கேட்டுக்\nகாண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து கருநெறி அகன்ற பெரியோர்\nபொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு புரிபவை எலாம்பு ரிந்துன்\nபுகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும் போதவை எலாம்அ ருளுவாய்\nநிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய நிறைபவை எலாஞ்செய் நிலையே\nநினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும் நித்தியா னந்த வடிவே\nஅற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...2\n2593 இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை இனிவரு கணப்போ திலே\nஇடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம் என்செய்கோம் இடியும் எனில்யாம்\nதெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத தீக்கணம் இருப்ப தென்றே\nசிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த திகழ் பரம சிவசத்தியே\nஎக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை< ௾ு஡஺௄ ௌு஡௃஢ ௅஢ுந௄\nஇறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட இருந்த ருள்தருந் தேவியே\nஅக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...3\n2594 பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண் போகாத நாளும் விடயம்\nபுரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலையும்\nஎய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை என்றும்மற வாத நெறியும்\nஇறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ் ஏழையேற் கருள்செய் கண்டாய்\nகொய்யாது குவியாது குமையாது மணம்வீசு கோமளத் தெய்வ மலரே\nகோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணிவி ளக்கே\nஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...4\n2595 பவமான எழுகடல் கடந்துமேற் கதியான பதிநிலை அணைந்து வாழப்\nபகலான சகலமுடன் இரவான கேவலப் பகையுந் தடாத படிஓர்\nதவமான கலனில்அருள் மீகாம னால்அலது தமியேன் நடத்த வருமோ\nதானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச் சரணமே சரணம் அருள்வாய்\nஉவமான மற்றபர சிவமான சுத்தவெளி உறவான முத்தர் உறவே\nஉருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே\nஅவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...5\n2596 சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான் சொல்லிட்ட முடன்அ ணைத்துத்\nதுன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு சும்மா இருத்தி என்றால்\nகாரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ கண்டிலேன் அம்மம் மஓர்\nகணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கெ னச்சுழல் கின்றதே\nதாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில் தாழ்பிறவி தன்னில் அதுதான்\nதன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத் தமிய னேன்என் செய்குவேன்\nஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...6\n2597 மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய வாதனைஎ னுங்கள் வர்தாம்\nவந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது வசமாக உளவு கண்டு\nமேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்\nவேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள மிகநடுக் குற்று நினையே\nநேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும் நின்செவிக் கேற இலையோ\nநீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின் நிறைவும்இலை யோஎன் செய்கேன்\nஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...7\n2598 வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என வேத முதல்ஆ கமம்எலாம்\nமிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும் விவேகர் சொற்கேட் டறிந்தும்\nகவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்\nகண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர் கடுஅளவும் விடுவ தறியேன்\nஎவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி இன்னமதி என்று ணர்கிலேன்\nஇந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்\nஅவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...8\n2599 ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும் உற்றிடில் சிறுது ரும்பும்\nஉலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என உயர்மறைகள் ஓர்அ னந்தம்\nதெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித் தியானம் இல்லா மல்அவமே\nசிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால் சேராமை எற்க ருளுவாய்\nகளிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு கருணைதரு கலாப மயிலே\nகருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட் கலைகி ளரவளர் அன்னமே\nஅளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...9\n2600 நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ நெறிநின்று னக்கு ரியஓர்\nநிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு நின்னடிப் பூசை செய்து\nவீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான வித்தகர்ப தம்பர வும்ஓர்\nமெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது விரைந்தருள வேண்டும் அமுதே\nபேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய பெருமையை அணிந்த அமுதே\nபிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல் பெண்கள்சிரம் மேவு���் மணியே\nஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே\nஅகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...10\n4. ஆனந்த நடனப் பதிகம் (2601 - 2610)\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2601 பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த\nபரமகை வல்யசை தன்யநிஷ் களபூத பெளதிகா தாரயுக்த\nசர்வமங் களசச்சி தானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித\nசாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா\nதுருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல\nசுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ சோமசே கரசொரூபா\nஅரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...1\n2602 ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல்\nதுரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த\nஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே\nசகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே\nநீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே\nநின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே\nஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...2\n2603 தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட\nசெய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில்\nமானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட\nமாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை\nஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட\nநாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட\nஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...3\n2604 பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்\nபோகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்\nசெய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்\nசேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ\nமெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்\nமேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்\nஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்��� நடனமணியே. ...4\n2605 (போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய பூமியிடை வந்துநமனாற்\nபோகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர் போதிக்கும் உண்மைமொழியைக்\nகாதார வேபல தரங்கேட்டும் நூற்களிற் கற்றும்அறி வற்றிரண்டு\nகண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும் கடையனேன் உய்வதெந்நாள்\nமாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும் வள்ளலே உள்ளமுதலே\nமாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்\nஆதார மானஅம் போருகத் தைக்காட்டி யாண்டருள வேண்டும்அணிசீர்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...5\n2606 பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின்சொற்\nபாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான பரமார்த்த ஞானநிலையை\nகண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற் கருணைசெய் தாளாவிடில்\nகடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட் கடவுளே கருணைசெய்வாய்\nதண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி தந்தஒரு சுந்தரியையும்\nதக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய சத்தியையும் வைத்துமகிழ்என்\nஅண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன் றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...6\n2607 பவமான எழுவகைப் பரப்பான வேலையிற் பசுவான பாவிஇன்னும்\nபற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப் படராது மறையனைத்தும்\nஉவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை உற்றதனை யொன்றிவாழும்\nஉளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவானநல்\nதவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி< ா௽௉஢௸ி஢ந௉ ி஡ொ஦ூ௸௄஡௵\nதானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த தற்பரர்க ளகநிறைந்தே\nஅவமான கருணைப்பிர காசநின் னருள்தனை அடியனுக் கருள்செய்குவாய்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...7\n2608 சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார்\nசம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி\nஎந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே\nஇன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ\nசிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி\nதேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய\nஅந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன்\nஅற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...8\n2609 நீற��ிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க நெறிநிற்கும் அன்பர்மனமாம்\nநிலமீது வளர்தேவ தாருவே நிலையான நிறைவே (மெய் யருட்சத்தியாம்)(169)\nவீறணிந் தழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்டசுத்த\nவெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா வேதமே வேதமுடிவே\nதூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத் துணைமலர்த் தாட்குரியனாய்த்\nதுயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில் தோயஅருள் புரிதிகண்டாய்\nஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும் அம்மைசிவ காமியுடனே\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...9\n2610 மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன் மாக்களாய் ஆன்மாக்களின்\nமலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும் வள்ளலாய் மாறாமிகத்\nதிணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட தேவாய் அகண்டஞானச்\nசெல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாகவெம்\nபணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும் பரமபதி யாய்எங்கள்தம்\nபரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய் பரமமோ க்ஷாதிக்கமாய்\nஅணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய் ஆர்ந்துமங் களவடிவமாய்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...10\n169. அடிக்குறிப்பு 163 காண்க.\n5. எதிர்கொள் பத்து (2611 - 2620)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (170)\n2611 ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை\nஅற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்\nதேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்\nசெங்கண்வி டையனை எங்கண்ம ணியை\nமோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை\nமுத்தனை முத்தியின் வித்தனை முத்தை\nஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...1\n2612 அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை\nஅம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்\nதடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்\nசங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்\nகடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்\nகண்ணுத லானைஎம் கண்ணக லானை\nஎடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...2\n2613 மாலயன் தேடியும் காணாம லையை\nவந்தனை செய்பவர் கண்டம ருந்தை\nஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை\nஆதியை ஆதியோ டந்தமி லானைக்\nகாலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்\nகருணைக்க டலைஎன் கண்ணனை யானை\nஏலம ணிகுழ லாள்இடத் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...3\n2614 சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்\nதூயனை யாவரும் சொல்லரி யானைப்\nபந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்\nபத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை\nமந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை\nவானவர் எல்லாம்வ ணங்கநின் றானை\nஎந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...4\n2615 அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை\nஅம்பலத் தேநடம் ஆடுகின் றானை\nவன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை\nவானவர் கோனைஎம் வாழ்முத லானைத்\nதுன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்\nசோதியைச் சோதியுள் சோதியை நாளும்\nஎன்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...5\n2616 கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்\nகருணாநி தியைக்க றைமிடற் றானை\nஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை\nஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை\nநண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை\nநாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை\nஎண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...6\n2617 வெள்விடை மேல்வரும் வீறுடை யானை\nவேதமு டிவினில் வீற்றிருந் தானைக்\nகள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்\nகற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை\nஉள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை\nஉலகுடை யானைஎன் உற்றது ணையை\nஎள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...7\n2618 பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்\nபெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்\nகண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்\nகண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்\nபண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்\nபார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை\nஎண்அம ராதஎ ழிலுடை யானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...8\n2619 வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை\nவானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்\nகளங்கம்இ லாதக ருத்துடை யானைக்\nகற்பனை முற்றும்க டந்துநின் றானை\nஉளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை\nஉண்மையை எல்லாம்உ டையவன் தன்னை\nஇளம்பிறை சூடிய செஞ்சடை யானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...9\n2620 குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்\nகூத்துடை யானைப்பெண் கூறுடை யானை\nமற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை\nவந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்\nபெற்றம தேறும்பெ ரியபி ரானைப்\nபிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை\nஎற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...10\n170. எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். தொ. வே. 1. ச. மு. க. ஆ. பா.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். தொ. வே. 2.\n6. புறமொழிக் கிரங்கல் (2621 - 2630)\n2621 கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற\nநீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே\nவேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்\nஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே. ...1\n2622 அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்\nதுப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே\nஇப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ\nசெப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே. ...2\n2623 தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்\nதாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்\nகேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்\nயாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே. ,,,3\n2624 தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்\nபிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்\nபெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே\nபரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே. ...4\n2625 எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி\nஅண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்\nபெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்\nகொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே. ...5\n2626 பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்\nசெய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்\nஎய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்\nஅய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே. ...6\n2627 உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்\nஎன்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே\nநின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே\nமுன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே. ...7\n2628 முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்\nகந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்\nவந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்\nறிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே. ...8\n2629 ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்\nபேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்\nஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்\nகூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே. ...9\n2630 ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்\nபொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்\nவெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே\nகைதட்டி வெ���்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே. . ..10\n7. திருப்புகற் பதிகம் (2631 - 2640)\n2631 வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்\nதேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்\nமாக நதியும் மதியும் வளர்சடைஎம்\nஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே. ...1\n2632 கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்\nஉள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nஎள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்\nஎள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே. ...2\n2633 பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்\nஉன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்\nஅன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்\nஎன்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே. ...3\n2634 துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்\nபொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்\nதன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்\nஎன்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே. ...4\n2635 வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்\nதன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்\nபுன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்\nஎன்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே. ...5\n2636 தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து\nமான்றுகொளும் தேவர் மரபை மதியாமே\nசான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை\nஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே. ...6\n2637 தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்\nசாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்\nகோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப\nதேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே. ...7\n2638 துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்\nஅன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்\nகன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்\nஎன்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே. ...8\n2639 கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி\nவாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்\nவாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்\nஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே. ...9\n2640 கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்\nநல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே\nஅல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்\nஎல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே. ...10\n171. கலிவிருத்தம் ஦ தொ. வே. 1. 2. ச. மு. க.\nகொச்சகக் கலிப்பா. ஆ. பா.\n8. சிந்தைத் திருப்பதிகம் (2641 - 2650)\n2641 விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்\nஇடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே\nநடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத\nஉடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே. ...1\n2642 கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்\nஉற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே\nமற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்\nசற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ. ...2\n2643 கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்\nநல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்\nவல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்\nஎல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே. ...3\n2644 கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்\nவள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய\nஉள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ\nஎள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே. ...4\n2645 சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி\nஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய\nகார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்\nஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே. ...5\n2646 பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்\nநாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்\nதீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்\nதாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே. ...6\n2647 வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய\nஉள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்\nதள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே\nகள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே. ...7\n2648 என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை\nஉன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்\nமன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்\nதன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே. ...8\n2649 குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்\nஉற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே\nநற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்\nகற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே. ...9\n2650 அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட\nநெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை\nபொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை\nவெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே. ...10\n9. உய்கைத் திருப்பதிகம் (2651 - 2662)\n2651 திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்\nகுருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்\nபொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்\nதரும வெள்விடைச் சாமிநின் நாமமே. ...1\n2652 பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்\nசெய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்\nஅய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்\nகுய்ய வேறுபு கல்இலை உண்மையே. ...2\n2653 கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்\nவள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே\nஉள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்\nகொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே. ...3\n2654 வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்\nஎஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்\nநெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்\nதஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே. ...4\n2655 பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்\nகுற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்\nஉற்ற எள்துணை யேனும்உ தவுவாய்\nகற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே. ...5\n2656 மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்\nபதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்\nகதியின் வைப்பது நின்கடன் வன்கடல்\nவதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே. ...6\n2657 நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்\nவாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்\nபாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்\nஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே. ...7\n2658 சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்\nஎந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்\nஇந்து சேகர னேஉன்றன் இன்னருள்\nதந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே. ...8\n2659 உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்\nபொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ\nமின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே\nஎன்னை நாடிஎ னக்கருள் செய்கவே. ...9\n2660 இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்\nபிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்\nமழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்\nதழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே. ...10\n2661 மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்\nபாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்\nநாட வேறும னையிடை நண்ணிநான்\nவாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே. ...11\n2662 மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை\nஎன்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்\nபொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே\nஉன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே. ...12\n10. அபராத விண்ணப்பம் (2663 - 2684)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2663 உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே\nஇலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே\nகலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ\nதிலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே. ...1\n2664 அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்\nஇன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ\nகுன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்\nநன்றோ கருணை���் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே. ...2\n2665 நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்\nதாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்\nவாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய\nபேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே. ...3\n2666 பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே\nபோதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்\nவாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே\nஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே. ...4\n2667 உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே\nநரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே\nவிரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்\nதிரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே. ...5\n2668 செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை\nவைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்\nஉய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்\nநைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே. ...6\n2669 எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nநண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே\nகண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்\nபண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே. ...7\n2670 பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே\nபுரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்\nதிரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்\nஎரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே. ...8\n2671 என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்\nபொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்\nபுன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்\nவன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே. ...9\n2672 வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற\nபாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்\nஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்\nஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே. ...10\n2673 எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதய���ெலாம்\nகளியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை\nஅளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்\nதெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே. ...11\n2674 சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ\nஎறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்\nஅறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்\nபிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே. ...12\n2675 காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்\nபூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ\nவீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்\nதூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே. ...13\n2676 சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து\nவாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ\nதாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே\nவீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே. . ..14\n2677 வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட\nபனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ\nநினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ\nஅனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே. ...15\n2678 அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்\nகொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்\nசெடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்\nபொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே. ...16\n2679 புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்\nநிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண\nமலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே\nகலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே. ...17\n2680 கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்\nமடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்\nதொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்\nஅடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே. ...18\n2681 அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்\nபடியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்\nவிடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்த��லையே\nகொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே. . ..19\n2682 குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்\nநன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்\nபொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே\nஎன்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே. ...20\n2683 என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்\nதந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே\nஇந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்\nநின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே. ...21\n2684 நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்\nவன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்\nதென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா\nமுன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே. ...22\n11. கலி விண்ணப்பம் (2685 - 2694)\n2685 செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே\nஅறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்\nகுறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே\nமுறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே. ...1\n2686 தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்\nயாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே\nபோதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்\nமாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே. ...2\n2687 எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்\nபொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்\nகல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்\nபல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே. ...3\n2688 மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்\nஎண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்\nபுண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்\nகண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே. ...4\n2689 தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்\nவீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்\nஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே\nவாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே. ...5\n2690 ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து\nநான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்\nஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்\nவான்செய்த நாதநின் தண்ணருள் வ��்ணம்என் வாழ்த்துவனே. ...6\n2691 ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற\nதாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே\nஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்\nவாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே. ...7\n2692 ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்\nஇன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ\nகன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே\nதுன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே. ...8\n2693 ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட\nதேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்\nவாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்\nநாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே. ...9\n2694 பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்\nஎள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்\nகள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்\nஉள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே. ...10\n12. அடிமைப் பதிகம் (2695 - 2704)\nஎண்சீர்க்(172) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2695 ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட\nஅந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்\nவேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய\nவேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்\nநாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை\nநம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்\nகேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்\nகிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே. ...1\n2696 கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ\nகேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்\nஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்\nஎழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்\nசேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்\nசிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்\nநாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்\nநாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும். ...2\n2697 வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை\nவேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்\nதூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்\nசுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை\nஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட\nஅருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே\nஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்\nதெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே. ...3\nஎன்குருவே எனக்குரிய இன்ப மேஎன்\nதன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ\nதகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்\nஉன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை\nஉடையானே என்னுள்ளத் துள்ளே நின்று\nமுன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்\nமுடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே. ...4\n2699 என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ\nஇவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்\nநின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்\nநீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற\nமன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்\nமணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்\nஉன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்\nஉள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே. ...5\n2700 உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்\nஉடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்\nகள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்\nகைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே\nஎள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்\nஎங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்\nவள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்\nமனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே. ...6\n2701 வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்\nமாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்\nதகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை\nதான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற\nமிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே\nமிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்\nபகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்\nபாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே. ...7\n2702 இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே\nஎண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்\nமட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்\nவாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்\nதுட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ\nசூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்\nவிட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி\nவேறெதுசெய் வேன்இந்த விழல னேனே. ...8\n2703 விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்\nவியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்\nஅழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே\nஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா\nகழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்\nநிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை\nநெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே. ...9\n2704 நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்\nநெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி\nஇலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்\nஎட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்\nகலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்\nகண்டறிந்தேன் எனின���ம்அவை காட்ட வேண்டும்\nஅலைஅறியா அருட்கடலே அமுதே தேனே\nஅம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே. ...10\n172. எழுசீர். தொ. வே. 1, 2. எண்சீர். ச. மு. க. ஆ. பா.\n2705 மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்\nநிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்\nதுதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்\nபதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே. ...1\n2706 படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்\nமுடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்\nகொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே\nபொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே. ...2\n2707 புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்\nஅண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்\nகண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை\nஎண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே. ...3\n2708 செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்\nநைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்\nஉய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்\nவைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே. ...4\n2709 மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே\nஇறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்\nஉறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்\nபிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே. ...5\n2710 என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை\nமுன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ\nபொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்\nஅன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே. ...6\n2711 ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்\nதீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க\nவேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்\nஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே. ...7\n2712 நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ\nவீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்\nதாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்\nமாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே. ...8\n2713 மன்றா டியமா மணியே தனிவான வாஓர்\nமின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்\nபொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று\nநன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே. ...9\n2714 மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி\nஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்\nதேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்\nபேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே. ...10\n2715 ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்\nமானே மணிமன் றில்நடம் புரிவள்ள லே���ெந்\nதேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ\nதானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே. ...11\n14. பொதுத் தனித் திருவெண்பா (2716 - 2728)\n2716 வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்\nசந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்\nவன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது\nநின்மலக்கண் தண்ணருள்தான் நேர். ...1\n2717 சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்\nபொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா\nவாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்\nகாய்நின்று சந்துரைத்த தார். ...2\n2718 நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை\nகோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்\nஅந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது\nசந்தோட மோநின் றனக்கு. ...3\n2719 நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை\nதான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்\nஅங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை\nஎங்ஙனம்என் றுள்ளம் எழும். ...4\n2720 ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்\nபாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து\nவாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்\nதாழ்த்தேன்என் செய்தேன் தவம். ...5\n2721 உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்\nபின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை\nவிடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்\nகொடாதே எனைஏன்று கொள். ...6\n2722 என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்\nசொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்\nதுன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்\nஅன்பர்க் கருள்வோய் அருள். ...7\n2723 அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே\nஎன்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே\nஉடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்\nகடையேன் படுந்துயரைக் கண்டு. ...8\n2724 பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்\nஇகலில் இடையை இரட்டித் - தகவின்\nஅருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்\nதிருச்சிற் சபையானைத் தேர்ந்து. (173) ...9\n2725 தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்\nதாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா\nநந்தா மணியே நமச்சிவா யப்பொருளே\nஎந்தாய் எனப்புகழ வே. (174) ...10\n2726 பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்\nகைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட\nபொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ\nஎன்னேநின் தன்மைமன மே. ...11\n2727 இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்\nஅவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்\nசொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்\nகென்னால் உறவே தினி. ...12\n2728 கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்\nபால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்\nகரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்\nபெரிதார ஓர்மொழியைப் பேசு. ...13\n173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தை இரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள் கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்). முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்று தி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.\n174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறை அடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்கு என் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம். இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தா எனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.\n568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' - ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி. இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல் 1930.\nகுகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை . குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்று கொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற் பெருகும்.\n15. தனித் திருவிருத்தம் (2729 - 2785)\n2729 நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்\nசீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்\nபார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்\nகார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே. ...1\n2730 வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்\nகீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்\nபாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி\nஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே. ...2\n2731 ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்\nசேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்\nநீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற\nதாய்இரங் காள்என்ப துண்டோ தன் பிள்ளை தளர்ச்சிகண்டே. ...3\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிர��ய விருத்தம்\n2732 செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்\nசெழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா\nஅம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய\nஅரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்\nசம்புசிவ சயம்புவே சங்க ராவெண்\nசைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க\nவம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்\nமழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே. ...4\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2733 நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை\nநாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு\nபாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி\nஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம். ...5\n2734 மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி\nகறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி\nபிறைமுடிச் சடைகொண் டோ ங்கும் பேரருட் குன்றே போற்றி\nசிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி. ...6\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2735 செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்\nஉய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ\nமெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்\nபொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்\nபுலையனேன் புகல்அறி யேனே. . ..7\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2736 நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்\nகதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த\nபதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்\nசதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே. ...8\n2737 தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்\nசேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்\nதோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க\nஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே. ...9\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2738 எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி\nஇருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்\nவிண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை\nவிரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்\nபெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்\nபிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்\nகண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்\nகண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே. ...10\n2739 மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே\nவிடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப��\nபொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்\nபுழையி லேவிரல் போதப்பு குத்திஈத்\nதன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே\nசந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்\nஎன்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்\nஇல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. ...11\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2740 கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ\nமுள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்\nவள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்\nஉள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ...12\n2741 மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே\nபின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான\nமின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ\nஎன்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே. ...13\n2742 மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்\nதோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ\nபோற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்\nதேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே. ...14\n2743 உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச\nநள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்\nவெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்\nதள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே. ...15\n2744 கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்\nமலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா\nநிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ\nஉலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ...16\n2745 இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த\nஅரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்\nகரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே\nதரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே. ...17\n2746 கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற\nஅஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற\nஎஞ்ச��்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்\nவஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே. ...18\n2747 வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்\nபாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்\nவீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ\nதேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே. ...19\n2748 அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்\nபடமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்\nதிடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்\nதடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே. ...20\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2749 பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்\nபல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்\nகல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்\nஎல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே. . ..21\n2750 பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே\nஇன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்\nமின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்\nஎன்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே. ...22\n2751 ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா\nநீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே\nஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்\nதாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய். ...23\n2752 நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ\nதானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா\nதேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்\nஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய். ...24\nநாலடித் தரவு கொச்சகக் கலிப்பா\n2753 நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்\nஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்\nதேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை\nஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ. ...25\n2754 ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்\nஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்\nஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ\nஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே. ...26\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2755 அருளார் அமுதே அர���ேநின் அடியேன் கொடியேன் முறையேயோ\nஇருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ\nமருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ\nதெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ. . ..27\n2756 ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ\nஅழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ\nபொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ\nஇழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ. ...28\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2757 மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே\nநிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்\nபதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்\nகதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே. ...29\n2758 வெள்ளங்கொண் டோ ங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்\nபள்ளங்கொண் டோ ங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்\nஉள்ளங்கொண் டோ ங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்\nகள்ளங்கொண் டோ ங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே. ...30\n2759 ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள\nமெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த\nமையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ\nபொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே. ...31\n2760 நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று\nபாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்\nசீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்\nஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே. ...32\n2761 பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை\nவாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்\nநாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்\nகாய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே. ...33\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2762 வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்\nநன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே\nபொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்\nகென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே. ...34\n2763 வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு\nசெய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்\nசைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்\nதெய்வ மென்பத���ம் என்னள வில்லைஎன் செய்வேன். ...35\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2764 ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்\nபொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்\nதைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்\nமெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே. . ..36\n2765 எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்\nபுழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்\nவழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்\nகுழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே. ...37\n2766 பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்\nதன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே\nமன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே\nஎன்னை நான்பல கால்இங்கி யம்பலே. ...38\n2767 தாயும் தந்தையும் சற்குரு நாதனும்\nஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்\nபாயும் மால்விடை ஏறும் பரமனே\nநீயும் கைவிட என்னை நினைத்தியோ. ...39\n2768 ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே\nஅழியா வகையே அருள்வாய் அருள்வாய்\nபொழியா மறையின் முதலே நுதல்ஏய்\nவிழியாய் விழியாய் வினைதூள் படவே. ...40\n2769 உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட\nஇலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே\nஅலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்\nதிலக நீவிழை வாய்நட ராசசி காமணியே. ...41\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2770 என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்\nமுன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்\nநன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்\nபன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே. ...42\n2771 சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்\nகாணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்\nஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்\nபேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ. ...43\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2772 இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்\nஅருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறு���் புன்னகை காட்டித்\nதெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்\nபொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ. ...44\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2773 பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்\nமின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்\nஎன்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்\nமுன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி. ...45\n2774 வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி\nநெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை\nஅஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்\nகஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே. ...46\n2775 நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்\nபாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்\nஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன\nநீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே. ...47\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2776 கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்\nபந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்\nஅந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே\nஇந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே. ...48\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2777 வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்\nவிளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்\nகட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்\nகட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே\nதுட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ\nதுணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்\nஎட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்\nஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே. ...49\n2778 புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு\nபுடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்\nபெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்\nபேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்\nமண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்\nமடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்\nகண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்\nகழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. . ..50\n2779 உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை\nஉண்ண வோஉண வுக்கும் வழியிலை\nபடுக்க வோபழம் பாய்க்க��ம் கதியிலை\nபாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்\nஎடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்\nகிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்\nவிடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்\nவெண்பி றைச்சடை வித்தக வள்ளலே. ...51\n2780 தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்\nதுதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்\nஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ\nடுற்ற ஆணவ மாதிம லங்களைத்\nதடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே\nதயவு தான்நினக் கில்லை உயிரையும்\nவிடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்\nவிளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே. ...52\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2781 இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்\nஅறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ\nபிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்\nவிறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே. ...53\n2782 சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்\nபச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட\nமெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி\nஉச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே. ...54\n2783 தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா\nதத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா\nதத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா\nதத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே. ...55\n2784 இம்மை யறையனைய வேசூர மாதருமா\nஇம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்\nமாமாமா மாமாமா மாமாமா மாமாமா\nமாமாமா மாமாமா மா. . ..56\n2785 ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்\nஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்\nஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ\nரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து. (176) ...57\n176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோ டு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.\n- ஆறாம் அருட்பா முதற் பதிப்பு 1885\nஇப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் \"குலம்பலம்பாவரும்\" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.\n16. திருக்குறிப்பு நாட்டம் (2786 - 2789)\n2786 ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்\nபேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே\nசோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர் சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்\nகாற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ. ...1\n2787 ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு\nசீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்\nசாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத் தாவி நான்பெரும் பாவி ஆயினன்\nஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ. ...2\n2788 அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்\nநண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்\nபெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப் பேய னேன்கொடும் பேதை யேன்பிழை\nகண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ. ...3\n2789 வல்லி ஆனந்த வல்லி சேர்மண வாள னேஅரு ளாள னேமலை\nவில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே\nபுல்லி யான்புலைப் போகம் வேட்டுநின் பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்\nஇல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ. ...4\n175. ஆசிரியத்தாழிசை. தொ. வே. 1, 2. ஆசிரியத்துறை. ச. மு. க. ஆ. பா.\n17. தனித் திருப்புலம்பல் (2790 - 2793)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2790 திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்\nசெங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை\nமங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை\nஎங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே. ...1\n2791 அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்\nதுன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை\nவன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை\nஇன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே. ...2\n2792 ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்\nபெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை\nஅருமைக் களத்தில் கருமைஅணி அம்மான�� தன்னை எம்மானை\nஇருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே. ...3\n2793 கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை\nமறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்\nபொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்\nஇறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே. ...4\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2794 விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்\nவிலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்\nநிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்\nநிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்\nஎதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை\nஇன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்\nபதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்\nபரம ராசியப் பரம்பரப் பொருளே. ...1\n2795 செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்\nதெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்\nகொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்\nகோள னேன்நெடு நீளவஞ் சகனேன்\nஅடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்\nஅன்பர் தங்களோ டின்புற அருள்வாய்\nபடிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்\nபரம ராசியப் பரம்பரப் பொருளே. ...2\n19. திருப்புகழ்ச்சி (2796 - 2798)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2796 திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்\nகருவுளக் கடையேன் பாவியேன் கொடிய\nவெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே\nமருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே\nவள்ளலே என்பெரு வாழ்வே. . ..1\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2797 தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்\nதாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்\nஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்\nஅனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்\nஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்\nஎன்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்\nசேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்\nதில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே. ...2\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2798 அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே\nஅருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே\nஅருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே\nஅருள்மணம் வீசும் ஒருதனி மலரே\nஅருண்மய மாம்பர சிவமே. ...3\n20. திருமருந்தருள் நிலை (2799 -2800)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2799 பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்\nகனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்\nஅனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள\nதெனகமமர்ந் திருப்பதெல்ல���ம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. ...1\n2800 திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்\nஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ\nஅருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள\nதிருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. . ..2\n21. திருவருள் விலாசம் (2801 - 2802)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2801 ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்\nஅருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து\nநீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்\nநிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி\nவீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து\nவிதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்\nதாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்\nதடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே. ...1\n2802 திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்\nதிருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்\nபெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்\nபிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்\nஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்\nஉணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்\nதெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்\nசிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே. . ..2\n22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் (2803 - 2807)\nஎண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்(178)\n2803 உலக முஞ்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபே ருலகம் என்பதும்\nகலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற் கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்\nஇலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர் இணையில் இன்பமாம் இதயம் என்பதும்\nதிலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...1\n2804 வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும் மனம டங்குசிற் கனந டந்தரும்\nஉரமு றும்பதம் பெறவ ழங்குபே ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்\nபரமு றுங்குணங் குறிக டந்தசிற் பரம மாகியே பரவு மாமறைச்\nசிரமு றும்பரம் பரசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...2\n2805 நித்தி யம்பரா பரநி ராதரம் நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்\nசத்தி யம்கனா கனமி குந்ததோர் தற்ப ரம்சிவம் சமர சத்துவம்\nவித்தி யஞ்சுகோ தயநி கேதனம் விமலம் என்றுநால் வேத முந்தொழும்\nசித்தி யங்குசிற் கனசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...3\n2806 அருள்அ ளித்துமெய�� யன்பர் தம்மைஉள் ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்\nபொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்\nவெருள்அ ளித்திடா விமல ஞானவான் வெளியி லேவெளி விரவி நிற்பதாம்\nதெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...4\n2807 பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும் பேத மாயதோர் போத வாதமும்\nசுத்த முந்தெறா வித்த முந்தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்\nநித்த முந்தெரிந் துற்ற யோகர்தம் நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்\nசித்த முஞ்செலாப் பரம ராசியம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...5\n178. கட்டளைக் கலிப்பா. தொ. வே. 1, 2. ச. மு. க.\nஎண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். ஆ. பா.\n23. சிவகாமவல்லி துதி (2808 - 2812)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2808 அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்\nஅறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்\nஇரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா\nஎன்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்\nஉரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்\nஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா\nதிரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே\nசிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே. ...1\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2809 தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே\nஇனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே\nமனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்\nஅனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே. ...2\n2810 திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே\nஉருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்\nகுருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே\nமருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே. ...3\n2811 அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்\nபொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே\nஇருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்\nமருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே. ...4\n2812 தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட\nகுருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப\nஉருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்\nதிருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே. ...5\n24. சிவ பரம்பொருள் (2813 -2816)\n2813 உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்\nஇருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்\nகருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்\nபொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன். ...1\n2814 களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்\nவளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்\nவிளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு\nதுளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன். ...2\n2815 வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி\nபைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்\nஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட\nசெய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர். ...3\n2816 உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்\nசைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்\nநைவ தின்றிஆங் கதுவது வாயது நமது\nதெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர். . ..4\n25. நடராஜ அலங்காரம் (2817 -2819)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2817 இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்\nஇரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.(179) ...1\n2818 இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்\nஇரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.(180) ...2\n2819 ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்\nபாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்\nநாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்\nஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.(181) ...3\n179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக���கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ தோழி என வினவியது. - ச.மு.க.\n180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.\nஇரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.\nஇரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.\n181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - (பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், ஦ ச. மு. க.\n26. பாங்கிமார் கண்ணி (2820 -- 2846)\n2820 அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்\nஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே. ...1\n2821 ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக\nஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே. ...2\n2822 இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட\nமிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே. ...3\n2823 ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட\nனே���ர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே. . ..4\n2824 உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப\nஉருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே. ...5\n2825 ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்\nஉத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே. ...6\n2826 கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்\nகற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே. ...7\n2627 கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று\nகண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே. ...8\n2828 கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்\nகரையாரென் னளவிலே பாங்கிமாரே. ...9\n2829 கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்\nகைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே. ...10\n2830 கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று\nகைநழுவ விடுவாரோ பாங்கிமாரே. ...11\n2831 கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்\nகன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே. ...12\n2832 காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்\nகாதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே. ...13\n2833 காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்\nகைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே. ...14\n2834 காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு\nகாட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே. ...15\n2835 கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்\nகிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே. ...16\n2836 கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்\nகேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே. ...17\n2837 கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது\nகேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே. ...18\n2838 கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது\nகேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே. ...19\n2839 கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்\nகேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே. ...20\n2840 கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்\nகேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே. ...21\n2841 குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்\nகொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே. ...22\n2842 குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்\nகொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே. ...23\n2843 குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள\nகுறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே. . ..24\n2844 கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்\nகுடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே. ...25\n2845 கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி\nகொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே. ...26\n2846 கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது\nகூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே. ...27\n27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869)\n2847 தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு\nதந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. ...1\n2848 நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே\nநானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...2\n2849 சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்\nதாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...3\n2850 இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்\nஇருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே. ...4\n2851 தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்\nசிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே. ...5\n2852 போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்\nபோதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...6\n2853 ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு\nளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...7\n2854 அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்\nஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...8\n2855 வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல\nவேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...9\n2856 குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்\nகுண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...10\n2857 ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே. ...11\n2858 வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்\nவிளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...12\n2859 முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த\nமூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே. . ..13\n2860 நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு\nஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...14\n2861 ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை\nநானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...15\n2862 வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nவாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே. ...16\n2863 ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஅம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே. ...17\n2864 ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது\nஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே. ...18\n2865 அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...19\n2866 அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே. ...20\n2867 அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்\nஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...21\n2868 அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்\nஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே. ...22\n2869 அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை\nஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே. ...23\n28. முறையீட்டுக் கண்ணி (2870 - 2938)\n2870 பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்\nஉற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...1\n2871 எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை\nஉள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...2\n2872 துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை\nஉன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. . ..3\n2873 எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை\nஉள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. ...4\n2874 மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்\nஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...5\n2875 கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்\nஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...6\n2876 பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்\nஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...7\n2877 தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்\nஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...8\n2878 நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை\nஉறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...9\n2879 தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை\nஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...10\n2880 எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை\nஉண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா. ...11\n2881 கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்\nஉடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ...12\n2882 பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்\nஉத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ...13\n2883 மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்\nஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...14\n2884 வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்\nஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...15\n2885 புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்\nஉலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா. ...16\n2886 ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்\nஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா. ...17\n2887 புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை\nஉரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா. ...18\n2888 நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்\nஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...19\n2889 வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை\nஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...20\n2890 அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை\nஅஞ்சிநினைக் கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...21\n2891 மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை\nஐ���ோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. . ..22\n2892 இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்\nஅத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...23\n2893 பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை\nஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...24\n2894 இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை\nஅப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...25\n2895 எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை\nஅண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...26\n2896 வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்\nஅம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...27\n2897 எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்\nஅச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...28\n2898 வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்\nஅந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...29\n2899 ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்\nஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...30\n2900 கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை\nஅரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...31\n2901 மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்\nஅருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...32\n2902 ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய\nஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...33\n2903 வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்\nஅற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...34\n2904 துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்\nஅன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...35\n2905 கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ\nமதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...36\n2906 சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை\nமனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...37\n2907 செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை\nவைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...38\n2908 பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்\nவைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா. ...39\n2909 பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி\nமங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...40\n2910 ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி\nவாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...41\n2911 உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி\nமயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...42\n2912 சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்\nவல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...43\n2913 மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்\n���ால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...44\n2914 விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்\nவஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...45\n2915 விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்\nமலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...46\n2916 தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்\nவாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...47\n2917 கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி\nவலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. . ..48\n2918 நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே\nமாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...49\n2919 பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ\nவருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...50\n2920 வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்\nவருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...51\n2921 ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்\nநாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா. ...52v\n2922 வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை\nநாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...53\n2923 கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்\nநன்றியிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...54\n2924 புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்\nநன்மையிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...55\n2925 ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்\nநானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா. ...56\n2926 வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்\nநஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...57\n2927 கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்\nநாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...58v\n2928 ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்\nஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...59\n2929 எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்\nசற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ...60\n2930 இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்\nதனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ...61\n2931 நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்\nதாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ...62\n2932 நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்\nசற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ...63\n2933 வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை\nஎன்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ...64\n2934 நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்\nஎன்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ...65v\n2935 ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்\nபாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா. ...66\n2936 வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்\nசிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா. ...67\n2937 குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே\nபற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா. ...68\n2938 எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை\nவிள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா. ...69\n29. திருவடிக் கண்ணி (2939 - 2949)\n2939 மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்\nஎன்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா. ...1\n2940 வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்\nஎன்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா. ...2\n2941 நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்\nபுண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா. ...3\n2942 அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்\nஇன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா. ...4\n2943 நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்\nமாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா. ...5\n2944 எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்\nவள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா. ...6\n2945 சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்\nதெய்வ மணியே திருவடிதான் நோவாதா. ...7\n2946 எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்\nவல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா. ...8\n2947 அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்\nசிவமே நினது திருவடிதான் நோவாதா. ...9\n2948 தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்\nசிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா. ...10\n2949 வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்\nசெல்வமே யுன்றன் திருமேனி நோவாதா. . ..11\n30. பேரன்புக் கண்ணி (2950 - 2963)\n2950 கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்\nஅற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே. ...1\n2951 ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்\nஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே. ...2\n2952 நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்\nஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே. ...3\n2953 வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்\nஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே. ...4\n2954 பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்\nஅற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே. ...5\n2955 ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே\nஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே. ...6\n2956 ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி\nஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே. ...7\n2957 பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிம�� லன்றியயல்\nஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே. ...8\n2958 இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்\nஇச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே. ...9\n2959 எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்\nஅப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே. . ..10\n2960 எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ\nஅவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே. ...11\n2961 தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே\nஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...12\n2962 மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே\nஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...13\n2963 நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே\nஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...14\n31. நடேசர் கொம்மி (2964 -2970)\n2964 கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு\nகொங்கைகு லுங்கவே கொம்மியடி. ...1\n2965 நம்மை யாளும்பொன் னம்பல வாணனை\nநாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்\nபாடிக் கொம்மிய டியுங்கடி. கொம்மி ...1\n2966 காம மகற்றிய தூய னடி - சிவ\nகாம சவுந்தரி நேய னடி\nமாமறை யோதுசெவ் வாய னடி - மணி\nமன்றெனு ஞானவா காயனடி. கொம்மி ...1\n2967 ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை\nஆட்கொண் டருளிய தேஜ னடி\nவானந்த மாமலை மங்கை மகிழ் - வடி\nவாளன டிமண வாளனடி. கொம்மி ...2\n2968 கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி\nகங்கைக் கருளிய கர்த்த னடி\nதில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ\nசிங்கம டியுயர் தங்கமடி. கொம்மி ...3\n2969 பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு\nபிள்ளைக் கறிகொண்ட பித்த னடி\nநண்ணி நமக்கரு ளத்த னடி - மிக\nநல்லன டியெல்லாம் வல்லனடி. கொம்மி ...4\n2970 அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்\nஅன்புக் கெளிதரு மெய்ய னடி\nதும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்\nசோதிய டிபரஞ் சோதியடி. கொம்மி ...5\n32. தோழியர் உரையாடல் (2971 - 2976)\n2971 தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்\nதான்கொண்ட நாயக ராரே டி\nஅண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்\nஐய ரமுத ரழகரடி. ...1\n2972 செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்\nசெங்கை பிடித்தவ ராரே டி\nஅங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்\nஆனந்தத் தாண்டவ ராஜனடி. ...2\n2973 கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்\nகன்னி யழித்தவ ராரே டி\nஉன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்\nஉத்தம ரானந்த சித்தரடி. ...3\n2974 தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்\nசேர்ந்து கலந்தவ ராரே டி\nதாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்\nதாண்டவஞ் செய்யுஞ் சதுரரடி. ...4\n2975 அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை\n��ன்பிற் புணர்ந்தவ ராரே டி\nதுன்ன லுடையின ரம்பலத் தேநின்ற\nதூய திருநட ராயரடி. ...5\n2976 காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்\nகற்பை யழித்தவ ராரே டி\nபேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற\nபித்தர் பரானந்த நித்தரடி. ...6\n33. தெண்டனிட்டேன் (2977 - 2985)\n2977 தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்\nதெண்டனிட்டே னென்று சொல்லடி. ...1\n2978 தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே\nகண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட ...1\n2979 கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே\nகனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட\nஅற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்\nஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட ...1\n2980 இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்\nஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்\nபழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்\nபசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு தெண்ட ...2\n2981 சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்\nதோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்\nபிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்\nபிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட ...3\n2982 வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு\nமாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்\nதாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்\nதானாகி நானாகித் தனியேநின் றவருக்கு தெண்ட ...4\n2983 ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு\nஅண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்\nசோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்\nதொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட ...5\n2984 பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்\nபண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு\nவீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே\nவேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட ...6\n2985 தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்\nசாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு\nஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு\nஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு ...7\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்\nதெண்டனிட்டே னென்று சொல்ல டி.\n34. இன்னந் தயவு வரவிலையா (2986 - 2992)\n2986 இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்\nஎன்ன வர்மஞ் சொலையா. ...1\n2987 அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்\nஅரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் ...1\n2988 சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட\nசிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந் ...2\n2989 முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்\nமுறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந் ...3\n2990 தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே\nதகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந் ...4\n2991 பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த\nபரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந் ...5\n2992 கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்\nகுருவே - குருவே - குருவேயென் றலறவும் ...6\nஇன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்\n2993 ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த\nஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி\nமாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத\nநாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே. ...1\n2994 அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்\nகனுபவ மாகின்ற தென்னடி தாயே\nதெருளாலே மருளாலே தெரியாது தெரியும்\nதிருநட இன்பம்என் றறியாயோ மகளே. ...2\n2995 அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்\nகனுபவ மாகின்ற தென்னடி தாயே\nசெறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்\nதிருவருள் உருவம்என் றறியாயோ மகளே. ...3\n36. நற்றாய் கவன்றது (2996 - 3004)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n2996 திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்\nமருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்\nஇருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்\nவெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே. ...1\n2997 ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்\nதேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்\nபாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண்பாவி காண்பாவிகாண் என்பாள்\nவாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே. ...2\n2998 உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்\nஇலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்\nஅலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்\nதிலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே. ...3\n2999 திருஎலாம்அளிக்கும் தெய்வம்என் கின்றாள் திருச்சிற் றம்பலவன்என்கின்றாள்\nஉருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்\nகருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்\nமருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே. ...4\n3000 மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்\nபொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்\nஎன்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்\nதுன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே. ...5\n3001 கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்\nபெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்\nஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்\nதருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே. ...6\n3002 மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்\nவன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்\nஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்\nபொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றே பொற்றொடி பொங்குகின்றாளே. ...7\n3003 திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்\nபெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்\nமருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்\nகுருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே. ...8\n3004 அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்\nகம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்\nவம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்\nஉம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே. ...9\n3005 சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்\nவந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ\nமந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்\nஅந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ...1\n3006 நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்\nஎம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்\nவம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்\nஅம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ...2\n182. கலிச்சந்த விருத்தம். தொ. வே. 1, 2. ச. மு. க. கலிநிலைத்துறை. ஆ. பா.\n38. தலைமகளின் முன்ன முடிபு (3007 - 3016)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3007 வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்\nவிளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்\nகறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய\nகருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே\nமறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி\nமறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்\nசெறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று\nசிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே. ...1\n3008 மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்\nமெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்\nதொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்\nதுரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே\nபகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்\nபரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்\nவகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி\nமறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே. ..2\n3009 முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே\nமுனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்\nஎன்னவனே என்துணையே என்உறவே என்னை\nஈன்றவனே என்தாயே என்குருவே எனது\nமன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்\nமாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே\nஅன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே\nஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே. . ..3\n3010 சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்\nதீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே\nபுனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே\nபொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்\nஇனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்\nஎவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே\nகனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே\nகருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே. ...4\n3011 ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ\nஉன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்\nவாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்\nமனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே\nகூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே\nகுலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்\nநாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே\nநாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே. ...5\n3012 என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்\nஎன்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே\nபின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ\nபிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்\nஅன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்\nஅன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்\nமன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை\nமாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே. ...6\n3013 எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே\nஎன்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே\nமணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது\nமனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே\nகணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது\nகருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்\nகுணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்\nகூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே. ...7\n3014 மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ\nமறதியினா லோஎனது வருத்தமத னாலோ\nதினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்\nசினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்\nசினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே\nசிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்\nஇனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்\nஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே. ...8\n3015 நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்\nநாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே\nமேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த\nவெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்\nதூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்\nசூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே\nதீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்\nதீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே. ...9\n3016 குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்\nகுறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்\nசற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது\nசாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்\nபெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே\nபிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்\nஇற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்\nஎன்னுடைய நாயகரே என்ஆசை இதுவே. ...10\n39. வேட்கைக் கொத்து (3017 - 3026)\nஎண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்\n3017 விண்படைத்த பொழிற்றில்லை(183) அம்பலத்தான் எவர்க்கும்\nமேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்\nபண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே\nபரிந்துவந்து மாலையிட்டான் பா���்த்தறியான் மீட்டும்\nபெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது\nபேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்\nகண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...1\n3018 சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்\nசிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்\nவாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே\nமகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்\nஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்\nஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்\nகாய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...2\n3019 என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்\nஎன்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்\nதன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்\nதனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்\nபின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை\nபெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ\nகன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...3\n3020 தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்\nசெல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்\nஅருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்\nஅளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்\nமருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்\nமனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்\nஇருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்\nஇயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ. ...4\n3021 சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று\nதிருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்\nஎன்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே\nஎன்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்\nஇன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்\nஇறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்\nகன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்\nகணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...5\n3022 என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்\nஎன்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்\nபெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே\nபிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்\nவண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்\nவந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்\nவெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்\nவிழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ. ...6\n3023 பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்\nபுண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்\nகொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே\nகுறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்\nசெய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்\nதிருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்\nநையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை\nநானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ. ...7\n3024 கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்\nகணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்\nதண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்\nதானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்\nபெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்\nபெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்\nஉண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்\nஉளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ. ...8\n3025 ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்\nஉலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்\nபான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்\nபரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்\nதான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்\nதவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ\nகோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்\nகுணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ. ...9\n3026 தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே\nதலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்\nஇனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே\nஎன்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை\nஅனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ\nஅவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ\nதுனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்\nசுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ. ...10\n183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் ' விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்��ை ' எனப் பதிப்பித்துள்ளார்.\n40. அறநிலை விளக்கம் (3027)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3027 மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்\nஉருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்\nகருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்\nகுருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.(184) ...1\n184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில் பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரான் அடிகள் பதிப்பு, பக்கம் 385 காண்க.\n41. அருள்நிலை விளக்கம் (3028)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n3028 மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்\nபொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே\nசெய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்\nநெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.(185) ...1\n185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதத்தைக் குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும் காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப் பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.\nஅடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு\n1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்\n2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை\n3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை\n4. பி. இரா --- பிருங்கிமாநகரம் இ\u001fராமசாமி முதலியார்\n5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"��ிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிச���ந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்��ம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/split-inside-ttv-dhinakaran-faction-322415.html", "date_download": "2019-01-16T22:10:58Z", "digest": "sha1:RJSP6HC6HMTSTHIKH2FBDM3V5M5NLZDJ", "length": 16106, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரன் அணியில் பிளவா.. தகுதி நீக்கத்திற்குள்ளான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கம்? | Split inside TTV Dhinakaran faction? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nடிடிவி தினகரன் அணியில் பிளவா.. தகுதி நீக்கத்திற்குள்ளான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கம்\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில், தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பல எம்எல்ஏக்கள் வரவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்களாவது தேவை என்பதால் தகுதி நீக்கத்திற்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் 7 பேராவது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்துவிட்டால், ஹைகோர்ட்டில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆளும் தரப்புக்கு கவலை இருக்காது.\nஇந்த நிலையில், தினகரன் தரப்பில் இருந்து 8 பேர் எடப்பாடி பக்கம் வந்துவிட்டதாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தீர்ப்பு தாமதமாகிக்கொண்டே போவதால் எம்எல்ஏக்கள் அந்தஸ்து இன்றி இருப்பது, அதிமுக கட்சியின் அங்கீகாரம் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுவிட்டது போன்றவையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nஇதனிடையே இன்று ஹைகோர்ட்டில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில், முன்னதாக தினகரன் தனது இல்லத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஏற்கனவே வெளியாகியிருந்த பிளவு செய்திக்கு றெக்கை முளைத்தது.\nஇதுபற்றி தினகரனே விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இந்த கட்சியை காப்பாற்ற சசிகலாவால்தான் முடியும் என்பதற்காக எம்எல்ஏ பதவி போனாலும் பரவ���யில்லை என்று, என்னோடு உள்ளனர். அரசு கூட இருந்திருந்தால் அவர்களுக்கு பல சலுகைகள் கிடைத்திருக்கும். அதையெல்லாம் புறக்கணித்து எங்களோடு நிற்கிறார். வெற்றிவேல் இப்போது ஜெர்மனிக்கு சென்றுள்ளார். கென்னடி என்னுடைய உடன் பிறந்த சகோதரர் மாதிரி. அவரது குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். முத்தையா என்னுடைய அண்ணன் மாதிரி. அவரது வீட்டில் புதுமனை புகு விழா. நான்தான், அதை முடித்துவிட்டு வாருங்கள் என கூறினேன்.\nஒருநாள் ஒருவர் வரவில்லை என்பதற்காக அதை பெரிதுபடுத்தாதீர்கள். நானே போகச்சொன்னாலும் அவர்கள் போகமாட்டார்கள் என்பதுதான் உண்மை. விளாத்திகுளம் எம்எல்ஏ உமா மகேஷ்வரி, இன்று வீட்டை மாற்றிக்கொண்டிருந்தார். எனவே நான் வர வேண்டாம் என்று தெரிவித்தேன். ஆனால் ஊடகங்கள் தப்பாக சித்தரிக்கிறார்கள், எனவே நான் வந்துவிடுகிறேன் என காலையில் விமானத்தை பிடித்து இங்கே ஓடி வந்தார். நாங்கள் எல்லாம் போராளிகள். ஒரே குடையின்கீழ் இயங்குகிறோம். இனிமேல் தயவு செய்து எங்கள் குழுவிற்குள் பிளவு என எழுத வேண்டாம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nமேலும், 2 மாதம் முன்பாக, புதுச்சேரி சபாநாயகர் தீர்ப்பை சரியில்லை என்று கூறிய ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இன்று, தமிழக சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்துவிட்டார். சட்டம் எல்லா இடமும் ஒரே மாதிரிதானே இருக்கும். இது கடவுளுக்குதான் வெளிச்சம். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palaniswamy sasikala எடப்பாடி பழனிச்சாமி தினகரன் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2019-01-16T22:41:54Z", "digest": "sha1:7BUNHACLI47PRNKANPAR625SDV2ZFPEH", "length": 15280, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "ஒல்லியானத் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் நடிகை", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா\nநீச்சல் உடையோடு பிரியா வாரியர் இதோ பாலிவுட் பட ட்ரைலர்\nஇந்த நடிகைகளின் வழியில் ரைசா\nவீட்டில���யே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்ட்யா\n டோனியின் அதிரடி ஆட்டம் – அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\nகண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட்: வைரலாகும் வீடியோ\nஅவுட்டான கோலி: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்தியா\nகிக்ஸ் எஸ்.யு.வி. காரை சந்தைப்படுத்தப்படும் நிசான்\nமலிவான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்…. வாங்கிவிட்டீர்களா\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு எப்போது\nபுதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விலை தெரியுமா\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nகிசு கிசு செய்திகள் ஒல்லியானத் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் நடிகை\nஒல்லியானத் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் நடிகை\nபாகுமதி நடிகை எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்களாம்.\nஇதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார்.\nஇஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையைக் கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.\nஎடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.\nஎனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையைக் குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.\nஎப்படியும் அம்மணி எடையைக் குறைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.\nPrevious article17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் வீதியில் ஐஸ் விற்கும் சோகம்\nNext articleகாதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை திட்டம் தீட்டிக் கொலை செய்த காதலன்\nநடிகையின் பிடிவாதத்தால் அரண்டுபோன படக்குழுவினர்\nகாதலில் விழுந்து போய்க் கிடக்கும் நடிகை\nவாழ்க்கையை மாற்றிய புற்றுநோய்: நடிகை ஓபன் டாக்\nலேடி சூப்பர் ஸ்டாரின் இடத்திற்கு ஆபத்து\nகுழந்தை பெற்ற பிறகு தான் திருமணம் நடிகையின் பதிலால் வாயடைத்த ரசிகர்\nகவர்ச்சிப் படத்தைப் போட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட நடிகை\nபருத்தித்துறையில் சுமந்திரனிற்கு பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்ட��ல் இன்று மாலை பருத்தித்துறை நகரில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி...\nகுண்டுத் தாக்குதல் நடத்திய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கிடைத்த தண்டனை\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமத்திய...\nசிறுமியை மயக்கி 400 மைல் தூரம் பயணித்த நபர்\n14 வயது சிறுமியை சந்திக்க 400 மைல் தூரம் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இங்கிலாந்தின் மெய்ட்ஸ்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் க்ராட்டிகே என்கிற...\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் இருந்த விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த...\n பரிதாபமாக பலியான இரண்டு பிள்ளைகளின் தாய்\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nயாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சல் அபாயம் -இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பகுதியில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...\nஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டோடு உதடு முத்தம்: மருத்துவரின் மோசமான செயல்\nமத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக...\nகரும்பு தோட்டத்தில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை\nசிங்கப்பூரில் பிரபல நடிகையுடன் ர��சியமாக ஊர் சுற்றும் கமல்: வெளியான புகைப்படம் உள்ளே\nசற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்றம்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/tag/yuvaraj-singh/", "date_download": "2019-01-16T23:06:57Z", "digest": "sha1:XX4FOP5BIVUPMZ66MN36K7XNBLAVZMET", "length": 7406, "nlines": 81, "source_domain": "crictamil.in", "title": "yuvaraj singh Archives - Cric Tamil", "raw_content": "\nபிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்\nபிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான தீஷா பதானி ஒரு பேட்டியின்போது நீங்கள் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகின்றீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் \"விராட்கோலி\"யுடன் என்று பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்...\nஜப்பான் வீரர்களின் செயலை கண்டு நெகிழ்ந்து போன யுவராஜ் சிங்..\nரஸ்சியாவில் நடைபெற்று வரும் உலக கால் பந்து போட்டியில் ஜப்பான் செய்த காரியத்தை கால் பந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றாரனார். தொடரில் இருந்து வெளியேறி தாய் நாட்டிற்கு திரும்பும் முன்னதாக ஜப்பான் கால்...\nஇந்த 5 இந்திய இந்திய வீரர்கள் அணியும் கைக்கடிகாரம் எத்தனை கோடிகள், லட்சங்கள்...\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான மோகம் என்று குறைந்ததே இல்லை. அதே போல அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பற்றி அறிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் காட்டி வருவர். அந்த வகையில் இந்திய...\n6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கல்…\nகிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடிப்பது எல்லாம் ரசிகர்களுக்கு ஒரு வான வேடிக்கை காண்பது போல தான். அதுவே பேட்ஸ்மேன்கள் 6 பந்தில் 6 சிக்ஸ் விளாசினால் அரங்கமே ஆரவாரத்தில் அதிரும். அந்த...\nஉலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள்.. இதில் 11 பேர் இந்தியர்கள்…. யார் யார்...\nபிரபல இஎஸ்பிஎன் தொலைக்காட்சி நிறுவனம் உலகில் உள்ள டாப் 100 இடத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 11 இந்தியர்கள் முதல் 100 இடத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும் கிரிக்கெட்டிலிருந்து 9...\nமைதானத்தில் ஆட்டம் போட்ட யுவ்ராஜ் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா வைரலாகும் வீடியோ..\nஇந்திய அணியில் ஒன்றாக விளையாடிய போது ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் யுவ்ராஜ் சிங் இருவரும் நல்ல நண்பர்களாய் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் மைதானத்தில் பல குறும்பான சேட்டைகளை செய்துள்ளனர். ஆனால��� சில...\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t45320-topic", "date_download": "2019-01-16T22:37:38Z", "digest": "sha1:POKESUBX3NTZ53S4BBR4KZ7XDU7YC3JC", "length": 18484, "nlines": 200, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே...?!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்�� தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nநான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே...\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nநான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே...\nமோகனா, நான் உன்னைக் காதலிக்கிறேன்...\nநான் மறுத்தா என்ன பண்ணுவே\nஇப்படியே பஸ் பிடிச்சு போய் ஒரு தமிழ்ப்படம்\nஎப்போ நீ எனக்காக உயிரையே விட துணிஞ்சியோ\nஅப்பவே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்..ஐ லவ் யூ..\nநம்ம தலைவர் ஓவரா குடிச்சிருக்காருன்னு எப்படிச் சொல்றே\nபின்னே...குற்றப் பத்திரிகையோட ஆசிரியர் யாருன்னு கேட்கிறாரே...\nஎனக்கு பொய் பேசினால் பிடிக்காது...\nஅப்புறம் எப்படி மன்னா நாங்களெல்லாம் தங்களை\nதலைவர் எதையுமே திருந்தச் செய்வார்...\nரயில் மறியல் முடிஞ்ச, ரயிலுக்கு பச்சைக் கொடியும்\nதூக்கத்திலே கனவு தொடர்ச்சியா வராம, அங்கங்கே\nபிரேக் ஆகி வருது டாக்டர்...\nசென்சார் போர்டுலே கட் பண்ணியிருப்பாங்க...அங்கே\nRe: நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49301-covai-flood-school-student-travel-dangerously.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-16T22:18:51Z", "digest": "sha1:G2T3NRKPS2T6K2JQ3HWHNFE74MCQD3YE", "length": 11085, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளப்பெருக்கால் மூழ்கிய பாலம் : ஆபத்தாக பயணிக்கும் மாணவர்கள் | Covai Flood : School Student travel Dangerously", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது\nகாணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்\nசேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜ���யக்குமார்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெள்ளப்பெருக்கால் மூழ்கிய பாலம் : ஆபத்தாக பயணிக்கும் மாணவர்கள்\nகோவையில் வெள்ளப்பெருக்கால் காந்தையாற்று பாலம் மூழ்கியதால், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து பள்ளி செல்கின்றனர்.\nபவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தையாற்று பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆற்றின் மறுகரையில்‌ பழங்குடியின ‌மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நகர்ப்பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிசல் மூலம் ஆபத்தான காட்டாற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்‌.\nஆற்றைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், வேறு வழியின்றி மாணவர்களின் பரிசல் பயணம் தொடர்கிறது. ஆற்றில் நீர் வடிந்த பிறகு பாலத்தை உயர்த்திக் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நீரில் மூழ்கிய பாலத்தை ஆய்வு செய்த கோவை சார் ஆட்சியர் கார்மேகம், பாதிக்கப்ப‌ட்ட கிராமங்களுக்குச் சென்று உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவை சிறையில் கைதி அடித்துக்கொலை : அதிர்ச்சி தகவல்\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்\n‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்\nடென்மார்க் டூ கோவை: பெற்றோரை மூன்று ஆண்டுகளாக தேடும் மகன்\nகோவை விழாவை கண்டுகளிக்க டபுள் டக்கர் பேருந்து \nஇருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - புத்தாண்டில் 2 பேர் பலி\nகடந்த ஆண்டு புதிய தலைமுறை பதிவுசெய்த தனித்தடங்கள்\nபிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'உஸ்மான்' புயல்\nதிருடர்களை அரிவாளுடன் துரத்திய வீரப்பெண் \n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5648", "date_download": "2019-01-16T22:49:09Z", "digest": "sha1:2GTNGTD7A7ECFVXWQ5CH5ADNUGN6KBZ5", "length": 15571, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள்.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள்.\nஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே ச���யற்படுங்கள்.\nஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள் இன்றைய பெண்கள் அதிகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுள், ஒஸ்டியோபொரோசிஸ் முக்கியமானது. தமிழில் சொல்வதானால் எலும்புத் திறனின்மை. இன்று, 40, 50 வயதுக்கு மேற்பட்ட பலரை இந்நோய் தாக்கியிருக்கிறது.\nஎலும்புகள்தான் உடல் எனும் கட்டிடத்தைத் தாங்கும் கொங்கிறீட் சுவர்கள். ஆனால் வயதாக ஆக, சரியான போஷாக்கு இன்மையால், நம் உடலைத்தாங்கவேண்டிய எலும்புகள்எனும் இந்த கொங்கிறீட்சுவர்கள், காரைச் சுவர்களாக, எளிதில் உடைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.\nவயதானவர்கள் தடுக்கி விழுவது இயல்பானது. அதை நாம் தடுக்க முடியாது. ஒஸ்டியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விழும்போது, அவர்களது இடுப்பு எலும்புகள் இலகுவாக முறிந்துவிடுகின்றன. அதுநாள் வரை சுறுசுறுப்பாக இயங்கிவந்தவர்கள், ஒரே நொடியில் படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள். இது உயிராபத்து வரைகூடக் கொண்டு செல்லலாம். இம்மாதிரியான எலும்பு முறிவுகளுடன் வரும் வயதானவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதென்பது மிக மிகச்சிரமமாகிவிடுகிறது.\nஆனால், இதை ஆரம்பம் முதலே தடுக்கலாம். கல்ஷியம் எலும்புகளை வலுப்படுத்தும் ஒரு பிரதான சத்துப்பொருள். கல்ஷியம் நிறைந்த உணவுப்பொருட்கள், கல்ஷியம் மாத்திரைகள் என்பவற்றை முறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். விற்றமின் ‘டி’யும் எலும்புகளுக்கு வலுச் சேர்க்கும். இது சூரிய ஒளியில் நிரம்ப உண்டு. எம் போன்ற ஆசிய நாட்டவர்களுக்கு சூரிய ஒளி மிகத் தாராளமாகக் கிடைக்கிறது. ஆயினும், நாம் வெயிலுக்குப் பயந்து வெளியில் செல்வதில்லை அல்லது குடையைப் பிடித்துக்கொண்டே வெளியில் செல்கிறோம். ஆயினும் நமது இறையியல் கலாச்சாரத்தில் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானபூர்வமாக, இது, விற்றமின் ‘டி’யைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அம்சமாகவே நாம் கருதவேண்டும். வெளிநாட்டவர்கள் இதை உணர்ந்துதான் ‘ச ன் பாத்’ என்ற பெயரில் விற்றமின் ‘டி’யைப் பெற்றுக்கொள்கிறார்கள்.\nஇவற்றோடு சீரான உடற்பயிற்சி அவசியம். நாம்எவ்வளவுதான் போஷாக்கான ஆகாரங்களை உட்கொண்டாலும், உடற்பயிற்சியின் மூலமே அவை இரத்தத்தில் கலந்து உடல்உறுப்புகளுக்குச் சென்று சேர்கிறது. இவை இரண்டையும் ஒழுங்காகக் கடைப்பிடித்தால், ஒஸ்டியோபொரோசிஸைக் கண்டு பயப்படத் தேவையில்லை.\nஇவை அனைத்தையும் விட முக்கியமான விடயம், எலும்புகள் உறுதியடையக்கூடிய வாய்ப்பு 25 வயது வரையான காலப்பகுதியே இருக்கிறது. ஆகையால், சிறு வயது முதலே இந்த தற்காப்பு முறைகளைச் செயற்படுத்துவதும் மிக மிக அவசியம்.\nஎலும்பு அடர்த்தி என்ற பரிசோதனையின் மூலமும், எக்ஸ்ரே மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலமும் ஒஸ்டியோபொரோசிஸைக் கண்டறியலாம். முக்கியமாக 40, 45 வயது மட்டத்தை உடையவர்கள் - மிக முக்கியமாகப் பெண்கள் - இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டும். ஏனெனில், மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் சுரப்பு சுரக்கிறது. இது எலும்புகளுக்குத் தேவையான போஷாக்கை அளிக்கிறது. மாதவிடாய் வருவது நின்றுவிடும் பட்ச த்தில் இந்தப் போஷாக்கு அவர்களது எலும்புகளுக்குக் கிடைப்பதில்லை.\nஅப்படி அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ச ந்தர்ப்பத்தில், இம்மாதிரியான வியாதியஸ்தர்களுக்காகவே, வருடத்துக்கு ஒரே ஒரு முறை இட்டுக்கொள்ளும் ஊசி மருந்துகள் தற்போது அறிமுகமாகியுள்ளன. இவற்றை வருடா வருடம் போட்டுக்கொண்டால், எலும்பு முறிவுகளை 90 சதவிகிதம் தடுத்துவிட முடியும். ஆயினும், துரதிர்ஷ்டவச மாக இதுபோன்ற செ ய்திகள் மக்களிடத்தில் வெகுவாகப் பரவவில்லை.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபெண்கள் எலும்புத் திறனின்மை ஒஸ்டியோபொரோசிஸ் உடல் சுவர் இடுப்பு படுக்கை கல்ஷியம் சத்துப்பொருள் விற்றமின்\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nஇரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nலுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nயோகா விரிப்பின் மீது கவனம் தேவை\nபலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் ���ேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகாவை மேற்கொள்கிறார்கள்.\n2019-01-05 16:01:44 ஆரோக்கியம் யோகா நுண்ணுயிரிகள்\nபிரச்சினைக்குரியதாக மாறும் நீடித்த சோர்வு\nஎம்மில் பலருக்கும் சோர்வு ஏற்படும் அதற்கு ஓய்வெடுத்தால் உடனே களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாகிவிடுவோம்.\n2019-01-04 14:00:24 களைப்பு வைத்தியம் மூட்டு வலி\nபெண்களுக்கு மார்பக புற்றுநோய் கர்ப்பப் பை வாய் புற்றுநோயால் அதிகளவிற்கு பாதிக்கப்படுகிறார்களோ அதேயளவிற்கு ஆண்களில் பெரும்பாலானவர்கள் உணவுக்குழாய் புற்றுநோயிற்கு ஆளாகிறார்கள் என வைத்தியர் கோபால்சுவாமி தெரிவித்துள்ளார்.\n2019-01-04 11:27:04 மார்பக புற்றுநோய் கர்ப்பப் பை வாய் பெண்கள்\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-galaxy-a6-review-reviews-1859149", "date_download": "2019-01-16T22:04:04Z", "digest": "sha1:MDISBDU6XZ76IW3OWIUNQCJ64E3IAPDQ", "length": 15462, "nlines": 142, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung Galaxy A6+ Review । சாம்ஸங் கேலக்ஸி A6+ விமர்சனம்!", "raw_content": "\nசாம்ஸங் கேலக்ஸி A6+ விமர்சனம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்தியாவில் இந்த போனின் விலை 25,999 ரூபாய்\nபல புதிய வசதிகள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளன\nஇதன் பேட்டரி லைஃப் நன்றாக உள்ளது\nகேலக்ஸி A6+ ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது சாம்ஸங்.\nதென் கொரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான சாம்ஸங், இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே ஸ்கிரீன் தொழில்நுட்பத்தை அதன் A மற்றும் J பட்ஜெட் சீரிஸ் போன்களில் கொண்டு வந்துள்ளதால், A6+ போனிலும் இந்த அதி நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த போனில் 18.5:9 டிஸ்ப்ளே, டூயல் பின்புற கேமரா, முகத்தை கண்டறியும் உணறி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை 25,999 ரூபாய் ஆகும். நோக்கியா 7 ப்ளஸ், மோட்டோ Z2 ப்ளே மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களுடன் A6+ போட்டி போட உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து இந்த போனை வாங்குவது உகந்தது தானா؟ பார்த்துவிடுவோம்\nஇந்த போன் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிற மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், இதன் டிசைன் மட்டும் பில்டு க்வாலிட்டி மிக நேர்த்தியாக இருக்கிறது. ஆனால், இந்த போனின் எடை 191 கிராம் என்பதால், ஒரு கையில் வைத்து உபயோகப்படுத்துதல் சற்று கடினமாக இருக்கிறது. 7.9 மில்லி மீட்டர் தடிமனுடன் இந்த போன் இருப்பதால், ஹாண்ட்லிங் மேலும் கஷ்டமாகவே இருக்கிறது.\nடூயல் சிம் போடும் வசதியுள்ள இந்த போன் Qualcomm Snapdragon 450 ப்ராசஸர் உடனும், 4 ஜிபி ரேம் உடனும் வருகிறது. போனிலிருந்து எடுக்கவே முடியாத படிக்கான ஒரு 3,500mAh பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இதில், 256 ஜிபி வரை நீட்டிப்பு செய்து கொள்ளும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇதில் மேலும், வை-ஃபை 802.11 a/b/g/n, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், GLONASS, 4G VoLTE, and a 3.5 மில்லி மீட்டர் ஜாக்கி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன. 6 இன்ச் AMOLED ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன்.\nபெர்ஃபார்மென்ஸ், மென்பொருள் மற்றும் பேட்டரி,\nகேலக்ஸி A6+ ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆபரேட்டிங் மென்பொருளில் இயங்குகிறது. `chat over video' என்கின்ற புதிய வசதியை இந்த போனின் மூலம் அறிமுகம் செய்திருக்கிறது சாம்ஸங். இதன் மூலம், வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் ஹாயாக பேச முடியும். ஒரு விஷேசமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சாம்ஸங் குழு தான் இந்த வசதியை கொடுப்பது பற்றி ஆய்வு செய்து கூறியதாம். இந்த விஷயம் கண்டிப்பாக இந்திய பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும்.\nஇந்த போனின் பேட்டரி லைஃப் நன்றாகவே இருக்கிறது. ஹெச்.டி வீடியோக்களை தொடர்ச்சியாக ஓடவிட்டுப் பார்த்ததில், 12 மணி நேரம் 30 நிமிடங்கள் போன் நிற்காமல் ஓடியது. சாதரணமான பயன்பாட்டின் போது, இந்த போன் ஒரு நாளைக்கு மேல் உழைத்தது. ஆனால், போன் சார்ஜிங் மிகப் பொறுமையாகவே இருக்கிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆனது.\nமொத்தம் மூன்று கேமராக்கங் A6+-ல் கொடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு பின்புற கேமரா. ஒரு முன்புற கேமரா. பின்புற கேமரா முறையே, 16 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்டவையாக இருக்கின்றன. முன்புற கேமரா 24 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கின்றது. பின்புற கேமரா, சில நேரங்களில் ஃபோகஸ் செய்ய சிரமப்பட்டது. ஆனால், போட்டோ எடுத்தவுடன் நன்றாகவே இருந்தது. முன்புற கேமரா, நல்ல வெளிச்சம் இருக்கும் போது நல்ல புகைப்படத்தைத் தருகிறது. வெளிச்சம் கம்மியானால், புகைப்பட க்வாலிட்டியும் மங்குகிறது. இரண்டு புற கேமராக்களிலும் 1080p க்வாலிட்டியில் வீடியோக்கள் பதிவு செய்ய முடியும்.\nசாம்ஸங் கேலக்ஸி A6+ நல்ல லுக் கொண்ட போனாக இருக்கிறது. அதன் பில்டு க்வாலிட்டி நன்றாக உள்ளது. அதைப் போலத்தான் பேட்டரியும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. தற்போது வரும் நிறைய ஸ்மார்ட் போன்கள், ஆன்லைன் சந்தையில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், A6+ ரீடெய்ல் கடைகளிலும் கிடைப்பது நல்ல விஷயம். ஆனால், 25,990 ரூபாய்க்கு இந்த போன் வாங்கலாமா என்பது கேள்விக்குறி தான்.\nகேமராக்கள், வெளிச்சம் நன்றாக இருந்தால், நல்ல புகைப்படங்களைத் தருகின்றன. இருட்டான இடங்களில் கதை வேறு. நோக்கியா 7 ப்ளஸ் மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகியவை இதைவிட பல விஷயங்களில் முந்திச் செல்கின்றன. சாம்ஸங் போன்களின் ரசிகர்கள் இந்த போனை வாங்கலாம். ஆனால், மற்றவர்கள் மேற்குறிபிட்ட இரண்டு போன்களைப் பற்றியும் முழுவதாக தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n1More நிறுவனத்தின் புதிய ஹெட் போன்ஸ்: வாங்கலாமா\nசாம்ஸங் கேலக்ஸி A6+ விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n மாணவர்களின் படிப்பை பாதிப்பதாக குற்றச்சாட்டு\nஅமேசானின் குடியரசு தின விழா சேலுக்கு பதிலடி கொடுக்கும் ஃப்ளிப்கார்ட்\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்\nவிற்பனைக்கு வரும் சியோமி எம்ஐ-யின் பிரோய்டேட் சார்ஜிங் கேபிள்கள்\nசீன போட்டியாளர்களை எதிர்கொள்ள சாம்சங்கின் புதிய யுக்தி\nபுதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் - 1 மில்லியன் இலக்கு\nஇந்தியாவில் வெளியானது ஹானரின் புதிய தயாரிப்பு\nஅண்ட்ராய்டு அப்டேட் பெரும் ரெட்மீ போன்கள்\nஇந்தியாவில் விற்பனையைத் தொடங்கும் எம்.ஐ-யின் புதிய டிவி மாடல்கள்\nவெளியானது ஓன்பிளஸ் 7-னின் முக்கியத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/about/", "date_download": "2019-01-16T22:47:12Z", "digest": "sha1:EBWD75F772MIHGKOZEEXOQI6DJ65OEDN", "length": 12134, "nlines": 158, "source_domain": "nadappu.com", "title": "This is Only Trial blog | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nஇலங்கை சிறையில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்..\nமம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..\n9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..\nபாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..\nஇன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..\nகென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..\nஅ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..\nநடப்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..\nகாரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..\nதமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..\n9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nவல... வல... வலே... வலே..\nகோடநாடு வீடியோ விசாரணைக்கு முதல்வர் தயாரா\nகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)\nநீங்கா நினைவுகள்: வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nஎழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது\nமம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.. https://t.co/phQKwYjn1h\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா https://t.co/vwtU4bGp9D\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி.. https://t.co/IgK696a0nB\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு: சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்.. https://t.co/gmDkgq6w8G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1010_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-16T22:35:53Z", "digest": "sha1:2TPN2WPLHSVEXZQARFEKMPFNIWOTCYYY", "length": 5713, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1010 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1010 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1010 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1010 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக���கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/07/", "date_download": "2019-01-16T23:26:28Z", "digest": "sha1:ULC6UEX4M334UAHOGS7YPQUEMNJ7NBFX", "length": 214903, "nlines": 417, "source_domain": "www.namathumalayagam.com", "title": "July 2016 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1327) என்.சரவணன் (310) வரலாறு (267) நினைவு (219) செய்தி (116) அறிவித்தல் (101) நூல் (67) 1915 (64) இனவாதம் (60) தொழிலாளர் (57) அறிக்கை (51) தொழிற்சங்கம் (49) பேட்டி (45) 99 வருட துரோகம் (41) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) அரங்கம் (28) உரை (27) பெண் (25) காணொளி (20) பட்டறிவு (17) இலக்கியம் (16) கலை (10) சூழலியல் (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) தலித் (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) சத்தியக் கடுதாசி (3) கதை (2) ஒலி (1)\n“பண்டாரநாயக்க மகா முதலியாரின் துரோகம்” (1915 கண்ட...\nநமது தேவைக்கு 4000 வீடுகள் தீர்வாகுமா\nமலையகத்தில் மதுபானம்: மக்கள் சீரழிவுக்கு யார் காரண...\nதொழிலாளர் எதிகாலத்தைப் பாதிக்கும் வெளியார் உற்பத்த...\n” (1915 கண்டி கலகம் –42) - என்.சரவ...\nதொடரும் குளவித் தாக்குதலிலிருந்து தொழி-லாளர்கள் பா...\nமலையக இலக்கிய, ஊடகத்துறையில் ஒரு சகாப்தம் சீ.எஸ்.க...\nபோதைப்பொருள் பாவனையில் சீரழியும் மலையகம் - புவியர...\nபெருந்தோட்டக் கம்பனிகள் முன்மொழியும் தொழிலாளர் ஊதி...\nஇலாபங்களைத் தனியார் மயப்படுத்தல், நட்டங்களைத் தேசி...\nமலையகமும் அமைச்சுப்பதவிகளும் - மலையகன்\nதென் மாவட்டங்களில் வாழும் பெருந்தோட்ட மக்களின் இன்...\nஓய்வுபெற்ற தொழிலாளருக்குரிய தேயிலைத்தூள் வழங்க மறு...\nகொஸ் மாமாவுக்கு மரண தண்டனை (1915 கண்டி கலகம் –39...\nசொந்தம் கொண்டாடும் கலாசாரம் மலையகத்தில் எப்போது வர...\nஅரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு த...\n“பண்டாரநாயக்க மகா முதலியாரின் துரோகம்” (1915 கண்டி கலகம் –43) - என்.சரவணன்\nபிரித்தானிய ஆட்சியின் இராணுவ சட்டம் மேற்கொண்ட அடக்குமுறையை அன்றைய பத்திரிகைகள் போதுமானளவு வெளிக்கொணர்ந்திருந்தன. அதுமட்டுமன்றி அவ்வூடகங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களும், கண்டனங்களும் கண்டனங்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டன.\nஅப்படிப்பட்ட பத்திரிகைகளில் ஒன்றான “The Hindu Organ” என்கிற பத்திரிகை வடக்கு தமிழர்களின் குரலாக வெளிவந்தது. சைவ பரிபாலன சபையால் வெளியிடப்பட்ட இப்பத்திரிகை ஆரம்பத்ததில் தமிழ் மொழியில் “இந்து சாதனம்” என்கிற பெயரில் 1889 இல் இருந்து வெளிவரத் தொடங்கியது. பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த இந்தப் பத்திரிகை 1889-1949 கால இடைவெளிகளில் வெளிவந்தது. அப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு வெளியிட்டது.\n\"கடந்துபோன கலவரத்தைத் தொடர்ந்து சிறைகளில் துன்பம் அனுபவித்துவரும் சிங்களவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக அரசாங்க சபையில் நகர்ப்புற ஐரோப்பியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஹரி கிரிஸ் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இலங்கையர்கள் நன்றிக்கடன்பட்டுள்ளார்கள். நம்பத்தகுதியற்ற சாட்சிகளைக் கொண்டு இராணுவ நீதிமன்றத்தினால் அப்பாவிகள் பலர் சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று இலங்கையர்கள் கருதுகிறார்கள். பெருமளவு பணத்தைக் கட்டி வெளியில் வரக்கூடியவர்கள் மாத்திரம் ஆளுனரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தந்தைகள் பற்றியும், அதன் பிழையான நடைமுறை பற்றியும் ஆராய்வதற்காகநீதித்துறையில் சிறப்புப் பயிற்சிப்பெற்றவர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்படுவது அவசியம். நீதி என்பதானது அதிகாரத்துவத்தால் அலட்சியபடுத்தமுடியாத தூய்மையான ஒன்று.”\nஅது போல த சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகை மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை வலியுறுத்தியது. கருணை தேவையில்லை நீதியின் பெயரால் இராணுவ நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் மீள விசாரணைக்கு எடுப்பட வேண்டும் என்றது அப்பத்திரிகை. 1915 டிசம்பர் 21 ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி தெரிவித்தது.\nஇராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் பெரும்பாலானவை பிழையான கணிப்புகளால் செய்யப்பட்ட தீர்ப்புகள். இராணுவச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரும் அது அமுலில் இருந்த காலத்திலும் அரசுக்கு எதிரான சதியில் சிங்களவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்று நாடு முழுதும் பரப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே முடிந்த முன்��ுடிவுகளில் இருந்தே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் சிங்களவர்கள் அப்படி எந்தவொரு சதியையோ, எழுச்சியையோ கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானது என்று அப்பத்திரிகை எழுதியிருந்தது. அதன் இறுதியில் இப்படி முடிக்கப்பட்டிருந்தது.\n“இங்கு கருணைக்காண அவசியம் எதுவும் இல்ல. இது நியாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்த அதிகாரிகள் இவர்களை குற்றவாளிகள் என்பதை உறுதிசெய்வார்களா அப்படி உறுதிசெய்ய முடியாதென்றால் இந்த வழக்குகளை மீள விசாரிப்பதற்கு நிராகரிப்பது நியாயமானதா அப்படி உறுதிசெய்ய முடியாதென்றால் இந்த வழக்குகளை மீள விசாரிப்பதற்கு நிராகரிப்பது நியாயமானதா உண்மை நிலையை இப்போது உணர்ந்த பின்னராவது இந்த யோசனையை எற்றுக்கொள்ளவேண்டுமல்லவா உண்மை நிலையை இப்போது உணர்ந்த பின்னராவது இந்த யோசனையை எற்றுக்கொள்ளவேண்டுமல்லவா அன்று அத்தீர்ப்பு சரியென நம்பினார்கள். அத்தீர்ப்புகள் நியாயமானது என இன்றும் நடமுறைப்படுத்திப்படுத்திக் கொண்டிருக்கலாமா அன்று அத்தீர்ப்பு சரியென நம்பினார்கள். அத்தீர்ப்புகள் நியாயமானது என இன்றும் நடமுறைப்படுத்திப்படுத்திக் கொண்டிருக்கலாமா எனவே தான் இது நியாயம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்கிறோம். எனவே தான் எமக்கு ஒருபோதும் கருணை தேவையில்லை, நீதியே தேவை என்கிறோம். ஏற்பட்ட நாசம் விசாலமானது, முழு நாட்டுக்கும் கொடுத்த தீர்ப்பு பயங்கரமானவை. கடந்த காலத்தை விட இப்போது நியாயத்துக்கான வாய்ப்புகள் திறந்துள்ளன.\nநீண்ட கால தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டு “தேசத்துரோக”க் குற்றச்சாட்டு. பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தல் என்கிற வெற்றுக் கற்பனை என்பது தெளிவு. இப்படியான தேசத்துரோக கற்பனாபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு உயர்ந்தபட்சம் 14 ஆண்டுகாலம் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய பிரித்தானிய தீர்ப்பொன்று உதாரணமாக பார்க்கப்படுகிறது. கிறிஸ்டியான் தி வெட் அரசருக்கு எதிராக போர் தொடுத்த ஒருவர். எதிரிப்படைகளுடன் சேர்ந்து அரசரின் படைகளுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டில் கிறிஸ்டியன் தி வெட் மற்றும் 118 பேருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அ���்த ஆறு ஆண்டுகால தண்டனை முடிவதற்கு முன்னர் அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டார்கள். அப்படிப்பார்க்கும் போது இலங்கையில் நிகழ்ந்தது அரசருக்கு எதிரான போர் தொடுத்தலே அல்ல. கிளர்ச்சியாளர்கள் எவரும் அரசரின் படைகளை எதிர்த்து சண்டை பிடிக்கவுமில்லை. ஆனால் கிறிஸ்டியான் தி வெட்டுக்கு வழங்கப்பட்ட தந்தையோடு ஒப்பிடும் போது சிறிய குற்றங்களுக்காக அதிகபட்ச கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெட் மற்றும் அவரின் படையினருக்கு கருணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பம் கூட இலங்கையர்களுக்கு கிடைக்கவில்லை.\nசாதாரண நீதிமன்றத்தை விட இந்த இராணுவ நீதிமன்றம் விசேடமாக எதனையும் சாதிக்கவும் இல்லை. இந்த இரண்டு நீதிமன்றங்களும் ஏக காலத்தில் இயங்கவே செய்தன. நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக இராணுவ நீதிமன்றம் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான் மிச்சம். குற்றவாளிகளுக்கு தண்டனையை உணர்த்துவதற்குப் பதிலாக அப்பாவிகளை விரக்தி கொள்ளைச் செய்தன.\nநாடுமுழுவதும் பரவிய “சிங்களக் கிளர்ச்சி” என்கிற கற்பனாவாத பீதி சிங்களவர்களை சந்தேகமாகவும், முஸ்லிம்களை இரக்கத்துடனும் பார்க்கச் செய்தன. இதுவே ஆட்சியாளர்களின் பிழையான அணுகுமுறைக்கு பின்னணியாக அமைந்தது. அதுவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாம் அப்பாவிகள் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டன. அதேவேளை பொய்சாட்சிகள் அதிகாரிகளின் நம்பகத்தன்மையை பெற்றன. சட்டத் தேர்ச்சியற்ற இராணுவத்தினரை நீதிபதிகளாகக் கொண்ட தான்தோன்றித்தனமான நீதிமன்றத்தால் இதைத் தான் செய்ய முடிந்தது.”\nஇந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதியவர் சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்மண்ட் டீ சூசா என்பது கவனிக்க வேண்டியது. “இலங்கையில் இராணுவ சட்டத்தின் கீழ் 100 நாட்கள்” என்கிற நூலை எழுதியவரும் அவர் தான்.\nசேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலியார் குறித்து இங்கு குறிப்பிடுவது அவசியம் இவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதம மந்திரியாக ஆன S.W.R.D.பண்டார்நாயக்கவின் தகப்பனார். 1915 கலவர காலத்தின் போது பண்டாரநாயக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த வருடம் அது. ஆனால் அதே வேளை அவரது தகப்பனார் சொலமன் முதலி இலங்கையில் ஆங்கிலே���ர்களின் முதன்மையான விசுவாசியாக அறியப்பட்டிருந்தது மட்டுமன்றி கலவரத்தின் போது அப்பாவி சிங்களவர்கள் பலர் தண்டனைக்கு உள்ளாகவும் அவர் காரணமானார். எனவே தான் இன்று வரை சொலமன் முதலியாருக்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை சிங்களவர்கள் வழங்கவில்லை என்றே கூறவேண்டும். அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளராகவும், துரோகியாகவுமே பல இடங்களில் இடம்பிடித்துள்ளார்.\nஇராணுவ நீதிமன்ற விசாரணைகள் நிகழ்ந்தபோது அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த முதலியார்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் எனத் தெரிகிறது. மக்களை தேவையான இடங்களுக்கு கூடச் செய்து பொது விசாரணைக்கு அழைப்பது, போது இடங்களில் தண்டனையளிப்பதை மக்களைக் கூட்டி பார்வயிடச் செய்வது போன்ற காரியங்களையும் இந்த முதலியாயர்களைக் கொண்டே செய்வித்தனர். அத்தகைய முதலியார்களின் தலைமை மகா முதலியார் தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலி.\nமகா முதலிகளின் தலைமை முதலியாராக பிரித்தானியா அரசுக்கு சேவகம் செய்தார். பிரித்தானிய ஆட்சியின் போது அவர் ஒரு பலம்பொருந்திய அதிகாரி. பிரித்தானிய விசுவாசத்துக்காக முகாந்திரம் பதவியிலிருந்த அவரை 1882 ஆம் ஆண்டு முதலியார் பதவியைக் கொடுத்தது. அதன் பின்னர் சில வருடங்களில் மகா முதலியார் பதவியும் வழங்கப்பட்டதுடன் அவரது சேவைவைப் பாராட்டி சேர் பட்டமும் இன்னும் பல முக்கிய பதவிகளையும் கொடுத்து கௌரவித்தது. பிரித்தானிய ஆட்சியில் மிகவும் இளம் வயதில் மகாமுதலியார் பதவியை வகித்தவர் சொலமன் டயஸ் பண்டாரநயாக்க. அவர் அப்பதவியை பெற்றபோது அவருக்கு வயது 33.\n1915 கலவரத்தின் போது பல தலைவர்கள், பிரமுகர்கள் கைதானதன் பின்னணியில் மகா முதலியாரின் பங்கு கணிசமானது என்று பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சேர் பொன் இராமநாதன் எழுதிய “இலங்கையில் கலவரமும் இராணுவச் சட்டமும் - 1915” என்கிற நூலிலும் இந்தத் தகவல்களை உறுதிபடுத்துகிறார்.\nகண்டி, நுவரெலியா மற்றும் இன்னும் பல இடங்களிலும் கலவரத்தை கட்டுப்படுத்தவும் அது குறித்து அறிக்கையிடும் பணியிலும் அவர் ஈடுபட்டார். ஆளுநரின் ஆலோசகராகவும், பிரதான மொழிபெயர்ப்பாளராகவும் அவர் உடனிருந்து கடமையாற்றினார்.\nகுறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்களின் கைதின் பின்னணியில் அவர் இருந்தார் என்றும், ���ென்றி பேதிரிஸ் குற்றவாளியாக சித்திரிக்கப்படுவதற்கும் சொலமன் முதலியார் வழங்கிய தகவல்களும் முக்கியமானது என தெரிகிறது. தனது அரசியல், அதிகார, பண்பல செல்வாக்குக்கு போட்டியாக இருந்தவர்களே இவ்வாறு அவரால் பழிவாங்கப்பட்டார் என்கிற குற்றச்சாட்டும் சிங்களத் தரப்பில் இன்றும் முன்வைக்கப்படுகின்றன. ஹென்றி பேதிரிஸ் குறித்த நூல்களிலும் இவரை சாடும் போக்கைக் காண முடிகிறது. ஹென்றி பேதிரிஸ் குறித்து பிழையான தகவல்களை இவர் வழங்கினார் என்கிற பலமான குற்றச்சாட்டு உள்ளது. அப்பாவியான இளைஞர் ஹென்றி பேதிரிஸ் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட கதையை இந்த தொடரில் தனியாக அறிந்தோம்.\nஇந்த கலவரத்தை ஆராய்பவர்களால் அதிகமாக பேசப்பட்ட அடுத்த விடையன் இழப்பீடு சம்பந்தப்பட்ட விவகாரம். இந்த விடயத்தையும் ஆங்கில அதிகாரிகளால் கையாளப்பட்ட முறைகேடுகள் மேலும் பல அப்பாவிகளை அதிகம் பாதிக்கச் செய்தது. அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nநமது தேவைக்கு 4000 வீடுகள் தீர்வாகுமா\nஉலகில் படைக்கப்பட்ட சகல உயிரினங்களுமே தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்று போராடி வெற்றி பெற்று வாழ வேண்டும். அல்லது இசைவாக்கம் அடைந்து கிடைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நியதியாக உள்ளது.\nஆனால் இலங்கையில் சுமார் 200 வருட வரலாற்றைக் கொண்டுள்ள மலையக சமூகம் இன்றும் கூட தடைகளை தாண்ட முடியாமலும் இசைவாக்கமும் அடைய முடியாமலும் படிப்படியாகத் தனது அடையாளங்களை இழந்துவரும் சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது.\nவெள்ளையர்கள் எமது முன்னோர்களை நாட்கூலிகளாக அழைத்து வந்த காலத்தில் எம்மவர்களை எட்டு அடி அறைகளில் நெருக்கமான லயன்களில் அடைத்து வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டதை நாம் குறையாகக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் எம்மவர்களை இங்கு அழைத்து வந்ததே முற்றும் முழுதாக இலாப நோக்கத்திற்காகவே.\nஆனால் இன்று நிலைமை வேறு. கள்ளத் தோணிகள் என்று கேலி செய்யப்பட்டு நாடற்றவர்களாக சீரழிக்கப்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உறவுகளையும் நட்புகளையும் பிரிந்து சம்பந்தமில்லாத இனப்பிரச்சினைகளில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து இப்போதுதான் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.\n80 களில் அம���ர் சந்திரசேகரன் மலையகத்தில் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்ச்சி எமக்கு இலங்கையில் வாழும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இலங்கையை தாயகமாக ஏற்கும் பக்குவத்தினை ஏற்படுத்தியது.\nஎம் சமூகத்தின் கௌரவமான அடையாளத்தை அடித்தளமாகக் கொண்டு இவர் செயற்பட ஆரம்பித்ததன் முதல் படிதான் தனி வீட்டுத் திட்டம்.\nஒரு மனிதன், அதுவும் லயத்துச் சிறைகளில் வாழும் ஒருவன் தனக்கென அமைந்த ஒரு சொந்த வீட்டில் வாழ ஆரம்பிக்கும் போதுதான் அவனுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் சுதந்திர எண்ணங்களும் துளிர்விடும் என்பதுவும் அதனோடு ஒட்டித்தான் அவன் தனக்கெதிரான சமூக நெருக்கடிகளைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றான் என்பதும் அவரது சிந்தனையாக இருந்தது.\nஇதனை அவர் செயற்படுத்தியும் காட்டினார். ஆனால் எம் சமூகத்துக்கே உரிய போட்டி அரசியல் காரணமாக அவரால் இதனை தொடர முடியாமல் போய்விட்டது.\nஎனினும் மீரியபெத்த மண்சரிவு அவலத்தோடு தனி வீட்டுக்கான அழுத்தம் தொழிற்சங்க பாகுபாடுகளையும் மீறி மக்கள் மத்தியில் வீரியம் பெற்று வெளிவந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர்கள் லயன் வாழ்க்கை முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள்.\nசந்திரசேகரன் தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராக தனி வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியபோது இது சம்பந்தமாக தனது தெளிவான அவதானத்தையும் முன்வைத்தார். அதாவது இந்த வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டு வந்தால் மலையக வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க 60 ஆண்டுகள் செல்லும் என்று கூறிய அவர், ஆகவே அரசாங்கம் ஒரு பிரகடனத்தின் ஊடாக தோட்டத் துறையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் எனவும் கூறினார்.\nஇராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், அமைச்சர் திகாம்பரம் ஆகியோர் மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்தினை அமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கவுள்ள 4000 வீடுகள் திட்டம் ஓரளவு ஆறுதலைத் தந்தாலும் கூட இந்த 4000 வீடுகள் எம் சமூகத்தின் வீட்டுத் தேவைக்கு தீர்வாக எவ்வாறு அமையப் போகிறது என்று புரியவில்லை.\nஏனெனில் இந்த 4000 வீடுகள் பற்றிய செய்தி வெளிவந்தவுடனேயே கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்ற வி��ர்சனமும் எழுந்தது.\nஇலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டம் இன்னுமே அரிச்சுவடியிலேயே உள்ளது என்பதற்கு ஆய்வுகளோ அல்லது புள்ளி விபரங்களோ தேவையில்லை எனுமளவிற்கு இம் மக்களின் வாழ்க்கை மட்டம் பின்தங்கியுள்ளது.\nகல்வி, சுகாதாரம், குடிநீர், மருத்துவம், தொழில்வாய்ப்பு, அனர்த்த நிவாரணம், பொருளாதாரம் எல்லாமே எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் அவ்வப்போது சமாளிக்கப்படும் விடயங்களாகவே உள்ளன.\nஇந்நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்களாக இந்திய கலை, கலாசார, பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த கலாசாரத்தினைக் கொண்டுள்ள எமது சமூக மேம்பாட்டுக்கு குறிப்பாக எமது சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ள லயன் முறையை மாற்றியமைப்பதற்கு இந்தியா எவ்வளவு தூரம் அக்கறை எடுத்து செயற்படுகின்றது என்பது ஆய்வுக்குரியதே.\nதற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள் தேசிய வீடமைப்புத் திட்ட அதிகார சபை மற்றும் டர்ஸ்ட் நிறுவனங்களின் ஊடாக கடன் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\nகுறைந்த வருமானமுடைய தொழிலாளர்கள், ஓய்வடையும் வயதை நெருங்கிய அல்லது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாதாகையால் அவ்வாறானவர்களுக்கு இதில் வீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.\nஇதன் காரணமாகவே அமரர் சந்திரசேகரன் கூறியவாறு ஒரு பிரகடனத்தின் ஊடாக இவ் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nஏனெனில், மேல் கொத்மலை நீர் மின் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல நீர்த்தேக்கத் திட்டங்களினால் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் அக்காலத்தில் வேறு வேறு தோட்டங்களில்தான் குடியேற்றப்பட்டார்கள்.\nஆனால் இந்த நடைமுறையை அமரர் சந்திரசேகரன் மேல் கொத்மலை அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கவில்லை. இத் திட்டத்தின் கீழ் இடம்பெயரும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏனையவர்களுக்குப் போலவே வீடுகளும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்துக்கும் மின் திட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தார்.\nஇதன் காரணமாகவே இதில் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகளும் ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டன. அல்லது இவர்களும் முன்னையவர்களைப் போலவே வெவ்வேறு தோட்டங்களில் லயன் வாழ்க்கையிலேயே முடக்கப்பட்டிருப்பார்கள்.\nமலையகத்தில் மதுபானம்: மக்கள் சீரழிவுக்கு யார் காரணம்\nநகரங்களுக்கு அண்மையிலுள்ள, தோட்டங்களுக்கு அருகிலுள்ள மதுபானசாலைகளை ஒழிப்பதற்கு ஜனாதிபதியூடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்க உடனடியாகச் செய்ய வேண்டிய ஒரு நடவடிக்கையாகும்.\nமலையகத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் மது ஒழிப்புக்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். மது ஒழிப்பு பற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை. அதற்கு அவர்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிப்பதுமில்லை. ஏனெனில் அரசியல்வாதிகள் பலர், பல மதுபானசாலைகளின் உரிமையாளர்களாக இருப்பதுதான் காரணம்.\nபலர் மதுபானத்தை அடிப்படையாக வைத்துத்தான் தமது அரசியலையே நடத்திக்கொண்டிருக்கின்றனர். மதுபானசாலைகள் மூடப்பட்டால் அல்லது மதுபானம் ஒழிக்கப்பட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு மதுபானத்தைக் கொடுத்து தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலையும் ஏற்படும்.\nகிராமங்கள் மற்றும் நகரங்களைவிட மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவு மதுபானசாலைகள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை இலக்கு வைத்தே இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட்டன. பெரும்பான்மை இனத்தவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மதுபானசாலைகளைத் திறப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமாக இருந்திருக்கின்றனர்.\nகடந்த 2530 வருடகாலப்பகுதியில்தான் மலையகத்தில் மதுபானசாலைகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டன. நகரங்களில் மட்டும் இயங்கி வந்த மதுபானசாலைகள், தனியாக 95 வீதமான தொழிலாளர்கள் வாழும் தோட்டங்களின் மத்திய பகுதியிலும் இந்தக் காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டன.\nஅதாவது இந்த அரசியல்வாதிகள் தமக்கு வழங்கப்படும் “மதுபான கோட்டா”க்களைப் பெற்று தாமே மதுபானசாலை திறப்பதிலும், அல்லது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மூலமாக மதுபானசாலைகளைத் தி���ப்பதிலும் ஈடுபட்டனர். சிலர் நண்பர்களுக்கும் வழங்கினர்.\nஇந்த அரசியல்வாதிகள் மக்கள் அளித்த வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதென்னவோ மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். ஆனால்,மக்களுக்கு சேவைசெய்வதற்குப் பதிலாக மதுபானசாலைகளுக்கான கோட்டாக்களைப் பெற்று மதுபானசாலைகளை திறப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டினர்.\nஇதனையே அமைச்சர் பி.திகாம்பரமும் கூட அண்மையில் ஹட்டன் எபோட்ஸ்லி, மார்ல்பரோ டிவிசனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, தாம் இதுவரை மதுபானசாலைகளை திறப்பதற்கான எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையெனவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசமூக முன்னோடிகளும், தலைவர்களும் சமூகத்துக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே அதனை சமூக மக்களும் பின்பற்றி செயற்படுவார்கள். எனவே, தலைவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்வது அவசியம்.\nஅண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மதுஒழிப்பு பிரசாரத்தில் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தெரிவித்திருந்தார். அதுவும் வருடமொன்றுக்கு 1600 கோடி ரூபாவுக்கான மதுபானம் இம்மாவட்ட மக்களால் அருந்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nமதுபானம் மலையக தோட்டப்புற தமிழ் மக்களின் வாழ்க்கைச் சீரழிவுக்கு காரணமாக அமைந்துள்ளதென்பதை அங்கு கவலையுடனும், அக்கறையுடனும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஜனாதிபதிக்கு மலையக மக்கள் மீது இருந்த அக்கறை, இந்த சமூகத்திலுள்ள தலைவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதாக மக்கள் ஆதங்கப்படுவது உண்மை.\nகடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி மலையக மக்கள் அதிகளவில் மது அருந்துவதற்கு மலையக அரசியல்வாதிகளே காரணமாக இருந்திருக்கின்றனர் எனலாம். மதுபானசாலைகள் திறக்கப்படுவதற்கு (கோட்டா பெற்றுக்கொடுத்ததன் மூலம்) ஒரு காரணமாக இருந்தமை ஒருபுறம் இருக்க, தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மதுபானம் (சாராயம்) வழங்கியுள்ளனர்; வழங்குகின்றனர். கட்சி நடவடிக்கைகள், கூட்டம், மேதினம�� என்பவற்றை நடத்துவதற்கு ஆள் சேர்ப்பதற்காக சாராயம் வழங்குகின்றனர். ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்காக அவர்களுக்கு சாராயம் வழங்குகின்றனர்.\nஇதுபோன்று,தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், சுயநலத்துக்காகவும் மதுபானங்களைக் கொடுத்து அவர்களை மதுவுக்கு அடிமையாக்கிவிட்டனர். இப்போது அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாத நிலைமைக்குத் தோட்டத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் உழைக்கும் பணம் முழுவதும் மதுபானத்துக்கே செலவு செய்யப்படுகிறது.\nகுடும்பத்தைக் கவனிக்க முடியாமலும், பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாமலும், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட வசதிகளைப்பெற்றுக்கொடுக்க முடியாமலும் ஏழ்மையில் சிக்கித்தவிக்கின்றனர். இந்த நவீன காலத்திலும் இதே நிலைமை தொடரவேண்டுமா\nமனசாட்சியுள்ள, மக்கள் மீது அக்கறையுள்ள எந்தவொரு சமூகத்தலைவனும் இதுபோன்ற கொடிய செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அவ்வாறு செய்பவர்கள் சமூகத்துக்கு தலைமை கொடுக்கவும் முடியாது. மக்களும் அவ்வாறானவர்களை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nமலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இந்த நகரங்களை அண்மித்த பகுதிகளில் அநேக தோட்டங்கள் காணப்படுகின்றன. நகரங்களில் மட்டுமன்றி தோட்டங்களுக்கு மத்தியிலும்,தோட்டங்களை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதிகளிலும் அடுத்தடுத்து மதுபானசாலைகள் காணப்படுகின்றன.\nஇந்நிலையில் நகரங்களை அண்மித்துள்ள தோட்டங்களுக்கு அருகிலமைந்துள்ள மதுபானசாலைகளை மட்டுமன்றி பொருந்தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nதொழிலாளர் எதிகாலத்தைப் பாதிக்கும் வெளியார் உற்பத்தி முறை - பெ.முத்துலிங்கம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும்படி-யான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் முற்றாக நிராகரித்து வரும் வே-ளையில் தோட்டங்கள் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாற்றுத்திட்டங்களை முறையே தோட்டத்துரைமார் சங்கத்��ின் தலைவர் ரோசான் இராஜதுரையும் ஜனவசம கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேரா-சிரியர் கென்னடி குணவர்தனவும் முன்வைத்துள்ளனர். தோட்டத்துரைமார் சங்-கத்தின் தலைவரும் ஜனவசமவின் தலைவரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து தோட்டங்கள் மீள வேண்டுமாயின் வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்-துதே ஒரே மாற்று வழி என தமது விதந்துரைப்புகளில் குறிப்பிட்டுள்ளதுடன், அதனை நியாயப்படுத்துவதற்கான பல காரணிகளை முன்வைத்துள்ளனர்.\nஇப்பின்புலத்துடன் ஜனவசம தலைவர் 'அரச ஊழியர்கள் தனியார் பங்க-ளிப்பு முறை' என்ற தலைப்பில் முன்வைத்துள்ள விதந்துரைப்புகளை நோக்குவோ-மாயின் (1) ஜனவசம தோட்டங்களில் 10% வி..பி. தேயிலைகள் காணப்படுகின்றன. இதனை ஜனவசமவின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். (2) இத்தோட்டங்களில் பயிரிட முடியாத இரண்டாம் வகையான காணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆங்-காங்கே 100 வருட பழைமை வாய்ந்த தேயிலை மரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மீண்டும் தேயிலையை பயிரிடுவதற்கோ அல்லது வேறு பயிர்களை பயிரிடுவதற்கோ தனியார் முதலீட்டாளருக்கு குத்தகை அடிப்படையில் வழங்-கலாம் (3)மூன்றாவது பகுதியாகக் காணப்படுவது பயிரிடப்படாத இடங்களாகும். இவற்றினை ஏதோ ஒரு பயிரைப் பயிரிடுவதற்கோ அல்லது பல்வேறு திட்டங்-களை மேற்கொள்வதற்கோ நீண்ட கால குத்தகைக்கோ தனியாருக்கு வழங்கலாம். (4) இன்னுமொரு பகுதி பயிரிடப்படாத இடங்களாகக் காணப்படுகின்றன இவ்விடங்-களை மிகவும் சிறு பகுதிகளாகப் பிரித்து தோட்டங்களில் 20 வருடத்திற்கும் மேலாக வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறு தொகை குத்தகைக்கு காய்கறி அல்லது மாட்டுப் பண்ணை வைத்துக்கொள்ள வழங்கலாம்.\n(5) தேவைப்படின் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கேற்ப முழுத்தோட்டத்-தையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கலாம். (6) ஜனவசமத்திற்கு சொந்தமான சிறு தோட்டங்களையும் குத்தகைக்கு வழங்கலாம் (7) ஜனவசமத்திற்கு சொந்தமான காணிகள் சிலாபம் மற்றும் குருணாகல் கம்பனிகளுக்கு வழங்கப்பட்-டுள்ளன. இவற்றிலிருந்து ஜனவசமவிற்கு வருமானம் கிடைப்பதில்லை அதனால் இவற்றினைப் மீளப்பெற்று லாபம் பெறமுடியும். (8) தேயிலைத் தொழிற்சாலைக-ளையும் பங்களாக்களையும் வாடகைக்கு விடலாம் (9) இத்திட்டங்களை முன்னெ-டுக்கையில் தொழிலாளர்கள் விரும்பின் சுயவிருப்பு அடிப்படை���ில் நட்ட ஈட்டை வழங்கி வேலையிலிருந்து நீக்கலாம். இவையே ஜனவசம தோட்டங்கள் தொடர்-பாக முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்களாகும்.\nகம்பனி தோட்டங்கள் சார்பாக தோட்டத்துரைமார் சங்கத்தலைவர் ரோசான் இராஜதுரை ''உற்பத்தி அடிப்படையிலான வருமான பங்கீடு முறை\" என்ற தலைப்பின் கீழ் பின்வரும் விதந்துரைப்புகளை முன்வைத்துள்ளார்.\n(1) தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் மட்-டுமே தற்போதைய சம்பள அடிப்படையில் வேலை வழங்கப்படல் வேண்டும் (2) ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்திற்கும் கலந்த அடிப்படையில் அனைத்து தேயி-லைப்பகுதிகளும் (வி.பி. மற்றும் பழைய மரங்கள்) உள்ளடங்கும் வகையில் கிழ-மையில் மூன்று நாட்கள் வேலை செய்யும் வகையில் தேயிலை மரங்கள் பிரித்து அளிக்கப்படும். (3) தேயிலை மரங்கள் பிரித்துக் கொடுக்கும்போது அதனை பெறும் தொழிலாளிக்கும் தோட்ட முகாமைத்துவத்திற்கும் இடையில் 1 வருட குத்தகை ஒப்பந்தம் கைசாத்திடப்படும். இவ்வொப்பந்தம் ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கப்-படும் (4) தோட்டத் தொழிலாளர்கள் இந்நிலத்திற்கான உரிமையை கோரமுடியாது. அக்காணி அரசாங்கத்திற்கும் தோட்டத்திற்கும் சொந்தமானதாகவே இருக்கும். (5) தோட்டத் தொழிலாளர் ஒப்பந்தம் செய்துக்கொண்டதன்படி தேயிலைக் காணியை பராமரிக்காவிடின் 7 நாள் அறிவித்தலுடன் காணியை அரசாங்கம் அல்லது தோட்டம் மீளப்பெற்றுக்கொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும்.\n(6) தேயிலைக்கான உரம், மருந்து உள்ளிட்ட ஏனைய பொருட்களை தோட்ட முகாமைத்துவம் வழங்குவதுடன் அதற்கான செலவை தேயிலைக்காணியை பரா-மரிக்கும் உற்பத்தியாளரிடமிருந்து மாத இறுதியில் அறவிட்டுக்கொள்ளும். (7) தோட்ட முகாமைத்துவம் கண்காணிப்பு வேலைகளை செய்யும். (8) பறித்துக் கொடுக்கப்படும் பச்சை கொழுந்து கிலோ ஒன்றிற்கு தேயிலை சந்தை விற்பனை விலை அடிப்படையில் அடிப்படையாக 35% வழங்கப்படும். (9) கொழுந்தினை குறிப்-பிட்ட தோட்டத்திற்கே வழங்கவேண்டும் (10) தொழிற் சங்கங்களுக்கு சந்தாப் பணம் அறவிடப்பட்டு அனுப்பப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் நட்டமடைந்துள்ள தேயிலைத் தொழிற்துறையை லாபகரமானதாக மாற்றலாம் என விதந்துரைத்-துள்ளார்..\nஇன்று பாரிய தேயிலைத் தோட்டங்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு மாற்று மூல உபாயமாக வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த முனை-வதை வரவேற்கத்தக்கதாக கருதினாலும் அம்மாற்று மூலஉபாயம் தோட்டத் தொழிலாளர்களை மறுபடியும் அதளபாதாளத்தில் தள்ளாதிருக்கும் வகையில் மேற்கொள்வது அவசியமாகும். மறுபுறம் இம்மாற்று மூல உபாயத்தைக் கடைபி-டிப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தனியார் உற்பத்தியா-ளர்கள்போல் தேயிலை நிலத்திற்கு சொந்தக் காரர்களாக அல்லது நீண்ட கால குத்-தகையாளர்களாக பரிணமிக்கும் வகையிலான தனியார் உற்பத்தி முறையாக இது அமைய வேண்டும். ஆனால் விதந்துரைக்கப்பட்ட தனியார் முறைமை தோட்டத்-தொழிலாளர்கள் நிலையற்ற ஊசலாடும் தனியார் உற்பத்தியாளர்களாக மாறும் தன்மையே காணப்படுகின்றது.\nமுதலாவது ஜனவசம தலைவர் அறிமுகப்படுத்தியுள்ள முறையை கவனத்-திற்கொள்வோமாயின் தனியாருக்கு தோட்டங்களில் மாற்று தொழிற்துறையை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுமாயின் அங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போய்விடுவதுடன் மிகச் சிறு பிரிவினருக்கே வேலை-வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம் தனியார் மேற்கொள்ளும் தொழிற் திட்டங்களின் அடிப்படையில் வெளியாருக்கான வேலை வாய்ப்பு உருவாகலாம். இதனால் ஏற்-படும் தொழிலாளர் எதிர்ப்பினை சமாளிப்பதற்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டுடன் சேவை நீக்கத்தினை விதந்துரைத்துள்ளார். ஆனால் அந்த நட்ட-ஈட்டுத் தொகை எதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதை விதந்து-ரைக்கவில்லை. இச்செயற்பாடானது தோட்டத்தொழிலாளர்களை தொழில் உத்தர-வாதமற்ற மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற பிரிவினராக மாற்றிவிடும். மறுபுறம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான குத்-தகை அடிப்படையிலான சிறு காணித்துண்டு 20 வருடம் வேலைசெய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாயின் தோட்டத்தில் வாழும் பெரும்பாலான குடும்பங்-களைப் பாதிக்கும். இன்றைய சூழலில் ஜனவசம தோட்டங்களில் மிகவும் குறைந்த தொழிலாளர்களே தோட்டங்களில் வேலைசெய்து வருகின்றனர்.\nஜனவசம தோட்டங்களில் வாழ்வோரில் 40 % மானோர் வெளியிடங்களில் வேலை செய்தே தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இந்நிலையில் மேற்கூறப்பட்ட திட்டத்தைப் பின்பற்றினால் தோட்டத்தில் வாழும் பெரும் பான்-மையோருக்கு சிறு துண்டு காணிகளைப் பெறமுடியாது போய்விடும். இதன்படி பார்க்கின்றபோது தற்போது இருக்கும் நிலையைவிட மிக மோசமான வாழ்க்கை நிலையையே இத்தோட்டங்களில் வாழும் மக்கள் சந்திப்பர்.\nஅதேவேளை அறிமுகப்படுத்தப்படும் தொழிற் திட்டங்களுக்கமைய வெளித்-தொழிலாளர்கள் வருகைத்தரின் அத்துடன் அவர்களுக்கான வாழ்விடங்கள் வழங்-கப்படின் இனப்பரம்பல் அடர்த்தியில் மாறுதல் ஏற்படலாம். இது எதிர்காலத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். தோட்டத்-தொழிலாளர்களுக்கு சிறு துண்டு காணிவழங்கப்படுமாயின் தோட்டத்தில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் இதேவேளை பயிரிடப்பட முடி-யாத காணிகளை தனியாருக்கு வழங்குவதாயின் அம்முதலீட்டாளர்களது தொழிற்-துறையில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும.;\nதோட்டத்துறையில் கூட்டுறவு பாற்பண்னைகைளையும் விவசாயப் பண்-னைகளையும் உருவாக்கலாம். அல்லது இத்துறையில் முதலீடு செய்யும் தனியார்-களுக்கு வழங்கலாம். அல்லது தற்போது கொழும்பில் இயங்கும் தேயிலைக்கு பெறுமதி சேர்க்கும் கம்பனிகளை ( எயடரந யனனநன வநய நஒpழசவ உழஅpயn-நைள) குறிப்பி;ட்ட தோட்டங்களில் உருவாக்க ஊக்குவிக்கலாம். அல்லது தோட்ட தொழிற்சாலைகளை கூட்டுறவு தொழிற்சாலைகளாக மாற்றி தோட்டத் தொழிலா-ளர்களையும் வெளியார் உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களை கூட்டுறவு தொழிற்சாலைக்கு கொழுந்தை அளிக்கும் பங்காளர்களாக மாற்றலாம். இதற்கு தற்-போது தெனியாயவில் இயங்கும் கொட்டபொல உட்பட ஏனைய கூட்டறவு தேயிலை தொழிற்சாலைகள் நல் உதாரணமாகும். ஆனால் பேராசிரியர் கென்னடி குணவர்தனவின் விதந்துரைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த மக்களை மையப்படுத்தியதாக அல்லாது வெறுமனே உடனடி லாபத்தை பெறுவதை மைய-மாக வைத்தே முன்வைக்கப்பட்;டுள்ளது. தோட்டத்துறைக்கான மாற்று மூலஉபாய-மானது தோட்ட மக்களை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும்.\nஇவற்றுடன் பாரிய கம்பனிகளை லாபகரமானதாக மாற்றும் முயற்சிக்கான ரோசன் இராஜதுரையின் விதந்துரைப்புகளை நோக்குவோமாயின், இராஜதுரை தொழிலாளர் அதிகளவு உற்பத்தியை பெற்றுக் கொடுக்காததன் காரணமாகவும், தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் சம்பள உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் காரணமாகவே தோட்டக்க���்பனிகள் நட்டமடைவதாக கூறியுள்ளாh.; இந்த இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டே தமது விதந்துரைப்புகளை முன்வைத்-துள்ளார். இதனை நியாயப்படுத்துவதற்காக ஏனைய பிறநாடுகளான இந்தியா மற்றும் கென்யாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார். 1992 இல் தோட்-டக்கம்பனிகள் தேயிலைத் தோட்டங்களைப் பொறுப்பேற்றதுடன் 1995 ஆண்டு வரை நட்டத்தில் இயங்கியதாகவும் 1996 முதல் 2002 வரையிலான பகுதியில் லாபம் அடைந்ததாகவும், 2003 ஆண்டு முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் நான்கு வருடங்களைத் தவிர (2004.2007:,2010,2011) ஏனைய வருடங்களில் பாரிய நட்டத்தை அடைந்ததாகவும் மேலும் 2014 ஆம் ஆண்டு மட்டும் தோட்டக்கம்ப-னிகள் 5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாகக் தமது விதந்துரைப்பு கட்டு-ரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் 70.4 மூ ஊழியர்கள் ஒரு கிழமையில் 40 மணித்தியாளங்கள் வேலை செய்கையில் தோட்டத்தொழிலாளர்களில்; அரைவாசியாக இருக்கும் 50மூ ஆண் தொழிலாளர்கள் கிழமையில் 20-25 மணித்தியாளங்கள் மட்டுமே வேலை செய்கின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடு-கையில் நமது நாட்டின் கொழுந்து பறிப்போரின் தாக்கமுள்ள கொழுந்து பறிக்கும்; ( நுகநஉவiஎந Pடரஉமiபெ வுiஅந) நேரம் 40மூ மாகவும் ஏனைய நாடுகளில் 80மூ இ இருப்பதாகக் குறிப்பிட்டு இதனால் எமது கொழுந்து பறிப்போர் ஒரு நாளைக்கு 15-18 கிலோ (வி.பி. தேயிலை மலை) உட்பட பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே-வேளை தென்னிந்தியாவில் கொழுந்து பறிக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 50 கிலோவும் வட இந்தியாவில் 26 கிலோவும் பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்-துடன் கென்யா, மாலாவி, ருவன்டா, தன்சானியா போன்ற நாடுகளின் கொழுந்து பறிப்போர் 60-80 கிலோ பறிப்பதாகக் கூறியுள்ளார்.\nஇவற்றுடன் சம்பள விபரத்தைக் குறிப்பிடுகையில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூபா 688 வையும், தென்னிந்திய தொழிலாளர்கள் முறையே ரூபா 488 வையும் கென்யா ரூபா 443 ஐ பெறுவதாகக் குறிப்பிட்டுள்ள-துடன் உலக தேயிலை விலை எவ்வித மாற்றமுமின்றி 3 அமெரிக்க டாலராகவே இருக்கின்றது எனக்குறிப்பிட்டுள்ளார். இக்காரணிகளே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் என்கிறார். இதனால் ஏனைய நாடுகளைப்போல் உற்பத்தி-யுடன் தொடர்புடைய சம்பள முறையை அறிமுகப்படுத்தினால் தோட்டங்கள் நட்ட-மடைவதிலிருந்து காப்பாற்றலாம் என அவரது விதந்துரைப்பில் முன்வைத்-துள்ளார்.\nஇராஜதுரையின் தோட்டங்கள் நட்டமடைவதற்கு தோட்டத் தொழிலாளர் அதிகளவு கொழுந்தினை பறித்துத்தராமை, உற்பத்திக்கு சரிநிகரற்ற தொழிலாளர்-களின் சம்பள உயர்வு என்ற இருவிடயங்களை ஆராய்வோமாயின் 1992 முதல் இதுவரையான காலத்தில் அவரது கூற்றுப்படி ஆறு வருடங்கள் மட்டுமே தோட்-டங்கள் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு பெறப்பட்ட லாபம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. கம்பனியொன்று தொடர் நட்டமடைந்தால் அக்கம்பனி நாள-டைவில் மூடப்பட்டுவிடும். ஆனால் அவ்வாறு நடைப்பெற்றதாகத் தரியவில்லை. மறுபுறம் இவ்வாறு பெறப்பட்ட லாபத்தில் எத்தனை விகிதம் மீள் நடுகைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எத்தனை விகிதம் தொழிலாளர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது எத்தனை விகிதம் தொழிலாளர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. தோட்டங்களை கம்-பனிகள் கையேற்கும்போது 389,549 தொழிலாளர்கள் வேலை செய்தனர். தோட்டம் கையேற்கப்பட்ட ஒரு வருடத்தில் ஒருலட்சம் தொழிலாளர்கள் சுய பணிநீக்கத்-திற்கு ஊக்கமளித்து நீக்கப்பட்டனர். இன்று நிரந்தரத் தொழிலாளர்களாக 163.068 வேலைசெய்கின்றனர். தோட்டங்கள் கையேற்கப்பட்டவுடன் தேயிலை ஏற்றமதி வரி நீக்கப்பட்டது. தோட்டங்களின் மரங்கள் வெட்டி காசாக்க அனுமதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதாரம் தவிர பிரதான வைத்திய தேவைகள் அரசாங்கத்தினாலேயே வழங்கப்படுகின்றது. கல்வி வசதிகள் அரசாங்கத்தினாலேயே வழங்கப்படுகின்றது. வீட்டுத்திட்டங்கள், திருத்தங்கள், பாதை செப்பனிடல் என்பன அரசாங்கத்தினா-லேயே வழங்கப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் முன்னர் தோட்டக் கம்ப-னிகளினாலேயே வழங்கப்பட்டன. சிறுவர் பராமரிப்பு தவிர பெரும்பாலான சமூக சேவைகளை அரசாங்கமே வழங்குகின்றது. இவ்வரப்பிரசாதங்களை கம்பனிகள் பெருவதை இராஜதுரை குறிப்பிடவில்லை. இதனால் தோட்டக் கம்பனிகள் பெறும் லாபத்தைக் குறிப்பிடவில்லை.\nதொழிலாளர்களின் வேலை நேரத்தையும் கொழுந்து பறிக்கும் நிறையை ஏனைய நாடுகளுடன் ஒப்பீடும் இவர், அந்நாடுகளில் வழங்கும் ஊக்குவிப்பபை; குறிப்பிடவி;ல்லை. இந்தியாவிலும் தோட்டங்களில் ஆண் தொழிலாளர்கள் தமக்கு அளிக்கும் வேலைகளை முடித்தவுடன் வீடு திரும்பிவிடுகின்றனர��. சில வேலை-களில் மேலதிக காசுக்காக கொழுந்து பறிக்கின்றனர். கென்யாவிலும் இவ்வாறான முறையே காணப்படுகின்றது. பெண்கள் ஒரு நாளைக்கு பறிக்கும் கொழுந்தினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் இவா,; ஒரு உண்மையை மறைத்துள்ளார். தென் இந்தியாவில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் கத்தரிக்கொண்டே கொழுந்-தினை பறிக்கின்றனர். மேலும் இவர்கள் நாளொன்று பறிக்கும் கொழுந்தின் அள-விற்கேற்ப மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. தென்னிந்திய தொழிலாளர்-களது அடிப்படை நாள் சம்பளம் ரூபா 238 வாகும். அவர் குறிப்பிட்டுள்ளது போல் 488 ரூபாவல்ல. கொழுந்து இருக்கும் போது ஒரு நாள் சம்பளத்திற்காக 20 25 கிலோ பறிக்க வேண்டும் கொழுந்து இல்லாதபோது 5 - 10 கிலோ பறித்தாலும் 238 ரூபா சம்பளம் வழங்கப்படும். அதேவேளை கொழுந்து இருக்கும் போது ஒரு நாளைக்கு 26 30 கிலோ பறித்தால் ஒரு கிலோவிற்கு மேலதிகமாக 50 சதம் வழங்கப்டும். 30-40 இடையி;ல் ஒரு கிலோவிற்கு 1 ரூபா வழங்கப்படும். 40- 50 இடையில் ஒரு கிலோவிற்கு 3ரூபா வழங்கப்படும். இம்மேலதிக கொடுப்பனவிற்கு ஊ.சே.நி. வழங்கப்படுகின்றது. மேலும் இங்கு பெரும்பாலும் சி.டி.சி தேயிலையே உற்பத்தி செய்யப்படுவதுடன் தொழிலாளர்கள் கத்தரி கொண்டே கொழுந்து பறிக்-கின்றனர். இதனாலேயே அத்தொழிலாளர்கள் 40- 50 கிலோ பறிக்கின்றார்கள். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வி.பி. மீள்நடுகையை மேற்கொண்டமை-யினால் அங்கு கொழுந்து அதிகமாகக் காணப்படுகின்றது. இக்காரணிகளினாலேயே அங்கு கொழுந்து பறிப்போரின் தாக்கமுள்ள கொழுந்து பறிக்கும்; ( நுகநஉவiஎந Pடரஉமiபெ வுiஅந) நேரம் 80மூ மாக இருக்கின்றதுடன் நமது நாட்டில் 40மூ இருக்-கின்றது. அதேவேளை கவ்வாத்து வெட்டும் போது பழைய மரமாகின் மேலதிக கொடு;ப்பனவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவ சகாயப் பணம் 94 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. நமது நாட்டில் 84 நாட்களுக்கே வழங்கப்படுகின்றது. இந்தியாவில் இனமாக கம்பளி வழங்கப்படுகின்றது.(ஆகக் குறைந்த கம்பளியின் விலை 300 ரூபாவாகும்) மலையில் வேலைசெய்யும் போது காலையில் பால் தேநீர் கட்டாயமாக வழங்கப்படுகின்றது. சில தோட்டங்களில் மாலையிலும் வழங்கப்படுகின்றது. மாதாமொன்றிற்கு 20 கிலோ அரிசி இனாமாக வழங்கப்படுகின்றது. (தொழிலாளர் உண்ணும் அரிசியின் ஒரு கிலோ விலை 17 ரூபாவாகும்.). 5ஆம் வகுப்��ு வரையிலான பாடசாலையை தோட்ட நிர்வாகம் 5 ஆசிரியர்களைக் கொண்டு நடாத்துகின்றது. ஆரம்ப மருத்துவ வசிதி அளிக்கப்படு-கின்றது. இவ்வசதியினை வேலை செய்பவர் மட்டுமல்லாம் குடும்பத்திலுள்ள வயோதிபர் மற்றும் 18 வயதிற்கு குறைந்தோருக்கும் வழங்குகின்றது. இது மட்டு-மில்லாமல் அவர்கள் ஒய்வுபெறும்; போது ஊழியர் சேமலாபநிதியுடன் மாதா மாதம் பென்சனும் வழங்கப்படுகின்றது. இதற்காக வருடத்தில் ஒரு முறை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 8.33 மூ அறவிடுப்படுகின்றது. இத்தனை சலுகை-களுடன் ஒப்பீட்டால் இலங்கை தொழிலாளருக்காக இலங்கை கம்பனிகள் வழங்கும் கொடுப்பனவுகள் சலுகைகளும் குறைவு என்றே கூறவேண்டும். இவ்வ-கையில் இலங்கை நாட்டை விட ஏனைய நாடுகளின் தோட்டத் தொழிலாளர்க-ளுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை அதிகமாக வழங்கப்படுகின்றது. எனவே இந்த தர்க்கத்தை வைத்துக்-கொண்டு இலங்கைத் தொழிலாளர்களின் கொழுந்து பறித்தல் அளவினை ஒப்பிட்டு பார்த்தல் பிழையாகும்.\nஇதேவேளை இலங்கையில் 4,25,000 வெளியார் உற்பத்தியாளர் இருப்பதா-கவும் அவர்கள் இரண்டு தசாப்தங்களில் தங்களது கொழுந்து உற்பத்தியை இரண்-டரை மடங்கு அதிகரித்தாகக் கூறியுள்ளார். அத்துடன் அவர்கள் ஒரு கிலோவிற்கு 60-65 ரூபாவை பெற்றுக்கொள்வதுடன் ஏனைய கொடுப்பனவுகளான ஊ.சே.நி. ஊ.ந.நி.(நு.P.கு.இ நு.வு.கு.) சேவைக்காலப்பணம் உள்ளிட்ட ஏனைய சேவைகள் வழங்கப்படாத போதிலும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்ததாக இருக்கின்றது எனக்குறிப்பிட்;டுள்ளார். இருபது வருடங்களுக்குள் வெளியார் உற்பத்தி இரண்டரை மடங்காக அதிகரிப்பதற்கு காரணம் அவர்கள் புதிய நிலத்தில் வி.பி. கன்றுகளை நாட்டியுள்ளதுடன் அரசாங்கம் அவர்களுக்கு மானிய முறையில் உரத்தையும் தேயிலைக் கன்றுகளையும் வழங்கியுள்ளது. மேலும் புதிய நிலமாக இருப்பதனால் மேல்மண் (வழி ளழடை) கழுவிச்செல்லாமையினாலும் விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் 150 வருடங்கள் பயிரி;ட்டு மேல் மண் கரைந்து சென்றுள்ளது. புதிய வி.பி. தேயிலைகள் கம்பனி தோட்டங்களில் பாரிய அளவில் இல்லை என்பது ஒருபுறமிருக்க மறுபுறம் பெரும்பாலான தோட்-டங்களில் போதியளவு பசளையிடுவதில்லை இதுவே விளைச்சல் இன்மைக்கான பிரதானக்காரணம். மேலும் வெளி உற்ப��்தியாளர்கள் வெறுமனே தேயிலைக் கொழுந்தினை 60-65 ரூபாவிற்கு விற்பதனால் மட்டும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடவில்லை.வெளி உற்பத்தியாளர்கள் குடும்பம் ஒவ்வொன்றும் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருமானத்;தைப் பெறுகின்றன. குடும்பத்தில் குறைந்-தது ஒருவராவது அரச தொழிலிலோ தனியார் தொழிலிலோ ஈடுபட்டுவருகின்-றனர். இவையே அவர்களது பிரதான வருமான மார்கமாக இருக்கின்றதுடன் மற்றும் சமுர்தி உள்ளிட்;ட அரசாங்கம் வழங்கும் பல சமூக சேவைகளையும் பெறுகின்றனர். இதனால் அவர்கள் சிறப்பான வாழ்க்கைத்தரத்தை கொண்டிருக்கின-றனர். ஆனால் தோட்டத் தொழிலாளர் முழுமையக தங்களது குறைந்த சம்பளத்தி-லேயே தங்கியிருக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் குறைவாகவே உள்ளது. இவ்வுண்மையை திரு. இராஜதுரை சுட்டிக்காட்டவில்லை.\nமேலும் தொழிலாளர்களின் கொழுந்து பறித்தலை மட்டும் சுட்டிக்காட்டி-யுள்ள இராஜதுரை தோட்ட முகாமைத்துவ செலவு மற்றும் கொழும்பு பணிமனை செலவு எவ்வளவு என்பதை மறைத்துள்ளார். தோட்ட முகாமையானருக்கு வழங்கும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் கொழும்பு பணிமனை முகாமையாள-ருக்கு வழங்கும் ஊக்குவிப்புகளை சுட்டிக்காட்டாது மறைத்துள்ளார்.\nஇராஜதுரையின் ஆங்கிலக் கட்டுரையை வாசிக்கும் ஒருவர் தொழிலாளர்-களே தோட்டக்கம்பனிகள் நட்டமடையக் காரணம் எனும் முடிவுக்கு வருவர். இது ஒரு தப்பான எடுத்துக்காட்டலாகும.; இன்றைய நிலையில் மாற்றுத் திட்டமொன்-றினை அடையாளம் காணுதல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி-யாது ஆனால் அதனை நியாயப்படுத்துவதற்காக தோட்டத் தொழிலாளர் மீது பலியைப் போட்டு தோட்ட முகாமைத்துவம் தப்பிக்கலாது.\nவெளியார் உற்பத்தியே மாற்றுத்திட்டமாக கருதினால் அத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களும் சமனான அல்லது ஏற்றுக்கொள்ளும் வகையிலான பயனைப் பெறவேண்டும் வெறுமனே கம்பனிகள் மட்டும் உச்ச பயனை (லாபத்தை) அடைவதாக இருக்கக் கூடாது. இவ்வகையில் இராஜதுரை கூறியுள்ள விதந்துரைப்-புகளை நோக்கும் போது அது பெருமளவு முதலாளிமார் சாhந்ததாக இருப்பதை அடையாளம் காண முடிகின்றது. அவரது கருத்துப்படி தொழிலாளர்களுக்கு தோட்-டத்தில் பத்து நாட்களே வேலை வழங்க வேண்டும் அதற்கே ஊ.சே.நி. உள்ளிட்ட ஏனைய கொழுப்பனவுகள் வழங்குவர். இதன��படி இன்றைய சம்பளத்தின் படி பார்த்தால் மாதம் 6200 ரூபாவாகவே அமையும். இன்று நாட்டின் தேசிய குறைந்த-பட்ச மாத அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகும். இன்று தோட்டத் தொழிலாளர் குறைந்த பட்ச மாதந்த சம்பளமாகப் 25 நாட்கள் வேலை செய்தால் பெறுவது 620 ஒ 25 ஸ்ரீ15இ500இ இதன்படி பார்க்கின்றபோது தற்போதைய சம்பளத்தில் சுமார் 1ஃ3 பகுதியாக மாற்ற முனைகின்றார். விலைவாசியைக் கருத்திற் கொண்டு இன்றைய நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக கேட்கும் வேளையில் இருக்கும் சம்பளத்தை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கும படி கூறியுள்ளார். எனவே இதனை குறைக்க இடமளிக்காலாது. மாறாக 20 நாட்களுக்கு வேலை தரும் கோரலாம். அப்படி-யாயின் தொழிலாளர்கள் குறைந்தது 20ஒ620 ஸ்ரீ 12இ400 ரூபா சம்பளமாக பெறலாம். மிகுதி 5 நாட்களோ 10 நாட்களோ குத்தகைக்கு வழங்கிய காணியில் வேலைசெய்யலாம். நாட்டின் தேசிய அடிப்படை சம்பளத்தை விட குறைந்த சம்பளம் வழங்கவது நியாயமற்றதும் நீதியற்றதுமாகும்\nமேலும் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளித்து ஒரு கிலோ கொழுந்திற்கு 35 மூ சந்தை விலையின் அடிப்படையில் கொடு;க்கலாம் என விதந்துரைத்துள்ளார். இவ்விடயத்திலும் தந்திரோபாயத்தினை கையாண்டுள்ளார். தற்போது வெளியார் உற்பத்தியாளருக்கு சந்தைவிலையில் 68மூ வழங்கப்படுகின்றது. அதாவாது இலங்கை தேயிலைச் சந்தையில் குறிப்பிட்ட தோட்ட தொழிற்சாலையின் தேயிலை ஒரு கிலோவிற்கு 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டால் வெளிஉற்பத்தியாளருக்கு 68 ரூபா வழங்க வேண்டும மிகுதி 32 ரூபாவையே குறிப்பிட்ட தொழிற்சாலை உரிமையாளர் எடுத்துக்கொள்ள வேண்டும். இவரோ 35மூ கொடுப்பனவை விதந்துரைத்துள்ளார்.. தற்போது வெளி; உற்பத்தியாளருக்கு வழங்குவதில் அரைவாசி தொகையையே சிபாரிசு செய்துள்ளார். மறுபுறம் அவரது அடுத்த விதந்துரைப்பின்படி தேயிலைக்கான உரம், மருந்து, என்பவற்றுடன் கொழுந்து பறித்தலுக்கும் குறிப்பிட்ட தொழிலாளி தனது முதலீட்டையே பயன்படுத்த வேண்டும். தோட்ட முகாமைத்துவம் அதற்கான கடனை அளித்து அதனை மாத இறுதியில் கொழுந்திற்கு வழங்கும் பணத்தில் கழித்துக் கொள்ளும். உற்பத்திக்கான முழு முதலீட்டையும் மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு 68மூ கொடுப்பனவையே வழங்கவேண்டும். அதேவேளை கொழுந்து விலையேற்றத்திற்கேற்ப பேரம் பேசும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.\nஇவற்றுடன் தோட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் விதந்துரைப்பினை நோக்குவோமாயின் தேயிலை மரங்கள் ஒரு வருட குத்தகைக்கே வழங்கப்படும். அதேவேளை தோட்ட முகாமைத்துவம் விரும்பினால் ஏழு நாள் அறிவித்தலுடன் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். இது தொழிலாளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முறையாவதுடன் தொழிலாளர் முழுமையாக ஈடுபட ஒருபோதும் ஊக்குவிக்காது. வெளியார் உற்பத்தியை அறிமுகப்படுத்த விரும்பினால் அத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கைய10ட்டும் வகையில் அவர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தேயிலைக்காணிகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் ஆகக்குறைந்து 3-5 வருடத்திற்காவது வழங்கவேண்டும். மேலும் தேயிலை மரங்களை வழங்குவதாயின் புதிய மற்றும் பழைய மலைகளை இணைத்தே வழங்க வேண்டும். வெறுமனே இரண்டு ஏக்கர் தேயிலைக்காணிகளை என வழங்கலாகாது.\nஇத்திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் தொழிற்சங்கங்கள் இவற்றினைக் கருத்திற் கொண்டு பேரம் பேசலை மேற்கொள்ளவேண்டும். நாங்கள் பயிரி;ட்ட காணிகளையே தொழிலாளர்களுக்கு வழங்குகின்றோம் என்று கம்பனிகள் கூறலாம் ஆனால் அக்காணிகளில் தொழிலாளரின் உழைப்பு மூலதனமும் உண்டு என்பதை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தமது பேரம் பேசுதலை முன்னெடுக்க வேண்டும்.\n” (1915 கண்டி கலகம் –42) - என்.சரவணன்\nஆர்மண்ட் டீ சூசா - Armand De Aouza\nதேசத்துரோகம் என்பது ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு. உலகளவில் இன்றுவரை தனிநபர்களுக்கு எதிராகவும், அமைப்புகளுக்கு எதிராகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பதம் இது. இந்த குற்றச்சாட்டுக்கு பயம்கொல்லாத எவரும் இலர். தப்பித்தவறியும் தனக்கு எதிராக எவரும் இப்படி ஒரு குற்றச்சாட்டை எவரும் முன்வைத்துவிடக்கூடாது என்று எவரும் பயப்படுவது போலவே. மறுபுறம் ஒரு அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கான மாபெரும் கருவியாக இந்த “பதம்” அவதூற்றுச் சொல்லாக வெகுஜன அரசியலில் உறுதிபெற்றுள்ளது.\nஅப்பேர்பட்ட உச்சபட்ச குற்றச்சாட்டுக்கு நியாயமான வரைவிலக்கணத்தை ஆங்கில காலனித்துவ காலத்திலும் கூட கொண்டிருக்கவில்லை. எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரித்தானிய ராஜ்யத்துக்கும், அரசருக்கும் எதிரான ராஜதுரோக குற்றச்சாட்டாக இலகுவில் நிறுவிவிடும் போக்கு காணப்பட்டது. அதுவும் ஒரு இராணுவச் சட��டத்தின் கீழ் கூறவா வேண்டும்.\n1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது கடை உடைத்தல், களவு புரிதல், கலவரத்தில் ஈடுபடுதல், போன்ற சாதாரண குற்றங்கள் அனைத்தும் கூட தேசத்துரோக குற்றச்சாட்டு என்கிற வரைவிலக்கணத்துக்குள் கொண்டுவரப்பட்டது. “எமது பேரரசுக்கு எதிராக போர் பிரகடனம்” என்றே அவர்கள் அழைத்தார்கள். பிரபல “ப்லாண்டிங் கெசட்” என்கிற பத்திரிகை “இந்த மக்கள் எழுச்சி “ஐரோப்பிய எதிர்ப்பு” கலவரம் அல்ல இது என்று அறிவித்தது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்கள் கொண்டிருந்த மனநிலையின் வெளிப்பாடே இந்த கலவரம் என்று “ப்லாண்டிங் கெசட்” பத்திரிகை தொடர்ந்து எழுதியது.\nஇந்தியாவில் உள்நாட்டு எழுச்சியையும், கலகங்களையும் அதிகம் ஆராய்ந்த ஒருவர் நோர்டன். அவர் இப்படி கூறினார். “சாதாரண பொதுமக்களுக்கு எதிரான “தேசத்துரோக” குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு இராணுவநீதிமன்றம் தோல்வியடைந்தது” என்று கூறியது. நீதிமன்றத்தில் நடந்த எந்த வழக்கும் ராஜதுரோக குற்றத்துக்கு உட்பட்டதல்ல. கொள்ளையடித்தவர்களோ, கலவரக்காரர்களோ, மோசமான வன்முறைக்காரர்களோ ஜோர்ஜ் அரசருக்கு எதிராக எழுச்சி கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் இருக்க வாய்பில்லை. ஹரி க்ரீசி (Harry Creasy (1852-1922)) கூறுவதைப்போல பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழ் உள்ளவர்களிலேயே பிரித்தானிய ராஜ்யத்தின் மீது அதிக நேர்மையும் பக்தியும் கொண்ட மக்கள் அரசருக்கு எதிராக யுத்தம் பிரகடனம் செய்தார்கள் என்பது கட்டுக்கதை”\nஇந்தக் கலவரம் பற்றி ஆராய்ந்து நூல்லாக வெளியிட்ட பிரபல பத்திரிகையாளர் ஆர்மண்ட் டீ சூசா எழுதியவற்றை இங்கிலாந்துக்கு அனுப்பிய சில நாட்களின் பின்னர் ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் அவர்களுடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டார். இந்த நேர்காணலின் அடிப்படை நோக்கம் இராணுவ நீதிமன்றத்தின் குற்றங்கள் குறித்து ஆளுநர் மேற்கொண்ட திருத்தங்கள் தொடர்பிலானது.\nஇலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹரி க்ரீசி (Harry Creasy) போன்றோர் கலவரம் விடயத்தில் பிரித்தானிய ஆட்சியின் செயலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தவர்கள். இலங்கையில் அனைத்து சமூகங்களின் நன்மதிப்பை பெற்றவர் அவர். அவர் சட்டசபையில் இது குறித்து ஒரு யோசனையை முன்மொழிந்தார். கலவரம் தொடர்பில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர��கள் குறித்து மீண்டும் விசாரணை செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பதிலளித்த அரசாங்கம் அதனை விசாரிப்பதற்கு ஒரு குழுவை அமர்த்தத் தேவையில்லை என்றும் ஆளுநர் தனிப்பட்ட முறையில் சகல வழக்குகளையும் ஆராய்வார் என்றும் பதிலளிக்கப்பட்டது.\nஇப்படி ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டதால் பல முறையீடுகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த முறைப்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள சந்தார்ப்பம் கிடைக்கபெற்ற ஆர்மண்ட் டீ சூசா ஆளுநரிடம் இரண்டு காரணங்களின் அடிப்படையில் உரையாட விளைந்தார். (1) தேசத்துரோகம் என்பது சட்டத்தின் புனைவு (2) குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் குறித்து அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மீண்டும் பரிசீலிப்பது உகந்ததல்ல.\nஆளுனரால் தனிப்பட்ட ரீதியில் மீள்பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளானது மேன்முரஈட்டுக்கு சமம் என்று சூசா கருதினார். இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியாது என்கிற நிலை இருந்ததால் ஆளுனர் மேற்கொள்கின்ற விசாரணை மேன்முறையீட்டுக்கு இணையானதாகவே கருத முடிந்தது.\nமேன்முறையீட்டு நீதிமன்றங்களில் முன்னைய சாட்சியங்கள் மீதே மீள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் புதிய சாட்சிகள் கணக்கில் எடுக்கப்படாது என்பதாலும் ஆளுநரின் விசாரணையிலாவது புதிய சாட்சிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சூசா கேட்டுக்கொண்டார். அவர் அப்படி கேட்டுக்கொண்டதற்கான காரணம் இராணுவ நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து உறுதிசெய்வதற்காக அதிகாரிகள் அப்போது மேலதிக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனாலும் அந்த தகவல் சேகரிப்புகள் போதுமான அளவு அதிகாரிகளால் செய்யப்படவில்லை.\nஇராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது ஆளுநரின் தனிப்பட்ட அறிதலுக்காக அந்த வழக்குகள் குறித்த அறிக்கையை அனுப்பும் வாய்ப்பு கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களோ தமது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே அந்த அறிக்கையை அனுப்பினார்கள். அவர்கள் கொடுத்த விபரங்கள் ஆளுநரின் முடிவுகளுக்கு வழிகோலியது. எனவே மீள விசாரணைகள் ஆரம்பமான போது அந்த கிராம அதிகாரிகள் தாம் முன்னர் வழங்கிய தகவல்களுக்கு அப்பால் எதுவும் முன்வைக்கவில்லை. ஏற்கெனவே வாங்கிய தீர்ப்புகள் அப்படி இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் தெரிவித்திருந்த தகவல்கள் பொய்யென்று நிரூபிக்கப்பட்டு, அதனடிப்படியில் சிலர் விடுவிக்கப்பட்ட போது அந்த அதிகாரிகள் தமக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதினார்கள்.\nசிறையிலிருப்பவர்கள் குற்றவாளிகளானாலும், நிரபராதிகளானாலும் அவர்களுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் அதனை தாம் எப்படியும் குறைப்பதாக ஆளுநர் ஜோன் அண்டர்சன் வாகுறுதியளித்தார்.\nவீடுகளுக்கும், கடைகளுக்கும் சேதம் விளைவித்தோருக்கு கடூழியத்துடன் 20 வருட, 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பொதுவில் இத்தகைய குற்றங்களுக்கு 4 அல்லது 5 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையே கூடியபட்சம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தேசத்துரோக குற்றச்சாட்டும் இத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் இந்த அளவு தண்டனை வழங்கப்பட்டது. இது அநீதி என்று சூசா ஆளுநருக்கு விளக்கினார். அவை குறைக்கப்படும் என்றும் அண்டர்சன் உறுதியளித்தார். உறுதியளித்தது போலவே நிறைவேற்றினார்.\nஆளுனர் ஜோன் அண்டர்சன் - John Anderson\nமோசமான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி தண்டனை பெற்றவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டும் தண்டனையும் குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை காலனித்துவ ஆட்சியில் காண்பதரிது. அதுவும் பலருக்கு. பலர் விடுதலை பெற்றார்கள். தேசத்துரோகம் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு சேதமிழைத்ததாகவும் குற்றங்களுக்கு ஆளாகிய மூவரை அவர் விடுதலை செய்ததுடன் பொய் சாட்சி கூறியவர்களுக்கு எதிராக செப்டம்பர் மாதம் வழக்கு ஆரம்பமானது.\nஆளுநர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது டெசம்பர் முதல் வாரம் தேசத்துரோகம், கலவரமிழைத்தல், கடையுடைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஆயுள்தண்டனை பெற்ற ஏ.ஜீ.குணதிலக்க என்பவரை விடுதலை செய்யப்பட்டார். அவர் அதுவரை 5 மாத கடூழிய சிறைத்தண்டையை அனுபவித்து வந்தார். அவர் சிறையை விட்டு வெளியேறியபோது உடல்நிலை மோசமாகி இருந்தது. அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்த ஆளுநர் “மிகப்பெரிய அநீதி” என்றார். ஆனால் அதே வழக்கில் அதேயளவு தண்டனைப் பெற்ற மற்றுமொருவர் தொடர்ந்து சிறைத்தண்டையை அனுபவித்தார். குணதிலக்க குற்றமற்றவர் என்றால் அவரும் குற்றமற்றவரே.\nதேசத்துரோகம், கலவரமிழைத்தல், கடயுடைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் களுத்துறை சிறைச்சாலையில் கடூழிய ஆயுள் தண்டனை பெற்று வந்தார்கள். அவர்களில் ஒருவர் டைனமைட் கொண்டு தாக்குதல் நடத்தினார் என்பது குற்றச்சாட்டு. ஒருவர் 5000 பவுன்களை கொடுத்து ஒக்டோபரில் விடுதலையானார். மற்றுமிருவரும் அதேயளவு பணத்தைக் கொடுத்து டிசம்பரில் விடுதலையானார்கள். இவ்வாறு இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் பலர் நிபந்தனையுடனோ, அன்றியோ விடுதலையானார்கள். அதேவேளை மேலும் பல அப்பாவிகளுக்கு அந்த நீதி கிடைக்கவில்லை.\nவழக்குகளை செய்தியிடுவதற்கு தொடர்ச்சியாக தடங்கல்களை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது அரசு. அதுபோல சம்பத்தப்பட்ட நபர்கள், குற்றச்சாட்டுக்கள், விசாரணை போன்றவை குறித்த விபரங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு மறுத்தது. மக்களுக்கு இந்த செய்திகள் சென்றடைவதை தவிர்த்தது.\n1915 ஓகஸ்ட் மாதம் அன்றைய பறங்கி இனத்து சட்டசபை உறுப்பினர் இராணுவ நீதிமன்ற விசாரணை குறித்த விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். சிங்கள அப்பாவி விவசாயிகள் பலர் அநியாயமாக சிறையனுபவிக்கிறார்கள் என்றார் அவர். அதுவரை 10,000 அளவில் மக்கள் சிறைத் தண்டனை அனுபிவிப்பதாக தெரிவித்த அவர் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் பற்றிய எண்ணிக்கை புள்ளிவிபர அறிக்கைகளில் சேர்க்கப்படும் வகையில் சட்ட திருத்த யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த யோசனை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.\nஹரி க்றிஸ் 1915 ஒக்டோபர் 20 அன்று வெளியான பத்திரிகையில் தனது கருத்தை இப்படி தெரிவித்தார்\n“சாதாரண அப்பாவிகள் பலர் மரண தண்டிக்கும், சிறைத்தண்டக்கும் ஆளாகி துன்பம் அனுபவித்து வருவதை என்னால் கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. இந்த அப்பாவிகளுக்கு நேர்ந்துள்ள அநீதிக்கு நியாயம் கிடைப்பதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்” என்றார்.\nஜனவரி 31 அன்று அவர் சட்டசபையில் முன்வைத்த கோரிக்கை இது..\n“இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டு, மீள் விசாரணைக்குட்படுத்தி, ஏலவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் திருத்தப்படவேண்டும். சில வழக்குகளுக்கு மீண்டும் சாட்சிகள் வரவழைக்கப்படவேண்டுமெனில் அதனைச் செய்ய அதிகாரம் வழக்கப்படவேண்டும், சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்கள் தமக்கான வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ள கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும், இவை ஒழுங்குற மேற்கொள்வதற்கான ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்றார்.\nஇந்த யோசனை 1916 ஜூன் 9 அன்று சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலேயே கிடைக்கபெற்ற முறைப்பாடுகளை ஆளுநர் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்து தீர்ப்புகளில் திருத்தம் செய்து தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் பலரை விடுவித்தார்.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nதொடரும் குளவித் தாக்குதலிலிருந்து தொழி-லாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இ.சதீஸ்\nதோட்டத் தொழிலாளர்கள் மழை, வெயில்பாராமல் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் தொழில் செய்யும் இடத்தில் பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.\nமலையக தோட்டங்களில் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.\nஇவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் வைத்திய-சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவது மட்டு மின்றி வருமான ரீதியா கவும் பாதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தோட்ட\nநிர்வாகத்தால் முறையான சலுகைகள் வழங்கப்படுவதில்லை.\nமாறாக அன்றைய தினம் மாத்திரமே சம்பளத்தை வழங்கும் தோட்ட நிர்-வாகத் தினர், தொழிலாளர்கள் 2 அல்லது 3 நாட்கள் தொடர் ச்சியாக வைத்தியசா-லையில் தங்கி சிகிச்சை பெரும் பட்சத்தில் அவர்களுக்கான எந்த\nசலுகைகளும் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்-கின்றனர்.\nதேயிலை செடிகளுக்கிடையில் குளவி கள் கூடு கட்டியுள்ளதால், தொழிலா-ளர்கள் கொழுந்து பறிக்கும் பொழுது நிம்மதியற்ற நிலையில் அச்சத்தில் தொழில் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு பல்வேறு நோய்க்குள்ளான தொழி லாளர்களும் தோட்ட வேலை செய்கின்றனர். இவர்களை குளவிகள் துரத்தும் போது தப்பித்து ஓட முடியாத அள-விற்கு பல்வேறுபட்ட இடர்களை சந்திப்பதாகவும், இதனால் சிலர் உயிரிழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக நுவரெலியா மா���ட்டத்தில் உள்ள தோட்டங்களில் தேயிலை மலைக ளில் குளவிகளை அப்புறப்படுத்துவதற்கு அல்லது அதில் இருந்து தொழி-லாளர்கள் காப்பாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் அந்த நடவடி க்கைகள் வெற்றியளிப்பதாக இல்லை. தவிர இதற்குப் பொறுப்பான-வர்கள் கூடிய அக்கறை காட்டுவதில்லை எனவும் தொழிலாளர்கள் விசனம் தெரி-விக்கின்றனர்.\nஎனவே, தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை மாத்திரம் நோக்காக கொண்டு\nசெயற்படும் அதிகாரிகள் தொழிலாளர்க ளின் பாதுக்காப்பில் கூடிய அக்-கறை செலு த்துவது கட்டாயமாகும்.\nநாட்டில் பல்வேறுப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் தொழிலாளர்க-ளுக்கு பாதுக்காப்புத் திட்டங்கள், காப்புறுதித் திட்டங்கள் இருக்கின்ற பொழுதிலும் மிகவும் ஆபத்தான தொழிலை மேற்கொள்ளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்-வித மான பாதுகாப்புத் திட்டங்களும் மேற்கொ ள்ளப்படுவதில்லை.\nஇதனால் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்-வதில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.\nஇவ்வாறு குளவித்தாக்குதலிருந்து மக்களை பாதுகாக்க பேராதனை பல்க-லைக்கழக மாணவர்கள் சில வருடங்களு க்கு முன்னர் ஆய்வுகள் மேற்கொண்ட-தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஆனால் அந்த ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.\nசில மாதங்களுக்கு முன்னர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் வெலிங்டன் தோட்ட பகுதியில் ஏப்ரல் மாதம் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்கு இலக்கான 55 வயதுடைய மேற்படி தோட்டத்தை சேர்ந்த பத்-மநாதன் என்பவர் உயிரிழந்தார்.\nகடந்த 06.06.2016 அன்று அக்கரப்பத்தனை ஹோம்மூட் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த 13 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனு-மதிக்கபட்ட னர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 04 ஆண்கள், 09 பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nலிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 02.06.2016 அன்று தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இலக்காகியவர்களில் 07 பேர் பெண் தொழிலாளர்களாவர்.\nகடந்த மாதம் 15ஆம் திகதி காலை வட்ட கொடை மடக்கும்புர மேற்பிரிவு தோட்ட த்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பதில் ஈடுபட்டிருந்த ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவி கொட்டியதினால் 05 பெண்களும் 5 ஆண்களுமாக 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மலையகத்தில் மட்டு-மின்றி வெளிமாவட்டங்களிலும் குளவிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்-றது.\nகடந்த பொசன் காலத்தை முன்னிட்டு அதி கமான யாத்திரிகர்கள் அனுராத-புரம் மற்றும் மிஹிந்தலை புனித பிரதேசங்களுக்கு செல்வதால் அவர்களின் நன்மை கருதி அனுராதபுரம் வனஜீராசிகள் திணைக்கள அதிகாரி கள் அங்கு கற்கு-கைகள், கற்பாறைகளில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றும் போது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீ ரென கலைந்து அவர்களை தாக்கின. இதன் போது இரண்டு அதிகாரிகள் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும் பினர்\n2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் 564 பேர் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டதாகவும் மூவர் உயிரிழந்ததாகவும் தகவல் ஒன்று தெரி விக் கின்றது.\nஇவ்வாண்டிலும் ஜனவரி முதலாம் திகதி முதல் இது நாள் வரையில் 350இற்கும் மேட் பட்டவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கா கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில், தோட்டத் தொழிலாளர் கள் தொழிலுக்குச் செல்வதற்கே அஞ்சு கின்றனர். மேலும் அச்சத்துடன் தொழில் செய்ய முடியாதெனவும் சுட்டிக் காட்டுகின் றனர்.\nகுளவிக் கூடுகளை அகற்றுவதற்கோ, அல்லது அழிப்பதற்கோ விரிவான நடவடி க்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.\nமலையக இலக்கிய, ஊடகத்துறையில் ஒரு சகாப்தம் சீ.எஸ்.காந்தி - சுப்பையா இராஜசேகரன்\nஇந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கை வந்த இந்தியர்கள் படுகின்ற அவலங்களை ஆங்கிலத்தில் தம் கவிநயத்தினால் உலகோருக்கு எடுத்தி யம்பிய பாவலன் சி.வி.வேலுப்பிள்ளையின் பரம்பரையில் வந்துதித்தவர்தான் சி.எஸ்.காந்தி என அழைக்கப்பட்ட காந்திநேசன்.\n1868ஆம் ஆண்டு புசல்லாவ ‘சோகம’ தோட்டத்திற்கு வந்து குமரன் குடியேறினார். அங்குதான் குமரனுக்கும் அழகம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் தெய்வானை. இரண்டாவது சுப்பிரமணியம். மூன்றாவது சின்னையா. இதில் ஆண்பி��்ளைகளான சுப்பிரமணியம், சின்னையா இருவரும் ‘கண்டி திரித்துவக்’ கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்கள்.\n‘ஈஸ்ட்டன் புரட்டியூஸ்ட்’ கம்பனிக்கு சொந்தமான ‘புசல்லாவ சோகம’ தோட்டத் தைப் போன்று நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டேசன் வட்டகொடை நகரத்திற்கு அருகாமையில் இருக்கிறது ‘மடக்கும்பரை’ தோட்டம். அத்தோட்டத்திற்கு 1911ஆம் ஆண்டு குமரன் பெரியகங்காணி தனது குடும்பம் உட்பட, தமது ஆளுகைக்கு உட்பட்ட தொழிளார்களையும் அழைத்துக் கொண்டு வந்தார்.\nகுமரன் கங்காணியின் இரண்டாவது பையனான சுப்பிரமணியத்திற்கு, கண்டி பள்ளேகலை புதுத் தோட்டத்தின் பெரியகங்காணியாரின் மகளான செல்லாச்சி அம்மையாரை திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ‘நிஷ்கலானி’என அழைக்கப்பட்ட இராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். இவர் சிறிது காலம் வட்டகொடை தபால் நிலையத்தில் உப அதிபராக கடமையாற்றினார்.\nஅடுத்தது பெண், பெயர் ‘சரசு’ என்று அழைக்கப்பட்ட சாரதம்பாள். அடுத்தவர் கவிக் குயிலோன் ‘சி.எஸ். காந்தி’, அடுத்து ரவீந்திரன் இவர் மெக்கானிக்காக கடமையாற்றினார்.\nகடைசிப் பிள்ளை இராஜேஸ்வரன். இவர் வீரகேசரி நிறுவனத்தில் பதிப்பு பகுதியில் கடமையாற்றினார், அவரும் காலமானார். குமரன் பெரியகங்காணியாக இருந்தபோது, அவரது இரண்டாவது மகனான சுப்பிரமணியம் கண்டி ‘டிரிண்டி’ கல்லூரியில் படித்தமையினாலும், ஆங்கிலத்தில் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையாக இருந்தபடியினாலும் அவருக்கு மடக்கும்பரைத் தோட்டத்திலே ‘கண்டக்டர்’ பதவி தரப்பட்டது. சி.சுப்ரமணியம் கவிப் புனைவதில் கெட்டிக்காரர்.\nஇவரது ஆக்கங்கள் அக்காலத்தில் ‘சுதேசமித்திரன், விகடதூதன், ஆனந்தபோதனி’ போன்ற இந்திய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்ல, இலங்கையில் பிரசித்தமாக வெளிவந்து கொண்டிருந்த ‘வீரகேசரி’வார இதழிலும் வெளியாகியுள்ளது. இவர் தம் சொந்தப் பெயரிலும்,‘ஜெயவீரன்’ என்ற புனைபெயரிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார்.\nமலையக மக்களிடையே தோன்றிய கவிவானர்களில் ஒருவரான ‘சி.சுப்பிரமணியத்தின் பெயர் பாடநூல்களில்கூட வந்துள்ளது.\nஇவரது கவியின் ஆளுமையில் ஊறித் தோய்ந்தபடியினால்தான் அம்மானைப் போலவே மருமகனும் கவிஞரானார். சி.சுப்பிரமணியம் முன்பு ஒருதடவை முன்னாள் பாரதப் பிரதமர் ‘இந்திராகாந்தி அம்மையாரைப்போற்றி யாத்த செய்யுளை பார்ப்போம்.\nஎன ஆரம்பமாகும் இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றிய நீண்ட கவிதையை அவர் படைத்திருந்தார். இந்த செய்யுள் நடையினை தற்கால கவிவாணர்கள் எழுத மலைத்து விடுவார்கள். என்று மட்டும் நன்கு புரிகின்றது.\nவட்டகொடை மடக்கும்பரை மேற்பிரிவு தோட்டத்தி பெரிய கங்காணியாரான குமரன் கங்காணியின் இரண்டாவது புதல்வாரன சுப்பிரமணியத்திற்கும் செல்லாச்சியம்மைக்கும் மூன்றாவது பிள்ளையாக, 1933ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி (30.06.1933) மகனாக பிறந்தார். அவரது ஆரம்பப் பாடசாலை மடக்கும்பரை தொங்க கணக்கு தோட்டப் பாடசாலை யாகும். அதன் பிறகு, தலவாக்கலை சுமண மகாவித்தியாலயம் தமிழ் பிரிவிலும், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் கல் வியை தொடர்ந்தார்.\nகுமரன் பெரிய கங்காணியாரின் ‘பெரிய வீட்டில்’ (கங்காணியார் வீட்டை இங்கு ள்ள மக்கள் இப்படித்தான் அழைப்பார்கள்) மூத்த மகள் தெய்வானையும், அவரது மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மகன் சுப்பிரமணியம் அவரது குடும்பம், மூன்றாவது மகனான சின்னையா அவரது குடும்பத்தார் அனைவரும் ஒரே இல்லத்திலே, ஒன்றுபட்டு அனைவரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள்.\nசி.வி.வேலுப்பிள்ளையின் குடும்பத்தார்களுக்கு மரியாதையும் மதிப்பும் எப்போதுமே இருந்துவந்தது. அதனால், மாமனாரது பிள்ளைகளுக்கு அவர்தான் ஆங்கில ‘டியூசன் ஆசிரியர்’ அவரைக்கண்டதும் அவரது தாய்மாமன் பிள்ளைகள் பெட்டிப் பாம்பாய் ஆகிவிடுவார்கள். அதிலும், காந்தி அவர்களுக்கு, அவர் மீது பயத்துடனும், பெரிய மரியாதையும் அதிகமிருந்தது.\nகவிதை எழுதக் கற்றுக் கொடுத்த கவி\nஒருதடவை சி.வி.அவர்கள் எப்போதும் தன்னை மதித்து தன்னுடனே இருக்கும் தனது அம்மான் மகன் சி.எஸ்.காந்தியிடம் “பெரியவனானதும் என்ன தொழில் செய்ய விருப்பம்…” எனக் கேட்டார். அதற்கு அவர் “ஆசிரியர் தொழில்..” எனக் கேட்டார். அதற்கு அவர் “ஆசிரியர் தொழில்..\n“நீ ஏன் கவிதை எழுதக் கூடாது…\n“எனக்குத்தான் கவிதை எழுதத் தெரியாதே….” என தயங்கித் தயங்கிக் காந்தி கூறியதும் சி.வி. சிரித்து விட்டார். பின்பு, “உன் பாடப் புத்தகம் ஒன்றை எடுத்துவா…” எனப் பணித்தார். அவரிடம் பாலபோதனி கொடுக்கப்பட்டது. அதில் உள்ள பாடல் ஒன்றை சுட்டிக்காட்டி அதனை அவர் வாசித் தும் காட்டினார்.\n“காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nமாலை முழுவதும் விளையாட்டு —\nவழக்கப் படுத்திக் கொள்ளுப் பாப்பா”\nவாசித்து முடிந்ததும் “கவிதையை நன்றாகப் பார்..” என்றார். அதனை விரலை வைத்தே விளக்கினார். “இதில் முதல் அடி ‘காலை’ என ஆரம்பமாகின்றது. மூன்றாம் அடி ‘மாலை’ எனத் தொடங்குவதைப் பார். இதில், காலை, மாலை என்பன எதுகை மோனை.” என்றார்.\n முதல் அடி ‘காலை’ என ஆரம்பமாகின்றது. இரண்டாவது அடியோ ‘கனிவு’ எனத் தொடங்குகின்றது. இதில், முதலெழுத்து ‘க’ வாகும். இரண்டாவது அடியின் முதலெழுத்து ‘க..,கா..,கி’ ஒரே எழுத்துக்கள். இப்படித்தான் கவிதை அமைய வேண்டும்.” என்றார் கவி சி.வி.வேலுப்பிள்ளை. இதன் பிறகு தெளிவு பெற் றார் கவிஞர் சி.எஸ்.காந்தி.\n‘கவிதை ஒன்றை எழுதிக் காட்டு’ என சி.வி. அவர்கள் பணித்ததும் அறைக்குள் சென்றார் காந்தி. சிறிது நேரத்தின் பின் வந்தவர் ஒரு தாளை அவரிடம் நீட்டினார். ஆச்சரியப்பட் டார். உரத்தக் குரலில் கவிதை நடையில் வாசித்தார்.\nகாந்தியின் இலக்கிய பணியினைப் கௌரவிக்கும் முகமாக, 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற நுவரெலிய பிரதேச தமிழ் சாகித்திய விழாவில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, கேடயமும் பரிசாக அளிக்கப்பட்டது. அத்தோடு, இந்து சமய பண்பாட்டு அமைச்சினால் ‘தமிழ் மணி’எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஇவரது ஆங்கிலப் புலமையையும், மொழி பெயர்ப்பு ஆற்றலையும் அறிந்திருந்த மலைய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.எல். பெரைரா, தமது ஸ்தாபணத்தின் மாத வெளியீடான ‘தாக்கம்’ பத்தி ரிக்கையின் ஆசிரியராகவும் அத்தோடு, இவ்வமைப்பின் தொழிற்சங்கமாகிய ‘விவசாய தொழிலாளர் சங்கத்தின்’ பிரதான பிரசார பீரங்கியாகவும் கடமை புரிந்தார்.\nஹட்டனில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கியவர் “மலையகம் இலக்கியத்தில் ஒரு பாலைவ னம்.” என்று கூறியதற்கு கடுமையாக அதனை ஆட்சேபித்து உரையாற்றினார்.\nபின்னர், தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் அதலிருந்து விலகினார். பின்பு, மீண்டும் 2002ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்தார். வெளிநாட்டு செய்தி மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். சில ஆண்டுகளின் பின் அதிலிருந்து விலகி மீண்டும் மடக்கும்பரை வந்துவிட்டார்.\nகாந்தி தமது மனைவி மக்களுடன் வந்��ார். அவரது துணைவியார் சரளமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் உரையாடுவார். இதன் காரணமாக பலர் அவர் தமிழர் என்றே நினைத்தார்கள். அனால், அவர் சிங்கள கிருஸ்தவ சமூகத் தைச் சேர்ந்தவர். ஆனால், அவரது பிள்ளைகளின் பெயர்கள்:\nமகள்: ஏன் கவிதா, வீட்டில் செல்ல பெயர் ‘டோட்டி’\nமகன்: அரவிந். என்னதான் மனைவி சிங்கள சமூகத்தினராகவும், கிருஸ்துவராக இருந்தாலும் தமது பிள்ளைகளின் பெயர்களை தமிழிலே வைத்தார்.\nமடக்கும்பரையிலுள்ள தமது இல்லத்தில் ஆங்கில பிரத்தியோக வகுப்பினை நடாத்தினார். அவரிடம் ஆங்கிலம் பயின்ற மாணவர்களில் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எம்.திலகராஜூ ஒருவராகும். நாளாவட்டத்தில், அவர்களது பரம்பரை இல்லத்தை தோட்ட நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. அதன்பின்பே காந்தி தமது குடும்பத்தாரோடு கொழும்பில் குடியேறிவிட்டார். சுடரொளி பத்திரிக்கையில் இணைந்தார்.\nஇப்பத்திரிக்கையின் வார இதழில் தமது எழுதி வைத்திருந்த கவிதைப் படைப்புகளை வெளியிட்டு தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார். இவர் தனது இறுதி காலம்வரையில் வத்தளையில் வாழ்ந்து வந்தார்.\n“கவிஞன் ஒரு குடிகாரன்” என்ற கண்ணதாசனின் எழுத்தினைப்போல் சற்று மதுவிற்கு அடிமையானார். இதன் காரணமாகவே இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்; 26.06.2016 அன்று காலை 9மணியளவில் மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மகரகமயில், தெகிவளை வீதியி ல் அமைந்திருக்கும் கூட்டுறவு மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.\nமூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மடக்கம்பரை மண்ணின் மக்கள் சார்பாக மட்டுமின்றி, தனது அரம்பகால ஆங்கில ஆசானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் எழுத்தாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் அஞ்சலி உரையாற்றினார்.\nஇறுதிக் கிரியைகள் 27.06.2016 திங்கட்கிழமை எந்தவித மத அனுஷ்ட்டான ங்களும் இல்லாது மிகவும் எளிமையாக நடைபெற்று, மகரகம மாநகரசபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அச்சர சுத்தமாக தமிழும், சிங்களமும் ஆங்கிலமும் பேசுவதில் வள்ளவரும், அமைதியும், ஆழ்ந்த நோக்கும் கொண்ட மலையகத்தின் கவி இளவள் சி.எஸ்.காந்தியின் உடல் தீயில் கருகிப் போனாலும், அவரது புகழுடம்பு என��றும் அவரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.\nதனது மகளின் திருமணத்தில் மருமகன், மனைவி, மகனுடன்\nதந்தையுடன் தாயின் மடியில் குழந்தையாக சி.எஸ்.காந்தி\nபரம்பரை பெரிய கங்காணியார் வீடு இப்போதைய நிலை.\nபோதைப்பொருள் பாவனையில் சீரழியும் மலையகம் - புவியரசன்\nஉலக நாடுகள் துறைசார் ரீதியாக பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. எனினும் அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகள் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு சமூக விரோத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அபிவிருத்தியில் பின்னடைவைக் கண்டு வருகின்றன. உள்நாட்டு யுத்தம், போதைப்பொருள் கடத்தல், பாலியல், துஷ்பிரயோகம், இயற்கை வளங்கள் சட்ட விரோதமாக சூறையாடப்படல் என்பன அவற்றுள் சிலவாகும்.\nதெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் போதைப்பொருள் கடத்தல், பாவனை என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல், முயற்சிகள் அண்மையில் பாதுகாப்பு துறையினரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதியை சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக உலக நாடுகள் அனுஷ்டித்து வருகின்றன. இக்காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையின் தீமை குறித்து அனைத்து மட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிடங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனினும், போதைப்பொருள் பாவனையாளர்களின் மனநிலையிலும் எண்ணிக்கையிலும் எவ்வாறான நேர்மாற்றத்தை ஏற்படுத்துகின்றதென்பது கேள்விக்குறியே.\nநம் நாட்டில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் சுட்டி நிற்கின்றன. அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் நுகரப்படும் போதைப்பொருளின் அளவிற்கு ஏற்ப யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்திலும் நுவரெலியா மாவட்டம் இரண்டாமிடத்திலும் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளதாக குறிப்பிட்டதோடு போதைப்பொருள் வர்த்தகத்தோடு அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.\nயுத்தத்திற்கு பின்னராக வடகிழக்குப் ப��ரதேசங்களில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டாலும் சமூக, கலாசார சீரழிவுகளால் தம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அப்பகுதியிலுள்ள அரசியல் பிரமுகர்கள் நிச்சயம் ஜீரணித்து கொள்ளமாட்டார்கள். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பது குறித்து வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பகிரங்கமாகவே பொது மேடைகளில் பேசி வருகின்றனர்.\nமலையகம் கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுக்காத போதும் பொருளாதார யுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ள ஒரு சமூகமாகும். மலையக மக்களின் தொழில்முறையும் வாழ்க்கை முறையும் அவர்களை இயல்பாகவே போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மலையகத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சாராயம், கள்ளு, பியர் என்பவை தாராளமாக விற்றுத் தீர்க்கப்படுகின்றன.\nதவிர மதுபானங்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளதால் சில மாவட்டங்களில் காய்ச்சி வடிகட்டிய சாராயத்தை மலையக மக்கள் அதிகளவில் அருந்துவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மலையக மக்கள் மிக அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் அகில இலங்கை ரீதியாக போதை தரும் மதுபாவனையில் இரண்டாமிடத்தில் உள்ளதென்பது எமது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதைக்கு போதை வடிவில் இடப்பட்டுள்ள கடிவளம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமான புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டே தரவுகளை வெளியிட்டிருந்தார்.\nஇம் மூன்று மாவட்டங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதோடு, அவற்றை நுகருவோர் அதிகளவில் உள்ளனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நோக்கும் போது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் மதுபான நுகர்வு மிக அதிகமாக உள்ளதென்பதை தெளிவாக அறியமுடியும்.\nமலையகத்தில் காய்ச்சி வடிக்கப்படும் சட்டவிரோத சாராயமான கசிப்பு விற்பனை சப்ரகமுவ மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் அதிகமாக உள்ளது. சட்டவிரோத மதுபாவனையால் சிறுநீரக நோய், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் மலையகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை நுகர்வோரின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை.\nதோட்டப்புறங்களை இலக்கு வைத்து சந்திக்கு சந்தி திறக்கப்பட்டுள்ள அரச அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மலையக மக்களை தொடர்ந்தும் மதுவுக்கு அடிமையாக்கி கட்டிப்போட்டுள்ளன.\nமதுபாவனைக்கு வயது வித்தியாசமின்றி இளைய தலைமுறையினரும் அடிமையாகி வருவது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.\nபாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களும் மதுபாவனையிலும் புகைத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை பருவத்தில் மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்த சில நாட்களில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதுடன் சமூக சீரழிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மலையகத்தில் அதிகரித்துள்ளது.\nநவநாகரிக மோகம் காரணமாக இளைஞர்கள் அதிக விலை கொடுத்து டின்களில் அடைக்கப்பட்ட பியரை பருகுகின்றனர். தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளில் பியர் டின்கள் அதிகளவில் கிடக்கின்றன. மலையக மக்கள் இயற்கை தெய்வ வணக்கங்களில் ஈடுபடும்போது மதுபானத்தையும் சேர்த்து கொள்வது வழக்கத்தில் உள்ளது.\nஇதை சாட்டாக வைத்துக் கொண்டு இளைய தலைமுறையினர் மது பாவனைக்குரிய அங்கீகாரத்தை தமது குடும்பங்களில் பெற்றுக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமலையக பெண்கள் அதிகமாக வெற்றிலையோடு சேர்த்து புகையிலை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.\nமலையகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் வாய்ப்புற்று நோய்க்கே இலக்காகி வருகின்றனர். புற்றுநோயால் தாக்கப்பட்டு மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய கால இடைவெளிக்குள் அதிகரித்து வருகின்றது.\nகடந்த 20 வருட காலப்பகுதியினுள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்து அதிகளவு மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். இது தமிழ் பேசும் மக்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த நீண்டகால நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள சதி முயற்சியா என்பவை குறித்து தெளிவான ஆய்வுகள் மலையக தன்னார்வ அமைப்புகளால் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.\nகல்வியை மூலதனமாக கொண்டுள்ள தமிழ் பேசும் சமூக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள் குளிசை, இனிப்பு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலாளர்களும் வைத்தியர்களும் தெரிவித்திருப்பதை ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலைமை மலையகத்திற்கும் பொருந்தும் என்பதை நாம் உணரவேண்டும்.\nதமது தோட்டங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள மதுபானசாலைகளை மூடிவிடுமாறு தோட்ட மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் அதிகளவில் வெற்றி பெறவில்லை. இப்போராட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் இனமுறுகலை ஏற்படுத்தியிருந்தன.\nஆண், பெண், இளைய தலைமுறையினர் என அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது எமது சமூகத்தின் குடும்ப கட்டமைப்பை சீரழித்து, சமூக வளர்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.\nமதுவிற்கு புறம்பாக கஞ்சா, ஹெரோயின் உட்பட பல புதிய போதைப்பொருட்களும் தமிழர் பிரதேசங்களில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அடியோடு இல்லாதொழிக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். மலையகப் பகுதிகளில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை குறைக்கவும் புதிய மதுபானசாலைகளை திறக்காமலிருக்கவும் சட்டவிரோத மது உற்பத்தியை தடுக்கவும் கீழ் மட்டத்திலிருந்து வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். இதற்கான பொறுப்பு மலையக மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமன்றி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உண்டு. அப்போதுதான் மதுவற்ற சமூகத்தை எதிர்காலத்திலாவது கட்டியெழுப்ப முடியும்.\n (1915 கண்டி கலகம் –41) - என்.சரவணன்\nஎட்மன்ட் ஹேவாவிதாரணவின் மரணம் பிரிட்டிஷாரின் அநீதியால் விளைந்த கொலை என்பதை சென்ற வாரம் கண்டோம். கலகக்காரர்களை கடுமையாக அடக்குவது, குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த இரண்டும் நிறைவேறவில்லை. அடக்கப்பட்டது கலகக்காரர்கள் அல்ல. நிரபராதிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள். குற்றவாளிகள் எப்போதோ தப்பிப் போய்விட்டார்கள். தண்டனையளிக்கப்பட்டவர்களில் கலகக்காரர்கள் இருக்கவில்லை. அதுவும் அவர்கள் பல சமூகங்களாலும் அந்தஸ்தும் அங்கீகாரமும் பெற்றவர்கள். மேன்முறையீடுகள் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகளை இலகுவாக தப்பவிட்டார்கள். குறைந்தபட்சம் குற்றவாளிகள் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படவில்லை.\nஇதனை விசாரிப்பதற்கு ஒரு இராணுவ நீதிமன்றமே தேவைப்பட்டிருக்கவில்லை. சாதாரண நீதிமன்றமே போதியதாக இருந்தது. கலவரத்தில் ஈடுபட்டமை, கடைகளை உடைத்தமை, கொள்ளயடித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்கும் வழக்குகளைவிட பெரியவை அல்ல. விசேடமாக “தேசத்துரோகக்” குற்றச்சாட்டு ஒன்று தான் புதிதாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட தேசத்துரோக குற்றங்களுக்கு கூட அதற்கு முன்னர் 4 அல்லது 5 ஆண்டுகள் தான் தண்டனையளிக்கப்பட்டுள்ளது. மிஞ்சினால் வதந்தி பரப்புதல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல் போன்ற குற்றங்களுக்காக 10 வருட தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.\nஎட்மன்ட் மிகுந்த நோய்வாய்ப்பட்டு யாழ் சிறையில் இறந்த பின்னர், அவரது மரணச் சடங்கை நிறுத்தும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் அது பெரிய சடங்காக மாறாமல் இருக்க தாளவாத்தியங்களை இசைக்கத் தடை விதித்தனர். ஆனால் அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மரணச் சடங்காக ஆனது அது. நாட்டின் பிரபலஸ்தர்கள் பலர் அதில் கலந்துகொண்டார்கள். அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் சமூகத் தலைவர்கள் என பலரும் குழுமினர். கலந்து கொண்டவர்கள் பற்றிய பெரிய பட்டியலை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் தந்துள்ளார் (கலந்து கொண்டவர்களில் சூசாவும் ஒருவர்). அவர்களில் சீ.நமசிவாயம் (அன்றைய அரச நிர்வாகச் சபை, ஆணைக்குழு என்பவற்றின் உறுப்பினர்), நகர சபை உறுப்பினர் டொக்டர் ரத்தினம், எச்.ஏ.பி.சந்திரசேகர், பொலிஸ் அதிகாரி ஏ.எஸ்.இளையதம்பி போன்ற தமிழர்களும் அடங்குவர். ஒரு “தேசத்துரோகி”யின் இறுதிச் சடங்கில் இத்தனை பெரிய கூட்டம் கலந்துகொண்டது எங்கனம் என்கிற கேள்வி எழுகிறது. தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்த அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் கலந்துகொண்டதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போன பல கனவான்கள் தமது இரங்கல் செய்தியை அனுப்பிவைத்தனர். அவர்களது பட்டியலும் அந்த நூலில் அடங்குகிறது. இந்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னர் இதே தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அதே யாழ் சிறையில், அதே நோய்க்கு இலக்காகி மரணமான எஸ்.ஏ.விஜேசேகரவின் இறுதிச் சடங்கும் ஏறத்தாள இதுபோலத்தான் நடந்தது.\n“டைம்ஸ் ஒப் சிலோன்” (Times of Ceylon) என்கிற சுதேசிகளுக்கு எதிரான, ஆங்கிலேய ஆதரவு பத்திரிகை “தேசத்துரோக குற்றமிழைத்தவருக்கு மாபெரும் மரியாதையளிப்பு” என்று தலைப்பிட்டது. அதனை பலர் பகிரங்கமாக கண்டித்தனர்.\nஎட்மன்ட் நவம்பர் மாதம் மரணமானதன பின்னர் ஆளநராக வந்த ஜோன் எண்டர்சன் இந்தக் கலவரத்தின்போது போலீசார் நடந்துகொண்டமுறை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை ஆளுநர் உடனடி கவனத்துக்கு உள்ளாக்கவில்லை. இந்த விசாரணைகுழு விசாரித்த பலரில் முக்கியமானவர்கள் இருவர் காலனித்துவ செயலகத்தைச் சேர்ந்த எச்.எச்..எம்.முவர், ஈ.பீ.சூட்டர் ஆகியோர். கலவரம் நிகழ்ந்தபோது சூட்டர் பொலிஸ் மஜிஸ்ட்ரேட் ஆக கடமையாற்றினார். ஆணையாளர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட இந்த இருவரும் கலவரம் நிகழ்ந்த இடங்களுக்கு அன்றைய தினம் காரில் ஒன்றாகப் பயணம் செய்து விசாரித்தவர்கள்.\n“நாங்கள் இருவரும் அன்றைய தினம் கெய்சர் வீதியின் இறுதிவரை சென்றோம். நாங்கள் சென்றிருந்த வேளை கொள்ளையடிப்பு முடிந்திருந்தது. பலர் பொல்லுகளுடன் அந்த வீதியில் முனைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பார்த்துகொண்டிருக்கும் போதே அவர்கள் வேகமாக மாயமானார்கள். களைந்து செல்லுங்கள் என்று கூறுவதற்கு தேவையிருக்கவில்லை. சுடுவதற்கும் எந்த நியாயமான தேவையும் இருக்கவில்லை. நாங்கள் கிறிஸ்டல் பெலசுக்குச் சென்ற போது அங்கு ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. அங்கு பெரிய இரும்புக் கம்பியுடன் ஒரு சிறுவனைப் பார்த்தேன். அவன் எஞ்சியதையும் உடைத்துக்கொண்டிருந்தான்.\"\nகம்பர்ளேன்ட் (விசாரணையாளர்): தொன் கரோலிஸ் கடையிலிருந்து கிறிஸ்டல் பேலஸ் கடை எவ்வளவு தூரத்தில் இருந்தது\nமுவர் : 30 இலிருந்து 40 யார் தூரமளவில் இருக்கும்.\nஈ.பீ.சூட்டர் தனது சாட்சியில் தாம் சென்றிருந்த நேரத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.\n“மதியம் 12க்கு முன்னர் கொள்ளையடிப்பு முடிந்ததிருந்தது. நாங்கள் சென்றிருந்தவேளை கிறிஸ்டல் பேலஸ் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். 12 அளவில�� அங்காங்கு சிறு சிறு அளவில் கொள்ளைகள் நிகழ்ந்துகொண்டிருந்ததைக் கண்டோம். ஆனால் அது கலவரத்தைப் போல இருக்கவில்லை. சிறுவர்கள் சிலர் ஆங்காங்கு கிறிஸ்டல் பேலஸ் போன்ற கடைகளுக்கு சிறு சிறு சேதங்களை விளைவித்துக்கொண்டிருந்தார்கள்....”\nகிறிஸ்டல் பேலஸ் மதியத்துக்கு முன்னரே தாக்கப்பட்டிருக்கிறது என்பது பல வகையிலும் நிரூபிக்கப்பட்டே இருந்தது. ஒரு மணிக்கு எட்மன்ட் அங்கு வந்து கிறிஸ்டல் பெலசை தாக்கத் தொடங்கினார் என்று கூறப்பட்டது பொய் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.\nஇந்த சாட்சியங்கள் அடங்கிய ஆணைக்குழு அறிக்கையை புதிய ஆளுநர் வாசித்தறிகிற பொது சூட்டர் இறந்து போயிருந்தார். எச்.எச்..எம்.முவர் ஐரோப்பாவுக்கு யுத்த களத்துக்குச் சென்றிருந்தார். 1916 ஆம் ஆண்டு நடுப்பகுதி அளவில் பொலிஸ் விசாரணை அறிக்கை அனுப்பபட்டிருந்தது. ஆனால் 1917 ஜூலை வரை ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் இந்த அறிக்கையை வாசித்து முடித்திருக்கவில்லை. அந்த அறிக்கையை வாசித்தறிந்தபோது எட்மன்ட் ஹேவவிதாரண நிரபராதி எனும் முடிவுக்கு வந்திருந்தார். ஒரு அப்பாவிக்கு இழைக்கப்பட்ட அநீதி மரணத்துக்கு தள்ளியிருப்பதை அறிந்ததும் தான் எடுக்க வேண்டிய முடிவை எடுத்திருந்தார். எட்மன்ட் ஹேவாவிதாரணவின் சகோதரர் டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரணவுக்கு இப்படி ஒரு கடிதத்தை ஆளுநர் தனது செயலாளருக்கு ஊடாக அனுப்பிவைத்தார்.\nஇந்தக் கடிதத்தை உங்களிடம் சேர்ப்பிக்கும்படி மாண்புமிகு ஆளுநர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்துபோன உங்கள் சகோதரர் குறித்து பொலிஸ் விசாரணை ஆணைக்குழு இதுவரை விசாரித்தரியாத தகவல்கள் ஏதும் உண்டா என்பதை அவர் ஆராய்து பார்த்தார். சிவில் உத்தியோகத்தர்கள் இருவர் 1915 ஒக்டோபர் மாதம் ஆணைக்குழுவின் முன்னாள் அளித்த வாக்குமூலங்களில்; ஜூன் 1ஆம் திகதி புறக்கோட்டைப் பகுதியில் நடந்த கலவரம் குறித்து குறிப்படப்பட்டுள்ளது. அன்றைய தினம் கிறிஸ்டல் பேலஸில் நடந்த கலவரம் குறித்து அளிக்கப்பட்ட சாட்சியங்களும் உங்கள் சகோதரர் அளித்த வாக்குமூலமும் பொருந்துகின்றன. இருவரின் வாக்குமூலமும் இதனை உறுதி செய்கின்றன. அந்த அதிகாரிகளில் ஒருவர் இறந்து போனார். இன்னொருவர் யுத்தகளத்தில் இருக்கிறார். அதனால் மீண்டும் அவர்களை விசாரிப்பது வாய்ப்பற்றது. இருந்தாலும் இந்த சாட்சிகள் இரண்டும் அன்று இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தால் உங்கள் சகோதரர் அன்றே விடுவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.\nமேற்படி காரணங்களால் உங்களுக்கும், இறந்துபோன உங்கள் சகோதரர் ஹேவாவிதாரணவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் மன்னிப்பையும் இத்தால் வெளிப்படுத்த விரும்புகிறேன்.”\n(டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரண, ஸ்ரீ நகர், கொள்ளுபிட்டி, கொழும்பு)\nஇதன் மூலம் எட்மன்ட் மீதான களங்கம் அவரது அநீதியான மரணத்துக்குப் பின்னர் துடைக்கப்பட்டது.\n“மரக்கல” என்கிற அடையாளம் ஏன்\n1915 கலவரத்தை ஆங்கிலத்தில் ‘கம்பளை பெரஹர வழக்கு” (“Gampola Perehara Case”) என்றே அழைகின்றனர். குறிப்பாக அன்றைய அரசாங்க ஆவணங்கள் கூட இந்த தலைப்பிலேயே குறிக்கின்றன. தேசிய சுவடிகூடத்தில் இது குறித்த ஆவணங்கள் அனைத்தும் அப்படித் தான் தேட முடியும். தமிழில் “சிங்கள-முஸ்லிம் கலவரம்” என்று அழைக்கின்றனர். ஆனால் சிங்களத்தில் “சிங்கள-மரக்கல” கலவரம்” (சிங்கள மரக்கல கோலாஹலய) என்று தான் அழைகின்றனர். இன்றுவரை ஊடகங்களிலும் அப்படியான ஒரு பதத்தையே வெகுஜன மட்டத்தில் நிலையுருத்தியிருக்கின்றனர்.\nஇதற்கான முக்கிய காரணம் இந்த கலவரம் குறித்து ஆர்மண்ட் டீ சூசா எழுதிய “Hundred days in Ceylon under the martial law – 1915” என்கிற நூலை ஜீ.எஸ்.பீ.சேனநாயக்க 1988இலும், யஹாபால வனசிங்க 2009இலும் (යසපාල වනසිංහ) மொழிபெயர்த்திருக்கின்றனர். இவர்கள் தமது மொழிபெயர்ப்பில் அந்த நூலின் பெயரைக் கூட “சிங்கள-மரக்கல கோலாஹலய” என்று தலைப்பிட்டிருகிறார்கள். மூல நூலில் உள்ளபடி “இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை - 1915” என்று ஏன் அவர்களால் தலைப்பிட முடியாமல் போயிற்று மூல நூலை எழுதியவர் இட்ட தலைப்பை மாற்றியது என்ன அறம் என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆங்கிலத்தில் வெளிவந்த மூல நூலை இன்று ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. அதேவேளை அதன் சிங்கள மொழிபெயர்ப்பு பல பதிப்புகளை வெவ்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.\nஇந்த நூல் ஏற்படுத்திய பாதிப்பும் இந்த பதத்தை சமூகமயாக்கிதற்கு காரணமாக ஆகியிருக்கலாம். “சிங்கள-மரக்கல” என்று அடையாளப்படுத்தும்போது அதிலுள்ள “மரக்கல” என்கிற பதம் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பதமாக��ுமே பேச்சு வழக்கில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. சிங்கள ஊடகங்களிலும், சிங்களத்தில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் கூட இப்படி “மரக்கல” என்று விழிப்பதையே காணக்கூடியதாக உள்ளது.\nLabels: 1915, என்.சரவணன், நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/muttiah-muralidharan-said-like-rashidkhan-is-a-awesome-spinner/", "date_download": "2019-01-16T22:44:41Z", "digest": "sha1:5QBJBKYPTU5KFSZGDOUAQ6HH4RVZYOJF", "length": 7381, "nlines": 86, "source_domain": "crictamil.in", "title": "மிகப்பெரும் சுழற்பந்து ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற ரஷீத்கான்..! - Cric Tamil", "raw_content": "\nHome India மிகப்பெரும் சுழற்பந்து ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற ரஷீத்கான்..\nமிகப்பெரும் சுழற்பந்து ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற ரஷீத்கான்..\nஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளராக இருந்து வருபவர் இளம் வீரர் ரஷீத் கான். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி பல பாராட்டுகளை பெற்ற ரஷீத் கான், ரஷீத் கானை இந்திய வீரரான சச்சினும் உலகின் சிறந்த பௌலர் ரஷீத் கான் தான் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சூழல் பந்து வீச்சில் ஜாம்பவானாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஒருவர் இவரை பாராட்டியுள்ளாராம்.\nநடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடிய ரசித்த கான், 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்களை எடுத்திருந்தார். மேலும், அவர் விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இருந்துவந்தார்.\nஇலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான முத���தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட பந்து வீச்சின் ஜாம்பவனான முரளி தரன் இளம் வீரரான ரஷீத் கானை பாராட்டியுள்ளாராம்.\nசமீபத்தில் ரஷீத் கான் ‘பிரேக் பாஸ்ட் வித் சாம்ப்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.அப்போது முரளிதரனை பற்றி பேசிய அவர் ‘முரளிதரன் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான். நான் ஹைதராபாத் அணியில் விளையாடிய போது , முரளிதரன் என்னிடம் ‘ என்னை விட நீ தான் திறமையானவர் ‘ என்று கூறினார்’ என்று ரசீத் கான் தெரிவித்துளளார்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/181486-", "date_download": "2019-01-16T23:57:49Z", "digest": "sha1:QV4RDX5PG2XLGYAJINN5OZB3CSXIAFWD", "length": 10296, "nlines": 28, "source_domain": "undiscoveredplaces.org", "title": "பின்னிணைப்புகள் கண்காணிக்க வாய்ப்புகள் என்ன?", "raw_content": "\nபின்னிணைப்புகள் கண்காணிக்க வாய்ப்புகள் என்ன\nபொதுவாக பேசும், உள் இணைப்புகள் உங்கள் தளம் வேறு எந்த தளத்திலும் செயலில் உள்ள URL ஐ கிளிக் செய்தால்,. இது ஒரு பின்னிணைப்பு சுயவிவரம் உங்கள் டொமைனை சுட்டிக்காட்டும் இணையம் முழுவதிலுமிருந்து அனைத்து குறிப்புகளையும் ஒருங்கிணைப்பதாகும். தரம் மற்றும் உங்கள் சந்தையின் முக்கிய பின்னூட்டங்களுக்கு தொடர்புடையது உங்கள் இணைய தரவரிசைகளை மேம்படுத்துவதோடு, உ��்கள் பக்கங்களுக்கு இலக்குகளை கொண்டுவரும். Google வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத மோசமான தரம் வாய்ந்த ஸ்பேம் வலைத்தளங்களிலிருந்து மற்றும் துணை தேடுதல்கள் உங்கள் தேடு பொறி உகப்பாக்கம் முயற்சிகளை அழிக்கவும்,.\nசமீபத்தில் நிறுவப்பட்ட கூகிள் பெங்குன் வடிகட்டி படி, ஸ்பேம் வலைத்தளங்களில் இருந்து வரும் அனைத்து குறைந்த தரநிலை பின்னிணைப்புகள் குறைக்கப்பட வேண்டும், இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இணையதளங்கள் தண்டிக்கப்பட வேண்டும். Google ஸ்பேமி, குறைந்த தர தளங்கள், சரியான போட்டி நங்கூரம் உரை, வலைப்பதிவு கருத்து இணைப்புகள் அல்லது இணைப்பு பண்ணைகள் ஆகியவற்றிலிருந்து வரும் அந்த பின்னிணைப்புகள் மட்டுமே Google devalues - overflight nazca lines tours.\nதரமான உள்ளக இணைப்புகள் கண்டுபிடிக்க இடங்கள்\nஇலவச விருப்பங்கள் வழக்கமாக பின்வரும் தரவுடன் இணைய உரிமையாளர்களுக்கு வழங்கும் - பின்னிணைப்பு URL களின் பட்டியல், இந்த பின்னிணைப்புகள் மற்றும் அவர்களின் அதிகாரம் ஸ்கோர்.\nஎனினும், நீங்கள் இணைக்கும் பகுப்பாய்வுக் கருவிகளைக் கட்டுவதற்கு தயாராக இருந்தால், பின்வரும் அளவீடுகளுக்கு மேலதிகமாக நீங்கள் பின்வரும் சேவைகளுடன் வழங்கப்படுவீர்கள்: சிக்கலான மற்றும் விரிவான அறிக்கை, நிலையான பின்னிணைப்புகள் கண்காணித்தல், பின்னிணைப்பு சுயவிவரத்தின் செறிவு, உங்கள் தளத்தில் பல்வேறு பக்கங்களை சுட்டிக்காட்டும் நங்கூரம் உரை முறிவு, சாத்தியமான மோசமான புற இணைப்புகள் பற்றிய அறிவிப்புகள், கூடுதல் அதிகாரம் அளவீடுகளின் கூட்டம் மற்றும் பல.\nஒரு இலவச சோதனை காலம் (எஃப். இ. செம்மால் டிஜிட்டல் நிறுவனம்). இது அவர்களின் சேவைகளின் தரத்தை சரிபார்த்து உங்கள் கவனத்தை மதிப்புள்ளதா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. உங்கள் வணிகத் தேவைகளையும், வரவு செலவுத் திட்டங்களையும் திருப்திப்படுத்தும் சேவைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். மிகப்பெரிய ஊதிய இணைப்பு கட்டிடம் சேவைகள் உங்களிடம் மதிப்புமிக்க அளவீடுகளை வழங்குவதோடு, உங்கள் டொமைனுக்கான தரமான இணைப்பு சாற்றை பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையை எளிதாக்குகின்றன.\n. பின்னிணைப்புகள் பாப் அப் செய்ய ஒரு இலவச சேவை சிறிது நேரம் எடுக்கவில்லை. இது உங்கள் முதல் ஆயிரம் பின்னிணைப்புகள் ச��ிபார்க்கும். உங்களுக்கு பரந்த விசாரணையைத் தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் எல்லா பின்னிணைப்புகள் பார்க்க வேறொரு வழியில் இருக்க வேண்டும். இந்த சேவையானது உங்களுடைய தளத்திற்கு ஒரு பின்னிணைப்பு, பக்கத்தின் நங்கூரம் உரை, மற்ற குறிப்பிடத்தக்க அளவீடுகள் (பேஜ் தரவரிசை மற்றும் OBL) உள்ள பக்கத்தின் URL அடங்கிய ஒரு ஆரம்ப அறிக்கையுடன் உங்களுக்கு வழங்கும்.\"அனைத்து வெளிப்புற பின்னிணைப்புகள்\" செயல்பாடு உங்கள் டொமைன் அல்லது உள்ளடக்கத்தை சுட்டிக்காட்டும் அனைத்து தளங்களையும் காண்பிக்கும். மேலும், உங்கள் பிராண்ட் குறிப்பிட்டுள்ள இடங்களை நீங்கள் சரிபார்க்கலாம்.\n. உதாரணமாக, இணைப்பு கட்டிடம் சேவைகள் முதல் மாதம் $ 0,99 செலவாகும். இந்த சோதனை மாதத்தின்போது, ​​எஸ்சிஓ விளம்பரத்திற்கான பொருத்தமான முக்கிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான, வாய்ப்பினைக் கட்டுப்படுத்தும் பிரச்சார பிரச்சாரத்தைத் தொடங்க, மற்றும் மேலாளர் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். நீங்கள் இன்னும் பெற விரும்பினால், நீங்கள் பின்வரும் மாதங்களுக்கு $ 99 செலுத்த வேண்டும். இந்த பணத்திற்கு நீங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளைப் பெறுவீர்கள்:\nவிரைவான கரிம போக்குவரத்து வளர்ச்சிக்கான சொற்கள் தேர்வுமுறை மற்றும் நீட்டிப்பு;\nஇணைப்பு கட்டிடம் பிரச்சார மேம்படுத்தல் அடையப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடல் சொற்களின் பட்டியல்;\nஅறிக்கைகளிலிருந்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒரு வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து பிழைகளையும் சரிசெய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_1133.html", "date_download": "2019-01-16T22:55:07Z", "digest": "sha1:Z5ATFHALJ7IW3L3ZMLLVQT2YP4BRTCJN", "length": 11889, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "என் அம்மாவுக்கு அர்ப்பணம் ~ Theebam.com", "raw_content": "\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான்\nவணங்கும் தெய்வமும் தாயம்மா -என்\nஎன் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான்\nவாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா -என்\nஎன் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா\nஉன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே....நான்\nமீண்டும் ஒருமுறை வேண்டுவது உன் கருவறையம்மா…\nவேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை\nபாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என்\nவாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா....\nதாயின் காலடியும் ஒரு ஆலயமே....அன்பு\nசந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான்\nகண்ட முதல் வைத்தியரும் நீயேயம்மா....\nமண்ணும் பெண்ணும் என்சுவாசமே அம்மா....தாய்மை\nபண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என்\nஅழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே.....\nநான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே\nஎன்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம்\nஉனக்கு தந்த குழந்தை அம்மா\nதாய்மையைப் பற்றிய அருமையான ஒரு பதிவு.ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் தாய் அன்புக்கு ஈடாகாது .great job\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்ப��� உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/10/", "date_download": "2019-01-16T22:53:02Z", "digest": "sha1:S3GPTXF4UJ7BC4X6LHSS5L5WC4NGB3I2", "length": 26742, "nlines": 310, "source_domain": "www.ttamil.com", "title": "October 2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இதழ்[2017]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் புரட்டாதித் திங்கள் வணக்கம்.\nஆன்மீகம் போன்ற போர்வை போர்த்துக்கொண்ட பசுத்தோல் போர்த்த புலிகள் பல தோன்றி அப்பாவிகளை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையினை சூறையாடும் ஆசாமிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியில் இறந்து கொண்டிருக்க மனிதத்தினை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பாலாபிஷேகம் என்ற ஆரியக்கூத்துக்காக கடவுள் என்ற பெயரிலும், திரைப்பட நடிகர் ''கட்அவுட்'' இலும் பெருமளவு பால் வீணாக்கப்படுகிறது .\nஇரத்த உறவுகள் அவ் உறவினை மதித்து ஒருவருடன் ஒருவர் பழகுவது அருகி வருகிறது. உறவுகள் என்று கூற வேண்டிய மனிதர்கள் ''பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்''அவர்கள் செயல்பாடுகள்மேலோங்கி நிற்கின்றன.\nஅப்படியாயின் மனிதம் மரணித்துவிட் டதா. காலம் தான் பதில் கூற வேண்டும்.\nதீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n* திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக சுவைபடக் கூறும்\n* \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n* \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\n* அரசியல் பேசும் ‘’சண்டியன் சரவணை \"(நடப்பு)\nஎன்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.\nபுதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள்\nஎமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழு���்துவதன் மூலம் ஏனைய\nநட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com\nஉங்கள் வருகைக்கு நன்றி [listening]\nஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்.பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்தப் பயனுமில்லை, அவர் நோயும் குணமாகவில்லை.என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, “நீங்கள் ஏன் ஒரு கால்நடை மருத்துவரைப் பார்க்கக் கூடாது” என்று கேட்டாள்.\nஅதிர்ச்சி அடைந்த கணவன், “உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா\n“எனக்கொன்றும் கெட்டுப் போகவில்லை, உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு” என்றாள் அவர் மனைவி.\nஅவள் தொடர்ந்து, “அதிகாலையிலேயே கோழி மாதிரி எழுந்து, அப்புறம் காக்கா மாதிரி குளித்துவிட்டு, குரங்கு மாதிரி வேகவேகமாகச் சாப்பிட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக அலுவகலத்துக்கு ஓடி, அங்கே மாடு மாதிரி உழைத்து விட்டு, அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவர்களிடம் கரடி மாதிரி கத்திவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்ததும் வீட்டிலிருப்பவர்களிடம் நாய் மாதிரி கத்தறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க... அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை மருத்துவர்தான் குணப்படுத்த முடியும்” என்றாள்.\nஎன்ன சொல்வதென்று தெரியாமல் கணவன் விழிக்க,\n\"என்ன[ஆந்தை]கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க\"என்றாளே அவள் பாருங்கள்.\nகண் மூடி தூங்க நேரம் இல்லை\nசொந்த மண்ணை விட்டு வந்ததால்\nஉறவுகளோடு சேர்ந்து பொழுதை கழிக்க\nகனவு காண்பதற்கும் நேரம் இல்லை\nஉறவுகளுடன் அன்பை பேண நேரம் இல்லை\nஆறுதல் சொல்லிட நேரம் இல்லை\nஓய்வெடுக்கவும் நேரம் இல்லை என்று\nவீடு வாங்கும் ஆசை வந்த உடன்\nகடனில் வீட்டை வாங்கி விடுவோம்\nநேரம் இன்றி வேலைக்காக வாழ்கிறோம்\nவாணி ராணி தேனு - தகவல்\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.\nவள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.\nஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் ,முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.\nஅதன்படி, நான்கு கோடிp பாடல்கள் இயற்றினால் அவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவித்தான். நாலு கோடிப்பாடல்களை எவரால் பாடுதற்கு இயலும் பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.\nஓளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலு கோடிப் பாடல்களைப் பாடுவதாகத் தெரிவித்தார்..பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்துவிட்டது.\nபோலி வள்ளல் திகைத்தான். ஓளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், “எவ்வளவு காலம் ஆகும் அதுவரை அவர் எப்படிப் பாடுவார் அதுவரை அவர் எப்படிப் பாடுவார் அதையும்தான் பார்ப்போமே” என்று கருதி இசைந்தான்.\nபுலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார்.\n\"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று\nதம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.\n\"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்\nஉண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)\n\"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே\nகோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.\n\"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஎத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.\n”இது நாலு கோடிப் பாடல்கள் அல்ல” என்றான் அவன் நாலு கோடிப்பாடல்கள்தான் என்று அந்த அவை கூறிற்று..அவன் மிக வருத்தத்துடன் ஆயிரம்பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத்தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இத...\nவாணி ராணி தேனு - தகவல்\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04\nசும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா\nபாரதி கண்ட புதுமைப்பெண் ஆக...\nஎந்த ஊர் போனாலும் நம்மதமிழன் ஊர் தூத்துக்குடி போல...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma)\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:03\nஓக்டோபர் 21 , 2017 இல் உலகம் அழியுமாம்\nஎதிர் நீச்சல்: -காலையடி அகிலன்\nவாணி ராணி நீலிமா ராணி-தகவல் \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:02\nஆன்மீகத்தின் தந்தை பிறந்த தினம் இன்று\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/SathyaRaj", "date_download": "2019-01-16T22:20:57Z", "digest": "sha1:CI4D5IREBQMWSUX4NKVMAVVM75KUXMUN", "length": 18173, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "SathyaRaj News in Tamil - SathyaRaj Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nதனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nகனா படத்தின் வெற்றி விழாவில், ஓடாத படங்களுக்கு சிலர் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று தான் கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa\nஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையான வெற்றி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகனா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா மட்டும் கொண்டாடுவார்கள். இது உண்மையான வெற்றி விழா என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh\nநடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக முடியாது - சத்யராஜ்\nகொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சத்யராஜ், நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக முடியாது என்று கூறியிருக்கிறார். #Sathyaraj\nஇளைஞர்களுக்கு கல்வி அறிவே நல்ல வாழ்க்கை தரும் - நடிகர் சத்யராஜ் பேச்சு\nபல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் இளைஞர்கள் கல்வியை பெரிதாக பொருட்படுத்தாமல் இருக்கும் நிலையில், கல்வி தான் சிறந்தது என்று பள்ளி விழாவில் பேசிய சத்யராஜ் பேசினார். #Sathyaraj\nசீமான் - சத்யராஜ் நடிக்கும் கடவுள் 2\n‘கடவுள்’ படத்தை இயக்கிய வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள்’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிவரும் நிலையில், அதில் சீமான், சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். #Kadavul2 #Seeman #Sathyaraj\n அவசியத்தை புரிய வைத்த பாடம் - கனா விமர்சனம்\nஅருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கனா படத்தின் விம��்சனம். #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் - தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கனா' படத்தின் முன்னோட்டம். #Kanaa #AishwaryaRajesh #Darshan #ArunrajaKamaraj\nரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் - தர்ஷன்\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் மூலம் ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் என்று படத்தில் நடித்துள்ள தர்ஷன் கூறினார். #Kanaa #AishwaryaRajesh #Darshan\nவெங்கட் பிரபுவின் பார்ட்டி படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu\nசிவகார்த்திகேயனும் களமிறங்கினார் - ஒரே நாளில் மோதும் 5 படங்கள்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Kanaa #AishwaryaRajesh\nகனா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `கனா' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Kanaa\nரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் - சஞ்சிதா ஷெட்டி\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh\n5 கோடி பார்வையாளர்கள் பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் - சிவகார்த்திகேயன் பெருமிதம்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடலை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். #Kanaa #AishwaryaRajesh\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா எம்எஸ் டோனியி��் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர் பொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமோடி வருகையின்போது கருப்புக்கொடி காட்டுவதா- எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்\nபுதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க ஜனவரி 24ல் தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும்\nஐசிசி தரவரிசை: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து 2-வது இடத்திற்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா\nஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் டோனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T22:49:02Z", "digest": "sha1:WPIREGUDFN7K5BBM4RY56LFJEKINRBAC", "length": 5079, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அந்தஸ்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அந்தஸ்து யின் அர்த்தம்\n‘எழுத்தாளர் என்ற அந்தஸ்தை அவர் என்றோ இழந்துவிட்டார்’\n‘கிரகம் என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்துவிட்டதாக வானியல் அறிஞர்கள் சமீபத்தில் அறிவித்தார்கள்’\n‘பல தலைமுறையாக அந்தஸ்தோடு இருந்துவரும் குடும்பம் இது’\n‘அந்தஸ்து என்ற போர்வைக்குப் பின்னால் அற்பத்தனம்’\n(பல நிலைகளாக வகுக்கப்பட்ட அமைப்பில் மேல்மட்டத்தில்) குறிப்பிட்ட நி��ை.\n‘வாரியத் தலைவர் பதவிக்கு அமைச்சர் அந்தஸ்து தரப்படும்’\n‘கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருந்துகொண்டு நான் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/07/", "date_download": "2019-01-16T23:27:44Z", "digest": "sha1:ZUGUUJXNY3IGF3J2LSKZO6PC3JCDW4P2", "length": 212497, "nlines": 409, "source_domain": "www.namathumalayagam.com", "title": "July 2017 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1327) என்.சரவணன் (310) வரலாறு (267) நினைவு (219) செய்தி (116) அறிவித்தல் (101) நூல் (67) 1915 (64) இனவாதம் (60) தொழிலாளர் (57) அறிக்கை (51) தொழிற்சங்கம் (49) பேட்டி (45) 99 வருட துரோகம் (41) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) அரங்கம் (28) உரை (27) பெண் (25) காணொளி (20) பட்டறிவு (17) இலக்கியம் (16) கலை (10) சூழலியல் (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) தலித் (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) சத்தியக் கடுதாசி (3) கதை (2) ஒலி (1)\n\"இந்திய மாயை\" (இலங்கை - இந்திய ஒப்பந்தம் நினைவு) -...\nநடேசய்யர் – மீனாட்சியம்மாள் : மலையகத்தின் விடிவெள்...\nமலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இ...\nஉள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத மலையகம் - ஜீவா சத...\nமீண்டும் ஒரு ஜேம்ஸ் டெயிலர் வேண்டும் - மல்லியப்ப...\nமலையக மக்களுக்கான காணியும் காணி உறுதியும் - திட்ட...\n77 கலவரம்: “போர் என்றால் போர்” - என்.சரவணன்\nஇலங்கையின் பெண்ணுரிமை முன்னோடி மேரி ரட்னம் - என்.ச...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்: கலப்பு முறையா\nதேயிலை - செடியல்ல மரம்- மல்லியப்புசந்தி திலகர்\nஅரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை\nவேலையில்லா பட்டதாரி –குமார் சுகுணா\nவரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத...\nஆயிஷா றவுப் எனும் விதேச பெண் ஆளுமை - என்.சரவணன்\nமலையகத் தலித்துகள், சில புரிதல்கள் - என்.சரவணன்\nநல்லாட்சியின் கையை முறுக்கும் எதிரணி - ஜீவா சதாசிவ...\nஅவுட்குரோவர் முறையினை எதிர்கொள்வது - மல்லியப்பு சந...\nஉமா ஓயா திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் - இல...\n77 தேர்தல்: தமிழீழத்துக்கு மக்கள் ஆணை\n'உமா' எதிர்ப்புக்கு மைத்ரி ஆதரவு அரசியலா\nடொரின் விக்கிரமசிங்க : சோஷலிசப் பெண் போராளி - என்....\nஇரட்டிப்பாகும் மலையக பெண்களின் சுமை - மல்லியப்பு ச...\nஅறிவும், செயன்முறை விரிவும், அதிகாரமும் - ஜெ.சற்கு...\n\"இந்திய மாயை\" (இலங்���ை - இந்திய ஒப்பந்தம் நினைவு) - என்.சரவணன்\nஇக்கட்டுரை 20 வருடங்களுக்கு முன்னர் சரிநிகர் பத்திரிகையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் 10வது ஆண்டு நினைவாக \"மலர்விழி\" என்கிற புனைபெயருடன் வெளியான கட்டுரை. நன்றியுடன் இந்த 30வது நினைவில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.\nஇந்திய - இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 10 (27.07.1997) வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் மீது விரும்பாததைத் திணித்து 10 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆதிக்க அரசுகளும் தமிழ் மக்களை பகடைக் காய்களாக பாவித்து தமது நலன்களை அடைந்து 10 வருடங்கள் ஆகின்றன.\nஇந்த 10 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டன. குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்களைக் களைந்து, சரணடைந்து ”ஜனநாயகவழி”க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது, இருந்ததையும் திருப்பி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டமை, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களே துணை போய்விட்டமை, சமாதானம், பேச்சுவார்த்தை, தீர்வு என்பவற்றின் பேரால் அரசின் போலியான தொடர் நடவடிக் கைகள், யுத்தம், அதை நியாயப்படுத்த புதிய புதிய கற்பிதங்கள் என்று இந்த 10 வருடகாலத்தில் நடந்து முடிந்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆனால் இத்தனைக்கும் பின்புலத்தில் இந்தியாவின் பாத்திரத்தை கூர்ந்து கவனிக்க தமிழ் சக்திகள் தவறிழைத்து வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்தியாவை நாடிநிற்பதும், இந்தியாவை நம்பியிருப்பதுவும் தொடர்ந்தும் நிகழிந்து கொண்டு தான் இருக்கின்றன.\n அதன் குறுகிய கால நீண்ட கால நலன்கள் என்ன அந்த நலன்களை அடைவதற்காக அது இது வரை மேற்குலக நாடுகளை கையாண்டது எப்படி அந்த நலன்களை அடைவதற்காக அது இது வரை மேற்குலக நாடுகளை கையாண்டது எப்படி அயல்நாடுகளை நடத்தியது எப்படி அயல்நாடுகளை தனது நலன்களுக்காக ஈடுபடுத்துவதற்காக உள் முரண்பாடுகளை அது எப்படி கையாண்டு வந்தது அவ்வாறான தலையீடுகளின் போது எந்தத் தரப்பின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டது அவ்வாறான தலையீடுகளின் போது எந்தத் தரப்பின் ��லன் முதன்மைப்படுத்தப்பட்டது என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழ் சக்திகள் விடை காண தவறிவிட்டன என்றே கூறலாம்.\nஇந்திய அமைதிகாக்கும் படை பற்றிய திட்டமிடல்\nதென்னாசியப் பிராந்தியத்தில் சனத்தொகை, நிலப்பரப்பு, கைத்தொழில் வளர்ச்சி, இராணுவ வலிமை என்பவற்றில் இந்தியா ஒரு பெரிய நாடு. இதனால் பிராந்தியத்தில் ஆதிக்க வலிமை கொண்ட நாடாக திகழ்கிறது. இதனால் இந்தியாவின் இறுமாப்பும், திமிரும் அண்டை நாடுகளின் மத்தியில் அதனை ஒரு பேட்டை ரவுடியாக செயற்படச்செய்துள்ளது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் யுத்தம் புரியவும் நேரிட்டதுடன். சிக்கிம் என்ற நாட்டை விழுங்கி ஏப்பமும் விட்டது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தன்னில் தங்கியிருக்கச் செய்து அவற்றின் வெளியுறவுக் கொள்கையையும் கூட தாமே வரையறுக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் உள் நாட்டு யுத்தங்களில் அரசுக்கெதிரான சக்திகளுக்கு உதவி செய்வதற்கூடாக அவ் அரசுகளுக்கு தொல்லையும் கொடுத்து வருகிறது.\nபனிப்போர் காலகட்டத்தில் ரஷ்யாவுடனும் பனிப்போரின் பின்னைய (Post Cold War Period) காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளையும் சார்ந்து இருக்கிறது. தனது பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளத்த யாராக இருக்கும் வரையில் அது வல்லரசுகளுக்கு பணிந்து போவதில் பிரச்சினையில்லை என்று கருதுகிறது. இன்று அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் இந்தியா பணிந்து போவதையும் அப்படித்தான் பார்க்கலாம்.\nஇலங்கையின் இனப்பிரச்சினையானது இந்தியா இலங்கையைக் கையாள நல்ல வாய்ப்பாகப் போனது. இலங்கை மேற்குலக வல்லரசுகளுக்கு முண்டு கொடுக்கின்ற காலங்களில் அதனை தடுத்து நிறுத்துவதற்காக, இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதும், ஏனைய காலங்களில் நெருக்கடி கொடுக்கக்கூடிய சக்திகளை பலப்படுத்துவதும் இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கையாக இருந்தது. இப்படியான காலங்களில் இலங்கை அரசுக்கு வழங்கக்கூடிய ஏனைய ஆதரவுகளை வழங்கி தனது ”பெருந்தன்மை”யையும் ”நட்பை”யும் அது வெளிப்படுத்தி வந்துள்ளது.\nமாத்தையா - இந்திய அதிகாரிகள் சந்திப்பு\nஉதாரணத்திற்கு, மலையக மக்களின் குடியுரிமை பிரச்சினையானது இலங்கைக்கு ஒரு நெருக்கடியா, சரி, அதில் குறிப்பிட்ட சின்ன தொ���ையை ஏற்கலாம் என ஒப்பந்தம் (1964 சிறிமா-சாஸ்திரி, 1974 சிறிமா-இந்திரா) செய்து கொள்ளும். இந்த இடத்தில் (இந்தியாவுக்கும் பொறுப்பு உள்ள) மலையக மக்களின் நலனில் அக்கறையிருந்தால் குடியுரிமையற்ற ஏனையோரையும் பொறுப்பேற்பது இந்தியாவுக்கு ஒன்றும் சிக்கலான காரியமே அல்ல. ஆனால் இலங்கையை கையாள கருவிகளை எஞ்ச வைப்பதும் தயார்படுத்துவதும் இந்தியாவின் நீண்டகால நோக்கிலான தந்திரோபாயமாகும். அதேபோல் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கவும், கச்சத்தீவை விட்டுக்கொடுக்கவும் இந்தியா தயார்.\nஇந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியின் போதெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியுடன் நெருங்கிய நல்லுறவு நிலவும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டும் முன்னைய ஏகாதிபத்திய விரோத மேலோட்டமான அர்த்தத்தில் சோஷலிச தன்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றியவை என்பது முக்கியமானது. மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கும் இலங்கையில் ஐ.தே.க ஆட்சிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது கிடையாது. இதன் காரணமாகத்தான் இலங்கையின் 1977 ஐ.தே.க ஆட்சியமர்வும் அதனைத் தொடர்ந்து திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகம், மேற்குலகுடனான நல்லுறவுகள், அவற்றின் முதலீடுகள், தலையீடுகள் என்பன இந்தியா இலங்கை விடயத்தில் கூடிய அவதானம் கொள்ளச் செய்தது எனலாம்.\n1977 தொடக்கம் இலங்கையின் இனப்பிரச்சினை தென்னாசியப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலென்றும், தமிழ் மக்களில் தமக்கும் அக்கறையுண்டென்றும் கூறி இலங்கை அகதிகளை ஏற்கச்செய்ததும், (சில நேரங்களில் செயற்கையாகவே அகதிகள் வருகையை தூண்டிவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு) தமிழ் போராளிகளுக்கு தஞ்சமளித்ததும் அவர்களது தளங்கள் இந்தியாவில் செயற்பட அனுமதித்ததும் , ஆயுதங்களை வழங்கியதும் ஆயுதப் பயிற்சிகள் அளித்ததும் அவதானிக்கத்தக்கவை. இதன் மூலம் பல ”பிடி”களை தம்வசமாக்கியது.\nஇந்தியாவின் பிடியில் தமிழ் இயக்கங்கள்\nவிடுதலை இயக்கங்களுக்கு வழங்கிய ஆயுதங்களைக் கொண்டே இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை கணிக்கலாம். அவ் ஆயுதங்களைக் கொண்டு ரோந்து செல்லும் படையினரையும் காவலரண்களையும் மாத்திரமே தாக்க முடியும். பெரிய படை முகாம்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றவோ அ���்லது அரசின் பாரிய படை நகர்வை முறியடிக்கவோ அல்லது ஒரு பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோ இவ்வாயுதங்களால் சாத்தியப்படாது. இந்தியாவுக்கு தேவைப்பட்டதெல்லாம். ஸ்ரீ லங்கா படையினரை ஆங்காங்கு தாக்கி தொல்லை கொடுப்பதற் கூடாக இலங்கையை வழிக்கு கொண்டு வருவதே.\nஆயுதங்கள் விடயத்தில் இந்தியாவை நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் ஆயுத கொள்வனவு செய்ய முயன்ற தமிழ் இயக்கங்களின் மீது பகைமை கொண்டது இந்தியா. சில இயக்கங்களுக்கென ஆயுதங்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த போதே அவற்றை பறிமுதல் செய்தது.\nஇந்திய அரசுடன் முரண்டு பிடிக்கின்ற காலகட்டங்களிலெல்லாம் இலங்கை அரசை தண்டிக்கும் விதத்தில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்துமாறு ”றோ” இயக்கங்களை பணித்தது. குறிப்பாக அனுராதபுரம் பௌத்த மதத்தளங்களை தாக்கிய தும். கொழும்பில் அப்பாவி பொதுமக்களை இலக்காகக் கொண்டு பாரிய குண்டு வெடிப்புகளை நடத்துவது எல்லாம் இதன் தூண்டுதலின் காரணமாகவே நடந்ததாக பல போராளிகள் கூறுகின்றனர்.\nஇலங்கை தனக்கு பணிந்து போகும் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு இயக்கங்களை தூண்டுவதும் ஏனைய காலங்களில் இயங்கங்களை தாக்குதல் நடத்தத் தூண்டுவதும் அதற்காக தயார்படுத்துவதையும் செய்து வந்தது.\nஇப்படியாக இயக்கங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு போராட செய்வதும் பேச வைப்பதும், போராட வைப்பதும் பேசவைப்பதுமாக மாறி மாறி நகர்த்தியது.\nராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் நிகழ்ந்த உடன்படிக்கை\nஇந்தியாவின் இந்த போக்கு கேள்விக் குறியாகும் நிலை 1987இல் ஏற்பட்டது. 1987 மே மாதம் இலங்கை அரசு வடமராட்சியை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் ”ஒப்பரேஷன் லிபரேஷன்” (Operation liberation) இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தது. யாழ் நகரை கைப்பற்று மானால் இலங்கை அரசை நெருக்கி பணிய வைக்கும் பலம் குறைந்துவிடும் என்பதைக் கண்டு கொண்ட இந்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச அளவில் இலங்கை அரசு பெற்றிருந்த அவப்பெயர், தமிழக மக்களின் உணர்வலைகள் எல்லாமே தனக்கு சாதகமாக இருந்ததைக் கண்ட இந்தியா நேரடியாகவே தலையிட முடிவு செய்தது. பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் எனும�� போரில் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி போர்விமானங்களுடன் வந்து உணவுப் பொட்டலங்களை போட்டதற்கூடாக ”அடுத்ததும் நடக்கும்” என்று அச்சுறுத்தியது இந்தியா. இந்தியாவின் யோசனைக்கு இலங்கை பணிந்தது.\nதனது மூலோபாய நோக்கங்களை உடனடியாக நிறைவு செய்ய இதனை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தியது. தமிழ் தலைமைகளின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்காமல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கொண்டிராத ஒரு தீர்வை இந்தியாவும் இலங்கையும் தயாரித்தன. தயாரித்த பின்புதான் ஏனைய இயக்கங்களின் மீது அதனை திணிக்க முயன்றது. புலிகள் உட்பட ஏறக்குறைய எல்லா இயக்கங்களும் இந்த மூன்றாம் தரப்பின் நலன்களுக்கான ஒரு தீர்வுக்கு பலியானார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தமும் நடைபெற்றது.\nராஜீவ் காந்தி - ஜே.ஆர்.ஜெயவர்த்தன நடத்திய ஊடக மாநாடு\nஇந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு இராணுவ, உளவுச் சேவைகள் செயற்படுவதோ, திருகோணமலை உட்பட வேறெந்த துறைமுகமோ வேறொரு நாட்டின் பாவனைக்கு ஈடுபடுத்துவதோ, வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்கள் இராணுவத் தேவைக்காக பாவிக்கப்படுவதோ இல்லை என்பன போன்ற விடயங்களை ஒப்பந்தத்தில் இலங்கை அரசிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா ”வொய்ஸ் ஒப் அமெரிக்கா”வை (VOA - Voice Of America) அமைக்கவும் எண்ணெய்க்குத பயன்படுத்தலுக்கும் முயற்சி செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.\nஅதே போல் இலங்கைக்கும் பல தேவைகள் இருந்தன. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் நிராயுத பாணிகளாக்குவது இந்திய ஆதிக்கத்தை (ஆபத்தை) தணிப்பது, தென்னில ங்கையில் உக்கிரம் பெற்றிருந்த ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசம் பெறுவது, உலக அளவில் பெற்றிருந்த அவப்பெயரை நீக்கும் வகையில் ”தீர்வை” வழங்கிவிட்டதாக வெளியுலகுக்கு காட்டுவது.\nஇரு நாடுகளும் தமது நோக்கங்களில் வெற்றி பெற்றன. ஆனால் எதனை தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு இத்தனையும் நடந்ததோ அந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. போதுமான அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையை ஆயுதங்களை களைந்துவிட்டு சரணாகதியடைந்த தமிழ் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. இந்த விடயத்தில் புலிகள் இயக்கம் பலியாகவில்லை என்றே கூறலாம். ”அமைதிப்படையையும்” இந்தியா இறக்கியது. அதன் எண்ணிக்கையும், படைக்கலங்களும், இது அமைதிப்படையல்ல தேவைப்பட்டால் நசுக்கவுமே வந்துள்ளது என்பதை உணர்த்தியது.\nஇயக்கங்களை நிராயுதபாணிகளாக்குவதில் காட்டிய ஆர்வத்தை ஒப்பந்தத்தின் மூலம் வழங்குவதாகக் கூறிய அரைகுறை தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றும்படி பல போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடந்தன. புலிகளின் அங்கத்தவர் திலீபனும் மட்டக்களப்பில் அன்ன பூரணி எனும் பெண்ணும் உண்ணாவிரதத்தில் உயிர் நீத்தனர்.\nஆரம்பத்தில் உலகிலேயே நான்காவது பெரிய படையுடன் மோதி வெற்றி பெறமுடியாது என கருதியதால் பணிந்து போன புலிகள் கூட அடுத்தடுத்து நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளினால் இந்தியப்படையை எதிர்த்து போரிடாவிட்டாலும் தாம் அழிந்து போக நேரிடுமென்பதை உணர்ந்தனர். புலிகளுக்கும் ”அமைதிப்படை”க்கும் இடையில் போர் நடந்தது. அதற்கு முன்னர். இலங்கைப்படையினரால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் விட அகோரமானதாக, மூர்க்கமானதாக இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கை அரசு அதற்கு முன், ஓரளவு எச்சரிக்கையுனேயே இவ்வகை அட்டூழியங்களைச் செய்தது. ஏனெனில் இந்தியா அதனையே பெரும் பிரச்சாரமாக சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டிருக்கும் என இலங்கை கருதியிருந்தது. ஆனால் இந்தியப் படைகளே நேரடியாக களத்தில் இருந்ததால் எதிர் விளைவுகள் பற்றிய எந்த தயக்கமும் இன்றி போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கமின்றி தமிழ் மக்களை கொன்றொழித்தது.\nபல பெண்கள் பாலியல் வல்லுறவு க்கு உள்ளானார்கள். முன்னெப்போ தையும் விட அதிகளவு உயிர், உடமை, சொத்துக்களின் இழப்பு காணப்பட்டது. இதனைத்தான் அன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று IPKF என்பதை Innocent People Killing Force என்றது. வேறும் சில பத்திரிகைகள் Indian Peace Killing Force என்றன.\nஇதற்கிடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே வி.பி.சிங்கும், பிரேமதாசவும் ஆட்சியலமர்ந்தனர். பிரேமதாசவுக்கு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ”இந்தியப்படையை வெளியேற்றுவது” என்பதை நிறை வேற்ற வேண்டியி ருந்தது. அதன்படி புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததுடன் இந்தியப் படையை ”வ���ளியே போ” என்றார். இந்தியா மிகவும் கோபமடைந்திருந்த நிலையில் வரதராஜப்பெருமாளைக் கொண்டு தமிழீழப் பிரகடனமும் செய்யப்பண்ணி பிரச்சினையை வேறுபக்கமாக திருப்பி மேலும் சிக்கலாக்கிவிட்டு இந்தியப் படை வெளியேறியது. மாகாண சபையும் கலைக்கப்பட்டது. சரதராஜப் பெருமாளையும் கூடவே கூட்டிச்சென்று விட்டது இந்தியா.\nஜனாதிபதி பிரேமதாச பிரதமர் ராஜீவ் சந்திப்பு\nஇந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்காகவே உருவான பிரேமதாச-புலிகள் கூட்டு இந்தியப் படை வெளியேறியதைத் தொடர்ந்து அவசியமற்றதாகியது.\nஇவ்வாறு இந்திய நலனையே முதன்மையாகக் கொண்ட இவ்வுடன்படிக்கை குறித்தும் 13வது திருத்தச்சட்டம் குறித்தும் இன்றும் தமிழ் இயக்கங்கள் நம்பிக்கை வைத்திருப்பது தான் வேடிக்கை. சில இயக்கங்கள் தமது ஆயுதங்களைக்களைந்தமை குறித்து இன்றும் கவலைப்படுவதை காணமுடிகிறது.\nஇந்தியா குறித்து நிலவுகின்ற மாயை இரண்டு வகையானது. முதலா வது வகை, இந்தியா தமிழ் மக்களில் அக்கறையுள்ளது. தமிழக மக்களின் அக்கறைக்காக இலங்கை தமிழரிலும் அதற்கு அக்கறையுண்டு, தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது. தேவைப்பட்டால் தலையிடும், உணவு அனுப்பும், அகதிகளை ஏற்கும், பராமரிக்கும், ஆயுதங்களை வழங்கும் பயிற்சி வழங்கும்... என இந்தியாவில் அதீத நம்பிக்கை கொண்ட மாயை.\nஅடுத்த மாயையானது இந்தியாவை மீறி எதனையும் செய்யமுடியாது என்பதாகும். அது உலகின் நான்காவது பெரும்படை, ஒரு வல்லரசு, பிராந்தியத்தின் ஏகபோக சண்டியன். எந்த நேரத்திலும் இந்தியா எனும் பாறை சிறு எறும்பின் மீது விழுந்து நசுக்கி விடும். ஆகவே அதை மீறி எதையும் செய்யமுடியாது அதன் ஆதரவு கட்டாயம் தேவை. அது சொல்வதைக் கேட்டு நடப்போம் என்பதே.\nஇரண்டு போக்குமே அபாயகரமானது. இந்தியாவை மையப்படுத்தி பிரச்சினையை பார்க்கும் போக்கு அபத்தமானது. ஒடுக்குமுறை, ஒடுக்கு முறை கருவிகள், என்பவற்றிலிருந்து பாதுகாப்பது, உரிமை பெறுவது எப்படி என்கின்ற மூலோபாயங்களிலிருந்து கொண்டு அவற்றை கையாள்வது தொடர்பான தந்திரோபாய நிலையை எட்டுவதே இலக்கை அடைய வழிசெய்யும். மாறாக ஒடுக்குமுறை சக்திகளைக் கண்டு அதீத பீதி கொள்வதோ அதீத நம்பிக்கை கொள்வதோ அவற்றின் தந்திரோபாயங்களுக்கு பலியாவதில் போய்தான் முடியும்.\nஏற்கெனவே இந்த ��ரலாற்றை பல தடவை படித்துவிட்டோம்.\nஇன்னும் தொடர்ந்து புதிதுபுதிதாக படிக்கத்தான் வேண்டுமா\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nநடேசய்யர் – மீனாட்சியம்மாள் : மலையகத்தின் விடிவெள்ளிகள் - என்.சரவணன்\nஅறிந்தவர்களும் அறியாதவையும் - 21\nஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நாம் இலங்கையில் குறிப்பிட முடியும். அதுவேறு யாருமில்லை மீனாட்சி அம்மாள் நடேசய்யர்.\nஒரு ஆணின் வெற்றியின் பின் பெண் இருப்பார் என்று ஒரு பொதுப்புத்தி ஐதீகம் உண்டு. ஒரு பெண்ணின் வெற்றியின் பின்னால் ஆணின் வகிபாகம் உண்டு என்று பொதுவாகக் கூறும் வழக்கமும் இல்லை. ஆனால் நடேசய்யர் – மீனாட்சி அம்மாள் ஆகியோர் விடயத்தில் பரஸ்பர வெற்றிக்கு பரஸ்பர வகிபாகம் பெரிதளவு இருந்திருக்கிறது. நடேசய்யர் பற்றி பேசும் போது மீனாட்சி அம்மாளை தவிர்க்க முடியாது. அதுபோலவே மீனாட்சி அம்மாள் பற்றிய உரையாடல்களில் நடேசய்யரையும் தவிக்க முடியாது.\nதனது முதல் மனைவி இறந்ததன் பின்னர் தனிமையில் வாழ்ந்த அய்யர் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். நடேசய்யர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர். மீனாட்சி அம்மையார் நடேசய்யருக்கு உறவுக்காரர் என்று அறியப்படுகிறது.\nதஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகத்தராக பணியாற்றிய பின்னர் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர்.\nதேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்களின் நிலையைக் காணச் வந்த அவருக்கு கிடைத்த காட்சிகளால் மிகவும் வருந்தினார். தோட்டங்களுக்குள் வெளியார் யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் புடவை வியாபாரிகளுடன் சேர்ந்து தோட்டங்களுக்குச் சென்று நிலைமையை அறிந்தார். இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத் தொழிலாளருக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத்தையும் விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார். இந்த பாவப்பட்ட மக்களின் மீட்சிக்காக மீண்டும் 1920ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது துணைவியாரான மீனாட்சி அம்மையாரும் வந்து நிரந்தரமாக பணியாற்றினார்கள்.\nமலையகத்தின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை 1931இல் ஆரம்பித்தார் நடேசய்யர். அந்தத் தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர்களை அணிதிரட்டி, அறிவூட்டி உணர்வுகொடுக்கும் தளபதியாக மீட்சியம்மாள் திகழ்ந்தார். 1940 இல் 37,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது அது.\nமீனாட்சி அம்மையார் ஓர் இலக்கியப் படைப்பாளியாவார். அக்காலத்து பாரதியின் கவிதைகளால் ஆகர்சிக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மையார் பாரதியாரின் பாடல்களையும், தானே மலையக தொழிலாளர்களுக்கு ஏற்றார் போல சமூக விடுதலை, தொழிலாளர் விடுதலை சார்ந்து கவிதைகளை எழுதி அவரே தோட்டங்களெங்கும் பாடிப் பரப்பினார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டு ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தலைப்பில் அவரது சிறு கவிதை நூல் வெளிவந்தது.\nஅந்த சிறு நூலின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார்.\nஇலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவரமிகவும் மோசமா கிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர் களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிசவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக்கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா.\nதேயிலைத் தோட்டங்களில் நடைபெற்ற அடக்கு முறைகள் பற்றி 1937ம் ஆண்டு கொழும்பில் வெளியான 'இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்'என்ற நாடக நூல்\nமீனாட்சியம்மாள், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த திரைப்படப் பாடல் மெட்டுகளில் தமிழர்களின்தோட்டத் தொழிலாளர்கலை��் பாடல் எழுதினார். 23-5-1940இல் இவர் படைத்த படைப்புகள் கிளர்ச்சியை மூட்டின. மீனாட்சியம்மாள் எழுதிய பாடல்களுள் ஒன்பது பாடல்கள் கிடைத்திருந்தன. தொடக்கப் பாடல் வெண்பா அமைப்பிலும், நிறைவுப் பகுதி விருத்த அமைப்பிலும் உள்ளன. அவற்றில் பல திரைப்பட மெட்டில் எழுதப் பெற்றுள்ளன. \"பாரத நாட்டினிலே தீரத்தைப் படிப்போம்' என எழுதும் இவர் இரண்டாம் பாடலில் மகாத்மா காந்தியை இருமுறை குறிப்பிடுகிறார். ஒரு பாட்டில் முதல் அடி \"வங்க மாதா நம்ம தாய் தான்' என்று தொடங்குகிறது. இந்தியாவிலிருந்து ஈழத்திற்குத் தமிழர் கொண்டு வரப்பட்டதை,\n\"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்\nபல பேர்கள் உயிரினை இடை வழி தந்தோம்''\nசிங்கள மந்திரிகள் கூற்று மிக\nசங்கடமே நேருமென தோற்று திந்திய\nசமூகம் நெருப்பாய் வரும் காற்று\nநன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்\nஇன்றியமையாத வொரு போரே செய்ய\nஎன்று அவர் பாடிய பாடல் இலங்கை வரலாற்றில் சிங்கள பேரினவாதத்துக்கும் எதிரான கருத்து நிலையை முதன் முதலாக பாடல் மூலம் பதிவாக்கிய பெண்ணாக வரலாற்றில் பதிவாகிறார்.\nஇதுபோன்ற பாடல்கள் அடங்கிய பிரசுரம் \"இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் செய்திடும் சூழ்ச்சி என்றும் குறிப்பிடுகிறார். இலங்கையில் நேர்மையாய் வேலை செய்தோம் என்று பாடுகிறார். கும்மி மெட்டில் பாட்டு அமைத்து அதில் தமிழர் படும் துன்பங்களை அழகாக விவரிக்கிறார்.\nநடேசய்யருடன் சேர்ந்து மீனாட்சியம்மை பொது மேடைகளிலும், பஸ்தரிப்பு நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச்சந்தை நிலையங்களிலும் தோன்றி திறந்தகாரை மேடைபோல் பாவித்து பேசும்போது புத்துணர்வு பெற்றார்கள் தொழிலாளர்கள். சந்தாமுறை இல்லாத அந்நாட்களில் தொழிற்சங்கம் நடாத்து மிகவும் சிரமமாக இருந்தபோதும் தொழிலாளர்கள் தரும் உதவியிலேயே சங்கத்தை நடத்த வேண்டிவந்தது.கூட்டம் முடிந்து திரும்புகையில் தொழிலாளர்கள் அன்பளித்த காய்கறிகளால் நிரம்பிவழியுமாம் அவர்களின் வண்டி.\nமலையக மக்களின் முதல் சட்ட நிரூபன சபைப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. மூன்றாமவர் ஐ.எக்ஸ். பெரைரா. 1920இல் மனிங் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதிநிதியாக முதற்தடவைய���க இந்தியப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர் ஈ.ஜி.ஆதமலை. அதன் பின்னர் 1924 ஆம் ஆண்டு சட்ட நிரூபன சபைக்கு இரண்டு இந்தியர்ககளைத் தெரிவு செய்யும் தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரில் ஐ.எக்ஸ். பெரைரா (5,141), மொஹமத் சுல்தான் (3511) நடேசய்யர் (2948) வாக்குகளைப் பெற்று நடேசய்யர் மூன்றாவதாக வந்ததால் தெரிவாகவில்லை. ஆனால் இந்தியர் சார்பில் வெற்றி பெற்றிருந்த எஸ்.ஆர்.மொஹமத் சுல்தான் ஆறே மாதங்களில் இறந்துபோனதால் இடைத்தேர்தல் ஏற்பட்டு அதில் வெற்றிபெற்றார். நடேசய்யர் 1931 சட்ட நிர்ரூபன சபை கலைக்கப்படும்வரை நடேசய்யர் தனது பதவியை திறம்பட செய்தார். எஸ்.ஆர்.மொஹமத் சுல்தான் (S. R. Mohamed Sultan). மொஹமத் சுல்தான் இலங்கையில் முகமதியர்கள் என்று முஸ்லிம்களை அழைக்கக்கூடாது இனி “முஸ்லிம்” என்றே பதிவுகளில் இருக்கவேண்டும் என்று சட்ட நிரூபன சபையில் போராடிய ஒருவர். (sessional paper XXXV of 1924)\n1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று 1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 07.11.47 அன்று மாரடைப்பினால் காலமானார். எஸ்.ஜே.வி. செல்வநாயகமே அவரின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடேசைய்யரை தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்காக பெரிய கங்காணிமார்-தோட்டத் துரைமார் கூட்டணிக்கும் அவருக்கும் இடையில் விரிசலை வளர்த்து கடும்பகையை வளர்த்தெடுத்தனர் அன்றைய ஆதிக்க சக்தியினர். அவர் ஒரு பிராமண என்றும் தென்னிந்தியாவில் பார்ப்பனியர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் சூழலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையில் தஞ்சம் புகுந்திருக்கும் சுயநலவாதி என்று கூறி சாதியத்தை குறுக்குவழியில் பயன்படுத்த விளைந்தனர்.\n“கல்வியறிவில்லாத மக்களுக்கு கடவுளைத் துதித்து மீளும் பாக்கியம்கூட இல்லை என்ற அளவிற்குஉயர்குடி மேட்டிமைத்தனத்தின் பிரதிநிதியான நாவலர் விளங்கியபோது, தஞ்சை அக்���ிரஹாரத்து மனிதரான நடேசய்யரோ அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைப்பட்ட நிலையில் உழன்ற மக்களின் மத்தியில் நின்று அவர்களின் நலனுக்காக போராடிய ஒரு மகனாக உயர்ந்து நிற்கிறார்.” என்று 91 ஆண்டு பெர்லினில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பின் போது தனது உரையில் தெரிவித்திருந்தார் மு.நித்தியானந்தன்.\nஇந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை ஆரம்பித்த வி.கல்யாணசுந்தரம் ஆசிரியராக இருந்து தமிழகத்தில் நடத்திய தேசபக்தன் என்கிற பெயரிலேயே 1924இல் இலங்கையிலும் நடேசய்யர் ஆரம்பித்தார்.\nஏற்கெனவே திராவிடப் பத்திரிகையில் பணியாற்றிய தனது உறவுக்காரரான சாரநாதனை இலங்கைக்கு வரச்செய்து தேசபக்தனை சாரனாதனின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தபோதும் மதுபழக்கத்தாலும், வெளிச் சதிகளுக்கும் சாரநாதன் பலியானதால் அவர் பிரிந்து போனார். மீனாட்சி அம்மை அந்த இடத்தைப் பூர்த்திச் செய்தார்.\nஇதைவிட தனது அச்சுக்கூடத்தில் எழுத்துக்கோர்க்கும் பணியில் சில பெண்களைச் சேர்த்துப் பணிபுரியவும் வைத்தார். நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாள் ஆகியோரின் பங்களிப்பில் வெளியான பல வெளியீடுகள் பதிவாகியுள்ளன.\n1929ம் ஆண்டில் 'தேசபக்தன்' தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. மீனாட்சி அம்மையார் பத்திரிகையைப் பொறுப்பேற்றார். “பிரதம ஆசிரியரும், சொந்தக்காரருமாகிய கெளரவ கோ. நடேசய்யருக்காக அன்னரின் மனைவி ஸ்ரீமதி கோ. ந. மீனாட்சியம்மாளால் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது” என்ற குறிப்புடனேயே பத்திரிகை தினந்தோறும் வெளிவந்திருக்கிறது. மீனாட்சியம்மாள் அதில் நிறைய கட்டுரைகளை எழுதினார். “தேசபக்தன்” அவர்களின் இலட்சிய அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டது. இதே காலத்தில் டொனமூர் ஆணைக்குழு இலங்கை வந்திருந்த போது சர்வஜன வாக்குரிமைக்காக அந்த ஆணைக்குழுவில் நடேசய்யர் சாட்சியமளித்த போது மீனாட்சியம்மாள் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்துடன் சேர்ந்து இயங்கியதுடன் பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி தேச பக்தனில் எழுதினார்.\nஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதன் முதலாக அனைவருக்கும் ஒரே நேரத்தில் சர்வஜன வாக்குரிமை கிடைத்த முதல் நாடு. சேர்.பொன் இராமநாதன் போன்றவர்கள் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று டொனமூர் ஆணைக்குழுவின் முன் நெருக்கடி க��டுத்துக்கொண்டிருக்கையில் பெண்களின் வாக்குரிமை சங்கத்தின் விடாப்பிடியான போராட்டமே பெண்களும் சேர்த்து 1931இல் வாக்குரிமை வழங்கப்பட ஏதுவாகியது.\nதொழிலாளர் அந்தரப் பிழைப்பு (நாடகம்),\nஇந்தியா - இலங்கை ஒப்பந்தம்,\nதொழிலாளர் சட்டப் புத்தகம், கதிர் காமம்,\n‘ஒற்றன்’, ‘மூலையில் குந்திய முதியோன்’ அல்லது ‘துப்பறியுந்திறம்’ (நாவல்கள்)\n‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ எனும் சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.\nஏ.ஈ.குணசிங்கவை கேலிசெய்து முதற்பக்கத்தில் வெளியிட்ட கேலிசித்திரம்\nநடேசய்யர், ‘பத்திரிகைகளை அச்சில் வார்த்த ஆயுதங்கள்’ என்றார். அது முற்றிலும் உண்மை. அவர் எழுத்தை சமூக விடுதலைக்கான ஆயுதமாகத் தான் பிரயோகித்தார்கள். பத்திரிகையின் பலம் எத்தகையது என்பதை நன்கு அறிந்து அதனை இயக்கினார்கள். ஆங்கிலேயர்களுக்கும், தோட்டத் துரைமார்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தமது விழிப்புணர்வை மெய்ப்பிப்பதற்கும், உண்மையை பிரச்சாரம் செய்து தொழிலாளர்களை விழிப்புணர்வூட்டி, வலுவூட்டுவதற்கும் அவர்கள் கைகொண்ட ஆயுதம் ஊடகம் தான்.\n1924 செப்டம்பர் 10 அன்று அவர் சட்டசபையில் உரையாற்றும் போது\n'எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிகைதான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக் கூடிய நன்மையைவிட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகையால் ஏற்படுத்தமுடியும்'. என்று அழுத்தமாகக் கூறினார்.\nதேசநேசன் (1922 - 1923) தேசபக்தன் (1924 - 1929) தொழிலாளி. (1929) தோட்டத் தொழிலாளி (1947) உரிமைப் போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும் சிட்டிஷன் - (Citizen) (1922) ஃபோர்வர்ட் (Forward), (1926) இந்தியன் ஒப்பீனியன் (1936) இந்தியன் எஸ்டேட் லேபர் (Indian Estate Labour) (1929) என்று ஆங்கிலத்திலும் நடேசய்யர் பத்திரிகைகளை வெளியிட்டிருக்கிருர். லேக்ஹவுஸ்சிலும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார்.\nதமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்திய சுதந்திரன் பத்திரியகையின் ஸ்தாபக ஆசிரியர் கோ.நடேசையர் அவர்கள் தான். இதனை அன்று ஆரம்பிக்கும்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு இருந்த நம்பகமான முதற் தெரிவு நடேசய்யர் தான்.\nதேசபக்தன் ஆசிரியர் தலையங்க முகப்புச் சின்னம்\nவீரகேசரியின் முதல் ஆசிரியரான எச். நெல்லையா என்பவர் நடேசய்யரின் கீழ் தேசபக்தனில் 1927ல் கடமையாற்றிய���ர். அதன் பின்னர் வீரகேசரி ஆசிரியராக வந்த நாகலிங்கம் என்பவர் நடேசய்யருக்கு மருமகன் உறவாவார்.\nஇலங்கையின் முதலாவது தொழிற்சங்கமாக கருதப்படும் ஏ.ஈ.குணசிங்காவின் “இலங்கை தொழிற் கட்சியில் (Ceylon Labor Union) நடேசய்யரும் இணைந்து அதன் சார்பாக “ஃபோவர்ட்” (Forward) என்கிற பத்திரிகையையும் நடத்தி வந்தபோதும் பின்னர் ஏ.ஈ.குணசிங்க இந்தியர்களுக்கு எதிரான இனவாத நிலைப்பாடு எடுத்தபோது அவருடன் 1929 இல் விலகினார். அந்தத் தொழிற்கட்சியில் நடேசய்யர் உபதலைவராகவும் செயற்பட்டிருந்தார். ஏ..ஈ.குணசிங்கவின் போக்கை கடுமையாக விமர்சித்து தேசபக்தன் பத்திரிகையின் முதற் பக்க கேலிச்சித்திரங்களையும் பிரசுரித்து வந்தார்.\nபிரேஸ்கேர்டில் சம்பவம் நிகழ்ந்தபோது போலிஸ் கெடுபிடிகளையும் மீறி பலகூட்டங்களில் கலந்து கொண்டார்கள் நடேசய்யர் தம்பதியினர். அதுபற்றி காலி முகத்திடலில் நடந்த மாபெரும் கூட்டத்தில் மீனாட்சியம்மாளும் உரையாற்றினார். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களில் ஒன்றாக பயணித்தார்கள்.\nநடேசையர்-மீனாட்சியம்மாளுக்கும் இரு பிள்ளைகள் பிறந்தனர் மகன் பாப்பையா, மகள் தாயம்மாள்அவர்களின் தலைமுறையினர். மிகுந்த வறுமையில் வாடி மடிந்தனர். எஞ்சியோர் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. பாப்பாவின் மகள் ஜெகதாம்பாளுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்றாவது மகன் திருகோணமலையில் ஒரு சித்ராவதி எனும் சிங்களப் பெண்ணை மணமுடித்து சிங்களவராகவே மாறிவிட்டதாக அறியக் கிடைக்கிறது.\nஇலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது தமிழ் பெண் குரல் மீனாட்சியம்மாள். அதுபோல ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்ற பெருமைக்குரியவரும் அவர் தான்.\nஇன்றுவரை நடேசய்யர், மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்களுக்காக மூலாதாரமாக பயன்படுத்தப்படும் பிரதான நூற்களாக மறைந்த எழுத்தாளர் சாரல் நாடன் கண்டுபிடித்து எழுதிய நூல்களையே பலரும் பயன்படுத்தி வருகின்றன. நடேசய்யரை மறுகண்டுபிடிப்பு செய்து அடுத்த கட்ட ஆய்வுக்கு உந்தியவர் கலானித்து குமாரி ஜெயவர்த்தன என்கிறார் சாரல் நாடன். அதைத் தவிர இவர்களைத் தவிர அந்தனி ஜீவா, லெனின் மதிவானம், தம்பையா, ந.இரவீந்திரன் போன்றோரும் பல சிறப்பான திறனாய்வுகளை செய்திருக்கிறார்கள்.\nஒரு முழு நேர தொழிற்சங்கவாதியாகவும், தொழிற்ச��்கவாதியாகவும், சமூக அரசியல், பெண்ணிய செயற்ப்பாட்டாளராகவும், முழு நேர பத்திரிகையாளராகவும், பாடலியற்றும் கவிஞையாகவும், அதைப் படிப்பரப்பும் பாடகியாகவும் ஒரே நேரத்தில் செயற்ப்பட்ட ஒரு பெண் ஆளுமையை இலங்கை வரலாற்றில் முதற் பெண்ணாகவும், ஒரே பெண்ணாகவும் மீனாட்சியம்மயாரைத் தான் காண முடியும்.\nஆனால் துரதிர்ஷ்டவசமாக நடேசய்யர் பற்றி அறியக் கிடைத்த அளவுக்கு மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்கள் அரிதாகவே உள்ளன. அதற்கான தீவிர முயற்சிகள் செய்ததாகவும் அறியமுடியவில்லை.\nவீரகேசரி சங்கமத்தில் வெளியான சுருக்க வடிவம் கீழே\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நினைவு, பெண், வரலாறு\nமலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்\nமலையகத்தின் மறைந்தும் மறையாத பிரபல்ய எழுத்தாளர் சாரல் நாடனின் இயற்பெயர் நல்லையா. இவரின் தாத்தா, பாட்டி தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டத்து உறங்கான்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் தமிழகத்தில் அன்று நிலவிய கடும் பஞ்சம் காரணமாக இலங்கை வந்து சாமிமலை சிங்காரவத்தையில் குடியேறினார்கள். இவர்களின் மகனான கருப்பையாவிற்கும் மருமகளான சிவகங்கைக்கும் பிறந்தவர்தான் நல்லையா என்ற சாரல் நாடன் 09.5.1944 அன்று பிறந்த இவருக்கு ஐந்து சகோதரிகள்.\nநல்லையா தமது ஆரம்பக் கல்வியை மின்னா தோட்டப் பாடசாலையில் கற்றார். நான்காம் ஆண்டுவரை அங்கு கற்றவர், ஐந்தாம் ஆண்டிலிருந்து பிரசித்திபெற்ற ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய நல்லையா அந்தக் கல்லூரியிலிந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் மாணவராவார் என்பது அனைவரதும் கவனத்திற்குரியது.\nஅவரது கல்லூரி வாழ்க்கையில் அன்னாரது திறமைகளைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தியவர்கள் என திருவாளர்கள் இர. சிவலிங்கம், திருச்செந்தூரன், பீ.ஏ.செபஸ்டியன், நவாலியூர் நா. செல்லத்துரை, நயினை குலசேகரம், ஹற்றன் ந.அ. தியாகராஜன் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அதன் நன்றிக் கடனாக சாரல் நாடன் அவர்கள் இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவர் தமது கல்லூரிப் படிப்பின்போதே பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். இதனால் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். அத்துடன் கல்லூரியின் சுவர்ப் பத்திரிகையான ‘தமிழ்த் தென்றலிலும், விடுதிப் பத்திரிகையான தமிழோசையிலும் கட்டுரை, கவிதைகள், எழுதும் பழக்கத்தினைக் கொண்டிருந்தார். அத்துடன் இவர் தமது கல்லூரி வாசிகசாலைக்குப் பொறுப்பாகக் காணப்பட்ட காலகட்டத்தில் வாசிகசாலைக்கு வரும் அதிகமான நூல்களை வாசிப்பதனூடாக தமது வாசிப்புப் பழக்கத்தினையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டார்.\nகல்லூரிப் படிப்பு முடித்ததும் தமது பரீட்சைப் பெறுபேறு வரும்வரை கண்டி அசோகா கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் சாமிமலை குயில்வத்தைத் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தமது பணியை ஆரம்பித்து அப்பணியிலேயே தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அத் தொழில் தொடர்புடைய பல நூல்களை நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்து பல பரீட்சைகளிலும் சித்தியெய்தி 1972 ஆம் ஆண்டில் தலைமைத் தொழிற்சாலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.\nதொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகளாக டன்சினேன், கெலிவத்தை நியூபீகொக், டிரைட்டன் என பல தோட்டங்களில் செவ்வனே கடமையாற்றினார். 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி தமது அத்தை மகள் புஷ்பம் என்பவரைத் திருமணம் செய்து ஸ்ரீ குமார், ஜீவகுமாரி என இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.\nஇவர் தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரியும் காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். பல தோட்டங்களில் கடமையாற்றியமையாலும் மலையக மக்களின் பல்வேறு பகுதி மக்களுடன் இணைந்து செயற்பட்டமையாலும் அம் மக்களின் வாழ்க்கையோடு தொடர்பான அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதனாலும் அன்னார் மனித நேயம் மிக்க ஒருவராக இருந்தமையால் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பற்றி உணர்வுபூர்வமாகச் சிந்தித்தார். அதுவே அன்னார் படைத்த பல நூல்களுக்கும் காரணமாக இருந்ததென்றால் அது சற்றும் மிகையாகாது.\nசாரல் நாடன் தமது 55 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் முற்று முழுதாகத��� தம்மை இலக்கியத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் கொட்டகலை இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். பின்னர் மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவ்வேளை ஹட்டன், பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, கொழும்பு என பல இடங்களுக்கும் சென்று சேவை புரிந்துள்ளார்.\n1999 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தமிழுக்கென ஒரு அலை வரிசையை ஆரம்பித்தபோது அதன் முதலாவது ஒளிபரப்பில் சாரல் நாடனைப் பேட்டி கண்டு பெருமை கண்டது. அன்னார் தொடர்ந்து ரூபவாஹினியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார். அனைத்தும் நல்ல நிகழ்ச்சிகள்\nவாசிப்பைத் தமது வாழ்நாள் பழக்கமாக்கிக் கொண்ட சாரல் நாடன் தன்னைப் போலவே ஏனையோரும் வாசிப்பின் மகத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் தமது இல்லத்திலேயே நல்லதொரு நூலகத்தையும் அமைத்திருந்தார்.\nஅமரர் சாரல் நாடன் தமது எழுபதாண்டு வாழ்வில் நிறைய எழுதிக் குவித்தார். அவற்றுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை; போற்ற த்தக்கவை;\nசி.வி. சில சிந்தனைகள் (1986), தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988), மலையகத் தமிழர் (1990), மலையக வாய் மொழி இலக்கியம் (1993), மலையக கொழுந்தி (1994), மலையகம் வளர்த்த தமிழ் (1997), பத்திரிகையாளர் நடேசய்யர் (1998), இன்னொரு நூற்றுக்காண்டாய் (1999), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000), பிணம் தின்னும் சாத்திரங்கள் (2001), மலையகத் தமிழர் வரலாறு (2003), பேரெட்டில் சில பக்கங்கள் (2004), சண்முகதாசன் கதை (2005), புதிய இலக்கிய உலகம் (2006), குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் (2007), கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடான இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் (2009), கோ. நடேசய்யர் (2009), சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை (2009) சி.வி. வேலுப்பிள்ளை (2013), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் (2014),\nமலையகத்தின் மூத்த மகன் சாரல் நாடன் 31.07.2014 அன்று காலமானார்.\nஉள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத மலையகம் - ஜீவா சதாசிவம்\nஎன்னதான் நீண்டகால வரலாற்றை கொண்டவர்களாக மலையக மக்கள் இருந்தாலும் இன்று வரை முழுமையாக தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். சாதாரண அடிப்படை வசதிகள் சிலவற்றை பெற்றுக்கொடுக்கும் உள்ளூராட்சி சபைகளே உறுதியாக மலையகத்தில் இல்லாத நிலையில் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படுவதென்பது இன்னும் முழுமையாக சாத்தியமாகவில்லை என்பதை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கின்றது.\nஇந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் அதன் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும் கடந்த ஐந்து வருடங்களாக பல தரப்பிலும் விதந்துரைப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது பற்றி முழுமையான முடிவு இல்லை என்பது வருந்தக்கூடிய விடயம். அந்த வகையில், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் விரைவில் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் கலப்பு முறை எனும் புதிய ‘குழப்பம்’. இந்த புதிய முறையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் குறித்து கடந்த வார அலசலில் ஆராய்ந்திருந்தோம்.\nமலையக மக்களுடன் தொடர்புடையதாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இன்னுமொரு குழப்பம் இருக்கிறது. அதுதான் அந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றபோதும் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான பிரதேச சபைகளில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள், சேவையைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலாகும். பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்ட அரசியல் கலந்துரையாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று கடந்த வார இறுதியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் 'உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படாத மலையகப் பெருந்தோட்ட மக்கள்' என்பது குறித்தே இருவரதும் உரையாடல் அமைந்தது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விருவரும் தெரிவித்த கருத்துக்களையும் உள்வாங்கியதாக தேசிய நீரோட்டத்தில் இன்னும் முழுமையாக இணைக்கப்படாத மலையகப் பெருந்தோட்ட மக்கள் குறித்து இந்த வார 'அலசல்' ஆராய்கிறது.\nஇலங்கைத் தீவுக்குள் இன்னுமொரு தீவாக அமைந்ததே மலையகப் பெருந்தோட்டங்கள். தேயிலை, ரப்பர் ஆகிய பணப்பயிர்களை ஆதாரமாகக் கொண்டது மலையகம். இதில் முதன்மை ஏற்றுமதி பயிரான தேயிலை இலங்கையில் வர்த்தக நோக்குடன் அறிமுகப்படுத்தி 150 வருடங்களை அடைந்துள்ள நிலையில் அதனை மையப்படுத்தி வாழும் தொழிலாளர் சமூகத்தின் வரலாறும் 150 வருடங்களுக்கு மேலாகிறது.\nமலையக மக்களின் பரம்பல் இன்று தொழிலாளர் அல்லாதோரின் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றது. அண்மைய தரவுகளின் படி 15 இலட்சம் சனத்தொகையைக் க��ண்ட இந்திய வம்சாவளி மலையக மக்களில் சுமார் 10 வீதமானவர்கள் மாத்திரமே அதாவது ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் அளவானவர்களே தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். அதிலும் வெறும் 5ஆயிரத்துக்கு குறைவான தொழிலாளர்களாக அரசாங்கத்துக்கு சொந்தமான கூட்டுத்தாபன தோட்டங்களில் வாழ்கின்றனர். ஏனையோர் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் எனப்படும் தனியார் நிறுவனங்களின் முகாமையில் இயங்கும் தோட்டங்களிலேயே தொழிலாளர்களாக உள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்த தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க அவர்களின் நாளாந்த நிர்வாக பிரச்சினைகள் வேறாகவுள்ளன.\nபொதுவாக இலங்கை நாட்டின் பொதுநிர்வாகம் என்பது கிராமசேவகர் மட்டத்தில் இருந்து ஆரம்பித்து பிரதேச செயலாளர் பிரிவு, மாவட்ட செயலகம், அமைச்சு என விரிவடைந்து செல்கின்றது. நிர்வாக அமுலாக்கத்திற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அதிகாரமிக்க சபைகளாக உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பன காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்களில் பிரதானமானது பிரதேச சபைகள். அதற்கடுத்து நகரசபைகளும் மாநகர சபைகளும் அடங்குகின்றன.\nமலையகப் பெருந்தோட்டங்களைப்பொறுத்தவரையில் பெரும்பாலும் பிரதேசசபை நிர்வாகத்துக்குள்ளேயே அடங்குகின்றன. ஆனாலும் 1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள் செயற்படுவதை அனுமதிக்கவில்லை. இந்த சட்டம் தெரியாமலேயே பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்றுவரை பிரதேச சபைத் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை அனுப்பி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை, நுவரெலியா பிரதேச சபைகளை மலையகக் கட்சிகள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தோ அல்லது கூட்டணியாக போட்டியிட்டோ ஆட்சியமைத்துள்ளன.\nஅதேபோல கண்டி, கேகாலை, பதுளை, மாத்தளை மாவட்டங்களில் ஒரு சில பிரதேச சபைகளின் உப தலைவர்களாக பெருந்தோட்ட மக்களின் வாக்குகளினால் தெரிவான உறுப்பினர்கள் தெரிவாகியுமுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே சிற்சில அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு பிரதேச சபையினால் பணியாற்ற முடியாது. இவை கேள்விக்கு உட்படாத வரை சிற்சில பணிகளை முன���னெடுத்து வந்துள்ளன.\nஅதிர்ஷ்டவசமாக கண்டி, மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச சபையை இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி கைப்பற்றி 2006இல் ஆட்சியமைத்தபோது இந்தச்சட்ட சரத்தைக் காரணம் காட்டி நீதிமன்ற ஆலோசனையைப் பெற்று மத்தியமாகாண சபை இந்த பிரதேச சபையை கலைக்கும் வரை பிரதேச சபைச் சட்டத்தில் இத்தகைய ஒரு சரத்து இருப்பது தெரியாமலேயே காலம் கடத்தப்பட்டுள்ளது.\nஎனினும் கடந்த பொதுத் தேர்தலின்போது உதயமான தமிழ்முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பிரதேச சபைச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்ததற்கமைய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 2015 ஆண்டு டிசம்பர் மாதமளவில் பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து விரிவான விளக்கங்களுடன் ''பிரதேச சபைச் சட்டம் பெருந்தோட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்கு ஏற்றவாறு திருத்தம் செய்யப்படல் வேண்டும்'' என கோரியிருந்தார். குறித்த பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா திருத்தம் செய்வதற்கு உடன்பாடு தெரிவித்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.\nஅமைச்சரவையில், கூட்டணி சார்ந்த அமைச்சர்களான மனோகணேசன், திகாம்பரம் ஆகியோரும் இதனை வலியுறுத்தியதோடு குறித்த சட்டத்திருத்தம் தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சிடம் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதற்கு உரிய முன்மொழிவுகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இவையெல்லாம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், பிரதேசசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தம்மால் உரிய முறையில் இந்தச் சட்டத்திருத்த நடவடிக்கை பாராளுமன்றிற்கு முன்வைக்கப்பட்டபோதும் அவை இன்னும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாதமை குறித்து தமது விசனத்தைத் தெரிவித்தார்.\nஇதன்போது, கருத்துரைத்த வடிவ���ல் சுரேஷ் எம்.பி., மகிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் 72 மணித்தியாலத்துக்குள் இடம்பெற்றதை சுட்டிக்காட்டினார். தாம் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த 2006 – 2010 ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்ட பகுதி மக்கள் செறிவாக வாழ்ந்த பசறை பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களாகவும் அதன் தொடர்ச்சியாக அவை இரண்டையும் தனித்தனி பிரதேச சபைகளாகவும் உருவாக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.\nஅப்போதைய மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு ஜனாதிபதி மகிந்த விடுத்த பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் அதாவுல்லா காலத்தில் தனது ஊரான அக்கரைப்பற்று நகர் மாநகர சபையாக மாறியதையும் மறைந்த அஷ்ரப் காலத்தில் கல்முனை மாநகரசபை உருவானதையும் கூட நாம் இங்கு நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் அமைச்சர் மனோகணேசன் ஹட்டன், தலவாக்கலை நகரங்கள் மாநகர சபையாக மாற்றப்படும் என அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமலையக நகரங்கள் மாநகர சபையாவது ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு திருத்தம் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசசபைகள் சட்டத்தின் திருத்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பெருந்தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் ஆயினும் மக்கள் ஒரு மில்லியன் அளவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் எல்லா மாவட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. எனவே அவர்கள் அங்கம் வகிக்கக் கூடிய பிரதேச சபைகளைத் தானும் அதிகாரமுள்ள சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு உண்டு.\nமலையக மக்களுக்கான வீட்டுக்காணி உறுதி, தனிவீட்டுத்திட்டம், 25 விஞ்ஞான பாடசாலைகள் விருத்தி என அபிவிருத்தி சார் விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை விரைவுபடுத்தவும் மலையக மாவட்டங்களில் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கவும் கூட்டணி தலைவர்கள் முன்வர வேண்டும்.\nமகிந்த அரசு 72 மணித்தியாலத்தில் செய்து முடித்த காரியங்களை நல்லாட்சி அரசு 72 வாரங்களுக்கு மேலாக இழுத்தடிப்பது நல்லாட்சிக்கும் அதற்கு ஆதரவளிக்கும் கூட்டணிக்கும் அழகல்ல. மகிந்த அலை மீண்டும் அடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் அலை எந்தப்பக்கம் செல்லும் என யாரும் எதிர்வுகூற முடியாது.\nமீண்டும் ஒரு ஜேம்ஸ் டெயிலர் வேண்டும் - மல்லியப்புசந்தி திலகர்\n(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 28)\nஇலங்கைத் தேயிலையின் 150 வருட பூர்த்தி குறித்தும் இந்தப் பயணத்தில் இணைந்து அழைத்துச் செல்லப்படாத மக்கள் குறித்தும் கடந்த வாரம் பார்த்தோம். தொழிலாளர் மக்கள் நேரடியாக இந்த தொழில் துறையுடன் தொடர்பு கொண்டிருக்கின்றபோது தேயிலைத் தொழிலுடன் தொடர்புடைய ஏனைய தொழில் துறையினர் நிறுவனங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nஇலங்கைத் தேயிலையின் தந்தை என போற்றப்படும் ஜேம்ஸ் டெயிலர் 1852 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்ததாக அறியப்படுகின்றது. ஏறக்குறைய 15 வருடங்கள் தேயிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட அவர் 1867 ஆம் ஆண்டிலேயே வர்த்தகப்பயிராக தேயிலையை அறுவடை செய்துள்ளார். மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலைத் தொழில் துறை கண்டி – நுவரெலியா மாவட்ட எல்லையில் 'லூல்கந்துர' எனும் தோட்டத்தில் 19 எக்கரில் இடம்பெற்றுள்ளது.\nமுதலாவது எற்றுமதியாக 23 கிலோ கிராமுடன் ஆரம்பமான தொழில்துறை இன்று சுமார் வருடாந்தம் 300 மில்லியன் கிராம்களை ஏற்றுமதி செய்கிறது. சுமார் இரண்டு இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலைப்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது. இவற்றுள் முறையே நுவெரலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி, கேகாலை, மொனராகலை, களுத்துறை என ஒன்பது மாவட்டங்களில் பரப்பளவு ரீதியாக தேயிலை பயிரப்படடு வருகின்றது. கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியிலும் குருநாகல் மாவட்டத்தில் சிறு அளவிலும் கூட தேயிலை பயிரிடப்படுகின்றது.\nஇலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதமாக அமைந்துள்ள தேயிலைக் தொழில்துறையானது வருடாந்தம் சராசரியாக 1.25 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாகப் பெற்றுத் தருகின்றது. இந்த தேயிலைத் தொழில்துறையில் நாட்டு சனத்தொகையில் 20 சதவீதமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் ரீதியாக தங்கியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளிலும் ஜனவசம, எஸ்பிசி தோட்டங்களில் சுமார் ஐயாயிரம் பேரும் நேரடி தொழிலாளர்களாக இருக்கின்றபோது தெற்கு பகுதிகளில் நான்கு லட்சம் பேர் சிறுதோட்ட உடமையாளர்களாக உள்ளனர்.\nஇவை தவிர தேயிலை வியாபாரத்துடன் தொடர்புடையதாக ஏற்றுமதித்துறை, கப்பல்துறை, போக்குவரத்துத்துறை, அச்சிடல் பொதி செய்தல் என பல்வேறு உப தொழில் வாய்ப்புகளை தேயிலை தொழில்துறை வழங்கி வருகின்றது. நாட்டின் அந்நிய செலாவணியில் 15 சதவீத வருமானத்தைப் பெற்றுத்தரும் தேயிலைத் தொழில் துறையானது விவசாய எற்றுமதி வருமானத்தில் 65 சதவீதமாகவும் உள்ளது.\nஜேம்ஸ் டெயிலரினால் வர்த்தக பயிராக அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 'சிலோன் டீ' எனும் வர்த்தக நாமம் உலகில் பிரபலமாகத் தொடங்கியது. சிங்கம் பொறிக்கப்பட்ட சிலோன் டீ லட்சினை உலக சந்தையில் பெரும் வரவேற்புக்கு உள்ளானது. பிரித்தானியர் இலங்கையை தமது ஆட்சியில் வைத்திருக்க இந்த தேயிலைத் தொழில்துறையே காரணமானது. இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரும் கூட பிரித்தானியரகள் தங்களது கம்பனிகள் உடாக தேயிலைத் தொழில் துறையில் நிலைத்திருந்தனர்.\n1965 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகில் தேயிலை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடு எனும் பெயரை இலங்கை தனதாக்கிக் கொண்டது. இன்று சீனா, இந்தியா, கென்யா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுக்கொண்டு நான்காவது இடத்தில் இருக்கின்ற போதும் 'சிலோன் டீ' எனப்படும் வர்த்தக நாமம் கொண்டிருக்கும் நற்பெயர் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.\nஇலங்கையில் தேயிலை தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு என 1976 ஆம் ஆண்டு முற்றுழுதாக அரசுக்கு சொந்தமான சபையாக இலங்கைத் தேயிலை சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச வர்த்தக நாமத்தைக்கொண்ட இந்த தொழில்துறையை முறைமையான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கபட்ட தேயிலை சபையானது நான்கு முக்கிய நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டு செயற்படுகின்றது.\nஇலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம், இலங்கைத் தேயிலை பிரசார சபை, தேயிலைக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், தேய���லை எற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் திணைக்களம் என்பனவே அந்த நான்கு பிரதான நிறுவனங்களுமாகும்.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இலங்கைத் தேயிலை சபையானது திட்டமிடல், நெறிப்படுத்தல் பணிகளை மேற்கொள்வதுடன் தேயிலை உற்பத்தி தொடர்பான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதுடன் அறுவடை, மீளபயிரிடல், தேயிலைத் தொழிற்சாலைகளை விருத்தி செய்தல் பராமரித்தல், தேயிலையின் தரத்தினைப் பேணுதல், களஞ்சியததை உறுதிப்படுத்தல் மற்றும் உரிய முறையில் பொதியிடலை உறுதிப்படுத்தல் என்பனவற்றை தேயிலை சபையே மேற்பார்வை செய்யும் பொறுப்பைக்கொண்டுள்ளது.\nதேயிலை பிரசார சபையானது உலகம் முழுவதும் 'சிலோன் டீ' எனப்படும் வர்த்தக நாமத்தை பரப்புவதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேயிலை சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் ஊடாக சந்தைப்படுத்தல் , மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு இந்த நிறுவனத்துக்கு உரியது.\nதேயிலைச் சபையின் ஏற்றுமதி பிரிவு தேயிலை விநியோகம், களஞ்சியப்படுத்தல், பொதியிடல் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் ஏலத்தினை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து எற்றுமதியாகும் எல்லா வகை பண்டக்கு றிகளிலும், ISO 3720 தர நிரண்யம் இருப்பதை உறுதி செய்வதும் தேயிலை ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் திணைக்களத்தின் பொறுப்பாகும்.\n1986 ஆண்டு உருவாக்கப்பட்ட தேயிலைச் சபையின் ஆராய்ச்சி ஆய்வு கூடம் இலங்கைத் தேயிலையின் தரத்தினை உறுதிசெய்யும் பொறுப்பை உடையது. சர்வதேச தரங்களுடனான ஆய்வுகூடங்களின் ஊடாகவும் முறைமைகளின் ஊடாகவும் தனது ஆய்வு பணியினை முன்னெடுக்கும். இந்த நிறுவனம் இலங்கை தர அங்கீகார சபையின் நியம அங்கீகாரத்தையும் 2014 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ளது.\nஇதனோடு இணைந்ததாக தேயிலை சுவை பார்க்கும் அலகு ஏலத்திற்கும் எற்றுமதிக்கும் முன்பதாக அதனை சுவைபார்த்து ஆய்வ செய்யும் பொறுப்பினைக்கொண்டுள்ளது. குறிப்பாக ஒப்பீட்டுத் தேவைக்காகவும் பண்டக்குறியீட்டுக்காகவும் வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேயிலையினை ஆய்வு செய்து அனுமதி அளிப்பது இந்த அலகின் பொறுப்பு. எந்த நாட்டில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்படாலும் அவை எற்றுமதி செய்யப்படும்போது சிங்கம் சின்னம் பொறிக்கப்பட்ட 'சிலோன் டீ' என ஏற்றுமதி செய்யப்படுவதை இந்த தேயிலைச் சுவை பார்க்கும் அலகு உறுதிப்படுத்துதல் வேண்டும்.\nமேற்படி இலங்கை தேயிலை சபையுடன் தொடர்புடையதாக அல்லாமல் கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம், இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் சங்கம் என்பனவும் தேயிலைத் தொழில்து றையுடன் தொடர்புடைய அமைப்புகளாக உள்ளன. தேயிலையை ஏலத்தில் வாங்கும் - விற்கும் வர்த்தகர்கள், தேயிலையை எற்றுமதி செய்யும் கம்பனிகள் தமது நலன்களை இலக்காகக் கொண்டு இவ்வாறு அமைப்புகளாக இயங்கி வருகின்றன.\nஇவ்வாறு பன்மைத்துவ பங்காளிகளால் இயங்கிவரும் தேயிலைத் தொழில் துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் தேயிலைத் தொழில் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் கடும் குளிரிலும், மழையிலும் காடு மலைகளில் ஏறி இறங்கி அறுவடையைப் பெற்றுத்தாரத போது மேற்சொன்ன எந்த நிறுவனமும் இயங்குவதற்கான ஆதராம் அற்றுப்போய்விடும்.\nஎன்னதான் இலங்கையின் தேயிலை 150 ஆண்டுகளை எட்டியிருந்தாலும் இந்த தொழில் துறையின் போக்கு வீழ்ச்சியையே காட்டிநிற்கின்றது. இலங்கையின் அந்நிய செலாவனி வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் வரமான மூலங்களில் முதலாவது இடத்தை இப்போது வெளிநாட்டில் வேலை செய்து இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்களே பிடித்துக்கொண்டுள்ளனர்.\n2016 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றோர் அனுப்பும் அந்நிய செலாவணியின் தொகை 7.2 பில்லியன் டொலர்களாக உள்ள நிலையில் உல்லாச பயணக்கைத்தொழில் மூலம் 3.5 பில்லியன் டொலர்கள் வருமானமாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கு அடுத்த நிலையில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மூலமான வருமானமாக அமைய நான்காம் இடத்தில் 1.25 பில்லியன் டொலர்கள் வருமானத்தையே தெயிலை ஏற்றுமதி பெற்றுக்கொடுக்கின்றது.\nதேயிலைத் தொழில் துறையின் வீழ்ச்சிக்கு சர்வதேச ரீதியாக தேயிலைக்கு பிரதியீடாக வெறு பானங்கள் அறிமுகமானமை, பிரதான இறக்குமதி நாடான ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் அந்த நாட்டு நாணயமான ரூபிலில் ஏற்பட்ட பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் இலங்கைத் தேயிலையை முந்திக்கொண்டு சீனா, இந்தியா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை உற்பத்தியில் போட்டியிட்டு செயற்படுகின்றமை இன்னும் உலகில் தேயிலைக்கு உரிய சந்தை வாய்ப்பு இருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது.\n1977 ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் திறந்த பொருளதார கொள்கைகள் இறக்குமதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிய நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் எல்லாத் தொழில் துறைகளிலும் ஒரு வீழ்ச்சிப்போக்கை உருவாக்கியது. ஆடை ஏற்றுமதி தேயிலையை முந்திக்கொண்டபோதும் அதற்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனால் ஏற்றுமதி வருமானத்தில் பெரும்பகுதி வெளிநாட்டுக்கே திரும்பி சென்றுவிடும்.\nஇலங்கையின் தனித்து வத்துடன் இயங்கி வந்த தேயிலைத் தொழில் துறையையை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொறுப்பின்றி தனியார் வசம் ஒப்படைத்து அந்த தொழில் துறையின் தேசிய முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது எனலாம். இதனால் தேயிலைத் தொழில் துறை மாத்திரமல்ல அதில் தங்கிவாழும் தோட்டத் தொழிலாளர்களினதும் தேசிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது.\nகுறைந்த வேதனம், பராமரிப்பு இல்லாத தோட்டங்கள், என தொழிலாரையும் இறக்குமதி செய்து கலப்படம் செய்த ஏற்றுமதியினால் சிலோன் டீ எனப்படும் வர்த்தக நாமத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி இலங்கை நாடு தங்க முட்டையிடும் வாத்தாக வளர்த்திருக்க வேண்டிய சொந்த கைத்தொழிலை தாரைவார்த்து வருகின்றது. இனி மீண்டும் தேயிலைக் கைத்தொழில் துறையை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் என்பது இன்னுமோர் ஜேம்ஸ் டெயிலர் வேண்டப்படுகின்றார்.\nமலையக மக்களுக்கான காணியும் காணி உறுதியும் - திட்டம் எளிதானதா\nமலையக அரசியல் களத்தில் என்றுமில்லாதவாறு மலையக மக்களுக்கான காணி மற்றும் காணி உறுதி முதலான விடயங்கள் செயற்பாட்டு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பேசுபொருளாகியிருப்பது அவதானத்துக்குரியது. நாட்டில் சிங்கள பெரும்பான்மை இனம் தவிர்ந்த ஏனைய இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது மீள் குடியேற்றத்துக்கான காணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் மலையக மக்கள் இப்போதுதான் தமது குடியேற்றத்திற்கான காணிப் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வடக்கில் படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாபுலவு, வலிவடக்கு என பல்வேறு இடங்களில் காணி மீட்புப் ப���ராட்டம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல முஸ்லிம் மக்கள் வில்பத்து பிரதேசத்தை அண்மித்து தமது முன்னைய குடியிருப்புகளில் மீண்டும் குடியேற பொராட்டம் நடாத்துகின்றனர். இந்த இரண்டு போராட்டங்களிலும் அரசாங்கமும் ஆக்கிரமிப்பு வாதமும்தலை தூக்கியுள்ளதோடு இரண்டும் யுத்தத்தின் விளைவுகளானது.\nவடக்கு காணிகள் இராணுவ வசம் இருப்பது இன்னும் நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்து வருவதற்கான சான்று. வில்பத்து விடயத்தில் சூழலியலாளர்களும் அக்கறை காட்டுவது போல தெரிந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தடயங்களை ஆதாரமாகக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எது எவ்வாறெனினும் இவை இரண்டும் மீள் குடியேற்றத்துக்கான போராட்டங்கள். ஆனால், மலையக மக்களைப் பொறுத்த வரையில் இப்போதுதான் அவர்கள் தமது குடியிருப்புக்கான காணி போராட்டத்தையே ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றில் இதுவரை காலமும் இப்போதைய எழுச்சிபோல தமக்கான வாழ்விட காணி தொடர்பான எழுச்சி ஒன்றினை இதற்க முன்னர் காண்பதற்கு அரிது.\nதலவாக்கலையில் சிவனு லட்சமணன் உயிர் நீத்த போராட்டம் காணிக்கானது எனினும் அது மக்களின் குடியிருப்பு காணிகளை இலக்கு வைத்து நடந்தது அல்ல. தொழிலாளர்கள் தாம் தொழில் செய்யும் காணிகளை பெரும்பான்மையின வெளியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்திய போராட்டத்திலேயே சிவனு லட்சுமணன் உயிர் நீத்தார். ஆனால், அதற்கு பின்னரான இன்றைய நாள்வரை எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பெரும்பான்மை இன மக்களுக்கு மலையகப் பெருந்தோட்டக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுக்கொண்டு வருவது திட்டமிட்ட அடிப்படையில் பரவலாக இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.\nமலைப்பாங்கான நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் அதன் தாக்கம் குறைவு எனினும் ஓரளவு சமதன்மை கொண்ட மலைச்சரிவுகள் குறைந்த தமிழ் மக்கள் செறிவு குறைவாக வாழும் கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் மிக வேகமாக மலையக பெருந்தோட்ட காணிகள் பெரும்பான்மை இன மக்களுக்கும் அவர்கள் சார்ந்த சிறு கம்பனிகளுக்கும் திட்டமிடப்பட்ட மறைமுகமான நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் இடம்பெற்றுவருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலகப் பகுதிகளில��ம் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பிரதேசத்திலும் அதேபோல மகாவலி அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி பகிர்வுகள் இடம்பெற்றும் வந்துள்ளது.\nஇது இவ்வாறிருக்க மலையகப் பெருந்தோட்ட மக்களின் லயன் குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனிவீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஏழுபேர்ச்சஸ் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் அவற்றுக்கும் காணியுறுதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படடு வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைக்கின்றது. இதற்காக குறிப்பிட்ட அமைச்சு மேற்கொள்ளும் காத்திரமான முயற்சிகளைப் பாராட்டவே வேண்டும். அண்மையில் கூட சுமார் 2800 வீட்டுக்காணிகளுக்கு காணியுறுதி வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதியை அழைத்து வந்து தலவாக்கலை நகரில் தனிவீட்டுக் காணிகளுக்கான காணியுறுதிப்பத்திரங்களை குறிப்பிட்ட அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் திகாம்பரம் வழங்கிவைத்திருந்தார்.\nஇதற்கு முன்னரும் கூட சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதேபோல அமைச்சர் சந்திரசேகரன் காலத்திலும் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் வீட்டுறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அதேபோல 2015 ல் உருவான 100 நாள் ஆட்சிக் காலத்திலும் காலம் சென்ற அமைச்சர் க. வேலாயுதம் ஏற்பாட்டில் 'பசுமை பூமி' காணியுறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் எதோ ஒரு வகையில் சட்ட வலு குறைந்த உறுதிகளாகவே அமைந்திருந்தன. ஒன்றில் லயன் வீடுகளை சொந்தமாக்குதல் அல்லது அதிகாரமற்ற அரச நிறுவனங்களினால் காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படுதல் போன்றனவே நடந்து வந்துள்ளது.\nமறைந்த அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில் அவரது அமைச்சின் கடிதத்தலைப்பில் காணி உரிமம் வழங்கப்பட்ட வீட்டுரிமையாளர்களும் மலையகத்தில் உள்ளனர். இன்றும் கூட அவரது கால���்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக தொழிலாளர்களின் ஊழியர் சேலாப நிதியை ஈடாக வைத்து கடன் பெற்று கட்டப்பட்ட சுமார் மூவாயிரம் வீடுகளுக்கு உரிய காணியுறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. பயனாளிகள் கடனை முழுமையாக செலத்தியும் இன்னும் அவர்களுக்கு உறுதி வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் தொழிலாளர்களுக்கு கட்டி வழங்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டத்திற்கு எவ்வாறான உறுதியினை வழங்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியே. 100 நாள் ஆட்சிக் காலத்தில் அமரர் வேலாயுதம் ஏற்பாட்டில் வழங்க்பட்ட பசுமை பூமித்திட்டக் உறுதிப்பத்திரங்களும் முழுமையான உறுதிப்த்திரங்கள் இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அது உண்மையும் கூட. ஆனால், 100 நாட்களுக்குள் ஏதாவது ஒரு வடிவத்தில் மலையக மக்களுக்கு காணியுறுதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எடுத்த முயற்சியை வரவேற்க வேண்டும்.\nஇவ்வாறான பின்னணிகளுக்கு மத்தியில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டில் புதிய கிராமங்களை உருவாக்கும் பொறுப்பினை ஏற்ற அமைச்சர் திகாம்பரம் தனது முன்னெடுப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய காணி உறுதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொண்டார். முன்னைய நிலைமைகள் போல் அல்லாது அரசியல் ரீதியானதாக அல்லாமல் காணி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து ஏழு பேர்ச் காணிக்கான காணியுறுதிகளை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.\nதலவாக்கலையில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் இத்தகைய காணி உறுதிகளைக் காண முடிந்தது. இப்போது தமது அமைச்சினால் இரண்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் இதுவரை முன்னெடுக்ப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டக்க காணிகள் என்பனவற்றுக்குமாக சுமார் 2800 காணியுறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையை அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை���ையில் இதற்கான விழா நடாத்துவதற்கான எற்பாடுகளும் இடம்பெறுவதாக அமைச்சு வட்டாரங்கள் மூலம் வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி பாராட்டி வரவேற்கத்தக்கதே\nஆனால், மலையக மக்களின் வீட்டுத் தேவையுடன் ஒப்பிடுகின்றபோது இந்த வேகம் போதுமானதா இப்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் இலக்குகளை எளிதாக எட்டுவதற்கு போதுமானதா எனும் கேள்விகள் எழாமல் இல்லை.\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பெருப்பிதற்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் சுமார் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகள். பெரந்தோட்டப்பகுதிக்குள் அமைக்கப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நடைமுறையில் இதனை விட அதிகளவான வீடுகள் அவசியம் எனவும் கூறப்படுகின்ற நிலையில் இந்த 160000 வீடுகளையம் கட்டி முடித்து அவற்றுக்கு காணியுறுதிகளைப்பெற்றுக்கொடுப்பது எனில் இப்போதைய வேகத்துடன் பார்த்தால் இன்னும் எத்தனை வருடங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வீட்டுக்காணி தேவை பூரத்தி செய்யப்படும் எனும் கேள்வி எழுகின்றது.\nஇரண்டு வருடங்களில் சுமார் 3000 வீடுகளுக்கே இந்த காணியுறுதிகள் பெற்றுக்கொடுக்க முடியும் எனில் 5 ஆண்டு திட்டம் நிறைவறும்போது சுமார் 15000 வீடுகளுக்கே காணியுறுதிகள் வழங்கப்படும். இது அமைச்சினால் முன்வைக்கபட்டுள்ள இலக்கில் பத்தில் ஒரு பங்கினை விட குறைவானதாகும். அதாவது 160000 வீடுகளைக் கட்டி அவற்றுக்கு காணி உரித்துக்களைப்பெற்றுக்கொடுக்க இன்னும் 50 வருடங்களாவது செல்லும் என்பதே பொதுவான கணிப்பாக வருகிறது. எனவே சமர்ப்பிக்கபட்டுள்ள திட்டம் ஐந்தாண்டுத்திட்டமா ஆல்லது ஐம்பதாண்டு திட்டமா எனும் கேள்வி வீடமைப்பு மற்றும் காணி உறுதி வழங்கும் விடயத்தில் எழுகின்றது. இது குறிப்பிட்ட அமைச்சு மீது வைக்கின்ற குற்றச்சாட்டு அல்ல. மலையயப் பெருந்தொட்ட மக்களின் காணி பிரச்சினையின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டுவதற்கான கணக்கீடே ஆகும்.\nமலையக மக்களின் அரசியல வரலாற்றை எடுத்துப்பாரத்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான போராட்ட கோஷங்களுக்கு அது உட்பட்டு வந்திருப்பதனை அவதானிக்கலாம். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கம் உருவான 1920 கள் காலப்பகுதியில் அவர்கள் தமது தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குவததையே தமது போராட்டமாகக் கொண்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் கொத்தடிமைகள் போல வைக்கப்பட்ட அந்த சமூகம் குறைந்தபட்சம் அமைப்பாக்கம் பெறும் ஒரே வழிமுiறாக இருந்த தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கவே அதிகமாக அவர்கள் ஆரம்பத்தில் போராட வேண்டியிருந்தது. எனினும் அந்த செயற்பாட்டில் அவர்கள் கொண்டிருந்த வேகமும் அதற்கு தலைமை கொடுத்த கோ.நடேசய்யரின் தலைமையும் 1930 களிலேயே சர்வஜன வாக்குரிமையுடன் கூடியதாக தமக்கான இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.\n1934 ஆம் ஆண்டுகளிலேயே கோ.நடேசய்யர் மலையக மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் செய்து ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். எனவே 1920 – 1940 வரையான காலப்பகுதி என்பது மிக வேகமாக தொழிற்சங்க பலத்தின் ஊடாக அரசியல் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்த காலமாக அமைந்தது. 1940 முதல் 1952 வரையான காலப்பகுதி அப்போது உருவான அரசியல் எழுச்சியை இன்னும் வேகப்படுத்தியிருந்தது. இலங்கை இந்திய காங்கிரஸின் தோற்றமும் அவர்களின் அரசியல் வியாபகமும் இலங்கை சுதந்திரமடையும் நாட்களில் 7 உறுப்பினர்களை மக்கள் அவையில் இறுத்தியது.\nஎனினும் சுதேச அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமைச்சட்டம் மலையக மக்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கிவிடவே 1948 முதல் 1978 வரையான 30 ஆண்டு காலப்பகுதியை அரசியல் சூனியமாக்கிவிட்டிருந்தது எனலாம். இந்த முப்பது ஆண்டுகளில் இவர்களின் போராட்டம் முழுவதும் பிரஜாவுரிமையைப் பெறுவது எனும் போராட்டத்திற்குள்ளேயே அடங்கிப்போனது. இடையில் 1964 ஆம் ஆண்டு இந்த மக்கள் மீது திணிக்கப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் இந்த மக்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என பங்குபோட்டு பலம் கறைந்தவர்களாகக்கியது. எனவே இடையில் எது தமது நாடு என தீர்மானிப்பதிலும் மலையக மக்களது போராட்டம் அமைந்தது.\nஎனினும் 1977 க்குப்பின்னர் மலையக மக்கள் தமது நாடு இலங்கைதான் என்பதை ஓரளவு உறுதி செய்து கொண்டு பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதிலேயே தமது கவனத்தைக்கொண்டிருந்தனர். 1990 ஆண்டு ஆகுகையில் ஓரளவுக்கு பிரஜாவுரிமை பிரச்சினை தீர்வினை எட்டியது. தாங்கள் இலங்கை பிரஜைகள் என்ற அ��்தஸ்து கிடைக்கத்தொடங்கியவுடனேயே அவர்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் காணியுரிமை பற்றிய கோஷம் அரசியல் ரீதியாக முன்வைக்கபட்டிருத்தல் வேண்டும். இப்போது இருப்பதைவிட அதிக பலம் பொருந்திய அரசியல் சக்தியாக பாராளுமன்றில் ஆட்சியை தீர்மானிக்கின்ற ரிமோட் கொண்டரோல் ஆக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.\n1977க்கும் 1994க்கும் இடையிலான கால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருந்த பலம் போல இனி ஒருபோதும் மலையக மக்களின் பலம் பாராளுமன்றில் அமையாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. வாக்குரிமை இழந்திருத்த மக்கள் தமக்கு வாக்களிக்கும் சக்தி கிடைத்தவுடன் தமது சக்தியை சரியா பாவித்திருந்தனர். அப்போது காணியுரிpமைக்கான கோஷம் அரசியல் ரீதியாக வலுவாக முன்வைக்கபட்டிருத்தல் வேண்டும். அது அவ்வாறானதாக அமையவில்லை என்பது துரதிஸ்டவசமானதாகும்.\nஇதனை உணர்ந்து கொண்ட அப்போதைய மலையகத்தின் எழுச்சி இயக்கமான மலையக மக்கள் முன்னணி காணி உரிமையையும் தனவீட்டு கோரிக்கையையும் அரசியல் சுலோகங்களாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆசனத்தை துரும்புச்சீட்டாகப்பெற்றது. அதுவரை இருந்த 17 அண்டுகால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை தூக்கியெறிந்து சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு மலையக மக்கள் முன்னணி சயேட்சையாக பெற்றுக்கொண்ட அந்த ஒற்றை ஆசனமே கைகொடுத்தது. அந்த அரசியல் பலத்தினைக் கொண்டு மலையக மக்களின் காணி, தனிவீட்டு விடயத்தை ஒரு பிரகடனமாகக் கொண்டு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திய இருக்கவேண்டும். அதற்கான தொலைநோக்கு சிந்தனையும், அரசியல் பலமும் மலையக மக்கள் முன்னணிக்கு இருந்தது. துரதிஸ்டவசமாக பாராளுமன்ற ஆசனம் கிடைத்தும் ஆடிப்போன அரசியலாக அது மாறியது.\nஅதன் பின்னரும் கூட 1996 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டபோது காணி, வீட்டுக்கொள்கைகள் உறுதியாக முன்வைக்கப்பட்டிருக்கலாம். அந்த வாய்ப்பும் நழுவவிடப்பட்டது என்றே சொல்லலாம். அதன்பிறகு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இ.தொ.கா வசமானது. 2009 ஆம் ஆண்டு ஆகும்போது மகிந்த ஆட்சிக் காலத்தில் அந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மலையக மக்களை ��ிரதிநிதித்துவப்படுத்தி 11 பேர் பாராளுமன்றில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆக 1977 – 1994 மற்றும் 1994 க்கும் 2014 க்கும் இடைப்பட்ட சமார் 35 வருட காலப்பகுதி மலையக மக்கள் குறித்த தீர்க்கமான அரசியல் கோரிக்கைகள் எதுவும் எழுப்பப்டாத காலப்பகதியாக அமைந்தது என்றே கொள்ள வேண்டும். இந்த 35 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2000 காணியுறுதிகள் என வழங்கப்பட்டிருந்தால் இப்போதைக்கு 70000 வீட்டுக்காணியுறுதிகள் வழங்கப்பட்டிருக்கும் எனவே 2015 ல் உருவாக்கப்பட்ட அமைச்சின் இலக்கு இலகுபடுத்தப்பட்டிருக்கும். எனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு தற்போது பெரும் சுமையொன்றை தூக்குவதற்கான முயற்சி மேற்கொள்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.\nஇந்த அமைச்சு உருவாக்க பின்புலத்தில் கூட ஒரு கூட்டணியும் அதனை நோக்கிய மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கின்றது என்பதன் அடிப்படையில் மக்கள் எப்போதும் தமது முடிவுகளை தெளிவாக முன்வைக்கிறார்கள் என்பதையும் தலைவர்கள் தமது திட்டங்களை சாத்தியமான திட்டங்களாக முன்வைத்து மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த வேண்டியுள்ளது.\n77 கலவரம்: “போர் என்றால் போர்” - என்.சரவணன்\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 22\n“ஆவணிக் கலவரம்” என்று அழைக்கப்படும் 77’ கலவரம் நிகழ்ந்து சரியாக 40 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.\n1977ஆம் ஆண்டு யூலை தேர்தலில் ஐ.தே.க பாரிய வெற்றி பெற்றபோதும், சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்தது. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி தமிழீழப் பிரகடன விஞாபனத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. தமிழீழத்துக்கு சைகை செய்யும் மக்கள் ஆணையாகவே நோக்கப்பட்டது.\nஇலங்கையில் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் பின்னரும் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றோருக்கும், வெற்றியீட்டியோருக்கும் இடையில் ஆங்காங்கு அடிதடிச் சண்டைகளும், கலவரங்களும் இடம்பெறுவது ஒரு தேர்தல் மரபாகவே ஆகிவிட்டிருந்தது. அது இனக்கலவரமாக தம் மீது பாயாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக தமிழர்கள் ஒதுங்கி வீட்டில் முடங்குவதையும் நாம் அவதானித்தே வந்திருக்கிறோம்.\nதேர்தலில் வெற்றி பெற்ற ஐ.தே.க ஆதரவாளர்கள் வெற்றியை வன்முறையுடன் கொண்டாடினர். நாட்டின் பல பாகங்களில் சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசாசக் கட்சி ஆதரவாளர்களின் மீது மோசமான தாக்குதலை ஆரம்பித்தனர். அவர்களின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. கண்டி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகலை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறிமாவின் 'அவசரகால' வல்லாட்சியை மாற்றுவேன் என்று உறுதியளித்து பதவியேற்ற ஜீ.ஆரின் பிரவேசம் இப்படி வன்முறையுடன் தான் ஆரம்பமானது. அதுவே மூன்று வாரங்களில் இனக் கலவரமாக உருவெடுத்தது.\nஇலங்கையில் சிறு இனவாத தீப்பொறியும், சட்டென்று பற்றியெரிந்து பெருந்தீக்காடாக பரவுவதற்கு முழு வாய்ப்பு உள்ள நாடென்பதை அனைவரும் அறிவோம். அந்தளவுக்கு பேரினவாதமயப்பட்ட சிவில் சமூகம் தயார் நிலையில் இருக்கிறது என்பது தானே அதன் பொருள். வரலாறு நெடுகிலும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது அல்லவா.\n1977ம் வருடம் ஆகஸ்ட் 12 மற்றும் 13 திகதிகளில் மாலை யாழ். புனித பற்றிக் கல்லூரி மைதானத்தில் கானிவெல் நிகழ்ச்சியொன்று நடந்தது. 12 அன்று இக் கண்காட்சிக்குச் சிவில் உடையில் வந்த யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்தைச் சேர்ந்த சிறீலங்காக் காவற்றுறையினர் நுழைவுச்சீட்டு வாங்காது உள்நுழைய முற்பட்டனர். அங்கு வந்திருந்த பெண்களோடு பாலியற் சேட்டைகளில் ஈடுபட்டு குழப்பம் விளைவித்தனர்.. இதனால் ஆத்திரமடைந்த யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. பொதுமக்களது எதிர்ப்புக்கு அஞ்சி சிவில் உடையில் நின்ற காவற்றுறையினர் ஒடித்தப்பினார்கள்.\nஇது பற்றி வோல்டர் ஷ்வாஸ் தன்னுடைய 'இலங்கைத் தமிழர்கள்' என்ற நூலில் (Walter Schwarz: Tamils of Sri Lanka, Minority Rights Group Report 1983) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: '1977 கலவரமானது, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், தேர்தலில் தோல்வி கண்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு விசுவாசமான பொலிஸார் சிலர் அங்கு இடம்பெற்ற களியாட்டமொன்றில் புகுந்து தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டனர்' எனக் குறிப்பிடுகிறார்.\nயாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்திற்குச் திரும்பிச் சென்ற பொலிசார் ஆயுதபாணிகளாகப் பல நூற்றுக்கணக்கான காவற்றுறையினரை இறக்குகளிலும், ஜீப் வண்டியிலும் ஏற்றிக்கொண்��ு மீண்டும் பொருட்காட்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டார்கள். பதிலுக்கு யாழ்ப்பாணப் பொதுமக்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடலானார்கள். யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள மதுபானக் கடையை காவற்றுறையினர் உடைத்துவிட்டு மது போதையில் ஆடிப்பாடினார்கள். யாழ்ப்பாண நகரில் பல தீமூட்டல் சம்பவங்கள் இடம்பெற்றன. இது பற்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மறுநாள் பொலிஸார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை மறித்தபோது, அவர்கள் அந்தப் பொலிஸாரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.\nஆத்திரமுற்ற பொலிஸார் கடைகளுக்குத் தீ வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொலிஸாரின் இந்தச் செய்கையால் நால்வர் பலியானதுடன், ஏறத்தாழ 30 பேர் வரை காயமடைந்ததுடன், பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் சேதமாகின. இதற்கு மறுநாள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இறங்கிய பொலிஸ் உடையில் இல்லாத பொலிஸார், யாழ். சந்தைக் கட்டடத்தின் பெரும்பகுதியை தீக்கிரையாக்கினர். அத்தோடு அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.\nஇந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமிர்தலிங்கம் பொலிசாரால் அசிங்கமாக திட்டப்பட்டு தாக்கப்பட்டார். ஓகஸ்ட் 19 அன்று அவர் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையின் கீழ் உரையாற்றியபோது,\n“சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நான் சென்றபோது, பொலிஸார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். நான் இங்கு உங்கள் முன் உயிருடன் நிற்பது எனது அதிர்ஷ்டமேயன்றி வேறில்லை. அவர்கள் பொலிஸ் உடையில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குரிய தனிப்பட்ட அடையாள எண்களை அணிந்திருக்கவில்லை.\nநீங்கள் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலைசெய்கிறீர்கள் என்று வினவியபோது, அந்தப் பொலிஸார் என்னைத் தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான் எனது அடையாளத்தை அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியபோது, அவரின் பின்னால் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியின் பின்மு���ையினால் என்னைத் தாக்கினார்... நாட்டை இப்படியா ஆள்கிறீர்கள்” என்று வினவிய போது,\nஅதற்கு பதிலளித்த பிரதமர் ஜே.ஆர்..,\n'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள் அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள் நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்'\nஎன்றார். இதைத் தான் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டது.\nபிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எதையும் கேட்கவில்லை. அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவும் இல்லை. ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கவும் இல்லை. மாறாகத் தமக்கு முன்னைய அரசாங்கம் போல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆள விருப்பமில்லை என்றும் மாறாக சாதாரண சட்டத்தின் கீழேயே நாட்டை ஆளப்போவதாகக் கூறினார்.\nஇதன் விளைவு சிங்களக் காடையர்களுக்குத் தமிழ்மக்களைக் கொல்லவும், தமிழர் சொத்துக்களைச் சூறையாடவும் தமிழர் வீடுகளுக்குத் தீ வைக்கவும் ஜே.ஆர் அரசினால் வழங்கப்பட்ட பகிரங்க அனுமதியாகவே எடுத்துக்கொண்டனர்.\nஇக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களும் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்தது. யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவுத் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் நின்றபோது, அதில் பயணம் செய்த சிங்கள மாணவர்கள், பெளத்த பிக்கு மாணவன் ஒருவனை இருக்கையில் படுக்கவைத்து வெள்ளைத் துணியால் மூடிவிட்டு அதன் மீது சிவப்பு மையை ஊற்றி தமிழர்கள் புத்த பிக்குவைக் கொன்று விட்டார்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் நயினாதீவுப் புத்த விகாரையை உ���ைத்து விட்டார்கள் என்றும் சத்தமிட்டு முழக்கமெழுப்பினர். இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.\nஇதேவேளை கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்த இரவுத் தபால் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் நின்றபோது, அந்தத் தொடருந்தும் சிங்களவரால் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் நாடு பூராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டன. திருகோணமலை, வவுனியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்புமற்றும் மலையகப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.\n1977ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து, இக்காலம் பற்றி விசாரணை செய்வதற்காக இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் சன்சோனி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை ஜே.ஆர். நியமித்தார். விசாரணை முடிவில் சன்சோனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிடுகையில், இந்த இனக்கொலைக்கு காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், வதந்தி என்பனவே காரணமென அடையாளப்படுத்தினார். அரசாங்கம் இந்த முழு அறிக்கையையும் வெளியிட்ட போது அதன் பெருமளவு பிரதிகள் ஒரேயடியாக வாங்கப்பட்டு பலரின் கைகளைச் சென்றடைய விடாமல் கொளுத்தப்பட்டதாக ஹரிச்சந்திர விஜேதுங்க தெரிவிக்கிறார். பிரபல சிங்கள தேசியவாதியான அவர் அந்த அறிக்கையை மீண்டும் ஒரு தனியார் வெளியீட்டு நிருனவத்துக்கு ஊடாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிட்டதுடன், அதன் முன்னுரையில் இந்தக் கலவரம் தமிழர்களால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கலவரம் என்று நிறுவ முயல்வதைக் காண முடியும்.\nதமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,500ற்கும் அதிகம் என அரச சார்பற்ற மனிதநேய அமைப்புகளின் அறிக்கைகள் கூறுகின்றன.\nகொழும்பில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் கடுமாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது வீடுகளை, வியாபார ஸ்தலங்களை தாக்குதல்களுக்கு இரையாக்கிவிட்டு நிர்க்கதியாக நின்ற இந்தத் தமிழ் மக்கள் கொழும்பில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். சிலர் பாதுகாப்பு தேடி முன்கூட்டியே அகதிமுகாம்களை சென்றடைந்தனர். பின்னர் அவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். கொழும்பிலே வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்றபோது, அவர்களை கப்பலிலேற்றி வட மாகாணத்திற்குத் தான் அரசாங்கம் அனுப்பி வைத்ததையும் கவனிக்க வேண்டும். தமிழர் பிரதேசம் மட்டும் தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று அரசு ஏன் முடிவு எடுக்கவேண்டும் என்பதையும் கவனித்தல் அவசியம்.\nபாடசாலையில் தங்கியிருந்த அகதிகள் தண்ணீருக்கு வரிசையாக\nஅதுபோல மலையகத்தில் பாதிக்கப்பட்ட பல இந்தியாவம்சாவளி மக்களையும் அரசாங்கம் வவுனியாவுக்கும், திருகோணமலைக்கும் அனுப்பி வைத்தது. மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் தேடி வடக்குக்கு புறப்பட்டார்கள். மேலும் பலர் தமிழகத்துக்கு திரும்பினார்கள். இந்தியாவுக்கு திரும்பிச் சென்ற மலையகத் தமிழர்கள் அங்கு சிலோன்காரர்களாகவே அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலும் அகதிகளானார்கள்.\nபல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்றும் கத்திக்குத்து, கத்திவெட்டு, இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பனவற்றால் இவை ஏற்படுத்தப்பட்டவை என்றும் அரசுசார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டன. இனக்கொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி விசாரணைக்குழு பரிந்துரை செய்தபோதும், எத்தகைய நட்டஈடும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசால் வழங்கப்படவில்லை.\n'பிரபல இடதுசாரித் தலைவரான எட்மண்ட் சமரக்கொடி தனது தனது 'தமிழருக்கெதிரான பயங்கரவாதத்திற்குப் பின்னால்: இலங்கையின் தேசியப் பிரச்சினை' (Behind the Anti-Tamil Terror: The National Question in Sri Lanka) என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“முன்பு இடம்பெற்றவை போன்று இது சிங்கள - தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் அல்ல, மாறாக தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதல். சில சிங்கள மக்களும் இதில் பாதிப்படைந்திருந்தாலும், பெருமளவுக்கு உயிரிழப்புக்களையும் படுகாயங்களையும் கடும் பாதிப்புக்களையும் அடைந்தவர்கள் தமிழ் மக்களே பரவலாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே பரவலாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் ���ாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே தமது வீடுகளையும் கடைகளையும் இழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்களே தமது வீடுகளையும் கடைகளையும் இழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்களே ஏறத்தாழ 75,000 பேரை அகதிகளானார்கள். இதில் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளடக்கம்”\nஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அருளர் இந்த கலவரம் பற்றி எழுதிய நாவல் ஈழப் போராட்ட இலக்கியங்களில் முக்கிய நாவலாகப் பார்க்கப்படுகிறது. 220 பக்கங்களைக் கொண்ட அந்த நாவல் கலவரத்தில் பாதிக்கப்பட்டுசுமார் 1200 மக்கள் தென்னிலங்கையிலிருந்து’லங்கா ராணி’ கப்பல் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சோகம் பற்றி வெளிப்படுத்துகிறது. தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, மூன்று நாட்களில் காங்கேசன்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது. இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவலில் பாதிக்கப்பட்ட பலரது கதைகள் அடக்கம்.\nஅருட்திரு. திஸ்ஸ பாலசூரியவும். தி .திருமதி. பேர்ணடின் சில்வாவும் 1978இல் வெளியிட்ட இலங்கையில் இன உறவுகள் நூலில் (பாகம் 2) இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“1977ம் ஆண்டு இனக் கலவரம் தோட்டத் தொழிலாளரை மிக மோசமாகப் பாதித்தது. 1958ம் ஆண்டைப் போலல்லாது தோட்டத் தொழிலாளரும், கொள்ளை, தீ வைத்தல் என்பவற்றிற்குப் பலியானார்கள். தொழிலாள வர்க்கத்திலே மிகவும் வறியவர்களும், மிக அதிகமாகச் சுரண்டப் படுபவர்களுமான பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமது அற்ப சொற்ப சொத்துக்களையும் இழந்தனர். அழுக்கடைந்து போன “லயன்” அறைகள் கூட தரை மட்டமாக்கப்பட்டன. தமக்காக வேண்டிய வியர்வை சிந்திப் பெறுமதி மிக்க அந்நியச் செலாவணியை உழைத்தது மாத்திரமன்றி தமது சொல்லாலோ, செயலாலோ தனி நாட்டிற்காக ஒரு விருப்பத்தையும் காட்டாத இப் பிரிவு மக்கள் மீது இவ்வளவு கீழ்த்தரமான முறையில் சிங்களவர்க்க தமது கைவரிசையைக் காட்டியது மிகவும் பாரிய ஒரு குற்றமாகும்.”\nமலையக மக்கள் மீது இது வரை\nஇலங்கையில் 1939, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983 என தொடர்ச்சியாக நிகழ்ந்த கலவரங்களில் அதிகமான இழப்புகள் வடக்கு கிழக்குக்கு வெளியிலேயே நிகழ்ந்தன. சிங்கள மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் அவர்கள் மத்தியில் சிக்குண்டு வாழ்ந்த தமிழ் மக்களே அதிகளவில் இழப்புகளை சந்தித்தனர். சொத்துக்களை இழந்ததும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதும், அதிகளவு படுகாயங்களுக்கும், படுகொலைகளுக்கும் உள்ளனவர்களும், அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தவர்களும், இந்தியாவுக்கு நாடு திரும்பியவர்களிலும் பலர் இந்திய வம்சாவளியினரே.\nஒவ்வொரு தடவையும் இப்படியான கலவரங்களின் போது கொள்ளையர்களின் மீதும், காடையர்களின் மீதும் பழியைப் போட்டுவிட்டு சிங்கள ஆளும் வர்க்கம் தப்ப முயன்றிருக்கிறது. ஆனால் அரசாங்கத்தினதும், அரச இயந்திரத்தினதும் தயவுடனும், அனுசரணையுடனும் தான் அவை நிறைவேற்றப்பட்டமை நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் தமிழர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும், தலைதூக்க விடக்கூடாது என்கிற பாணியிலும், பயத்தையும் பீதியையும் அவர்களிடம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற வெறியிலுமே சிங்களத் தரப்பு இயங்கி வந்திருக்கிறது.\nஇது பற்றி சில மேலதிக விபரங்களுக்காக சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வை அடுத்த இதழில் பார்ப்போம்.\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/06/blog-post_277.html", "date_download": "2019-01-16T22:08:22Z", "digest": "sha1:GMKNXLQDZZXNLMJSXVNONQB6G7WEBINJ", "length": 20934, "nlines": 362, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் . ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் .\nTuesday, June 07, 2011 அரசியல், ஊழல், கலெக்டர், சமூகம், சேலம் 32 comments\nசேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொதுப்பணித்துறை மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட மகரபூஷனம், மேட்டூர் தண்ணீர் அணை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.\nவழக்கம் போலவே அதிகாரிகள் சால்வை, மாலை, பூங்கொத்து, எலுமிச்சம்பழம் என்று புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்க காத்திருந்தனர். காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் எல்லோருக்கும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு அதிகாரிகள் கையில் வைத்திருந்த எதையும் வாங்காமல் தனது அறைக்கு சென்று விட்டார்.\nபின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்சியில் ஆட்சியர் கலந்து கொண்டபோது, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு சால்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக, அவருக்கு பின்னாலேயே போன சில பத்திரிகை புகைப்படக்காரர்களும் ராமநாதன் சால்வைபோடும் காட்சியை படமெடுக்க தயாராக இருந்ததை பார்த்து விட்ட ஆட்சியர் மகரபூசனம், சால்வையுடன் வந்த ராமநாதனை கையைகாட்டி சற்று தூரத்திலேய நிறுத்திவிட்டு, பொதுமக்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்துக்கு இவரை யார் உள்ள விட்டது என்று பக்கத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கி விட்டார். அவசர அவசரமாக ஆக்ஸ் போர்டை வெளியேற்றினார்கள் அதிகாரிகள்.\nபின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது என் நிர்வாகத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததால் சுட்டிக்காட்டுங்கள்... சரிசெய்து கொள்கிறேன், தயவு செய்து குத்திக்காட்டதீர்கள் என்றார்.\nசி.பி.செந்தில்குமார் June 7, 2011 at 3:37 PM\nசி.பி.செந்தில்குமார் June 7, 2011 at 3:38 PM\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் நண்பரே.\nதுஷ்யந்தனின் பக்கங்கள் June 7, 2011 at 3:55 PM\nஅம்மா உட்பட நிறைய பேர் மாறுவது போல் இருக்கு இந்த மாற்றம் நிஜம் என்றால் உண்மையில் நம் இந்தியா வாழ் சகோதரர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் :)\nதுஷ்யந்தனின் பக்கங்கள் June 7, 2011 at 3:59 PM\n/உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு ச��ல்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக,/\nஎன்னைப் பொறுத்தவரை அவர்களை விட இவர்கள்தான் ஆபத்தானவர்கள்\nஇவர்களை தூக்கி முதலில் உள்ளே போட வேண்டும்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி June 7, 2011 at 4:05 PM\nரொம்ப வித்தியாசமான ஆளா இருக்காரே\nஇம்மாதிரியான அதிகாரிகளே நாட்டிற்கு தேவை.\nஆகா எல்லோரும் இப்படி இருந்திட்டா நல்லாயிருக்கும்...\nஇந்த கலெக்டர் எல்லா விஷயத்திலும் இதே மாதிரி ரைட்டா இருந்தா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் .......\nவித்யாசமான மனிதர் தான். இதுபோலவே அனைத்து நிர்வாகிகளும், அதிகாரிகளும் நடந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.\nசுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் >>>\nஉண்மையில் சிறப்பான செய்கை தான்.. இருந்தாலும் நாங்க திருந்தமாட்டோம்\nஆஹா, ஆரம்பமே அமர்க்களமா இருக்கே\nஇவரை போன்ற அதிகாரிகள் தான் வேணும் ...\nநம்மா ஆட்கள் சும்மா இருப்பார்களா ..//\nஅரசு அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல் இந்த அரசியலவாதிகள் அரசு அதிகாரிகளை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டாலே போதும் . அதுவே நல்லாட்சிதான்.\nஅரசு அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல் இந்த அரசியலவாதிகள் அரசு அதிகாரிகளை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டாலே போதும் . அதுவே நல்லாட்சிதான்.\nகலெக்டரின் ஆரம்ப ஜோர் நல்லா இருக்கு பார்ப்போம்\nவீரபாண்டி ஆறுமுகத்தையும் இதே மாதிரி சமாளிக்கணும்\nவீரபாண்டி ஆறுமுகத்தையும் இதே மாதிரி சமாளிக்கணும்\nஅதிகாரிகள் அளவிலான இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது... பகிர்வுக்கு நன்றி\nஜனநாயகம் எனப்படுவது போற்றிப் புகழ்தலில் இல்லை, உண்மையான மக்களின் அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்கு, இச் செயற்பாடு ஒரு நல்ல உதாரணம்,\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nமனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ ���ணைப்புடன்)\nசுயிங்கத்தில் ஒட்டியுள்ள இரகசியங்கள் - ஒரு அதிர்ச்...\n'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங் \nஇத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா \nநேர்மையில்லாத அரசியல்வாதிகளை குப்பையில் போட\nநிஜம்தான் அது .. நிழல் அல்ல ...\nமுதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை\nஇரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா\nஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை என்ன\nகாந்தி கண்ட ராமராஜ்யம் அமைய \nதயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங...\nசே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே...\nமுதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை\nஅரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே\n காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் ம...\nஒரு காதலின் சவப்பெட்டியாய் ...\nஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந...\nநாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு...\n2011 IAS வெற்றியாளர் திவ்ய தர்ஷினி - சிறப்பு பேட்ட...\nதமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங...\nநெகிழ்வுகள் நீங்கிய வேறொரு தருணத்தில்...\nஜெயலலிதாவை வளைக்க காங்கிரஸ் திட்டம்\nநம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்க...\nஇது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)\nரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்\nஅரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன\nஇது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)\nஎன்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் ...\nகாதல் செய்கிற நிலையிலா இருக்கிறேன்\nஇது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)\nபுதிய அரசின் திட்டங்கள் ஏமாற்றம் அளிக்கிறது வைகோ\nஆம் யார் இந்த பாபா ராம்தேவ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/09234638/1014665/Central-Censor-Board-does-not-work-properly-ThambiDurai.vpf", "date_download": "2019-01-16T22:35:12Z", "digest": "sha1:2NFT5XC2NJJLNBM5KHBV3JGAZ4DDIOPQ", "length": 7369, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மத்திய சென்சார் போர்டு சரியாக பணியாற்றவில்லை\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மத்திய சென்சார் போர்டு சரியாக பணியாற்றவில்லை\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்\n\"முன்பே ஏன் சர்ச்சை காட்சிகளை நீக்கவில்லை\" - தம்பிதுரை\nசர்கார் படத்தில் காட்சிகளை தற்போது நீக்கிய மத்திய சென்சார் போர்டு, பட ஆய்வின்போது அந்த காட்சிகளை ஏன் நீக்கவில்லை என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்\nநடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.\nதீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு\nதீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\n\"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை\" - தமிழிசை\n\"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி\" - தமிழிசை\nமுன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்\nமுன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்\n\"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்\" - கமல்ஹாசன்\nசமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்\" - கமல் விளக்கம்\nமக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு\n\"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nகொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பா��ுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02185418/1013882/Diwali-Special-Market-Cattle-sold-for-Rs-10-crore.vpf", "date_download": "2019-01-16T23:09:13Z", "digest": "sha1:RJ4VOYGJ4E7JDY234YCFSASAB5WYBZGH", "length": 10253, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்ததாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\n14 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டிடங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.\nதிருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி\nவிக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.\nகேரளா நிவாரணம் : மகளின் ஆசையை நிறைவேற்றிய துணிக்கடை உரிமையாளர்\nவிழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் ஒருவர், தமது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து புதுத்துணிகளையும் கேரள மக்களுக்கு வழங்கியுள்ளார்.\nகுடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nவிழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/10125325/1014716/RK-Nagar-byelection-Supreme-Court-notice-to-the-Tamil.vpf", "date_download": "2019-01-16T22:53:03Z", "digest": "sha1:KJIK3YKVONIV57NCKAG7SQUGA2U6EYEE", "length": 9503, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு\" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு\" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காகா ராமகிருஷ்ணா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தமிழக அரசு, இந்திய தேர்தல் ஆணையம் வருமான வரித்துறை 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shankar-16-05-1519082.htm", "date_download": "2019-01-16T22:54:28Z", "digest": "sha1:TKK424UXU2PKFXGRUYTE35PCHPLAYPSP", "length": 6900, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரன்தீப் - அமிதாப்பை இயக்கும் ஷங்கர்.?! - Shankar - ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\nரன்தீப் - அமிதாப்பை இயக்கும் ஷங்கர்.\nஐ படத்திற்கு பிறகு ஷங்கர் தனது அடுத்தப்பட வேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார். எந்திரன்-2 படத்தை அவர் இயக்க இருப்பதாகவும், இதில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வௌியாகி வரும் நிலையில் இப்போது பாலிவுட்டில் அவர் படம் இயக்க இருப்பதாக அங்குள்ள மீடியாக்கள் செய்தி வௌியிட்டு வருகின்றன.\nகிளாடியேட்டர் போன்று சரித்திர படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாகவும், இதில் ரன்தீப் ஹூடா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர், ஒவ்வொரு படத்திலும் தனது பிரமாண்டத்தை அதிகப்படுத்தி வரும் ஷங்கர், இம்முறை ஹாலிவுட் தரத்தில் இந்த சரித்திர படத்தை இயக்க போகிறாராம்.\nமேலும் படத்தில் நிறைய விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்த உள்ளாராம்.\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்\n▪ ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி\n▪ 2.0 டீசர் தேதி இதுவா..\n▪ தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..\n▪ ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\n▪ வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1586/tiruvarutpa-of-ramalingka-atikal-tirumurai-II-part-3-verses-1544-1958", "date_download": "2019-01-16T22:58:21Z", "digest": "sha1:2OZRVBJL3DWO4D4U3HABEFH45KCJ6Y5I", "length": 299956, "nlines": 4088, "source_domain": "shaivam.org", "title": "ThiruarutpA - tirumuRai-II (வள்ளலார் திருஅருட்பா)", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஇராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது\nஇரண்டாம் திருமுறை - மூன்றாம் பக���தி பாடல்கள் (1544 - 1958)\nதிரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா\n2. 1 இரண்டாம் திருமுறை முதல் பகுதி ( 571-1007) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n2.2. இரண்டாம் திருமுறை இரண்டாம் பகுதி (1007-1543) இந்த மின்பதிப்பு\n2.3. இரண்டாம் திருமுறை மூன்றாம் பகுதி (1544-1958) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n3. மூன்றாம் திருமுறை (1959 - 2570) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n4. நான்காம் திருமுறை (2571 - 3028) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n5. ஐந்தாம் திருமுறை (3029 - 3266) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n6.1 ஆறாம் திருமுறை - முதற் பகுதி (3267 -3580) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n6.2 ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி (3872 - 4614) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n6.3 ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி (4615 - ) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\n7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 ) மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.\nஇரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி\n80. திரு உலா வியப்பு (1544- 1553) மின்பதிப்பு\n81. சல்லாப வியன்மொழி (1554- 1563) மின்பதிப்பு\n82. இன்பக் கிளவி (1564- 1573) மின்பதிப்பு\n83. இன்பப் புகழ்ச்சி (1574- 1583) மின்பதிப்பு\n84. திரு உலாத் திறம் (1584- 1593) மின்பதிப்பு\n85. வியப்பு மொழி (1594- 1603) மின்பதிப்பு\n86.புணராவிரகு பொருந்துறுவேட்கையின்இரங்கல் (1604- 1633) மின்பதிப்பு\n87. குறி ஆராய்ச்சி (1634- 1644) மின்பதிப்பு\n88. காட்சி அற்புதம் (1645- 1654) மின்பதிப்பு\n89. ஆற்றாக் காதலின் இரங்கல் (1655- 1665) மின்பதிப்பு\n90. திருக்கோலச் சிறப்பு (1666- 1675) மின்பதிப்பு\n91.சோதிடம் நாடல் (1676- 1685) மின்பதிப்பு\n92. திருஅருட் பெருமிதம் (1686- 1695) மின்பதிப்பு\n93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு (1696- 1707) மின்பதிப்பு\n94. ஆற்றா விரகம் (1708- 1717) மின்பதிப்பு\n95. காதல் மாட்சி (1718- 1727) மின்பதிப்பு\n96. அருண்மொழி மாலை (1728- 1758) மின்பதிப்பு\n97. இன்ப மாலை (1759- 1769) மின்பதிப்பு\n98. இங்கித மாலை (1770- 1936) மின்பதிப்பு\n99. கண் நிறைந்த கணவன் (1937) மின்பதிப்பு\n100. இராமநாம சங்கீர்த்தனம் (1938) மின்பதிப்பு\n101. இராமநாமப் பதிகம் (1939- 1948) மின்பதிப்பு\n102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம் (1949- 1953) மின்பதிப்பு\n103. இரேணுகை பஞ்சகம் (1954- 1958) மின்பதிப்பு\nஅடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு\n1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்\n2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை\n3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை\n4. பி.இ ரா --- பிருங்கிமாநகரம் இராம��ாமி முதலியார்\n5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை\n80. திரு உலா வியப்பு\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1544 வெள்ளச் சடையார் விடையார்செவ்\n1545. அந்தார் அணியும் செஞ்சடையார்\n1546. பொன்னேர் சடையார் கீள்உடையார்\n1547. காண இனியார் என்இரண்டு\n1548. செழுந்தெண் கடற்றெள் அமுதனையார்\n1549. சால மாலும் மேலும்இடந்\n1550. பின்தாழ் சடையார் தியாகர்எனப்\n1551. கண்ணார் நுதலார் மணிகண்டர்\n1552. ஈமப் புறங்காட் டெரியாடும்\n1553. சூலப் படையார் பூதங்கள்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1554. காது நடந்த கண்மடவாள்\n1555. கச்சை யிடுவார் படவரவைக்\n1556. கருதற் கரியார் கரியார்முன்\n1557. கல்லை வளைக்கும் பெருமானார்\n1558. வெற்றி யிருந்த மழுப்படையார்\n1559. விண்டங் கமரர் துயர்தவிர்க்கும்\n1560. விற்கண் டாத நுதன்மடவாள்\n1561. விடையார் கொடிமே லுயர்த்தருளும்\n1562. நாடொன் றியசீர்த் திருவொற்றி\n1563. சொல்லா லியன்ற தொடைபுனைவார்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1564. தில்லை வளத்தார் அம்பலத்தார்\n1565. இருந்தார் திருவா ரூரகத்தில்\n1566. தருவார் தருவார் செல்வமுதல்\n1567. வந்தார் அல்லர் மாதேநீ\nதந்தார் அல்லர் தயை உடையார்\n1568. இலமே செறித்தார் தாயர்இனி\n1569. வழுத்தார் புரத்தை எரித்தார்நல்\n1570. பாரா திருந்தார் தமதுமுகம்\n1571. சடையில் தரித்தார் ஒருத்திதனைத்\n1572. உளத்தே இருந்தார் திருஒற்றி\n1573. வருந்தேன் மகளீர் எனைஒவ்வார்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1574. மாடொன் றுடையார் உணவின்றி\n1575. . பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 2\n1576. . கடுத்தாழ் களத்தார் கரித்தோலார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 3\n1577.. உரப்பார் மிசையில் பூச்சூட\nஏதுக் கவரை விழைந்தனையே. 4\n1578. . கருதும் அவரை வெளிக்கிழுப்பார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 5\n1579. . ஆக்கம் இல்லார் வறுமையிலார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 6\n1580.. ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 7\n1581. . தங்கு மருப்பார் கண்மணியைத்\nஏதுக் கவரை விழைந்தனையே. 8\n1582. . துத்திப் படத்தார் சடைத்தலையார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 9\n1583. மாறித் திரிவார் மனம்அடையார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 10\n84. திரு உலாத் திறம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1584. தேனார் கமலத் தடஞ்சூழும்\n1585. திருமால் வணங்கும் ஒற்றிநகர்\n1586. சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர்\n1587. செல்வந் துறழும் பொழில்ஒற்றித்\n1588. சேவ���ர் கொடியார் ஒற்றிநகர்\n1589. சிற்றம் பலத்தார் ஒற்றிநகர்\n1590. சிந்தைக் கினியார் ஒற்றிநகர்\nகந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான்\n1591. தென்னஞ் சோலை வளர்ஒற்றி\n1592. சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி\n1593. செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச்\nநற்றாய் நயத்தல் - திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1594. மாதர் மணியே மகளேநீ\n1595. திருவில் தோன்றும் மகளேநீ\n1596. என்னா ருயிர்போல் மகளேநீ\n1597. சேலை நிகர்கண் மகளேநீ\n1598. தேனேர் குதலை மகளேநீ\n1599. வில்லார் நுதலாய் மகளேநீ\n1600. அஞ்சொற் கிளியே மகளேநீ\n1601. பூவாய் வாட்கண் மகளேநீ\n1602. மலைநேர் முலையாய் மகளேநீ\n1603. மயிலின் இயல்சேர் மகளேநீ\n86. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1604. உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும்\n1605. மாலே றுடைத்தாங் கொடிஉடையார்\n1606. பொய்யர் உளத்துப் புகுந்தறியார்\n1607. நந்திப் பரியார் திருஒற்றி\n1608. என்ஆ ருயிர்க்கோர் துணையானார்\n1609. மாணி உயிர்காத் தந்தகனை\n1610. வன்சொற் புகலார் ஓர்உயிரும்\n1611. எட்டிக் கனியும் மாங்கனிபோல்\n1612. காலை மலர்ந்த கமலம்போல்\n1613 உலகம் உடையார் என்னுடைய\n1614. மாலும் அறியான் அயன்அறியான்\n1615. உந்து மருத்தோ டைம்பூதம்\n1616. ஆடல் அழகர் அம்பலத்தார்\n1617. தொழுது வணங்கும் சுந்தரர்க்குத்\n1618. பாவம் அறுப்பார் பழிஅறுப்பார்\n1619. உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர்\n1620. ஊனம் அடையார் ஒற்றியினார்\n1621. மலையை வளைத்தார் மால்விடைமேல்\n1622. பிரமன் தலையில் பலிகொள்ளும்\n1623 பவள நிறத்தார் திருஒற்றிப்\n1624 வண்டார் கொன்றை வளர்சடையார்\n1625. உணவை இழந்தும் தேவர்எலாம்\n1626. வாக்குக் கடங்காப் புகழுடையார்\n1627. தரையிற் கீறிச் சலந்தரனைச்\n1628. பெற்றம் இவரும் பெருமானார்\n1629. போக முடையார் பெரும்பற்றப்\n1630. தாமப் புயனார் சங்கரனார்\n1631. ஆரூர் உடையார் அம்பலத்தார்\n1632. காலங் கடந்தார் மால்அயன்தன்\n1633. சங்கக் குழையார் சடைமுடியார்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1634. நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க\n1635. தரும விடையார் சங்கரனார்\n1636. ஆழி விடையார் அருளுடையார்\n1637 அணியார் அடியார்க் கயன்முதலாம்\n1638. பொன்னார் புயத்துப் போர்விடையார்\n1639. பாலிற் றெளிந்த திருநீற்றர்\n1640. நிருத்தம் பயின்றார் நித்தியனார்\n1641. கமலன் திருமால் ஆதியர்கள்\n1642. வன்னி இதழி மலர்ச்சடையார்\n1643 கற்றைச் சடைமேல் கங்கைதனைக்\n1644. அரவக் கழலார் கருங்கள���்தார்\n( 41). இரங்கல்: தொ.வெ., ச.மு.க., ஆ.பா.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1645. பூணா அணிபூண் புயமுடையார்\n1646. ஓட்டில் இரந்துண் டொற்றியிடை\n1647. ஈதல் ஒழியா வண்கையினார்\n1648. தொண்டு புரிவோர் தங்களுக்கோர்\n1649. அடியர் வருந்த உடன்வருந்தும்\n1650. கொற்றம் உடையார் திருஒற்றிக்\n1651. ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார்\n1652. சலங்கா தலிக்கும் தாழ்சடையார்\n1653. நிரந்தார் கங்கை நீள்சடையார்\n1654. அளித்தார் உலகை அம்பலத்தில்\n89. ஆற்றாக் காதலின் இரங்கல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1655. மந்தா கினிவான் மதிமத்தம்\n1656. பூமேல் அவனும் மால்அவனும்\n1657. கருணைக் கொருநேர் இல்லாதார்\n1658. ஆரா அமுதாய் அன்புடையோர்\nபரமர் தமது தோள் அணையத்\n1659. துதிசெய் அடியர் தம்பசிக்குச்\n1660. எங்கள் காழிக் கவுணியரை\n1661. காவி மணந்த கருங்களத்தார்\n1662. மலஞ்சா திக்கும் மக்கள்தமை\n1663. நாக அணியார் நக்கர்எனும்\n1664. தீர்ந்தார் தலையே கலனாகச்\n1665. ஆயும் படிவத் தந்தணனாய்\nதலைவி வியத்தல் - திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1666. பொன்னென் றொளிரும் புரிசடையார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 1\n1667. அள்ளிக் கொடுக்கும் கருணையினார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 2\n1668. அனத்துப் படிவம் கொண்டயனும்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 3\n1669. கொழுதி அளிதேன் உழுதுண்ணும்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 4\n1670. புன்னை இதழிப் பொலிசடையார்\n1671 சொல்லுள் நிறைந்த பொருளானார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 6\n1672. நீர்க்கும் மதிக்கும் நிலையாக\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 7\n1673. கலக அமணக் கைதவரைக்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 8\n1674. கண்ணன் அறியாக் கழற்பதத்தார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 9\n1675. மாழை மணித்தோள் எட்டுடையார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 10\n42. மிகுகழி என முற்பதிப்புகளிற் காணப்படுவது சிறப்பன்று.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1676. பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்\nமுன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்\nஇன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ\nஉன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 1\n1677. பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்\nபுற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்\nதெற்றி மணிக்கால் விளங்குதில்���ைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த\nஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 2\n1678. அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்\nதெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்\nகளித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ\nஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 3\n1679. எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்\nவண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்\nதண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்\nஉண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 4\n1680. தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்\nபவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்\nஅவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ\nஉவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 5\n1681. பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்\nமைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்\nவைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ\nஉய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 6\n1682. தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்\nமிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்\nதுக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்\nஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 7\n1683. வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்\nவண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து\nவண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ\nஉண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 8\n1684. ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்\nசேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்\nபார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ\nஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 9\n1685. அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்\nவெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்\nகள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ\nஉள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1686. விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்\nஅடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்\nஉடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ\nஇடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 1\n1687. கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்\nதிருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்\nபெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ\nஇருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 2\n1688. மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்\nபட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ\nகட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ\nஇட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 3\n1689. நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்\nதடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்\nபடங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ\nஇடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே. 4\n1690. திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்\nஎருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்\nஉருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ\nஇருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 5\n1691. மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்\nமாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே\nஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே\nஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 6\n1692 மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்\nயோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே\nஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்\nஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 7\n1693. விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்\nஉண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்\nதண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ\nஎண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 8\n1694. நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்\nஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ\nநாடி ந���ிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ\nஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 9\n1695. உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு\nவெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்\nகள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ\nஎள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 10\n93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு\nதலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1696. உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்\nஅலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்\nதிலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்\nகலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 1\n1697. பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்\nஅருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்\nஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்\nகருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 2\n1698. எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்\nகொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்\nவல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்\nகல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 3\n1699 என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்\nஅன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்\nதுன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்\nகன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 4\n1700. என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்\nஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்\nநன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்\nகன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 5\n1701. என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்\nவன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்\nபுன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்\nகன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 6\n1702. வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்\nதாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்\nஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலு��்\nகாழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 7\n1703. விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்\nஅமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்\nநமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்\nகமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 8\n1704. மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்\nஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்\nவான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்\nகான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 9\n1705. போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்\nஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்\nதார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்\nகார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 10\n1706. கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்\nசாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்\nமாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்\nகாதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 11\n1707. உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்\nஅடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்\nபடையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்\nகடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 12\nதோழியொடு கூறல் --- திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1708. ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்\nமாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்\nநாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்\nஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 1\n1709. காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்\nபோதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்\nசீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி\nஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 2\n1710. பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்\nகண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்\nநண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள\nஎண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 3\n1711. ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை\nவீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்\nசேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ\nயார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 4\n1712. சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்\nசேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்\nதாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்\nஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 5\n1713. வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்\nதில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்\nஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்\nஇல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ. 6\n1714. திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்\nமருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்\nஅருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்\nஇருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 7\n1715. அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே\nநசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்\nஇசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்\nஇசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ. 8\n1716. மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்\nசேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்\nபாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்\nகேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 9\n1717. மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்\nஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்\nபாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே\nஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1718. திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை\nமடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து\nபடனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 1\n1719. தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்\nதுக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே\nபக்க மருவும் நமைத்திரும்பிப் ப��ரா தோடு கின்றார்நாம்\nஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 2\n1720. தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை\nமாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து\nபாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 3\n1721. நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண\nநலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து\nபலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 4\n1722. நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண\nநீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து\nபாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 5\n1723 அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண\nஇழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து\nபழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 6\n1724. திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்\nகரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு\nபரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 7\n1725. கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை\nவிடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து\nபடுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 8\n1726. தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்\nகல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி\nபல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 9\n1727. மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண\nஅடையா மகிழ்வி னொடும்வந்தால்அம்மா நமது விடயமெலாம்\nபடையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1729. மருகா வொற்றி வாணர்பலி\n1730. விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ்\n1731. வேலை ஞாலம் புகழொற்றி\n1732. உயிரு ளுறைவீர் திருவொற்றி\n1733. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்\n1734. அலங்கும் புனற்செய் யொற்றியுளீ\n1735. விண்டு வணங்கு மொற்றியுளீர்\n1736. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்\n1737. ஒற்றி நகரீர் மனவாசி\n1738. வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர்\n1739. தீது தவிர்க்கு மொற்றியுளீர்\n1740. ஒண்கை மழுவோ டனலுடையீ\n1741. ஒருவ ரெனவா ழொற்றியுளீ\n1742. பேரா ரொற்றி யீரும்மைப்\n1743. தளிநான் மறையீ ரொற்றிநகர்\n1744. ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ\n1745. மன்னி வளரு மொற்றியுளீர்\n1746. வளஞ்சே ரொற்றி யீருமது\n1747. வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர்\n1748. புயப்பா லொற்றி யீரச்சம்\n1749. தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர்\n1750. உகஞ்சே ரொற்றி யூருடையீ\n1751. ஊரா மொற்றி யீராசை\n1752. வருத்தந் தவரீ ரொற்றியுளீர்\n1753. மைய லகற்றீ ரொற்றியுளீர்\n1754. தாவென் றருளு மொற்றியுளீர்\n1755. வயலா ரொற்றி மேவுபிடி\n1756. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ\n1757. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்\n1758. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1759. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக\n1760. கானார் சடையீ ரென்னிருக்கைக்\nமருங்குற் கலையு மென்றார் நீர்\n1761. வானங் கொடுப்பீர் திருவொற்றி\n1762. இருமை யளவும் பொழிலொற்றி\n1763. ஒசிய விடுகு மிடையாரை\n1764. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்\n1765. சீலம் படைத்தீர் திருவொற்றித்\n1766. ஞால ராதி வணங்குமொற்றி\n1767. வண்மை தருவீ ரொற்றிநின்று\n1768. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ\n1769. கனிமா னிதழி முலைச்சுவடு\n1770. அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்\nவாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்\nகாக்கக் கடனுனக்கே காண். 1\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1771. ஒருமா முகனை யொருமாவை\nகடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1772. திருவார் கமலத் தடம்பணைசூழ்\n1773. தண்ணார் மலரை மதிநதியைத்\n1774. பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப்\n1775. மடையிற் கயல்பா யொற்றிநகர்\n1776. மன்றன் மணக்கு மொற்றிநகர்\n1777. கோமாற் கருளுந் திருவொற்றிக்\n1778. அம்மா லயனுங் காண்பரியீர்க்\n1779. கண்கள் களிப்ப வீண்டுநிற்குங்\n1780. ஆரா மகிழ்வு தருமொருபே\nநேராய் விருந்துண் டோ வென்றார்\n1781. அடுத்தார்க் கருளு மொற்றிநக\n1782. இந்தா ரிதழி யிலங்குசடை\n1783. தன்னந் தனியா யிங்குநிற்குஞ்\n1784. மாறா வழகோ டிங்குநிற்கும்\n1785. வண்மை யுடையார் திருவொற்றி\n1786. திருவை யளிக்குந் திருவொற்றித்\n1787. முந்தை மறையோன் புகழொற்றி\n1788. துன்ன லுடைய�� ரிவர்தமைநீர்\n1789 சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத்\n1790. நடங்கொள் பதத்தீர் திருவொற்றி\n1791. சங்க மருவு மொற்றியுளீர்\n1792. துதிசே ரொற்றி வளர்தரும\n1793. உடற்கச் சுயிரா மொற்றியுளீ\n1794. மணங்கே தகைவான் செயுமொற்றி\n1795. ஒற்றி நகரா ரிவர்தமைநீ\n1796. கண்ணின் மணிபோ லிங்குநிற்குங்\n1797. சேடார் வளஞ்சூ ழொற்றிநகர்\nனோடார் கரத்தீ ரெண்டோ ள்க\n1798. துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித்\n1799. ஒருகை முகத்தோர்க் கையரெனு\n1800. திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ்\n1801. வளஞ்சே ரொற்றி மாணிக்க\n1802. பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர்\n1803 வயலா ரொற்றி வாணரிவர்\n1804. பேர்வா ழொற்றி வாணரிவர்\n1805. பெருஞ்சீ ரொற்றி வாணரிவர்\n1806 வலந்தங் கியசீ ரொற்றிநகர்\n1807. தேனார் பொழிலா ரொற்றியில்வாழ்\n1808. செச்சை யழகர் திருவொற்றித்\n1809. மன்றார் நிலையார் திருவொற்றி\n1810. வாரா விருந்தாய் வள்ளலிவர்\n1811. செங்கேழ் கங்கைச் சடையார்வாய்\n1812. கொடையா ரொற்றி வாணரிவர்\n1813 பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய\n1814 வயலார் சோலை யெழிலொற்றி\n1815. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர்\n1816. இட்டங் களித்த தொற்றியுளீ\n1817. பாற்றக் கணத்தா ரிவர்காட்டுப்\n1818. குருகா ரொற்றி வாணர்பலி\nகொள்ள வகையுண் டோ வென்றே\n1819. வேலை ஞாலம் புகழொற்றி\n1820. உயிரு ளுறைவீர் திருவொற்றி\n1821. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்\n1822. செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர்\nலணங்கே நீயே ழடைதி யென்றார்\n1823. விண்டு வணங்கு மொற்றியுளீர்\n1824. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்\n1825. ஒற்றி நகரீர் மனவசிதா\n1826. வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர்\n1827. தீது தவிர்க்கு மொற்றியுளீர்\n1828. ஒண்கை மழுவோ டனலுடையீ\n1829. ஒருவ ரெனவா ழொற்றியுளீ\nருமக்கம் மனையுண் டோ வென்றே\n1830. பேரா ரொற்றி யீரும்மைப்\n1831. தளிநான் மறையீ ரொற்றிநகர்\n1832. ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ\n1833. மன்னி விளங்கு மொற்றியுளீர்\n1834. வளஞ்சே ரொற்றி யீரெனக்கு\n1835. வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர்\nவிளங்கு மலரே விளம்புநெடு மாற்றா ரென்றே னிலைகாணெம்\n1836. புயப்பா லொற்றி யீரச்சம்\n1837. 1837. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர்\n1838. உகஞ்சே ரொற்றி யூருடையீ\n1839. ஊரா மொற்றி யீராசை\n1840. வருத்தந் தவிரீ ரொற்றியுளீர்\n1841. மைய லகற்றீ ரொற்றியுளீர்\n1842. தாவென் றருளு மொற்றியுளீர்\n1843. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ\n1844. வயலா ரொற்றி மேவுபிடி\n1845. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்\n1846. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்\n1847. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக\n1848. வானார��� வணங்கு மொற்றியுளீர்\n1849. பற்று முடித்தோர் புகழொற்றிப்\n1850. வானங் கொடுப்பீர் திருவொற்றி\n1851. ஞானம் படைத்த யோகியர்வாழ்\n1852. கருமை யளவும் பொழிலொற்றிக்\n1853. ஒசிய விடுகு மிடையாரை\n1854. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்\n1855. சீலம் படைத்தீர் திருவொற்றித்\n1856. ஞால நிகழும் புகழொற்றி\n1857. வண்மை தருவீ ரொற்றிநகர்\n1858. தவந்தங் கியசீ ரொற்றிநகர்\n1859. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ\n1860 கனிமா னிதழி முலைச்சுவடு\n1861 சிறியேன் றவமோ வெனைப்பெற்றார்\n1862 அளிக்குங் குணத்தீர் திருவொற்றி\n1863 வாசங் கமழு மலர்ப்பூங்கா\n1864 பேசுங் கமலப் பெண்புகழும்\n1865 கொடியா லெயில்சூ ழொற்றியிடங்\n1866 என்னே ருளத்தி னமர்ந்தீர்நல்\n1867 நல்லார் மதிக்கு மொற்றியுளீர்\n1868 மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம்\n1869 ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ\nரூர்தான் வேறுண் டோ வென்றே\n1870 விழியொண் ணுதலீ ரொற்றியுளீர்\n1871 விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர்\n1872 செம்பான் மொழியார் முன்னரெனைச்\n1873 மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி\n1874 ஆறு முகத்தார் தமையீன்ற\n1875 வள்ளன் மதியோர் புகழொற்றி\n1876 உள்ளத் தனையே போலன்ப\n1877 அச்சை யடுக்குந் திருவொற்றி\n1878 அள்ளற் பழனத் திருவொற்றி\n1879 விஞ்சு நெறியீ ரொற்றியுளீர்\n1880 அளியா ரொற்றி யுடையாருக்\n1881 விச்சைப் பெருமா னெனுமொற்றி\n1882. படையம் புயத்தோன் புகழொற்றிப்\n1883 கூம்பா வொற்றி யூருடையீர்\n1884. புயல்சூ ழொற்றி யுடையீரென்\n1885. நடவாழ் வொற்றி யுடையீர்நீர்\n1886. கோடா வொற்றி யுடையீர்நுங்\n1887. நலமா மொற்றி யுடையீர்நீர்\n1888. > மதிலொற் றியினீர் நும்மனையாண்\n1889. தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர்\n1890. அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ\n1891. பங்கே ருகப்பூம் பணையொற்றிப்\n1892. மாணப் புகழ்சே ரொற்றியுளீர்\n1893. நல்லா ரொற்றி யுடையீர்யா\n1894. ஆட்டுத் தலைவர் நீரொற்றி\n1895. ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா\n1896. இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ\n1897. உடையா ரென்பா ருமையொற்றி\n1898. என்னா ருயிர்க்குப் பெருந்துணையா\n1899. பெருந்தா ரணியோர் புகழொற்றிப்\n1900. செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர்\nளுடுக்கக் கலையுண் டோ வென்றே\n1901. கற்றைச் சடையீர் திருவொற்றிக்\n1902. கற்றீ ரொற்றீர் முன்பொருவான்\n1903. உடுக்கும் புகழா ரொற்றியுளா\n1904. காவா யொற்றிப் பதியுடையீர்\n1905. ஊட்டுந் திருவா ழொற்றியுளீ\n1906. கந்த வனஞ்சூ ழொற்றியுளீர்\n19070. ஆழி விடையீர் திருவொற்றி\n1908. உற்ற விடத்தே பெருந்துணையா\n1909. யான்செய் தவத்தின் பெரும்பயனே\n1910. கர��ணைக் கடலே யென்னிரண்டு\n1911 காவிக் களங்கொள் கனியேயென்\n1912. கண்ணும் மனமுங் களிக்குமெழிற்\n1913. தாங்கும் விடைமே லழகீரென்\n1914. அம்மை யடுத்த திருமேனி\n1915. உண்கண் மகிழ்வா லளிமிழற்று\n1916. வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர்\n1917. கரும்பி லினியீ ரென்னிரண்டு\n1918. நிலையைத் தவறார் தொழுமொற்றி\n1919. உதயச் சுடரே யனையீர்நல்\n1920. புரக்குங் குணத்தீர் திருவொற்றிப்\n1921. பதங்கூ றொற்றிப் பதியீர்நீர்\n1922. யோக முடையார் புகழொற்றி\n1923. வளநீ ரொற்றி வாணரிவர்\n1924. மெய்ந்நீ ரொற்றி வாணரிவர்\n1925 சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர்\n1926 ஊற்றார் சடையீ ரொற்றியுளீ\n1927. நீரை விழுங்குஞ் சடையுடையீ\n1928. பொன்னேர் மணிமன் றுடையீர்நீர்\n1929. அடையார் புரஞ்செற் றம்பலத்தே\n1930. தேவர்க் கரிய வானந்தத்\n1931. கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர்\n1932. புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர்\nறிரியும் புலியூ ரன்றுநின் போற்\n1933. தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித்\n1934. மணங்கொ ளிதழிச் சடையீர்நீர்\nகுணங்கொண் மொழிகேட் டோ ரளவு\n1935. ஆற்றுச் சடையா ரிவர்பலியென்\n1936. ஓங்குஞ் சடையீர் நெல்வாயி\n99. கண் நிறைந்த கணவன்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1937. மைய லழகீ ரூரொற்றி\n(43). ஆ.பா. இதனைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்திருக்கிறார். 'இது ஒற்றியூர்ப் பதிகங்கள் சிற்சில கொண்ட ஒரு சுவடியில்\n2-ஆம் திருமுறை உள்ளப் பஞ்சகத்தில் ''பிறவாநெறியது'' என்ற பாடலை அடுத்து ஓர் தனிப்பாசுரமாகச் சுவாமிகளால் எழுதப்\nபட்டிருக்கிறது' என்பது ஆ. பா. குறிப்பு. பொன்னேரி சுந்தரம் பிள்ளை திரட்டிய ஆறு திருமுறைகளும் சேர்ந்த முதற்பதிப்பில்\n(1892) ஆறாந் திருமுறையில் பல்வகைய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பில் இங்கிதமாலையின் தொடர்ச்சி என்ற தலைப்புடன்\nஇது முதன்முதலாக அச்சிடப்பெற்றிருக்கிற்து. ச.மு.க. பதிப்பில் இது இங்கிதமாலை யுடனேயே 166ஆம் பாவாகச் சேர்க்கப்\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1938. காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்\nசீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்\nநாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே. 1\n101. இராமநாமப் பதிகம் (44)\n(44). கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1939. திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்\nசெழுங்கனிய�� கொழும்பாகே தேனே தெய்வத்\nதருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்\nதனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே\nஇருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்\nதென்அரசே என்அமுதே என்தா யேநின்\nமருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ\nமனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.\n1940. கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்\nகடத்ததடங் கடலேஎன் கருத்தே ஞான\nமலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்\nமனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்\nதலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்\nதசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள\nநிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்\nநிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.\n1941. மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்\nமற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்\nவிண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்\nவித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்\nபுண்ணாளா நின்றமன முடையேன் செய்த\nபொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்\nகண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்\nகைவிடில்என் செய்வேனே கடைய னேனே.\n1942. தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்\nசிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ\nவெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம\nவியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்\nஇவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்\nகிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ\nசெய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்\nதிருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.\n1943. வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல\nமணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்\nதேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்\nதெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா\nஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்\nகுழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ\nகான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்\nகாட்டினையே என்னேநின் கருணை ஈதோ.\n1944. பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்\nபோக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி\nஎன்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ\nஎன்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்\nபின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்\nபேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா\nஉன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்\nஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.\n1945. அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்\nஆருயிருக் கொருதுணையே அரசே பூவை\nநிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே\nநெடுங்கடலுக் கணையளித��த நிலையே வெய்ய\nமறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோ ர்\nவாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்\nதிறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்\nதிருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.\n1946. கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே\nகண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை\nஎல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்\nஇரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே\nபொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்\nபுண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ\nஅல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்\nஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.\n1947. மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே\nமனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்\nஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்\nஅறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே\nபொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்\nபுறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி\nமெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்\nவெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.\n1948. கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்\nகுருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்\nஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ\nஅவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்\nஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்\nஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்\nசீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்\nதிருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.\n102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1949. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி\nவண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி\nஅண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி\nவிண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி. 1\n1950. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி\nநீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி\nதூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி\nவேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. 2\n1951. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி\nகோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி\nஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி\nவேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி. 3\n1952. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே\nகளங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி\nதுளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி\nவிளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. 4\n1953. ��ற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி\nபொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி\nவற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி\nவெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. 5\n(45). அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1954. சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச்\nபார்வளர் திறனும் பயன்வளர் பரிசும்\nவார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய்\nஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத்\n1955. உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய\nஅவந்தனில் அலையா வகைஎனக் குன்தன்\nநவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே\nஇவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத்\n1956. விருந்தினர் தம்மை உபசரித் திடவும்\nதிருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும்\nவருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை\nஇருந்திசை புகழும் இசைதுலுக் காணத்\n1957. புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும்\nநண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும்\nவிண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய்\nஎண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத்\n1957. மனமெலி யாமல் பிணியடை யாமல்\nசினநிலை யாமல் உடல்சலி யாமல்\nஅனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய்\nஇனமகிழ் சென்னை இசைதுலுக் காணத்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிக��் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரச��தோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவா���ாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அந��மயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2411/thandi-kavi-anamyastavam", "date_download": "2019-01-16T21:59:59Z", "digest": "sha1:UUKBPLXIDPLMFTTFYNMXYPHC22KOOWPS", "length": 118200, "nlines": 851, "source_domain": "shaivam.org", "title": "தண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்-Thandi Kavi Anamyastavam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nடாக்டர் ந. கங்காதரன் எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.\nஸம்ஸ்க்ருத விரிவுரையாளர், சென்னை ஸர்வகலாசாலை\nவாச: ஸ்பீதா பகவதி ஹரே\nமுகாதஸ்ய மே நிஷ்பதந்தி || 1 ||\n) ஆசையின் பெருக்கால் வளரும் இந்த ஸம்ஸாரத்தில் மனத்தில் அறிவின்மை சூழ்ந்திருக்கும் பொழுது பந்து மக்களிடம் ஈடுபாடு கொண்டுள்ள என் போன்றவர்கள் எவ்விதம் ஈச்வரனின் உயர்ந்த ஒளியைக் குறித்து கூற முடியும். பலவாறான சொற்றொடர்கள் தானாகவே சீரான துதியாக முகத்தினின்று வெளிப்படுக்கின்றன போலும்.\nஇப்பிரஞ்சத்திலுள்ள பொருள்கள் யாவும் ஈசுவரனின் வடிவாகும் சொல்லும் பொருளும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு சொல் மொழிந்தவுடனேயே அதைக் குறிக்கும் எப்பொருளாகினும் ஈசுவரனின் வடிவாகையினால் அது ஈசுவரனைக் குறித்துக் கூறுவதால் அது துதியாகிறது. பலவிதமான பந்த பாசங்களில் கட்டுண்ட உலக மக்கள் எவ்விதம் ஒளிரும் பரமனைக் குறித்து துதிக்க இயலும் என்று கூறி உலகின் பொருள்கள் சொற்கள் உட்பட பரமனின் வடிவாகக் கொண்டு அதனால் தான் சீரற்ற சொற்களும் சீரான துதியாகிறது என்று கூறுகின்றார்.\nச்சந்த்ராதித்யெள வஸவ இதி யா\nமன்யே தாஸாமபி ந பஜதே\nஸ்தூலே த்வம்சே ஸ்ப்ருசதி ஸத்ருசம்\nதத்புனர்மாத்ருசோ (அ)பி || 2 ||\nநான்முகன், திருமால், வருணன், குபேரன், இந்திரன், யமன், சந்திரன், சூரியன், வஸுக்கள் முதலிய தேவர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை உடையவர்கள். அதனால் அவர்களுக்கும் உன்னுடைய நிர்க்குண ஸ்வரூபம் புலப்படுவதில்லை. ஆனால் ஸகுண ஸ்வரூபம் அவர்களுக்கு எப்படி புலப்படுகிறதோ அவ்விதமே எனக்கும் புலப்படுகிறது என்று நினைக்கின்றேன்.\nநான்முகன் முதலானோராலும் பரமனின் நிர்க்குணஸ்வரூபம் வருணிக்க இயலாதது. ஏனெனில் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட கருத்துக்களை உடையவர்கள். அதனால் ஒருமைப்பட்ட சொல்லில் உன்னை அவர்களால் புகழ இயலாது. ஸகுண ஸ்வரூபத்தை எப்படி அவர்களால் வருணிக்க முடியுமோ அவ்வாறே என்னாலும் முடியும் என்று கூறுகிறார். பரமனின் ஸகுண ஸ்வரூபம் தானே யாவருக்கும் எளிதாக தெளிவாக புலப்படக் கூடியது. அதனால் நினைத்தற்கரிய அறிவதற்கரிய நிர்க்குண வடிவைத் தவிர்த்து ஸகுண வடிவை நானும் கூறுகின்றேன் என்கின்றார் கவி.\nபுருஷ: கச்சிதாரண்யகோ வா |\nநோ சேத் பக்திஸ்த்வயி ச யதி வா\nகர்மாநாபிக்ஞ: || 3 ||\nஅப்படி உன் ஸகுணஸ்வரூபத்தைத் துதிக்கத் துவங்கும் பொழுது ஹே தூண் வடிவானவரே துதியானது உயர்ந்ததாகிறது. உன்னைச் சார்ந்த உயர்ந்த பக்தி இருக்குமாயின், துதிப்பவர் நாட்டில் வசிப்பவரோ அல்லது காட்டில் வசிப்பவரோ அல்லது வேறெங்காவது வசிப்பவராக இருப்பினும், அவர் செய்யும் துதியானது உயர்ந்ததாகின்றது. உம்மிடம் பக்தி இல்லையெனின், ஒருவன் பிரம்மத்தை உணர்த்தும் நூல்களைப் பயின்றும் கூட, மிருகத்தை போன்று விவேகமற்றவனாகின்றான்.\nகண்ணப்பன் போன்றவரின் ஆழ்ந்த பக்தியே பரமனை அடைய எளிய வழி. பக்தியற்ற பல மகாகவிகளின் து���ிகளினாலும் அவர் அடைய முடியாதவர். பக்தி இல்லாத ஒருவன் அரிய பல தத்துவ நூல்களைப் பயின்றாலும் பகுத்தறிவற்ற விலங்கினுக்கு ஒப்பாக ஆகின்றான்.\nலோகாதிபத் பம் || 4 ||\n இந்தப் பிரபஞ்சமானது உம்மை ஆதாரமாக அடையுமாகில் அது தோற்றம் பெறுகிறது. சேதனமான தோற்றுவிப்பவர் ஒருவரிலர் எனின் இந்த பிரபஞ்சத்திற்குத் தோற்றமில்லை. இந்த புவி முதலான பொருள்களனைத்திற்கும் நீரே உள்ளிருக்கும் பொருளாவீர். அப்படியிருப்பதினால் உமக்கே அனைத்துலகிற்கும் ஆதிபத்யம் என்பது உறுதியாகின்றது.\nபரமனை ஆதாரமாகப் பெற்ற பிரபஞ்சம் ஒரு தோற்றத்தைப் பெருகிறது. இல்லையென்றால் இதற்குத் தோற்றம் எப்படி உலகிலுள்ள பொருளனைத்திற்கும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவர் பரமனே அன்றோ. அதனால் தான் உலகப் பொருளனைத்தையும் ஆட்டி வைப்பவர் பரமன் என்றாகிறது.\nமிதுனே புஷ்கலஸ்தத்ர ஹேதுர் –\nபுவனஸ்தாபனாஸூத்ர்தார: || 5 ||\nமுனிவர்கள் உயிரற்ற மூலப்பொருளான ப்ரக்ருதியை நுகரும் பொருளெனக் கூறுகின்றனர். ப்ரக்ருதியினின்றும் தோன்றிய புத்தி அல்லது மஹத்தத்துவத்தை உடைய ஆத்மாவானது இந்த ப்ரக்ருதியை ஸம்ஸாரமாக மாற்ற முடிகிறது. இந்த சேர்க்கையில் போகமும் முழுமையாக ஏற்படுகிறது. ஓ நீலக்ரீவ (நீல வண்ண கழுத்தை உடையவனே) நீலக்ரீவ (நீல வண்ண கழுத்தை உடையவனே) நீர்தான் இந்த பிரபஞ்சத்தின் துவக்கத்தின் ஸூத்ரதாரர் அல்லவா\nப்ரக்ருதியை நடிகையாகவும், புருஷனை (ஸாங்க்ய) பொதுஜனமாகவும், பரமனை ஸூத்ரதாரன் எனப்படும் நாடகத்தின் துவக்கத்தில் வரும் அரங்கத்தின் ஊக்குவிப்பவராகவும் கவி கூறியுள்ளார். ஒரு நாடகத்தில் ஸூத்ரதாரனின் பங்கு நடிக நடிகையரை மேற்பார்வையிட்டு நாடகத்தை நடத்துவதே. அம்மாதிரியான பரமன் இந்த உயிரற்ற இயற்கைப் பொருள்களையும் இவைகளை நுகரும் ஆத்மாவையும் இயங்க வைக்கும் ஸூத்ரதாரன் பரமனே.\nசாரூத்ரேகே ரஜஸி ஜகதாம் ஜன்ம\nபிப்ரத: ஸம்ஹ்ருதிம் ச |\nவ்ருத்தி மாத்ராநுகம் தே || 6 ||\n ரஜோகுணம் பெருகி இருக்கும் பொழுது இந்த உலகம் தோன்றுகிறது. ஸத்வ குணம் நிரம்பி இருக்கும்பொழுது அது போற்றி வளர்க்கப்படுகிறது. தமோ குணம் நிரம்பி இருக்கையில் அது அழிவடைகிறது. இம்மாதிரி மீண்டும் மீண்டும் ஏற்படும் காட்டை போன்ற நான்முகன் முதலான இந்தப் பிரபஞ்சமானது உம்முடைய மனோவ்ருத்தியின் விளையாட்டுப் பொருளேயாகும்.\nநான்முகன், திருமால், சிவன் என்று மூவிதமான பரமனின் தோற்றம் அவரிடம் முக்குணங்களான ஸத்துவ, இரஜ, தமோ குணங்களில் யாதொன்று மேம்பட்டு இருக்கிறதோ அதைப் பொருத்ததாகும். இம்மாதிரி மீண்டும் மீண்டும் உலகமும் அதன் பொருள்கள் யாவையும் தோன்றவும், வளரவும், அழியவும் செய்தல் அந்த பரமனுக்கு இவை யாவும் ஒரு விளையாட்டேயாகும்.\nபகவந்நீச இத்யேஷ சப்த: || 7 ||\n பல நிறங்களையுடைய புலித்தோல் உமது உடையாகும். மயானமே நீர் வசிக்கும் இடம். ஒரு காளைமாடே உம்முடைய வாஹனம். மந்த புத்தியுடையவர்கள் உம்மைப் பற்றி இவ்விதமாகக் கூறிய போதும், ‘ஈசன்’ என்னும் சொல் தானாகவே உங்களுக்குள்ள ஆதிபத்யத்தைக் குறிக்கிறது.\nசிவனாரின் உடை, உறைவிடம், அவரது வாகனம் இவற்றைப் பற்றி இழிவாகப் பாமரர் கூறிய போதும் அவரைக் குற்க்கும் ‘ஈசன்’ என்னும் சொல்தானாகவே அவருக்கு உடைய ஆதிபத்தியத்தின் சிறப்பை விளக்குகிறது.\nஈசானஸ் ஸர்வ வித்யானாம் ஈச்வரஸ்ஸர்வ பூதானாம் என்றல்லவா மறையும் அவரது பெருமையைக் குறித்துக் கூறுகிறது.\nஹாஸ்யைகவேத்ய: || 8 ||\nஇந்தப் பரமேச்வரன் அமங்களமான எலும்பு முதலானவைகளால் எதற்காக அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றார் குடம் போன்ற முலைகளின் பாரத்தினால் சாய்ந்துள்ள பார்வதி எக்காரணத்தினால் உம்மை அடைந்துள்ளாள் குடம் போன்ற முலைகளின் பாரத்தினால் சாய்ந்துள்ள பார்வதி எக்காரணத்தினால் உம்மை அடைந்துள்ளாள் கையில் பிளவுபட்ட கோடாலி எதற்காக கையில் பிளவுபட்ட கோடாலி எதற்காக ஜபமாலை எதற்காக என்று கூறும் திடசித்தமுடையவர்களால் பரிஹாசமாகவே நீர் அறியப்பட்டாலும் அது உம்மை எவ்விதமும் பாதிக்காது.\nசிவனார் மனம் மகிழ்ந்து நடம் புரியும் இடம் மயானமாகையினால் அவரது சிறந்த அணிகலன் மயானத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகள். இப்படிப்பட்ட உம்மை மென்மையான உடலை உடைய அன்னை பார்வதி எதற்காக அடைந்தாள் உம் கையில் பிளவுபட்ட கோடாலியும் ஜபமாலையும் எதற்காக பலவாறாக உம்மைக் குறித்து ஏளனமாக பலரால் கூறப்பட்டாலும் இவை யாவும் உம்மைச் சிறிதளவும் பாதிக்காது.\nபாவன: கிம் ந ஜாத: |\nவ்ருத்திமூலம் ப்ரஜானாம் || 9 ||\n எந்தக்காரணத்தால் காபால வ்ரதமும் மிகச் சிறந்ததாகக் காணப்படுகிறதோ அதுவும் முக்திக்கு சிறந்த வழியாகும். அவ்வழி மிகவும் புனிதமாக ஆகவில்லையா என்ன மிகவும் பிரியமான தாக்���ாயணியின் யோகமாயை இருக்கிறதே அது மக்களின் ஸந்ததி பெருகுவதற்கு தாம்பத்யத்தைப் போஷிக்கின்றது.\nசோம்பேறிகளால் கடைப்பிடிக்க முடியாத மிகவும் அரிய மண்டை ஓட்டை அணிதல் என்னும் விரதமும் மிகப் புனிதமாக ஆக வில்லையா என்ன உண்மையில் பரமன் அதை அணிகலன்களாக அணியவில்லை. அதை ஒரு நோன்பாகவே அவர் செய்கின்றார். மேலும் அன்னை பார்வதியும் மாயையினால் அவருடன் சேர்ந்திருப்பது போன்று தோன்றுகின்றாள். முன் செய்யுளின் கருத்தின் கண் தோன்றும் ஐயமகல இங்கு கவி இக்கருத்தை கூறுகின்றார்.\nநிராலம்பனோ த்வாந்தஜாலே || 10 ||\n எவனொருவன் யாகங்கள் செய்து உடல் மெலிந்து உம்முடைய கடாக்ஷத்தைப் பெறுகின்றானோ அவன் தேவமடந்தையர்களின் கைகளால் தழுவப்பட்ட கழுத்தை உடையவனாகவும் தேவர்கள் சூழ இந்திர லோகத்தில் இடத்தையும் பெறுபவனாகவும் ஆகின்றான். நீங்கள் சினந்தால் அவன் ஆதாரமற்று பெரும் நகரத்தில் விழுகின்றான்.\nபரமனைப் போற்றும் இந்திரன் பெரும் பேற்றையும் பரமனை மதியாத தக்ஷன் பெற்ற துயரையும் கவி எடுத்துக் கூறுகிறார். பரமனைப் பணிபவன் அவன் கடாக்ஷத்தைப் பெற்று பெரும் பேற்றைப் பெறுகின்றான். பரமனின் சினத்திற்குப் பாத்திரமானவனோ பெரும் நரகத்தில் போய் விழுகின்றான். சிவனை மதியாத தக்ஷன் ஏற்பாடு செய்த யாகம் யாவையும் அழிக்கப்பட்டு தக்ஷனும் பெருந்துயருக்கு ஆளானதை கருத்தில் கொண்டு கவி சொல்லாமல் குறிப்பிடுகிறார்.\nதேஜோ யத்தே கனகநலினீ –\nபந்டனாகாரவாஸம் || 11 ||\nஎப்பொழுதும் இளைமைப் பருவமாயும், நாணற் புதரில் தோன்றியதும், ஆறுமுகங்களும் பன்னிரு கைகளை உடையதும் பொற்றாமரையின் இலையைப் போன்று தெளிவானதுமான உன்னுடைய ஒளிரும் உருவினால் முன்னர் தேவர்களை வென்ற தாரகன் முதலான அரக்கர்களால் சிறையில் வைக்கப்பட்டதை இந்திரனின் அந்தப்புரப் பெண்டிருடன் தேவ மடந்தையரும் மறக்கின்றனர்.\nபரமனின் ஒளி நிறைந்த ஆறுமுக வடிவைக்காணும் தேவ மடந்தையர் தாங்கள் முன்னர் தாரகன் முதலான அரக்கர்களால் சிறையில் வைக்கப் பெற்று இன்னலுற்றதை மறக்கின்றனர்.\nவீரபத்திரனைப் போன்று பரமனின் குமார உருவும் பரமனின் லீலா வினோதமென்று பக்தர்களின் நம்பிக்கை.\nவாரி பாகீரதீயம் || 12 ||\n சூரியன், சந்திரன் முதலான கோள்களை வேகமாக அடித்துக் செல்வதும், திசை எங்கிலும் பரவுவதும் பிரளய கால நீர் பெருக்கின�� அலைச் சுழல்களின் செருக்கை அடக்கும் முத்தைப் போன்று வெண்மையான இந்த கங்கையின் நீரானது பரமனின் சடையை அடைந்தவுடன் சடையில் மல்லிகை மலரினை ஒத்த அழகு உடைத்தாயிற்று.\nஆகாச கங்கையானது ஆகாயத்தைத் தன் சடை முடியாகக் கொண்ட பரம்னின் தலைமீது பிரவஹிக்கும் பொழுது வெண் முத்தை போன்று உள்ளன அதன் நீரின் நுரைகள் மல்லிகை மலரினை ஒத்து ஒளிருகின்றன. கோள்களை எல்லாம் அடித்துச் செல்வதும், நாற்றிசையிலும் பரவுவதுமான பிரளய கால வெள்ளப் பெருக்கின் செருக்கை அடக்கி அதை நாணமடையச் செய்கிறது கங்கையின் நீர். அப்படிப்பட்ட கங்கை நீரின் வெண் நுரைகளை பரமனின் சடைமுடியில் அணியாகக் காண்கின்றார் கவி.\nநைவம் ருத்தோ யதி ந பவதி\nஸ்தாவரம் ஜங்கமம் வா || 13 ||\nமரகதமணி என்னும் பச்சைகல் துண்டுகளின் ஒளியையொத்து உன் கழுத்தில் ஒளிரும் கருமை உலகிலுள்ள படைப்புகளிடம் உமக்குள்ள அன்புப் பெருக்கை வெளிப்படுத்துவதன்றோ மந்திர மலையைக் கொண்டு கடைந்த பொழுது நீரினின்றும் தோன்றிய ‘காலகூடம்’ என்னும் நஞ்சு இவ்விதமாக தடுக்கப்படவில்லை எனில் உயிர் வாழினங்கள் யாவும் இருந்திருக்காது அல்லவா\nபாற்கடலைக் கடைந்து தோன்றிய காலகூடம் என்னும் நஞ்சு சிவனாரின் கழுத்தில் பச்சைக் கற்களின் ஒளியுடன் ஒளிருகின்றது. அது மட்டுமா அது உலகிலுள்ள உயிர் வாழினங்களிடம் பரமனுக்கு உள்ள மட்டற்ற அன்பை புலப்படுத்துகிறது. ஏனெனில் கடையும்பொழுது தோன்றிய நஞ்சை பரமன் எடுத்து அருந்தவில்லை என்றால் அக்கொடிய விஷத்தினால் எந்த உயிர் தான் பிழைத்திருக்கும்\nபார்சவே திஷ்டன் கிரிச தத்ருசே\nப்ராந்ததூமத்விரேப: || 14 ||\n தியானத்தை குலைக்கும் ஸம்மோஹனம் என்னும் அஸ்திரத்தை வில்லில் ஏற்றி மன்மதன் (உம்) அருகில் ஒருக்கணம் நின்றதும் அதற்குப் பின்னர் (உம்) சிவந்த கண்ணினின்றும் வெளிப்பட்ட நெருப்பு பரவி நிற்கவும் அருகில் உள்ள புகையே வண்டுகள் போல உடையதாய் சிவந்த அசோக மரமானது மலர்ந்த மலர்களையுடையதாய் இருந்தது.\nகாமனின் ஐந்து பாணங்களில் ஒன்றானது ஸம்மோஹனம் என்பது. அதை வில்லில் ஏற்றி அருகில் காமன் நிற்கின்றான். ஒருக்கணம் கழிந்த பின் பரமன் தன் ஒன்றுபட்ட தியானம் கலைந்ததால் சினந்து தன் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றார். சினத்தால் அது சிவந்து காணப்படுகிறது. அச்சமயம் அருகில் உள்ள புகையை வண்டாகக் ���ொண்டு சிவந்த கண்ணினின்று தோன்றிய சிவந்த நெருப்பையும் ஒன்றிணைத்து கவி ஒரு கற்பனைத் தோற்றத்தைக் காண்கின்றார். அசோக வனத்தின் சிவந்த மலர்கள் மலர்ந்ததாகக் கூறுகிறார்.\nலங்காநாதம் லவணஜலதி – ஸ்தூல –\nபத்தமங்குஷ்டகர்ம || 15 ||\nஉவரியின் கடற்கரையும் அதன் அலைகளும் போன்று நீண்ட கைகளால் உம்முடைய வசிக்குமிடமான கைலாய மலையை அசைக்கும் இராவணனை கூக்குரலிடுவதும் இரத்தம் கக்குவதுமான முகங்களுடனும் நீர் தளும்பும் கண்களுடனும் பாதாளம் வரையிலும் விளையாட்டாகச் செயல்படும் உங்கள் கட்டைவிரல் பாதாளம் வரையிலும் கொண்டு சேர்த்தது.\nதன் நீண்ட கைகளால் கைலாய மலையை ஆட்டி அசைவித்தான் இராவணன். அன்னை பார்வதி அஞ்சி நடுங்கினாள். அப்பொழுது விளையாட்டாகச் சிவனார் தன் கால் கட்டை விரலால் நசுக்க அவன் முகங்களினின்றும் நீர் பெருகிய வண்ணம் பாதாளம் வரை கொண்டு செல்லப்பட்டான். சிவனாரின் லீலா வினோதமான செயலும் பெரும் சக்தி வாய்ந்தது என்று கூறுகிறார்.\nலோகபாலைகசத்ரு: || 16 ||\nஇராவணன் தன் தலையாகிற தாமரை மலர்களால் உம்மை வழிபடுகையில் ஒரே ஒரு தலை எஞ்சியுள்ள பொழுது உம் பாதத்தில் விழுந்துள்ள அவை உம்முடைய திறமையை வெளிப்படுத்துகின்றன. இந்த வழிபாட்டினாலேயே இராவணனும் தன் தவத்தினால் பெற்ற அரக்கப் பேரரசுடன் அரக்கர் கூட்டத்தின் தலைவனாக ஆகி இந்திரன் முதலானவர்களுக்கு ஒரு முக்கியமான பகைவன் ஆனான் அல்லவா\nகடும் தவம் புரிந்து தன் தலைகளையே மலர்களுக்கு பதிலாக பரமனின் காலடிகளில் ஸமர்ப்பணம் செய்யவும், இராவணனின் வழிபாட்டினால் மனம் மகிழ்ந்த பரமனும் அவனது ஒரே ஒரு தலை எஞ்சியிருக்கும் பொழுது அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு. அந்த வரத்தின் மேன்மையினால் அவன் அரக்கர் குலக்திற்குத் தலைவனாக ஆகி இந்திரன் முதலான தேவர்களுக்கெல்லாம் முக்கிய பகைவனாக ஆனான். பரமன் தன் அடி பணிபவர் அனைவருக்கும் அருள் செய்பவர் என்பதற்கு இது ஒரு சான்றல்லவோ\nந ஹ்யஸ்யாபி ப்ருகுடி –\nதேவ – தைத்யேச்வரேஷு || 17 ||\n உம்முடைய அடித்தாமரையைப் பணியும் பாணாஸுரனையும் அவனுடைய பக்தியின் காரணமாக உலகத்தில் முதலிடம் பெறச் செய்தாயல்லவா உலகத்தில் முதலிடம் பெறச் செய்தாயல்லவா உலகத்தில் முதலிடம் பெறச் செய்தாயல்லவா அந்த பாணாஸுரனுடைய புருவங்களின் சுருக்கமான கண்ணின் காரணமாய் நெருப்பாலான அச்சம் தரும் பற்களையுடைய முகமானது தேவாஸுரர்களில் எவர் ஒருவராலும் பார்க்க முடியவில்லை அல்லவா\nபக்தியின் காரணமாக தன் அடி பணிந்த பாணாஸுரனை முதலிடம் பெறச் செய்தான் பரமன். மேலும், சினந்த பாணாஸுரன் தன் புருவங்களை சுருக்கும் பொழுது அந்த சேர்க்கையும் ஒரு கண் எனக்கொண்டு அவனுடைய நெருப்பை ஒத்த பற்களையுடைய அவனது அஞ்சத்தக்க முகத்தை எவராலும் துணிவாக நேருக்கு நேர் நின்று நோக்க முடியவில்லை அல்லவா என்று கவி கற்பனை செய்கிறார். தன்னிடம் பக்தி செய்யும் அனைவருக்கும் பரமன் அருள் செய்கின்றார்.\nத்வய்யுபக்ராந்தந்ருத்தே || 18 ||\nநீர் நடனம் செய்யும் பொழுது உலகிலுள்ள பொருள்கள் யாவும் பலவிதமான மாறுதல்களை அடைகின்றன. பாம்பின் தலை மீது நிலைத்த இந்த புவியானது உங்கள் காலடி வைக்கப்பட்டதினால் வணங்குகிறது. கோள்களுடன் கூடிய மேகங்களின் கூட்டங்கள் உங்கள் கைகளின் அசைவினால் சுழல்கின்றன: நடனம் அளவுக்கு மிஞ்சிப் போகும் பொழுது உம்முடைய ஹுங்கார ஒலியினால் திசைகளனைத்தும் கண நேரம் தொலைவில் அகற்றப்பட்டவை போல உள்ளன.\nஆதிசேஷன் தன் தலைமீது இப்புவியைத் தாங்கி நிற்பதென்றோரு நம்பிக்கை. நடமிடும் பரமனின் காலடி புவி மூது வைக்கப்பட அதன் பாரத்தினால் சாய்கிறது. அதையே பரமனடி பணிவதாகக் கூறுகிறார் கவி. அவருடைய கைகள் அசைய அதன் வேகத்தினால் கோள்களும் மேகக் கூட்டங்களும் சுழல்கின்றன. நடனம் உச்ச கட்டத்தை அடைந்து அளவு கடந்து போகும் பொழுது அவரது ஹுங்கார ஒலியினால் திசைகள் அனைத்தும் எட்ட அகன்றவை போல உள்ளன.\nரூபமாவிர்பபூவ || 19 ||\nஅவர்களுக்கு (மாலயன் இருவருக்கும்) இடையே அனற் பிழம்பாக நெடுந்தண்டமான உருவாக நின்ற உம்முடைய முடியை நான்முகனும், அடியைத் திருமாலும் அடைய முடியவில்லை. பின்னர் தம் தம் சிறுமையையும் உணர்ந்து வியப்பினால் உம்மைத் துதிப்பவர் முன் உம்முடைய கருத்த கழுத்தும் பழுப்பு செந்நிறமான கண்ணுமுடைய உருவம் தோன்றியது.\nதமக்குள் தாம் தான் பெரியவர் என்று கூறி வாதம் செய்து கொண்டிருந்த மாலயன் இருவருக்கிடையே அனல் பிழம்பாக பரமன் தோன்றியது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்பொழுது அதன் அடிமுடி காண மாலயன் இருவரும் தம் தம் நிலை உணர்ந்து பரமனைப் போற்றிப் பணியவும் பரமன் தன் இயல் நிலையில் கருத்த நெஞ்சுடனும் சிவந்த மூன்றாவது கண்ணுடனும் தோன்றின வரலாற்றை கவி இங்கே வருணித்துள்ளார்.\nக்ருத்வா பாஹும் த்ரிபுர –\nவிஜயாநந்தரம் தே ஸ்திதஸ்ய |\nதத்ததீர்க்காநுயாதா: || 20 ||\nமுப்புரங்களையும் வென்ற பின் மலைமகளை அன்புடன் நோக்கியும் வில்லியின் நுனியில் கையை வைத்துக்கொண்டும் நின்ற உம் மீது விண்ணுலக நந்தவனத்திலுள்ள பெண் தேனீக்களின் பெரும் கூட்டத்தினால் தொடரப்பட்ட மந்தார மரங்களின் நறுமணம் கமழும் மலர்களின் மழை பொழிந்தது.\nசெயற்கரிய செயலைச் செய்து முடித்துப் பெருமிதமாக நின்ற பரமனின் மீது தேவலோக மலர்கள் பொழிவது இயற்கை தானே அவ்விதம் நறுமணம் கமழும் மலர்களை மொய்க்கும் பெண் தேனீக்களும் மலர்களைப் பின் தொடர்ந்து வருவதில் வியப்பென்ன அவ்விதம் நறுமணம் கமழும் மலர்களை மொய்க்கும் பெண் தேனீக்களும் மலர்களைப் பின் தொடர்ந்து வருவதில் வியப்பென்ன அவ்விதமான காட்சியைத் தான் கவி இங்கே காண்கிறார்.\nஅடுத்துவரும் இரு செய்யுட்களில் திருமாலிற்குப் பரமன் ஸுதர்சன் சக்கரம் அருளிய லீலா வினோதத்தை கவி வருணனை செய்கிறார்.\nமண்டலம் பாஸ்கரஸ்ய || 21 ||\nஎவர் ஆயிரம் தாமரை மலர்களும் ஆன பின்னர் மாசற்ற விழியின் மணியை மலரின் மகரந்தத் தூளாக உடைய சிவந்த விழியைப் பிடுங்கிக் கொடுத்தாரோ அந்த விழியானது அனல் பொழியும் உதிக்கும் சூரியனின் ஒளியினால் சூழப்பட்ட வளையம் போலிருந்த ஸுதர்சன் சக்கரத்தை வலது கைக்கு அனுப்பியது போலும்.\nஆயிரத்தெட்டு மலர்களினால் சிவனாரை வழிபட்டு திருமால் ஸுதர்சன் சக்கரம் பெற்ற புராண வரலாற்றை இங்கு கவி நினைவு கொள்கிறார். இதைப்பற்றி அடுத்த செய்யுளில் காண்க.\nபவத்யர்ப்பிதா கிம் ந ஸூதே || 22 ||\n ஸுதர்சன சக்கரம் கையை அடைந்ததுமே திருமாலானவர் மூவுலகிற்கும் தேறுதல் மொழிந்து அரக்கர்களின் தலையைக் கொய்ய உறுதி பூண்டார். அந்தக் கண்ணும் தாமரைக் கண்ணனை மீண்டும் அடைந்தது. உம்மிடம் வைத்த போற்றத் தகுந்த பக்தியானது எதைத்தான் கொடுக்காது\nமுந்தைய செய்யுளில் திருமால் செய்த அரும் பெருஞ் செயலான தம் தாமரைக் கண்ணைப் பிடுங்கி பரமனடியில் ஸமர்ப்பணம் செய்ததைக் கூறி அதை மீண்டும் அவர் பெற்றதை இச் செய்யுளில் கூறுகிறார். பரமனிடம் பக்தி பூண்டவர் எதைத்தான் பெறமாட்டார்\nதிருமால் பரமனைக் குறித்துத் தவம் இயற்றி ஆயிரம் மலர்களைக் கொண்டு வழிபட்டு வரும் பொழுது ��ன்னம் ஒரு மலர் எஞ்சியுள்ள பொழுது விளையாட்டாக அதைச் சிவனார் மறைக்க, தியானத்திற்குப் பின் கண் திறந்த திருமால் மலரினைக் காணாது மனம் கலங்கி மலரையொத்த தன் கண் மலரையே பிடுங்கி ஸமர்ப்பணம் செய்ய அதனால் மனம் மகிழ்ந்த சிவனார் அவரது கண்ணையும் திரும்பக் கொடுத்து அருள் செய்தார் என்று லிங்க புராணம் கூறுகிறது.\nப்ராயேண த்வாம் ஹஸதி பகவந்\nப்ரேம நிர்யந்த்ரிதாத்மா || 23 ||\n உமது இடது கையில் திரிசூலம், வலது கையில் பிக்ஷா பாத்திரமான மண்டை ஓடு. தலையில் பிறைச்சந்திரன். மேலாடையாக அணிந்திருப்பதோ அரவம். இந்த வேடம் எவ்விதம் உங்களுக்குக் கிடைத்தது என்று இவ்விதம் ஓ பேறுடைத்தவனே உம்மிடம் உள்ள அன்புப் பெருக்கால் உம்பால் ஈர்க்கப்பட்ட உள்ளம் கொண்ட மலைமகள் உம்மைக் கண்டு நகைக்கின்றாள்.\nபரமனின் கோலம் மிகவும் வியக்கத்தக்கதே. இருப்பினும் அவர் பால் தம் மனம் ஈர்க்கப்பட்ட மலைமகள் அவரது வியக்கத்தக்க கோலத்தைக் கண்டு இவ்விதமாக பரிகாசம் செய்கின்றாள்.\nமன்யே ப்ரீத்யா த்ருத இவ பவான்\nவஜ்ர தேஹோ (அ)பி ஜாத: || 24 ||\nகுருதியுடன் கூடியதும் அவயவங்களில் முடியப் பெற்றிருப்பதுமான யானைத் தோலை தோளிலணிந்து மழைக்காலத்தில் தோன்றும் கருமையான மேகங்களைப் போல மிகவும் பயங்கரமான உம் உருவை காண்பித்ததும் அதைக் கண்டு பயந்து நடுங்கும் கைகளை உடைய பார்வதி உம்மைத்தழுவிக் கொள்ள அதைக்கண்ட நீர் வஜ்ரம் போல உடலைப் பெற்றிருந்தும் அன்பின் பெருக்கினால் இளகிவிட்டீர் போலும்.\nயானைத் தோலைத் தரித்த சிவனாரின் உருவைக் கண்டு அஞ்சிய பார்வதி அவரைத் தழுவிக் கொண்டார். மலைமீது சஞ்சரிப்பவரும், மயானத்தில் வாசம் செய்பவரும், அச்சம் தரும் அணியும் ஆடையும் அணிந்தவருமான சிவனாரது வஜ்ரம் போன்ற தேகமும் அவளிடம் பரமனுக்கு உள்ள அன்பின் பெருக்கினால் இளகி திரவநிலை அடைந்தார் போலும் என்று கவி கற்பனை செய்கிறார். அவள் நிலை கண்டு பரமன் அவள் பால் பிரிவு கொள்கிறார் என்று பொருள்.\nஜாயாமிச்ரா ஜடில சிரஸச் –\nபவிஷ்யந்தி பக்தா: || 25 ||\nஉம்முடைய பக்தர்கள் பாம்புகளை அணிகலன்களாகக் கொண்டவர்களாகவும், முக்கண் உடையவர்களாகவும், பவளங்களையும் தாமிரங்களையும் ஒத்த நிறம் உடையவர்களாயும், தம் தம் மனைவிகளுடன் கூடியவர்களாயும், சடைமுடியுடன் கூடியவர்களாயும், பிறைச்சந்திரனுடன் கூடியவர்களாகவும், எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாயும், இயமம் நியமம் உடையவர்களாகவும், அழகியவர்களகவும், வெளிர் கருமையான கழுத்தை உடையவர்களாகவும், விளையாட்டில் விருப்பமுள்ளவர்களாகவும், உருத்திரர்களாகவும், கோடரியைத் தாங்கிய வருமாக ஆகின்றனர்.\nபரமனைப் பணியும் பக்தர்களும் அவரது உருவையே பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. சிவனாரின் உடல் எப்பொழுதும் வெண்மையானது என்று கூறப்பட்டாலும் அவரது உமையொருபாக வடிவில் உமையின் நிறமான பவழங்கள் தாமிரம் இவைகளின் நிறமும் பக்தர்களிடமும் காணப்படுகின்றன. சிவனாரின் உருத்திர வடிவு ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுவதால் பக்தர்களும் உருத்திர என்ற சொல்லால் கூறத்தக்கவர்கள் ஆகின்றனர்.\nசரணயோர்-நிர்வ்ருதிம் ஸாதயாமி || 26 ||\nபலனை விரும்பும் மூடர்கள் மந்திரங்களை ஜபித்தல், (க்ருச்ரம், சாந்திராயணம் போன்ற) நோன்புகளை நோற்றல், புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செல்லுதல், கிராமத்தில் பிட்சை எடுத்தல், பர்ண சாலையிலோ அல்லது காட்டிலோ தானாக விளைந்த பயிர்களைக் கொண்டு உயிர் வாழ்வது என்று இவ்விதமான பெரும் பிரயாசையில் ஈடுபட்டுள்ளவர்களாக இருக்கட்டும். நானோவென்றால் உம்முடைய அடிகளின் நினைவாலேயே மோக்ஷத்தைப் பெறுவேன்.\nஎளிதான முறையை அறியாத மூடர்கள் தம் உடலை வருத்தும் கடினமான முறைகளான நோன்பும் நோற்றல், காசி, ராமேச்வரம் முதலான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லுதல், காடுகளில் வசித்தோ அல்லது பர்ணசாலையில் வாழ்ந்து கொண்டோ தானே விளைந்த பயிர்களின் மூலம் உயிர் வாழ்ந்தோ இருக்கட்டும். அவர்கள் பரமனை அடைய எளிதான முறையை அறியாதவர்கள். நான் எப்பொழுதும் தங்கள் திருவடிகளை மனத்தில் நிறுத்தி வைத்தே மோக்ஷத்தை அடைவேன்.\nபூயோ நைவ ப்ரமதி ஜனனீ –\nகர்ப்பகாராக்ருஹேஷ || 27 ||\nஉம் தலையின் மீது பாலபிஷேகம், உடலில் எண்ணை முதலியவற்றால் அபிஷேகம், உங்களுக்காக ஆலயங்கள் கட்டுதல் சந்தனம், சாம்பிராணி மற்றும் இதர வழிபாட்டுப் பொருள்களை ஸமர்ப்பித்தல் முதலியன இருக்கட்டும். எவனொருவன் உங்கள் திருவடியைத் தாங்கும் பீடத்தின் மீது மலர்களைச் சாத்துகின்றானோ அந்த மானிடன் தாயின் வயிறெனும் சிறைச்சாலையில் மீண்டும் உழல்வதில்லை.\nபரமனைக்குறித்து அவன் காலடியில் சாத்தும் மலர் வழிபாடொன்றே பிறப்பு இறப்பு என்னும் இந்த ஓயாத வாழ்க்கைச் சுழலைத் தடுத்து நிறுத்த மிகவும் எளிதான முறையாகும். வேறு வழிபாட்டு முறைகள் எதையும் தேடி அலைந்து அல்லல்பட வேண்டாம்.\nஶ்ரீ சங்க்ர பகவத் பாதரின் சிவானந்தலஹரியில் தம் மனமாகிற மலரிருக்க வீணே பிற மலரினைத் தேடி குளம், குட்டை, காடு, மலை எல்லாம் அலையும் மானிடரைப் பற்றிக் கூறும் ‘கபீரே காஸாரே விசதி’ என்னும் செய்யுளை ஒப்புநோக்குக.\nமால்யமீசம் நமாமி || 28 ||\nஅருவானவரும் அல்லது சுத்த சைதன்யமான வரும், முனிவர்களால் எப்பொழுதும் மனத்தில் தியானிக்கப்படுபவரும், முத்தைப்போன்ற வெண்மையானவரும், இந்தப் பிரபஞ்சமே உருவானவரும், பிறைச்சந்திரனைச் சூடியவரும், பாம்பை அணியாக உடையவரும், உமையையொரு பாகமாக உடையவரும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தவருமான ஸதாசிவனை வணங்குகின்றனே.\nசிவனாரின் பிரசித்தமான உருவை வருணித்து அதைக் கவி வணங்குகின்றார்.\nதேவ வித்யாதரே வா |\nகமலத்யாயிநீ சித்தவ்ருத்தி: || 29 ||\n தேவனே மோக்ஷத்திற்காக பறவை பூச்சிகளின் யோனீயிலோ, ஸ்வர்க்கத்திலோ, மனிதகுலத்திலோ, அரக்கர்கள் குலத்திலோ, யக்ஷர்கள் லோகத்திலோ, நாக லோகத்திலோ அல்லது கைலாயத்திலோ எங்காவது எனக்கு பிறப்பு இருக்கட்டும். உமது அடித் தாமரையை தியானம் செய்யும் மனோ நிலை இருக்கட்டும்.\nமோக்ஷம் கிடைக்க எப்பிறவியாயினும் இருக்கட்டும். அந்த எப்பிறவியிலும் ஈசனின் அடித்தாமரையை எப்பொழுதும் இடையறாது நினைக்கும் மனோ நிலை இருக்கட்டும் என்று கோருகிறார்.\nபார்வதீநாதமீசம் || 30 ||\nதுயரைத் துடைப்பவரும், விரும்பும் பொருளைக் கொடுப்பவரும், வெண்மை நிறத்தவரும், கோலைப் பிடித்தவரும், மண்டை ஓட்டை அணிந்தவரும், மேம்பட்ட அறிவே உருவானவரும், முப்புரம் எரித்தவரும், சங்கரரும் (நன்மை பயப்பவரும்), திரிசூலம், ஏந்தியவரும், ஒளிமயமானவரும், மூவுலகிற்கும் கற்பிக்கும் குருவும், கங்கையைத் தரித்தவரும், முக்கண்ணரும் கைலாயத்தில் வசிப்பவரும், குபேரனுக்கு நண்பரும், பார்வதீமணாளனுமான பரமனை வணங்குகின்றேன்.\nமுன் செய்யுளில் கூறியது போல இச்செய்யுளிலும் பரமனின் பல்வேறு சிறப்பு குணங்களையும் கூறி பரமனைப் பணிகின்றார் கவி.\nசக்யோ க்ஞாதும் கதமிவ சிவ\nத்வம் விருத்தஸ்வபாவ: || 31 ||\n நீர் பற்றற்றவரும், பற்றுடையவரும் ஆவீர். விஷத்தைக் குடிப்பவர் ஆனாலும் இறப்பற்றவர். கையில் ஆயுதம் ஏந்தியும் தவமியற்றுபவர். சாந��தமானவர். ஆயினும் கொடூரமானவர். போகப் பொருள்களைத் துறந்தவர். ஆயினும் மலை மகளுடன் கூடியவர் பிச்சை எடுப்பவர். இருப்பினும் மூவுலகிற்கும் அதிபதி. மிகவும் தூய்மையானவர். இருப்பினும் எலும்பு மாலையை அணிந்தவர். இப்படி ஒன்றுக்கொன்று முரணாக உள்ள உம்முடைய தன்மையை எப்படி அறிய முடியும்\nஒன்றுக் கொன்று முற்றிலும் முரணான குணமுடைய பரமனின் தன்மையை அறிவது என்பது மிகவும் கடினமானதே.\nஉபதிசதி யதுச்சைர் – ஜ்யோதி –\nதூரமாத்யந்த – சூன்யம் |\nமாதிநீ பக்திரஸ்து || 32 ||\nமிகப் பெரியதும், மிகச் சிறியதும், உள்ளிருப்பதும், பிரபஞ்சத்தின் வடிவானதும், துவக்கமும் முடிவும் அற்றதுமான் எந்த ஒளிமயமான வடிவைப் பற்றி வேதாந்தம் எடுத்துரைக்கின்றதோ அந்த முப்புரம் வென்றவனும் தேவாதி தேவனுமான பெரும் பேறுடைத்தவனிடம் பிறப்பிறப்பைக்களையும் பக்தி தழைத்திருக்கட்டும்.\nபரமனின் வடிவதிசயத்தை விளக்கி அப்படிப்பட்ட பரமனிடம் ஸம்ஸாரமாகிற சக்கரத்தை அறவே களையும் பக்தி நிலைத்திருக்கக் கவி வேண்டுகின்றார்.\n‘பரம், அபரம்’ என்னும் சொற்களுக்கு பரப்ரஹ்ம ஸ்வரூபம், ஜீவஸ்வரூபம், என்றும் பொருள் கூறலாம்.\nஜந்துரேதஜ்ஜபேன || 33 ||\nதன்னைக் காக்க விரும்பி தண்டி என்னும் பண்டிதரால் பிறைச்சந்திரனைத் தரித்தவனைக் குறித்து அழகிய சொற்கள் கொண்டதும் மிகச் சிறந்த பொருளை உடையதுமான ‘அனாமயம்’ என்பது துதி என்று இயற்றப்பட்டதை படிப்பதினால் மக்கள் தம் நோய் அகன்றவர் ஆவார்கள்.\nஇந்த துதி இயற்றியதன் காரணத்தையும், அதன் தன்மையையும் கவி இந்த செய்யுளில் கூறுகிறார்.\n‘ஆமயம்’ என்னும் சொல்லிற்கு நோய் என்பது பொருள். ‘அநாமயம்’ என்றால் நோயின்மை என்று பொருள். பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸார சக்கரம் ஒரு நோயென கூறப்படுவது வழக்கம். அந்த நோயைக் களையும் தன்மை கொண்ட இந்த துதி மிகவும் அழகிய சொற்களைக் கொண்டு உயர்ந்த பொருள் பொதிந்ததாக இயற்றப்பட்டுள்ளது.\n[உரை ஆசிரியர் குறிப்பு: - இந்தத் துதியை இயற்றிய தண்டி கவி என்பவர் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ‘காவ்யாதர்சம்’ என்னும் காப்பிய இலக்கண நூலை இயற்றிய்வருமான தண்டி என்பவரே என்பது ‘சாரு, லலிதபதம், உதாரம்’ என்ற மூன்று சொற்களை அவரது இத் துதியின் கடைசிச் செய்யுளில் கையாண்டதிலிருந்து தெரியவருகிறது.\nமுன் குறிப்பட்டபடி இத்துதி ‘���மயம்’ என்னும் இந்த பிறவிப்பிணியை போக்க வல்லது என்பதால் இதற்கு ‘அநாமயஸ்தவம்’ என்பது சாலப் பொருந்தும்.\nஇங்குள்ள 33 செய்யுட்களில் முதல் 31 செய்யுட்கள் ‘மந்தாக்ராந்தா’ என்னும் விருத்தத்திலும் கடைசி 2 செய்யுட்கள் ‘மாலினி’ விருத்தத்திலும் அமைக்கப் பெற்றுள்ளன.\nசென்னை கீழ்க்கலை ஓலைச்சுவடி நிலைய அரையாண்டு ஆயுவு நூலில் அச்சிடப்பட்டுள்ள இத் துதியை பக்தர்கள் அனைவரும் பயன்பெற தமிழ் மொழி உரையுடன் கொடுத்துள்ளேன். இதைப் படித்து நாம் நமது பிறவிப்பயனைப் பெறுவோமாக.]\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்��ி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்ட��னத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவா���டுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி ��மாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-01-16T22:15:46Z", "digest": "sha1:5VJN4ZJWBDZZWDR4RLLPQUE3JKKILV4B", "length": 7060, "nlines": 86, "source_domain": "tamilnewsline.net", "title": "ஹீரோவானார் விஜய் டிவி செந்தில் கணேஷ் – Tamil News Line", "raw_content": "\nஹீரோவானார் விஜய் டிவி செந்தில் கணேஷ்\nஹீரோவானார் விஜய் டிவி செந்தில் கணேஷ்\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் நாட்புற பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இவர்கள் பாடிய சின்ன மச்சான், செவத்த மச்சான் பாடல் மிகவும் பிரபலம்.\nஇந்தப்பாடல் பிரபுதேவா நடித்து வரும் சார்லி சாப்ளின் 2 படத்தில் பாடலாகி இருக்கிறது. இவர்களே பாடி உள்ளனர். சமீபத்தில் யு-டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடலுக்கு 1.30 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.\nஇந்நிலையில் செந்தில் கணேஷ், ஹீரோவாக நடிக்கிறார். கரிமுகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார் செல்ல தங்கையா.\nபடம் பற்றி தங்கையா கூறுகையில், நான், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். செந்தில் கணேஷை நாயகனாக்கி திருடு போகாத மனசு என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து கரிமுகன் படத்தை இயக்கி வருகிறேன்.\nமுகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, அந்த பிரச்னையிலிருந்து அவர்கள் வெளியே வந்தார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம். செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார். புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்��ுள்ளது என்கிறார்.\nஇவருடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நான் கண்டிப்பாக அதில் நடிப்பேன்.\nமுதல் நாள் கிங் அஜித் தான்.\nராம்கி என்னை படுக்ககைக்கு அழைத்தார்\nசென்னையில் பிரபல தமிழ் நடிகர் உடல் நசுங்கி பலி\nஎதற்காக செல் போனை தட்டி விட்டேன்..\n குடும்ப ரகசியங்கள் குறித்து வனிதா விஜயகுமார்\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Navy_24.html", "date_download": "2019-01-16T23:28:44Z", "digest": "sha1:EGRFSQNG3REJL33JIN7BCCAE4OQPFHMM", "length": 9519, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "திருமலைக்கு படையெடுக்கும் கப்பல்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / திருமலைக்கு படையெடுக்கும் கப்பல்கள்\nடாம்போ August 24, 2018 திருகோணமலை\nதிருகோணமலை துறைமுகத்தில் சர்வதேச நாட்டுக்கப்பல்கள் பலவும் படையெடுத்துவருகின்ற நிலையில் அஸ்ரப் இறங்குதுறைக்கு அமெரிக்க நாசகாரி கப்பலும் வருகை தந்துள்ளது.தற்போது தரித்திருக்கும் அமெரிக்க கப்பல் 208 மீற்றர் நீளமுடைய கடற்படை கப்பலாகும்;. 900 வீரர்களும் 34 அதிகாரிகளும் அதில் உள்ளனர். 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இது தரித்திருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஜப்பான்,மற்றும் இந்திய கப்பல்கள் தரித்து நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/oldwomen-bite-crocodile.html", "date_download": "2019-01-16T23:36:53Z", "digest": "sha1:YCR5XGDDVAHAAL6MA5LJISJ4UPRMYIKK", "length": 11925, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "வாளைச்சேனையில் குளிக்கச் சென்ற மூதாட்டி முதலைக்கு இரையானார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / வாளைச்சேனையில் குளிக்கச் சென்ற மூதாட்டி முதலைக்கு இரையானார்\nவாளைச்சேனையில் குளிக்கச் சென்ற மூதாட்டி முதலைக்கு இரையானார்\nதமிழ்நாடன் August 23, 2018 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை புணானை மயிலந்தனை பிரதேசத்திலுள்ள மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு ஆற்றில் காணமல்போனதாக தெரிவிக்கப்பட்ட மூதாட்டியின் சடலத்தின் ஒரு பகுதியே இன்று மீட்கப்பட்டுள்ளது.\nபொன்னன் மாரியாய் என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை வீட்டில் மதிய உணவிற்கான சமையல் பணிகளை முடித்து விட்டு அருகில் உள்ள நீரோடையில் குளிப்பதற்காகச் சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை.\nஎனினும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீரோடையில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என நீரோடையில் தேடும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போது அவர் குளிப்பதற்காக அணிந்திருந்த சேலையினை உறவினர்கள் மீட்டுள்ளதோடு அது கிழிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.\nஇதேவேளை சடலம் கிடைக்காமையினால் காவல்துறையினரின் உதவியுடன் சடலத்தினை தேடும் பணியில் இன்று உறவினர்கள் ஈடுபட்டனர். இதன்போது அவரது சடலத்தின் ஒரு பகுதியினை நீரோடையில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.\nசடலத்தின் ஏனைய பகுதிகளை முதலைகள் உணவிற்காக உட்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கிடைக்கப்பட்ட சடலத்தின் ஒரு பகுதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொட���்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் வி��்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/11/08100219/1014465/Samsung-new-release-Foldable-phone.vpf", "date_download": "2019-01-16T23:09:36Z", "digest": "sha1:PEVGEMIGBCCBRRDJKEZRSBHO7ZOZJV7Q", "length": 8255, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "செல்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள 'மடங்கும் செல்போன்'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெல்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள 'மடங்கும் செல்போன்'\nதேவைக்கு ஏற்றாற் போல் மடங்கும் வசதி கொண்ட செல்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nTab போன்ற வடிவத்தில் இருக்கும் இதனை விரும்பும் வடிவத்திற்கு ஏற்றாற் போல் மடித்து, செல்போனாகவும் பயன்படுத்தலாம். இதற்காக இன்பிநிட்டி பிளக்ஸ் டிஸ்பிளே என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனை எப்படி வேண்டுமானாலும் மடக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பத்தில் பிரச்சினை இல்லாமல் இயங்கக் கூடிய செயலிகளை உருவாக்குமாறு, செயலி மேம்பாட்டாளர்களை சாம்சங் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. செயலிகளை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், இந்த 'மடங்கும் போன்' விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நெருப்பிலும் வேலை செய்யும் செல்போனை, சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்\nதைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.\nவணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...\nவணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...\nசிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்\nசிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கை��ிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்\nஉலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை\nஉலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nமேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்\nமேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்\nஉறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்\nஉறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-01-16T23:30:18Z", "digest": "sha1:RILBKJYYMR4NYBB36E7V7QW53JSHZUZU", "length": 12285, "nlines": 90, "source_domain": "parivu.tv", "title": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..! – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nபெண் பத்திரிக்கையாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமா செய்தார்.\nஅக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\nபிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். தி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அக்பர் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.\nஅக்பர் தொடர்பான வழக்கில் கோர்ட் தங்களின் சாட்சியங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபிரியா ரமணி தனி ஆள் இல்லை எனவும், தங்களுக்கு அக்பர் அளித்த பாலியல் தொல்லைக்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கையாளர் ஒருவரும் குற்றச்சாட்டில் இணைந்துள்ளார்.\nஇதன் மூலம் மத்திய அமைச்சர் அக்பருக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி உள்ள பெண் பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.\nஇதனையடுத்து அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளித்து வந்தன. இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அக்பர், ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் அனுப்பி உள்ளார். மத்திய அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக மோடி மற்றும் சுஷ்மாவிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.\nPrevious: என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nNext: அமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nபோகிப் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு January 7, 2019\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம் January 4, 2019\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல் January 4, 2019\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு January 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t145-topic", "date_download": "2019-01-16T23:22:19Z", "digest": "sha1:GLXXHPXW43G3XONIL5X6VUOIMQIQADBA", "length": 7466, "nlines": 56, "source_domain": "tamilengine.forumta.net", "title": "ஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல்.. முதல்வர் பதவியை பறிக்க சொல்லும் கர்நாடக அரசு தரப்பு!ஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல்.. முதல்வர் பதவியை பறிக்க சொல்லும் கர்நாடக அரசு தரப்பு!", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » சினிமா செய்திகள்\nஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல்.. முதல்வர் பதவியை பறிக்க சொல்லும் கர்நாடக அரசு தரப்பு\nபெங்களூர்: சொத்துக்குவி��்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது அரசு தரப்பு. ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரவும் அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை கர்நாடக ஹைகோர்ட் கடந்த மாதம் 11ம் தேதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா குற்றம் செய்யவில்லை என்று ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்தது. அமைச்சரவையும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மேல்முறையீட்டின்போது சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.\nஇந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளன. எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வந்தது. இந்த தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த திங்கள்கிழமைக்குள் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடக சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய கேட்க உள்ளோம். இந்த கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டால் ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவரும். மேலும், 27ம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.\nமேலும், ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் செல்லும் என்று கேட்க உள்ளோம். வழக்கு முடியும்வரையாவது ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கேட்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், இந்த வ��க்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவித்தது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த வழக்கு உடனே பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Range-Rover-Velar-to-go-on-sale-in-November-995.html", "date_download": "2019-01-16T22:00:50Z", "digest": "sha1:DX3ELGJ2W3YZIVZTIFXE2I5MCNDYR3AZ", "length": 6217, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "நவம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் வெலர் - Mowval Tamil Auto News", "raw_content": "\nநவம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் வெலர்\nடாடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ் ரோவர் வெலர் எனும் புதிய சொகுசு SUV மாடலை நவம்பர் மாதம் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த மாடல் முதலில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மற்றும் ரேஞ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.\nஇந்த மாடல் ரேஞ் ரோவர் பிராண்டில் வெளியிடப்படும் மூன்றாவது மாடல் ஆகும். இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மாடலை விட பெரியதாக இருக்கும். இந்த மாடல் ஆடி Q7, வோல்வோ XC90 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஇந்த மாடல் ஆறு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேலும் இந்தியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் நேவிகேஷன் உடன் கூடிய 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், எலெக்ட்ரானிக் அடஜஸ்ட் இருக்கை என ஏராளமான சொகுசு உபகரணங்களுடன் வெளியிடப்படும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெ��ரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89379.html", "date_download": "2019-01-16T22:45:25Z", "digest": "sha1:3ZSOQA6X43VKETQDFWD72Z7CDYNLDQZV", "length": 5411, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "6 விக்கெட்டுகளால் இலங்கை அபார வெற்றி! – Jaffna Journal", "raw_content": "\n6 விக்கெட்டுகளால் இலங்கை அபார வெற்றி\nஇலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.\nநாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.\nபங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிஹர் ரஹீம் 66 ஒட்டங்களையும், சௌம்ய ஷர்ஹர் 51 ஓட்டங்களையும் மற்றும் முஹமடுல்லா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜீவன் மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும், தனுஷ்ன குணதிலக, ஜசுரு உதான மற்றும் திஷார பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n194 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கினை அடைந்தது.\nஇலங்கை அணி சார்பில் ஹூஷல் மென்டிஸ் 53 ஓட்டங்களையும், துஷன் சனக 42 ஓட்டங்களையும் திஷார பெரேர 39 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் நஷ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹொஷைன் மற்றும் அஃபிப் ஹொஷைன் ஆகியோர் தலா ஒரு வி்ககெட்டையும் பெற்றனர்.\nஇந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக குஷல் மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர்\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/page/62", "date_download": "2019-01-16T23:06:59Z", "digest": "sha1:DCJKQ5QXZEYCODMHVCJMA73VFGTHNEIG", "length": 16209, "nlines": 105, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடமாகாணசபை – Page 62 – Jaffna Journal", "raw_content": "\nஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச் செல்வோம்\nமுதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்பு பாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே. இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது கன்னி உரையில்...\tRead more »\nஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை – முதலமைச்சர்\nவட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\tRead more »\nவட மாகாண சபை தலைவராக சி.வி.கே.சிவஞானம் சத்தியப்பிரமாணம்\nவட மாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\tRead more »\nவட மாகாண சபைக் கட்டிடம் திறப்பு\nவட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.\tRead more »\nகாணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவோம்: வடமாகாண முதலமைச்சர்\n’13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்’\tRead more »\nவடக்கு மாகாண புதிய உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு\nவடமாகாண சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்று வருகின்றது.\tRead more »\nவட மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்\nவட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.\tRead more »\nநாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றம்,காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பில் சட்ட நடவடிக்கை – முதலமைச்சர்\nநாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\tRead more »\nவடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சரின் பொறுப்பு\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். வடமாகாணசபை குறித்து...\tRead more »\nகூட்டமைப்பின் உயர் ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை\nஇலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில்,\tRead more »\nவட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு\n2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\tRead more »\nவடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம்\nயாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.\tRead more »\nஅதிகாரம் கிடைக்கும் வரை போராடவேண்டும்: மாவை\nதமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும்\tRead more »\nகடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் தவறானது : எமிலியாம்பிள்ளை\nவடமாகாண கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் கடற்றொழில் பற்றிய தாற்பரியமும், அறிவும், அனுபவமும், ஈடுபாடும் அற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித���துள்ளார்.\tRead more »\nஆரம்பமே பழரசம்; வடக்கு மாகாண சபையின் முன்மாதிரி\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்ற முதல் நிகழ்வான வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நேற்று உள்ளூர் பழரசமே பரிமாறப்பட்டது.\tRead more »\nஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப்பிரமாணம்\nசத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\tRead more »\nமக்களின் ஆணையை மதித்து எமது மக்கள் சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். – பதவிப்பிரமாணத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன்\nவடக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\tRead more »\nவட மாகாண சபை அமைச்சு பொறுப்புக்கள்,சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்தளிப்பு\nவட மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\tRead more »\nஜனாதிபதி முன்னிலையில் சி.வி. மீண்டும் சத்தியப்பிரமாணம்\nவட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\tRead more »\nசிங்கள பேரினாவாத அரசிடமிருந்து விடுதலை பெறவேண்டும்: மாவை\nசிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து விடுதலை பெறுகின்ற ஒரு இனமாக நாங்கள் மாற வேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/aims-visit", "date_download": "2019-01-16T22:54:54Z", "digest": "sha1:BLC235ELWHSON7TH432BWDYQR6MSKN4U", "length": 7112, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஆய்வு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome செய்திகள் எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஆய்வு..\nஎய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஆய்வு..\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.\nமதுரை அருகே உள்ள தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தை சென்னை மற்றும் கேரளாவில் செயல்படும் HLL கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு பார்வையிட்டது. இந்தியா முழுவதும் மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களைக் கட்டக் கூடிய இந்த நிறுவனம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகளை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.\nPrevious articleதென்காசியை புதிய மாவட்டமாக உருவாக்க அரசு பரிசீலனை..\nNext articleபணமதிப்பிழப்பு – நஷ்டத்தில் ரிசர்வ் வங்கி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/neniventhal", "date_download": "2019-01-16T22:18:57Z", "digest": "sha1:NOFC4ENDRIZ6F7RWLHNFM6NXW6MABAQG", "length": 8443, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மாவட்டம் சென்னை கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nமறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.\nதெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ.க. சார்பில் மத்தியமைச்சர் நிதின்கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி.,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். அகில இந்திய தலைவர்கள��� பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleபிரதமர் மோடி நேபாளம் பயணம்..\nNext articleமத்திய அரசின் திட்டங்களுக்கும் தமிழக அரசு தலையாட்டாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2019-01-16T23:22:50Z", "digest": "sha1:XAAZQEXOFSI7PKH67LMY2Y737L7BUCNV", "length": 7951, "nlines": 190, "source_domain": "kuvikam.com", "title": "ஐயப்பன் திருப்புகழ் – சு.ரவி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஐயப்பன் திருப்புகழ் – சு.ரவி\nதனனதன தனனதன தனதான தானதன\nதனனதன தனனதன தனதான தானதன\nதனனதன தனனதன தனதான தானதன. தனதான\nஇரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு\nபொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை\nபுலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற உழல்வேனை\nஇருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்\nஅபயமென மரணபய மணுகாம லேநினது\nசரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை தரவேணும்\nஅரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை\nஅமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை\nஅணையசுரர் உளமகிழ அவதார மானதிரு மணிமார்பா\nஅரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி\nசிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு\nபரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே\nவிரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை\nஅணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்\nகருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய சிவபாலா\nவிழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை\nஉலவிவர, ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்\nநறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ அருள்வோனே\nஅரசு,மரு தகில்,கதலி கமுகால் பலாவளர\nஅரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்\nஅடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்; ஜதிகூறும்\nஅதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி\nதொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென\nஎழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர் பெருமாளே\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் ���ேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/10/20144145/Do-not-worry-about-medals--Hima-Das.vpf", "date_download": "2019-01-16T23:19:04Z", "digest": "sha1:MAZBX32WMYVKR4MAQZUUJTME4XXKX5JP", "length": 19336, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not worry about medals - Hima Das || ‘பதக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை!' -ஹிமா தாஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅசாமில் பிறந்த அசத்தல் தடகள வீராங்கனை, ஹிமா தாஸ். 400 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான ஹிமா, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை.\nபதிவு: அக்டோபர் 20, 2018 14:41 PM\nசொந்த ஊர் பெயரை இணைத்து, ‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ஹிமா தாசின் அதிரடிப் பேட்டி...\nவருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் பதக்கம் வெல்ல வேண்டுமானால் உங்கள் ஓட்ட நேரத்தில் 3 வினாடி களைக் குறைக்க வேண்டும். அதற்காக நீங்கள் வித்தியாசமாக எதுவும் செய்கிறீர்களா\nநான் பொதுவாக பதக்கங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், நேர அளவு எனக்கு மிக முக்கியமானதுதான். எல்லா தடகள, வீரர், வீராங்கனைகளும் உலக உச்சப் போட்டியான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அந்த மாதிரி சிந்திக்கவில்லை. எனது ஓட்ட நேர அளவைப் பொறுத்தவரை, என்னுடைய பயிற்சி வேளைகளில் அதில் நான் கவனம் செலுத்துவேன். ஆனால் எல்லாமே என் பயிற்சியாளர் முடிவைப் பொறுத்தது, அவர் என்ன தீர்மானிக்கிறார் என்பதைப் பொறுத்தது.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் தகுதி இழப்புச் செய்யப்பட்டதை எப்படிச் சமாளித்த��ர்கள்\nசில நேரங்களில் இப்படி நடக்கும்தான். நாம் அதையே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.\nஇதுபோன்ற பின்னடைவுகளைக் கையாளுவதற்கு உங்களுக்கு யார் உதவி செய்கிறார்கள்\nஇந்த விஷயத்தைப் பொறுத்தவரை எனக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளார்கள், ஆதரவான பெற்றோர் இருக்கிறார்கள். பின்னடைவான நேரங்களில் நான் தொலைபேசியில் அவர்களை கூப்பிட்டுப் பேசுவேன், ஊக்கமூட்டும் வீடியோக்களையும் பார்ப்பேன்.\nஉங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூற முடியுமா\nநான் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள். சரியாகச் சொல்வதென்றால், எங்கள் குடும்பத்தில் மொத்தம் 17 உறுப்பினர்கள். எங்கள் பெரியப்பாவும், பெரியம்மாவும்தான் அலுவலகப் பணிபுரிகிறார்கள். எங்கப்பாவும், குடும்பத்தில் மற்றும் உறுப்பினர்களும் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். எங்கப்பா எம்.ஏ. முடித்தவர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு தீ விபத்தில் அவரது சான்றிதழ்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. அதனால் அவரால் வேலை எதிலும் சேர முடியவில்லை. எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக கொஞ்சம் இடம் இருந்ததால் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மீன் வளர்ப்பு முதல் காய்கறிச் சாகுபடி வரை பலதிலும் எங்கள் குடும்பம் ஈடுபட்டது. மொத்தக் குடும்பத்திலும் இருவர் மட்டுமே பணிபுரிய, மற்றவர்கள் எல்லாம் விவசாயம் செய்ய, 17 பேரின் தேவைகளை ஈடுசெய்வது கடினமாக இருந்தது. எனவே நான் எனக்கென்று எதையும் கேட்டதில்லை. பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்குப் போனபோது கூட நான் எனக்கென்று ஷூ எதுவும் வேண்டும் என்று வீட்டில் கேட்கவில்லை. ஒரு சிறிய பயிற்சிப் போட்டிக்குப் போவது போல் சொல்லிவிட்டேன்.\nநீங்கள் பின்லாந்தில் தங்கப் பதக்கம் வென்றபோது உங்கள் குடும்பத்தினரின் ‘ரியாக்சன்’ எப்படி இருந்தது\nநான் பின்லாந்தில் உலக சாம்பியன் ஆனபோது, சாதாரணமாகவே இருந்தேன். போட்டிக்குப் பின் எனது அறைக்குத் திரும்பிய நான், வழக்கம்போல் வீட்டுக்கு போன் செய்தேன். போனை எடுத்த அப்பாவிடம், ‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நாங்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம்... இப்போது தூங்கப்போகிறோம்’ என்றார். உடனே, ‘நான் உலக சாம்பியன் ஆகியிருக்கிறேன், நீங்கள் தூங்கப் போகிறீர்களா’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நாங்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம்... இப்போது தூங்கப்போகிறோம்’ என்றார். உடனே, ‘நான் உலக சாம்பியன் ஆகியிருக்கிறேன், நீங்கள் தூங்கப் போகிறீர்களா’ என்றேன். அப்பா, ‘நடந்ததெல்லாம் இருக்கட்டும்மா... நாளைக் காலையில பேசிக்கலாம்’ என்றார். மறுநாள் காலையில் போனில் பேசியபோதுதான், முதல் நாள் இரவு என்ன நடந்தது என்று அவர் விளக்கினார். தங்கள் வயலில் விளைந்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு அவர் மார்க்கெட்டுக்கு போனபோது, வரிசையாக டி.வி. வேன்கள் சீறிச் சென்றிருக்கின்றன. அவை எங்கள் வீட்டுக்குத்தான் செல்கின்றன என்பது அப்போதே அவருக்குப் புரிந்துவிட்டது.\nஉங்களை விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வைத்தது எது\nஎங்கண்ணன்களுடன் விளையாடி வளர்ந்த எனக்கு, ஒரு பெண்பிள்ளை போல இருப்பது பிடிக்காது. நான் அவர்களுடன் கால்பந்து அல்லது ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டேயிருப்பேன். மரம் ஏறி ப் பழம் பறிப்பது, ஆடுவது, ஓடுவது என்று துறுதுறுவென்று இருப்பேன். ஆனால் நான் வளர வளர, மற்ற பசங்களுடன் விளையாடக்கூடாது என்று என் அண்ணன்கள் தடுத்தார்கள். அப்போதெல்லாம், எங்கப்பா வந்து எங்களுடன் விளையாடுவார். ஒரு கட்டத்தில் நான் தீவிரமாக கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். அசாமில் ஒன்றிரண்டு கால்பந்து கிளப்களில் ஆடியிருக்கிறேன். அதற்காக எனக்குப் பணமும் கிடைத்தது. ஆனால் யதேச்சையாக ஓட்டத்தில் ஈடுபட்டேன், மாவட்ட அளவிலான போட்டி ஒன்றில் எனது பயிற்சியாளரின் கவனத்துக்கு உள்ளானேன். நான் கால்பந்து விளையாடியது, இன்றும் தொடர் ஓட்டம் போன்றவற்றில் அணியாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.\nஉங்களின் உடனடி இலக்குகள் என்னென்ன\nஅடுத்து நடைபெறப்போகும் போட்டிகள் பற்றிய மிகச் சரியான விவரம் தெரியவில்லை. ஆனால் நான் தேசிய முகாமில் விரைவில் இணையவிருக்கிறேன்.\nஓடாத நேரங்களில் நீங்கள் உங்களை எப்படி ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்கிறீர்கள்\nஇசை கேட்பதே என்னை ரிலாக்ஸ் செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வீடு செல்வதே அரிதாகிவிட்டது. அப்படி அரிதாகச் செல்லும்போதும், ஒன்றிரண்டு நாட்கள்தான் தங்குவேன். சமீப காலமாக எனது நாட்கள் மிகவும் நெரு��்கடியாகத்தான் இருக்கின்றன.\nகுறுகிய காலத்தில் நிறைய வெற்றிகளைச் சந்தித்திருக்கிற நீங்கள், நெருக்கடி எதையும் உணர்கிறீர்களா\nஇல்லை. உங்களைப் போன்றோரின் ஆசீர்வாதம் இருந்தால் போதும், எதையும் நான் கையாளுவேன்\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n2. இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சென்னை மாணவர் சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/11/blog-post_27.html", "date_download": "2019-01-16T23:22:02Z", "digest": "sha1:OTERWXRFTVVX2MMDL63A4GRDUOWTSIO5", "length": 8904, "nlines": 186, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இன்று இதை தெரிந்து கொள்‌வோம் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம்\nஉவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக \"பானைவாய்\" என்பது \"பானை\", \"வாய்\" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே \"பானை\" \"வாய்க்கு\" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.\nநவம்பர் 27: தமிழ் ஈழம் - மாவீரர் நாள்\n1895 - பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.\n1964 - ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.\n2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திர���க்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nதமிழ் வலைப்பூக்கள் - Tamil blogs\n2008 நிகழ்வுகள் E-Book வடிவில்...\nமுதல் இந்திய சுதந்திரப்போர் - TNPSC, VAO, RAILWAY ...\nபெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா\nஅறிந்து கொள்வோம் - சபரிமலை\nசாதனை பெண்கள் - தமிழ் நாடு\nபெண்மையை போற்றுவோம் - ஆங் சான் சுய் ( Aung San Suu...\nதமிழ் சொல் அறிவோம் - கலம்பகம்\nஇவரை தெரிந்துகொள்வோம் - சேர் பொன்னம்பலம் இராமநாதன்...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம்\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி MP3 வடிவி்ல்\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை Mp3 வடிவில்\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய அறிவியல் கழக...\nபொது அறிவு - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/93681-india-secures-second-place-in-junior-shooting-world-championship.html", "date_download": "2019-01-16T22:33:08Z", "digest": "sha1:CAAHYJFTS7RDDE5VD3UTK7QAVUR62AOY", "length": 17178, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வதேச ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்! | India secures second place in Junior Shooting World championship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/06/2017)\nசர்வதேச ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nசர்வதேச ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் எட்டு பதக்கங்களுடன் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nஐஎஸ்எஸ்எப் எனப்படும் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஃபெடரேஷன், சர்வதேச அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியை ஜெர்மனியில் நடத்தி வருகிறது. இப்போட்டி, ஜெர்மனியின் முக்கிய நகரமான சூல் நகரில் ஜூன் மாதம் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.\nஜூன் 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இப்போட்டியில் இதுவரை இந்திய ஜூனியர் அணி எட்டு பதக்கங்கள் வென்���ுள்ளது. இதில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் அடங்கும். இந்தப் பதக்கப் பட்டியலில் 25 மீட்டர் பிஸ்டல் ஷூட்டிங் போட்டியில் ஒற்றையர் பிரிவிலும், குழு பிரிவிலும் ஆண்கள் அணி தங்கப் பதக்கமும், பெண்கள் அணி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.\nபோட்டித் தொடரில் 21 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது. இந்த 21 பதக்கங்களுள் ஒன்பது தங்கப் பதக்கங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதர வரிசைப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பும்ரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/christian-atheist-2/", "date_download": "2019-01-16T22:36:28Z", "digest": "sha1:NTD5LV2AM2MYQ7EBBJPQBUYULZGUVYGL", "length": 6587, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நாத்திகன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 2 நாத்திகன் சங்கீதம் 14 : 1 – 7\n“தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்,\nஅவர���கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்” (சங் 14 : 1)\nதேவன் இல்லை என்பது, மதிகெட்டவனின் தத்துவம். அநேக பாவங்களில் அவன் துணிந்து செல்லுகிறான். இன்றைக்கும் அநேக கிறிஸ்தவ நாத்திகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் யார் ஆம் இவர்கள் ஆலயங்களுக்கு செல்லுவார்கள் மற்றும் பல கிறிஸ்தவ பழக்கவழக்கங்களையும் கொண்டிருப்பார்கள். சொல்லப்போனால் ஆலயத்தில் போதிக்கிற போதகர்களாகவும் கூட இருப்பார்கள். ஆனால் இருதயத்தில் மெய்யாலும் இவர்கள் தேவன் உண்டென்று விசுவாசிப்பதில்லை. தேவ பயம் என்பது இவர்களுக்கு கிடையாது. என்ன பரிதாபம் அருமையான சகோதரனே நீ உன் உள்ளத்தில் எப்படி இருக்கிறாய் வெளியே கிறிஸ்தவ பெயர், கிறிஸ்தவ பாரம்பரியம், ஆனால் உள்ளத்திலோ நாத்திகம். உன்னுடைய நிலை மிகவும் பயங்கரமானது. ஆகவே நீ உன்னைத்தானே கெடுத்துக்கொள்ளுகிறாய். உன் ஆத்துமாவை நீ அழித்துக் கொள்ளுகிறாய். உன்னுடைய பக்தி என்ற போர்வை ஒரு போதும் உனக்கு உதவி செய்யாது.\nதேவனை அறியாத ஒரு இருதயம் கடினப்பட்டதாய் இருக்கும். தொடர்ந்து கடினப்பட்டுக் கொண்டே இருக்கும். பார்வோன் ‘நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார் நான் கர்த்தரை அறியேன்.’ என்றான். மெய்தேவனை அறியாத ஒவ்வொரு மனிதனும் ஒரு நாத்திகனே..\nஅருமையானவர்களே, வேதம் மெய் தேவனை விசுவாசிக்காமல் வெறும் போலி பக்தி வேஷம் போடுகிறவர்களைக் குறித்துக் கடுமையாகச் சொல்லுகிறது. ‘அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கை பண்ணுகிறார்கள். கிரியைகளிலோ அவரை மறுதலிக்கிறார்கள்.’ (தீத்து 1 : 16) உன்னைக் குறித்து இவ்விதம் சொல்லப்படுமானால் உன் போலி பக்தியைத் தள்ளிவிட்டு இயேசுவை நோக்கி ஆண்டவரே, என்னை மன்னித்து மெய்கிறிஸ்தவனாக மாற்றும். போலி கிறிஸ்தவனாய் இனிமேலும் நான் வாழ விரும்பவில்லை என்று ஜெபி. தேவன் அவ்விதமாகவே உன்னை மாற்றுவார்.\nதமக்கென்று ஒரு கூட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/24-11.html", "date_download": "2019-01-16T22:50:36Z", "digest": "sha1:SWBI4UL2LBNOA3HF3APA472BQN6S6DDB", "length": 22066, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 24 மணித்தியாலங்களில் மட்டும் 11 உயிரிழப்புக்கள்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n24 மணித்தியாலங்களில் மட்டும் 11 உயிரிழப்புக்கள்\nகடந்த 24 மணித்தியாலங்களில் கொலை மற்றும் வாகன விபத்துக்களில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதாக, காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nரத்தினபுரி - தெய்யத்தேக பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில், இரண்டு நபர்களால் தாக்கப்பட்ட ஒருவர் பலியானார். இந்த கொலைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் 35 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை காலி - ஹபராதுவ - அங்குனுக்கஹ பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், இளைய சகோதரர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. இதேநேரம், காலி - குடுக்காம - குருந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நபர் ஒருவரின் உடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நேர்ந்த விபத்துக்களில் சிக்கி 8 பேர் பலியாகினர். நீர்கொழும்பு பிரதான வீதியின் தியகம்பல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர். பாரவூர்தியொன்றும், உந்துருளியொன்றும் மோதியதில் காயமடைந்த உந்துருளியின் சாரதியும், அவருடன் உடன் சென்றவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதே நேரம் கலேவெல - யட்டிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை அதிகாரியொருவர் பலியானார். அவர் செலுத்திச் சென்ற உந்துருளி, பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.\nஅத்துடன் நீர்கொழும்பு கல்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் பலியானதுடன், மொரகஹகென பகுதியில் இடம்பெற்ற விபத்துக்க��ில் இருவர் பலியாகினர். இதனிடையே நேற்றைய தினம் 29 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர், லக்சபான நீர்வீழ்ச்சியின் அபாயகர பகுதிக்குச் சென்று மூழ்கியதில் அவர் பலியானார். குறித்த பிரித்தானிய பிரஜை 29 வயதானவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும���. பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90390.html", "date_download": "2019-01-16T22:41:16Z", "digest": "sha1:ZIDCLRYMYCYINGDSNJFMLVWNHBDKYKFV", "length": 4157, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை!! – Jaffna Journal", "raw_content": "\n‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை\n“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.\nதெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த வார்த்தையை சொன்னபோது மொழிபெயர்ப்பாளர் அதனை சொல்வதா விடுவதா என ஆச்சரியத்துடன் பார்த்த போதிலும் மீண்டும் அந்த வார்த்தையை இராணுவத்தளபதி அழுத்தி கூறியுள்ளார்.\nநல்லாட்சியிலும் இராணுவ அதிகாரமும் அடக்குமுறையும் தொடர்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deusex-game.ru/tag/tamil-aunty-mulai-pundai-photos/", "date_download": "2019-01-16T23:02:46Z", "digest": "sha1:BOEUE4XMVBLUCUXXVDWKWMKQ7LU76R6J", "length": 9437, "nlines": 57, "source_domain": "deusex-game.ru", "title": "Tamil Aunty Mulai Pundai Photos Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics | deusex-game.ru", "raw_content": "\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்): அண்ணாநகரில் ஒரு வீட்டில் முதல் முதலாக எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது அங்கு சர்வீசுக்கு சென்றபோது அழகான பெண்ணும் ஒரு ஆண்டியும் இருந்தார்கள் இருவரும் நல்ல கலர் எனக்கு அந்த பொண்ணை விட ஆண்டியை பற்றி தான் அதிகம் நினைப்பேன் அவர்களை பார்த்தால் அந்த பெண்ணிற்கு…\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/01011352/IPL-Cricket-After-11-years-he-returns-to-Delhi-Shikhar.vpf", "date_download": "2019-01-16T23:19:49Z", "digest": "sha1:6OTTOBIO6GMKDFL33A34HSWEN4HRMQHB", "length": 12323, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: After 11 years, he returns to Delhi, Shikhar Dhawan || ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான் + \"||\" + IPL Cricket: After 11 years, he returns to Delhi, Shikhar Dhawan\nஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான்\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்புகிறார்.\n12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேர்தல் தேதிக்கு தகுந்தபடி போட்டியின் தொடக்க கட்ட ஆட்டங்களை தென்ஆப��பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.\nஐ.பி.எல். வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக வீரர்கள் விடுவிப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. வீரர்கள் பரிமாற்றம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் முக்கிய வீரராக விளங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயக அணியான டெல்லி டேர்டெவில்ஸ்க்கு திரும்புகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சீசனில் ஷிகர் தவானை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அவரை ஏலத்தின் மூலம் ரூ.5.2 கோடிக்கு எடுத்தது. ஆனால் தனக்கு நிர்ணயித்த விலையில் ஷிகர் தவான் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாயின.\nஇதைத்தொடர்ந்து ஷிகர் தவானை விடுவிக்க ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்து விட்டு அவருக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள விஜய் சங்கர் (ரூ.3.2 கோடி), ஷபாஸ் நதீம் (ரூ.3.2 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.55 லட்சம்) ஆகியோரை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.\n2008-ம் ஆண்டு நடந்த தொடக்க ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஷிகர் தவான் விளையாடினார். அதன் பிறகு அடுத்த 2 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். இதனை அடுத்து ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மாறினார். 2013-ம் ஆண்டு முதல் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன் ரைசர்ஸ் அணிக்காக ஷிகர் தவான் அதிக ரன் குவித்த வீரர் ஆவார். அவர் அந்த அணிக்காக 91 ஆட்டங்களில் ஆடி 2,768 ரன்கள் குவித்துள்ளார்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்\n2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு\n3. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு\n4. இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்\n5. இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2012/08/tnpsc-vao-group2-exam-tipps.html", "date_download": "2019-01-16T22:21:05Z", "digest": "sha1:WAB27TTPVFIFZVS2HDJULDAWHKPV4HUI", "length": 10020, "nlines": 187, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nTNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்\nMonday, August 06, 2012 அனுபவம், புனைவுகள், போட்டித்தேர்வு 4 comments\nஅன்பு நண்பர்களே வணக்கம் ...\nஇந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும் குருப் தேர்வுகளுக்குப் பயன்படும் குறிப்புகள் ஆகும் , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். நன்றி . தங்கள் படிக்கும் குறிப்புகளையும் எனக்கு தந்தீர்கள் எனில் எனக்கும் பயன்படும் ..\n பாவம் லட்சக்கணக்கானோற் வி.ஏ.ஓ. தேர்வு, குரூப் 1, 2, 4 தேர்வு என்று விழுந்து விழுந்து படிக்கின்றனர். உண்மையில் அங்கு எவ்வளவு பணம் புழங்குகிறது என்று தெரியுமா தேர்வுகளுக்கு ஒரு ஆண்டு முன்னரே annual planner என்று ஒன்று வெளியிட்டார்கள். ஆனால் அதில் இருக்கும்படி பெரும்பாலான தேர்வுகள் நடப்பதில்லை. வெளிப்படையான தேர்வு முறை என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் பெரும் கோல்மால் நடக்கிறது. தேர்வுகள் நடக்கின்றன, முடிவுகள் வழக்கம் போல தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்களாக வெளியிடப்படுகின்றன. மதிப்பெண்களையும் ஒழுங்காக வெளியிடுவதில்லை. விஏஓ வேலைக்கு சுமார் ஐந்து அல்லது ஆறு லட்சம் கொடுக்கத் தயாராயிருந்தால், கிடைக்கும். இது இதுவரை ந்டந்த வேலை ஊழல்களிலேயே மிகப்பெரியது. சமீபத்தில் நடந்த குரூப் 4 தேர்வுகளீல் சுமார் 10500 பேரில் ஆறாயிரம் பேர்வரை பணம் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்று தகவல்.\nbala sir நீங்க சொல்லுவது உண்மையா\nஊழ���் நடந்ததை நாளேடுகள் வெளியிட்டனவே.. படிக்கவில்லையா கருண்..\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \n - பள்ளியில் நடந்த சில உண்ம...\nஇவர்களுக்காக என்ன செய்தோம் நாம்\nபதிவர்களே.. நீங்க இன்னும் கிளம்பலையா\nபதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nஆய கலைகள் அறுபத்தி நாலாமே\nTET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர்...\nகுரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என...\nஅனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/03000146/1013916/Hosur-School-students-dangerous-road-to-private-Bus.vpf", "date_download": "2019-01-16T22:34:17Z", "digest": "sha1:MHJ23HSPPLT5GFGYUK5G5RQBM3WYSK6H", "length": 9379, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்\nஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nபெங்களூர் - தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் வாசல்படியில் ஆபத்தாக தொங்கியபடி பயணம் செய்தனர். ஒசூர் பகுதியில் இதுபோல் நடக்கும் தொடர் விதிமீறல்களால் அதிகம் விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற பயணங்களை கண்காணித்து விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்��ாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமா��� தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-01-16T22:12:40Z", "digest": "sha1:WP6JSIEQOEHSZN4ZSWV7RPQKK5QFTK6C", "length": 29087, "nlines": 101, "source_domain": "marxist.tncpim.org", "title": "கட்சிக் கல்வி: அடிப்படைகளும் நோக்கங்களும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகட்சிக் கல்வி: அடிப்படைகளும் நோக்கங்களும்\nகட்சிக் கல்வியின் பணி என்பது தற்பொழுது உள்ள கட்சிக் உறுப்பினர்களை உறுதிப்படுத்துவது, கட்சிக் உறுப்பினர்களுக்கு வகுப்பெடுப்பது என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக கட்சிக் விரிவாக்கத்திற்கான தளத்தை உருவாக்குவதேயாகும்.\nஉலகத்தின் பல பகுதிகளின் இயக்க அனுபவங்களைப் பார்க்கையில் உறுப்பினர் உறுதி என்பது போராட்டங்கள் மூலமே சாத்தியம் என நிரூபணமாகிறது. எனவே கட்சிக் கல்வி என்பது கட்சிக் விரிவாக்க நோக்கத்தை கொண்டதாகவே அமைவது அவசியம்.\nகட்சிக் கல்வி என்பது வெறும் தத்துவம் சார்ந்ததல்ல. அது நடைமுறை சார்ந்ததாகும். கட்சிக் விரிவாக்கம் இரண்டு தேவைகளுக்காக – ஒன்று, அரசியல் தேவை காரணமாக மற்றது ஸ்தாபன ரீதியான செயல்பாட்டு இயலாமைகளை தகர்க்க அவசியமாகிறது.\nகட்சிக் கல்வி நம் அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பிரச்சினைகள் தொழிலாளி வர்க்க பார்வையுடையதாக அமைகிறதா என்ற கேள்வியை எழுப்பிப்பார்க்க உதவிடும். மேலும், அவை தொழிலாளி வர்க்கத்தையே மையப்படுத்தி அமைவதை கட்சிக் கல்வி உறுதி செய்யும்.\nநமது கட்சிக்யின் எல்லா மாநாடுகளிலும், கட்சிக் கல்வி பற்றிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், கட்சிக் கல்வி என்பது புதுப்பித்துபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அனுபவங்கள் மூலம் மாற்றங்கள் செய்து கொண்டே இர���க்க வேண்டும். மாற்றம் அடையாத எதுவும் தேங்கி மக்கி விடும் என்பது அனுபவம்; 18வது கட்சிக் காங்கிரஸ், கட்சிக்யின் விரிவாக்கம் வேகமாக நாடு தழுவிய முறையில் பரவ வேண்டும் என்பதன் அரசியல் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுகிறது. அதற்கு கட்சிக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியதில்லை. அது பற்றிய சில கோட்பாட்டு பிரச்சினைகளை இக்கட்டுரை விவாதிக்கிறது. எனவே எல்லோருக்கும் ஒரே பாடம் என்பது சரியல்ல.\nஇன்றைய கல்வி முறையில் ஜனநாயகம் இல்லை என்று பெரிதும் கவலைப்பட்டு விமர்சிக்கிறம். அறிவுள்ளோர், அறிவற்றோர்க்கு பயிற்றுவித்தல் என்ற பாணியில் இது நிகழ்வதாக குறைப்படுகின்றோம். ஆனால், நம் கட்சிக் கல்வி முறையை நாம் ஜனநாயகப்பூர்வமானதாக அமைக்கிறோமா என பரிசீலிக்க வேண்டும். கட்சிக் கல்வி முறையை ஊழியர்கள் தொடர்புடையதாய் ஊழியர்க்கேற்றதாக அமைத்தல் என்பது வெறும் வடிவம் சம்மந்தமான பிரச்சினை மட்டுமே அல்ல.\nகட்சிக் ஊழியரின் அரசியல்தன்மையை பொருத்தே கட்சிக்யின் அரசியல் தன்மை உள்ளது. அவரின் அரசியல்தன்மை செயல்பாட்டிலிருந்தே உருவாகிறது. எனில் அவரின் செயல்பாட்டு முறைகளை செழுமைப்படுத்துவதே, கூர்தீட்டுவதே கட்சிக் கல்வி பணியாகும். கட்சிக் ஊழியரின் செயல்பாட்டில் தாக்கம் விளைவிப்பது அல்லது தலையீடு செய்வது என்பது பலகூறுகளை கொண்டது. கட்சிக் ஊழியர் செயல்படும் அரங்கம், அவரிடம் கோரும் செயல்பாடுகளை நிறைவேற்ற அவர் திறன் உடையவராக உள்ளாரா எப்படி இதை அறிவது இது அவரின் தனிப்பட்ட திறமையை பொறுத்தது அல்ல. தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதில் உள்ள சவால்களும், கம்யூனிஸ்ட்டுகளின் முன்னுள்ள அரசியல் சவால்களுமே தனிப்பட்ட ஊழியரின் செயல்திறனின் தேவை அளவை நிர்ணயிக்கிறது. இந்த புரிதலில் சமரசம் கூடாது.\nஒரு பகுதியில் விவசாயிகள் சந்திக்கிற பிரச்சினைகள், அரசுக் கொள்கையின் தாக்கங்கள், பொதுவாக சமூகத்தில் நிலவுகின்ற உழைப்பு குறித்த பார்வையில் உள்ள கோளாறுகள், விவசாயிகள் ஒருங்கிணைவதற்கு எதிராக வர்க்கத்திற்குள்ளேயே இயங்கும் இயல்புகள் போன்றவற்றையெல்லாம் குறித்த ஓர் ஒருங்கிணைந்த பார்வையை விவசாய அரங்கம் ஊழியர்க்கு தருவது இவைகளெல்லாம் வெளியே இருந்து இறக்குமதி செய்ய முடியாது. அவர் செயலாற்றும் விவசாய அரங்கத்தின் மூ��மே அவர் கற்க முடியும்.\nகட்சிக் கல்வியை தனித்து பார்ப்பது சரியல்ல; அவர் செயல்படும் வெகுஜன அரங்கத்தில் கம்யூனிச நெறிகளை, நடைமுறைகளை பின்பற்ற உதவிடும் வகையில் அமைய வேண்டும்.\nஎனவே, குறிப்பிட்ட செயல்தளத்தில் செயல்படும் குறிப்பிட்ட ஊழியருக்கான, குறிப்பிட்ட கட்சிக் கல்வி தேவை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து, கட்சிக்க் கல்வியை கொண்டு செல்ல வேண்டிய அவசியமிருக்கிறது.\nஅனைத்து கட்சிக் ஊழியருக்குமான பொது கட்சிக் கல்வி என்பது கம்யூனிஸ்ட் அணுகுமுறை ஆகாது. இதை எப்படி நிறைவேற்றுவது\nசெயல்தளம் என்பது, பல்வேறு வகையாக உள்ளது. அது வெகுஜன அரங்கத்திற்கு வேறாகவும், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வேறாகவும் உள்ளது. ஒவ்வொரு ஊழியரும் தான் செயல்படும் அரங்கத்திற்கு தேவையான பார்வையை சமூக அரசியல், பொருளாதாரம் குறித்த பார்வையை ஆழப்படுத்திக் கொள்ளவும், சர்வதேசிய, தேசிய புரிதலை உள்ளூர் நிலைமைகளுக்கேற்றவாறு பொருத்திப் பார்க்கவும் கட்சிக் கல்வி உதவ வேண்டும்.\nஒவ்வொரு அரங்கவாரியாக ஊழியர்களின் கற்கும் திறனை கொண்டு ஊழியர்களை வகைப்படுத்துதல் இதில் அவர்களின் சுயகல்வி / சமூக பின்னணியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nபின் ஒவ்வொரு வகையினருக்குமான தனித்தனி பாடத் திட்டத்தை வகுத்தல். இது கல்விக்குழுவின் பணியாக இருக்க வேண்டும். இப்பயிற்றுவித்தலுக்கான பல்வேறு வடிவங்களை உருவாக்குதலும் அவசியமாகிறது. இதற்கு உதவக்கூடிய குறும்படங்கள், படக்காட்சிகள், குழு கலந்துரையாடல் என்பவற்றை பயன்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும். கரும் பலகை முதல் மிக எளிய சாதனங்களையும் பயன்படுத்தலாம். ஓர் ஆண்டிற்கான அரங்கம் வாரியாக பாடத் திட்டத்தை உருவாக்குதல் உதாரணமாக,\nஅந்த அந்த அரங்கங்கள் முன்வைக்கின்ற பிரதானமான கோஷங்கள் (DYFI எல்லோருக்கும் வேலை, SFI எல்லோருக்கும் கல்வி) போன்றவற்றின் பின்னுள்ள அரசியல், பொருளாதார கூறுகளை புரிய வைக்கும் அம்சம் அப்பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும். வேலை உத்திரவாத சட்டம் பற்றிய முழு புரிதலை கொடுப்பதின் மூலம் வேலையின்மை குறித்த சூழலை எதிர்கொண்டு தீர்வு தேடுவதையும் புரியவைக்கலாம். வேலைவாய்ப்புக்கும் – பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பை, உபரி, உழைப்பு, மூலதனம் என்று சகலவற்றையும் இதைக்கொண்டு புரிய வைக்க வேண்டும். இதை மாதாந்திர அரங்க கூட்டமாக நடத்திட அரங்கத்திற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த தோழர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கொண்டு நடத்த வேண்டும். இதை ஒருங்கிணைக்கும் பணிதான் கல்விக்குழு பணி. இதற்கான தோழர்களை (வகுப்பாசிரியர்கள்) பயிற்றுவிக்கும் பணியை கல்விக்குழு மேற்கொள்ளும். இது தலைப்புகளுக்கான குறிப்புகளை தேடுதல், வகுப்பாசிரியர்களோடு விவாதித்தல், இறுதிப்படுத்துதல் என பலதும் செய்ய வேண்டும். இவை குறிப்பிட்ட அரங்க செயல் தளத்திற்கானவை.\nஒவ்வொரு ஊரிலும் நம் அரசியல் தளத்தை விரிவாக்க புதிய தளங்களை உருவாக்க திட்டமிட்ட துல்லியமான முயற்சிகள் தேவை. இதில் ஊரில் வசிப்போரின் பின்புலம், தொழில் நிலைமை, வர்க்கப் பிரிவு என அடையாளம் காண வேண்டும். தொழிலாளி வர்க்கம் எப்பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் வசிக்கின்றன என அறிய வேண்டும். பகுதிவாரியான, தொழிலாளி வர்க்க குடியிருப்புகளின் வரைபடம் உருவாக்கல். இந்த அடையாளம் காணலின் மூலம் அந்த அந்தப் பகுதியினரிடையே புதிய அரசியல் தளத்தை நமக்காக உருவாக்க கற்ப்பிப்பது, கட்சிக் கல்வியாக அமைய வேண்டும். உலகமயம் போன்றவற்றின் தாக்கம் நேரிடையாக வெளிப்படுவது குடும்பங்களுக்குள் என்பதாலும் இதற்கான எதிர்வினையாற்றும் போராட்ட சக்தியை இத்திரனுக்குள்ளேயே நாம் உருவாக்க வேண்டியிருப்பதாலும் மாற்றங்கள் விளைவிக்கும் சக்தியும் இவற்றிலேயே பொதிந்து இருப்பதாலும் மக்கள் பிரிவுவாரியாக நம் செயல்பாடு அமைதல் வேண்டும். பிரைமரி சென்சஸ் அப்ஸ்ட்ராக்ட் உதவியுடன் குழுக்களாக சென்று கிராமவாரியாக மேப்பிங் பணியை செய்ய வேண்டும். வர்க்க பகுதியினரின் சகல விவரங்களடங்கிய தகவல் தொகுப்பை கிராமவாரியாக உருவாக்குதல். இப்பணியை கட்சிக்க் கல்வி இடைக்கமிட்டியோடு ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.\nஇப்படி அடையாளம் அறிந்த பின் வர்க்கவாரியாக மக்களை அணிதிரட்ட நாம் ஊடுருவ தேவையான செயல்வடிவங்களை, யுத்திகளை உருவாக்க வேண்டும். இதில் அந்த அந்த பிரிவினரிடையில் நாம் ஆற்ற வேண்டிய பணிகளை பட்டியலிடுதல், இவற்றில் நீண்டகால பணிகள், உடனடியான பணிகள் என பிரித்தல். இதற்கான செயல்திறனை ஊழியர்களிடையே உருவாக்க தனித்திறன்களை வளர்த்தல்.\nவர்க்கப் பிரச்சினையை சார்ந்த பகுதிவாரியான போராட்���ங்களை வடிவமைப்பதற்கான பயிற்சி. போராட்ட காலங்கள் இல்லாத பொழுதும் நம் அரசியல் தளத்தை விரிவுப்படுத்த ஆற்றவேண்டிய தொடர் பணிகள் பற்றிய பயிற்சி.\nஅறிவு என்பதும் எல்லாவற்றையும் நுகர்வதுபோல நுகரப்படக்கூடியதாக மட்டுமே நம்மில் பலரால் பார்க்கப்படுகிறது. பிரச்சினைகள் குறித்து பெறும் அறிவை கொண்டு எப்படி எதிர்வினையாற்றுவது / இயங்குவது என முயற்சிக்காமல் இருப்பவர்கள் கட்சிக்க்கு மிகுந்த அபாய சக்திகளாகும். இப்படியானவர்கள் கட்சிக் வளர்ச்சிக்கு தடைகளாகவும் இருப்பர். கட்சிக் தோழர் பெறும் அறிவு அனுபவங்கள் அவரின் தனிப்பட்ட சொத்து அல்ல. அதன் மீது அவர் செயலாற்றுவதால் கட்சிக் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டியது அவரின் கடமையாகும். செயல்படாமல் இருக்க அறிவாளி முத்திரையோடு மட்டும் கட்சிக்க்குள் இடத்தை பெற முயல கட்சிக் ஊழியர்க்கு எப்பொழுதும் உரிமையில்லை. செயல்பாடற்ற அறிவு / தகவல் நுகர்வு என்பது அதிகாரம் சார்ந்த அரசியலுக்கே மாற்றத்திற்கான அரசியலுக்கு அல்ல.\nகட்சிக் ஊழியர்களை செயலாற்றுவதற்கு பல சமயங்களில் தடையாக உள்ள தனிநபர் உறவுகளில் உரசல், மானப்பிரச்சினை, அதிகார தேடல்கள் ஆகியவற்றை கட்சிக் கல்வி மூலம் போக்கிட கூட்டுத் தேடுதல் முறையிலான கல்வி முறையே இதை சாத்தியமாக்கும்.\nமுந்தைய கட்டுரைநிர்வாகப் பண்பு குறித்து...\nஅடுத்த கட்டுரை அறிவியலும் இறைஞான அனுபவமும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nசீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2019-01-16T22:46:58Z", "digest": "sha1:KFXRGGHZCEQJTS3WD5S4BTVUQ26NIQVF", "length": 29548, "nlines": 693, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : வரிகள் கொடுத்த வலிகள்...", "raw_content": "\nவரலாறு ஒருபக்கச் சார்பாகவே எவ்ளவோ பொய்களுக்கு வடிவம் கொடுத்த சம்பவங்களால் அவநம்பிக்கைகளுக்காண அத்திவாரமே ஆடினபின்னும் எனக்கும் நான் பிறந்த நகரத்துக்குமிடையில் நல்ல உறவுக்கான தேடலிருக்கு , அது என் சின்ன வயது ஆத்மாவை அறிமுகம் செய்தது . மனம் ஏதோ ஒரு மூலையில் பிடிவாதத்தால் அழிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை நம்பி போய்க்கொண்டிருக்கு என்கிறது. இதனால் உறுதிமொழிகள் ஒருநாள் சரியாகக் காயப்பட்டு நலிந்து போகலாமென்று தெரிந்திருந்தும் உறைபனியிலும் நெருப்பில் நடக்கவைக்கிறது இன்னும் அந்த நகரத்தின் நினைவுகள் . பத்திரமாய் உயிர் வாழ்றதை காட்டிக்கொடுக்கும் அந்த அனுபவமும் , தோல்விகள் என்னை அடிக்கடி சுவாசிப்பதால் நானே ஒருநாள் காணாமல் போனாலும் இடையில்அகப்பட்ட வார்தைகளையாவது மன்னித்து விடு. என் சினேகிதமான பழைய நகரமே \nபுழுதிப் பாதையெல்லாம் தார் ஊற்றி\nஉன் தோள்கள் மலைகள் என்ற\nஆதவனும் சேரனும் செழியனும் வியேந்திரனும்\nஇந்தச் சந்தங்கள் உனக்குத் தேவைதானா\nஏடு தொடக்கிய உன் பிள்ளைகள்\nஅதன் உலகளவு விசாலம் தான்\nஇனி எங்களுக்கு இன்னொரு விலாசம் \nமுற்றத்தில் பாய் விரித்தது அறிவாயா\nஎச்சில் இலை கழுவாத இனம்\nஅது உனக்கு எப்போது மறந்துபோனது\nஅள்ளிக்கட்டி கொள்ளை அழகு பார்க்கலாம்,\nவா வந்துபார் உனக்கும் வலி தெரியும்,\nதோசைக்கு உறவைத்த மா புளிக்கிறது\nஉன் தந்த கதைகளில் எழுந்து வந்தது,\nதெருவொழுங்கை செம்மண் புழுதி படிந்த\nவரலாறு உன் வலப்பக்கம் இருந்ததால்\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Goundamani%20Looking", "date_download": "2019-01-16T23:07:57Z", "digest": "sha1:EESL6VWK3JHLNGJCQNCWVXTABIOWF46J", "length": 8138, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Looking Comedy Images with Dialogue | Images for Goundamani Looking comedy dialogues | List of Goundamani Looking Funny Reactions | List of Goundamani Looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபார்த்திங்களா இலையை என்ன வளி வளிக்கரான்னு\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nநான் உங்களுக்கு என்றா கொற வெச்சேன்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nகடலுக்குள்ள உங்கொப்பன் நண்டு வருது தின்னுகிட்டு இருப்பான் அவன்கிட்ட கேளு சொல்லுவான்\nதலை ஆட்டுறவன் தான்டா தலைவன்\nஅதுவே உன்ன விட்டா போதும்ன்னுதான் இருக்கு\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஆளாளுக்கு நம்பர் பாக்காதிங்க டா சோப்பு கரயதுக்குள்ள செரிங்க டா\nஇதுவரை திருட்டு ரயில் ஏறித்தான் போயிருக்காங்க\nபோட்டோவையே இந்த பார்வை பாக்கறாங்களே பொண்ணு கிடைச்சா விடுவானுங்களா\nஎன்ன இதயத்த கூரு போட்டு கொடுக்கரானா\nடேய் தபால் உன் வாழ்க்கை முடிஞ்சி போச்சி\nநான் ரொம்ப மோசமானவன் கேட்டவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/15920", "date_download": "2019-01-16T23:00:02Z", "digest": "sha1:M52X74NP5HGKC73MCIYHEQB5SGZ3MKYI", "length": 9502, "nlines": 116, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நீண்ட நேரம் உட்கார்ந்தே ���ேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆலோசனை > நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி\nஅதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளை பார்க்கலாம்.\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி\nஉடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான பயிற்சிகளை பார்க்கலாம்.\nபயிற்சி 1: நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: மூளையில் இருந்து வரும் நரம்புகளைத் தூண்டிவிடும். கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மன அழுத்தத்தைச் சரிசெய்யும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.\nபயிற்சி 2: இரு கைகளையும் கோத்து, கட்டை விரல்களை தாடையின் அடியில்வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல, கைகளை தலைக்குப்பின் கோத்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.\nபயிற்சி 3: நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி, சாய்க்க வேண்டும். பின், வலது தோள்பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதேபோல், தலையை மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடியும் செய்ய வேண்��ும்.\nபலன்கள்: மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும். வளைவுத்தன்மை அதிகரிக்கும்.\nஉணவுக்குப் பின், இரண்டு மணி நேரம் கழித்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள், காலை 11 மற்றும் மதியம் 3 மணி அளவில், கை விரல்கள், கழுத்து, தோள்பட்டை போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்வது புத்துணர்வு அளிக்கும்.\nசன் கிளாஸ் பார்வையைப் பாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/02/blog-post_5944.html", "date_download": "2019-01-16T23:09:30Z", "digest": "sha1:MCR2WXZNNBVISEBBQIXBWBHIR3MGIVDB", "length": 12967, "nlines": 127, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: எதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அஸ்திவாரம் போடுகிறேன்; நடிகர் விஜய்", "raw_content": "\nபாட்டியின் 38 வயது கணவர்\nகொள்ளையனை வெளியே தூக்கி வீசிய துணிச்சலான நகைக்கடைக...\nதண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பம...\nபதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு (வீடியோ இணைப்பு...\nபிரிட்டனின் டீன் ஏஜ் குண்டு யுவதி\nகமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ள திருட்டுச் சம்பவ...\nஇளகிய மனம் இறுதி வரை வேண்டும்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nநாடு முன்னேற தாயின் பங்கும், தாயின் மேன்மையும்\nபேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட...\nமட்டக்களப்பு வழமைக்கு மாறாக அதிகமாக பனிமூட்டம் (வீ...\nஒரே நபரின் ஆறு திருமணங்களை\nபைபர் கிளாஸினால் வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேர்\nதண்ணீருக்கு அடியில் நம்ப முடியாத மிகவும் ஆபத்தான உ...\nதோற்றமோ 80 வயது பாட்டி போல\nஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்க...\n1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம்\nமனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்\nஇளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை\nபழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் ...\nஅப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால்\nஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது\nஎகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் ம...\nகனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்\nசெருப்புகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப...\nஉன்னை மட்டும் சுமக்கிறது இதயம்\nஅரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு\nபருத்தித்துறையில் இரு��்து தெய்வேந்திரமுனை வரை\nசனியின் நிலாவில் ஐஸ் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகவும் பழமையான திருமண கேக்\nபெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட இத்தாலிப் பிரதமர்...\nகடலில் இந்திய மீனவர் 100 பேர் கைது\nவிலங்குப் பண்ணையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்...\nதண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார்\nவாகனம் விபத்தில் சிக்கினால் தானாகவே தகவல் அனுப்பும...\n5 பெண்களை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய ஜோசியர...\nகடந்த 2004ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆ...\nவிகாரை ஒன்றில் வழிபடும் நாக பாம்பு\nஜெம்மா ஹாலில் முத்தத்தால் மூர்ச்சையாகி உயிரிழந்த க...\nசவர்க்காரம் உண்ணும் விசித்திரப் பெண்\nகலைக் கூடம்- அதுதான் உண்மையின் உறைவிடம்\nசெவ்வாய்க் கிரகம் செல்வதற்கான பயிற்சி பெற உங்களுக்...\nவானில் இருந்து குதித்த மாணவி பலி; 3 பேர் படுகாயம்\nதமிழ்பெண்கள் இருவர் லண்டனில் பலி\nகர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்\nஎதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அ...\nகண்ணீர் உருக்கும் அன்னை மரியாள் \nகள்ளத் தொடர்பைப் பேணிய சிறுமி அடித்துக்கொலை:\nஇலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளி...\nஇருபது இலட்சம் ஒலிகளை ஒரே இடத்தில் கேட்டுக\nஎந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ-2\nகுற்றவாளிக்கு சீனாவில் மரண தண்டனை\nகடன் சொல்லி சாப்பிடப்போவதில்லை என்பது மட்டும் நிச்...\nகண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இர...\nபிரசவகாலத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாககூட உ...\n பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு\nவறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணி...\nவித்தியாசமான முறையில் மந்திர ஜால வித்தை\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள...\nPosts filed under ‘வைரஸ் நீக்க’ சூர்யகண்ணன் வலைப்ப...\nசீன ஆலயங்களில் வசந்த கால விழா கொண்டாட்டங்கள் (படங்...\nஎதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அஸ்திவாரம் போடுகிறேன்; நடிகர் விஜய்\nநடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகின்றது. ரசிகர் மன்ற மாநாட்டை விரைவில் கூட்டி புது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று செய்தி பரவியுள்ளது. இது பற்றி விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nநான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நான் நினைத்ததை விட மிகப்பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்கார வைத்துள்ளனர். இது போல் இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமர வைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. மற்றவர்கள் பேச்சை கேட்டு நான் செயல்படுவது இல்லை. அரசியலில் இறங்குவதற்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டுக் கொண்டு வருகிறேன்.\nவெற்றி தோல்வியை தீர்மானிப்பவர் கடவுள். சாதாரண மனிதர்களால் அதை தடுக்க முடியாது. நான் இது போன்று பேசுவதால் என் வீட்டில் கல் எறியப்படலாம். என்னை வழி மறித்து தாக்கவும் செய்யலாம். எந்த ஆபத்து வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்.\nகாவலன் படத்துக்கு பல தடைகள் வந்தன. அதையெல்லாம் மீறி படம் வந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்தார்கள் படம் அமோக வெற்றி பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holymountainag.com/month_vaakkuthatham_msg.php", "date_download": "2019-01-16T22:03:46Z", "digest": "sha1:RBCIMEVSU3L3HJEDSFR6WN5N6CAQC6KW", "length": 5299, "nlines": 31, "source_domain": "www.holymountainag.com", "title": "month_vaakkuthatham_msg", "raw_content": "\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் புது வருட வாழ்த்துக்கள். மறுபடியும் இந்த செய்தி மலர் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு தேவன் உங்கள் வாழ்வில் எவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை தருவார் .தேவன் பிலதெல்பியா சபைக்கு திறந்த வாசலை கொடுத்த காரணம் என்ன\nபிலதெல்பியா என்றால் சகோதர சிநேகம் என்று அர்த்தம் தேவன் பிலதெல்பியா என்ற சபைக்கு திறந்த வாசலை கொடுத்தார். நீங்கள் யாருடனும் சமாதானமாக இருப்பீர்காளானால் சகோதர சிநேகத்துடன் வாழ்வீர்களானால் இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் தேவன் திறந்த வாசலை தருவது உறுதி. உங்களை போல பிறனையும் நேசியுங்கள்.\n2.உறுதியான கிருஸ்தவ வாழ்வு :\nஎத்தனை போராட்டங்கள் வந்தாலும் இந்த பிலதெல்பியா சபை தேவனை மறுதலியாமல் உறுதியாக இருந்தது . உங்கள் வாழ்விலும் கடந்த காலங்களில் வந்த எல்லா கடின சூழ்நிலையிலும் நீங்கள் ஆவிக்குரிய அனுபவங்களை விட்டு பின்வாங்காமல் இருந்தபடியால் தேவன் இந்த ஆண்டு ஒரு திறந்த வாசலை உங்களுக்கு தருகிறார். தொடர்ந்து இந்த ஆண்டு மன உறுதியுடன் வாழ தீர்மானியுங��கள்.\nஅநேகருக்கு வசனம் தெரியும் ஆனால் அதை கைக்கொள்ளுவதில்லை. வசனத்தை தெரிந்து வைத்திருப்பது முக்கியமல்ல. நாம் நமக்கு தெரிந்த வசனத்திற்கு சத்தியத்திற்கு கீழ்ப்படிகிறோமோ அதை கைக்கொள்ளுகிறோமோ என்பது மிக முக்கியம். பிலதெல்பியா சபை வசனத்தை கைக்கொண்ட சபை எனவே தான் தேவன் சபைக்கு திறந்த வாசலை கொடுத்தார். வருகிற நாட்களிலும் நீங்கள் வசனத்தை கைக்கொள்கிறவர்களாக இருந்தால் உங்களுக்கு திறந்த வாசல் உறுதி.\nபிலதெல்பியா சபை மிகவும் பொறுமையான சபை எந்த சூழ்நிலையிலும் தன் பொறுமையை இழக்காதபடி காத்துக் கொண்ட சபை .இவர்கள் பொறுமை உள்ளவர்களாக இருக்கிறார்களோ தேவன் அவர்களுக்கு திறந்த வாசலை தருவார். அவசரப்பட்டு பேசுவது அவசரப்பட்டு முடிவு எடுப்பது ஆபத்தானது .நீடிய பொறுமை உள்ளவன் மகா புத்திமான் வேதம் கூறுகிறது .வருகிற நாட்களிலும் எல்லா காரியங்களிலும் பொறுமையுடன் வாழ தீர்மானியுங்கள் திறந்த வாசல் உறுதி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattukkottaiinfo.com/diwali-special-karupatti-cheeni-mittai/", "date_download": "2019-01-16T22:20:32Z", "digest": "sha1:YWBQIGGSRT7V26TZ4TMLZE25ZYUQUBRG", "length": 17464, "nlines": 186, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "தீபாவளி ஸ்பெஷல் - ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய்Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information தீபாவளி ஸ்பெஷல் - ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய்", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவ���ளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » சமையல் » தீபாவளி ஸ்பெஷல் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய்\nதீபாவளி ஸ்பெஷல் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய்\nதீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வருகின்றது. தீபாவளிக்கு தேவையான துணிவகைகள் மற்றும் பட்டாசு வகைகளை வாங்கி வைத்திருப்போம் எனினும் தீபாவளிக்கான இனிப்புகளை வீட்டீலேயே தயாரித்து நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறும் சுகமே அலாதியானது. கடைகளில் விதம் விதமாக இனிப்பு வகைகள் இருந்தாலும், நம் கையால் ஒரு சிறந்த இனிப்பை தயாரித்து அதை அன்புடன் பரிமாறும் சுமமே சுகம். இனிப்பு என்றவுடன் காஜூ கத்ளி, லட்டு போன்ற கடினமான இனிப்பு வகைகளை நினைத்துக் கொள்கின்றீர்களா. மிகவும் எளிமையான இனிப்பை தயாரித்து இந்த தீபாவளியை இனிமையாக்குங்கள்.\nகருப்பட்டி சீனி மிட்டாய் (Karupatti Mittai)\nசிறு வயதில் நாம் சீனி மிட்டாய் சாப்பிட்டிருப்போம். தற்போது அது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சிறு வயதில் சுவைத்த சீனி மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம் என்பது தெரியுமா அதுவும் தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு பதிலாக, ஆரோக்கியத்தை வழங்கும் கருப்பட்டி சேர்த்து சீனி மிட்டாய் செய்தால், உடலுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது. இங்கு கருப்பட்டி சீனி மிட்டாயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇட்லி அரிசி – 1 கப்\nஉளுத்தம் பருப்பு – 1/4 கப்\nஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு\nகருப்பட்டி – 2 கப்\nஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்\nசுக்குப் பொடி – 1 டீஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\nமுதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, பின் நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதிலுள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு, அளவாக தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து, தனியாக 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் கருப்பட்டியை தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை கரைய விட வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்��� விட வேண்டும்.\nபிறகு அதில் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.\nபின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.\nபின்பு தனியாக வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான பாலிதீன் கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமாகும் வரை வேகவைக்கவேண்டும்.\nபின்பு அதனை எடுத்து கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும்.\nஇதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய் ரெடி\nமிகவும் எளிமையான இந்த இனிப்பை தயாரித்து இந்த தீபாவளியை இனிமையாக்குங்கள். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்… மகிழ்ச்சி..\nசூப்பர் சுவையில்… 30 வகையான பக்கோடாக்கள் ரெடி\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்���ணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattukkottaiinfo.com/zenfone-arworlds-first-1st-8gb-ram-mobile/", "date_download": "2019-01-16T22:24:31Z", "digest": "sha1:I57ZH7NA4A7CXFEIRRMSKEHOTXDSWOMK", "length": 17804, "nlines": 179, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "Asus ZenFone AR The World’s First 1st 8GB RAM mobile & Tango Phone.Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information Asus ZenFone AR The World’s First 1st 8GB RAM mobile & Tango Phone.", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\nAsus ZenFone: உலகின் மிகப்பெரிய மொபைல் சந்தைகளில் இந்தியச் சந்தையும் ஒன்று. ஃப்ளாக்‌ஷிப் கில்லர் (Flagship Killer) எனச் சொல்லப்படும், சிறப்பான ஸ்பெக்ஸ் உடன் மலிவான விலைக்குக் கிடைக்கும் மொபைல்கள்தான் தற்போது இந்தியச் சந்தையில் ஹிட் அடிக்கின்றன. அதே நேரத்தில் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் விலை அதிகமான மொபைல் போன்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், மலிவுவிலை மொபைல் போன்களுக்குப் பெயர்போன அசூஸ் நிறுவனம், ஜென்ஃபோன் AR (Zenfone AR) என்ற விலை அதிகமான மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.49,999/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கேற்ப இந்த மா��லில் அப்படி என்னதான் வசதிகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போமா..\n‘உலகின் முதல் 8 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்’ என்ற டேக்கில் இது விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனின் RAM அதிகமென்பதால், இதன் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு வசதிகள் இருப்பதால், பயன்படுத்தும்போது ஸ்ட்ரக் ஆகும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இதன் ரேம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நெளகட் உள்ள இந்த மொபைல் போனில், 128 GB இன்டர்னல் மெமரி இருக்கிறது. இந்தியச் சந்தையில் இவ்வளவு இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் போன்கள் மிகக்குறைவு. இதுமட்டுமில்லாமல், 2 டெரா பைட் (Terabyte) வரை இதன் மெமரியை நீட்டித்துக்கொள்ளவும் முடியும். 8 மெகா பிக்ஸல் திறன் உள்ள முன்பக்க கேமராவானது, 2.0 Aperture திறன் கொண்டது. இதனால், அதிகத்தரத்தில் துல்லியமான செல்பிகளை எடுக்க முடியும்.\nஇந்த மொபைல் போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மெயின் கேமரா 23 மெகா பிக்ஸல் திறன் கொண்டது. இதுபோக, ஒரு கேமரா மோஷன் சென்சாராகவும், மீதமிருக்கும் ஒரு கேமரா டெப்த் சென்சாராகவும் பயன்படும் வகையில் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. எதற்காக மூன்று கேமராக்கள் என்றால், ஒவ்வொரு கேமராவும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி சேவையைப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொருளை கேமரா வழியாகவே அளவிடக்கூடிய டெக்னாலஜி இந்த மொபைலில் இருக்கிறது. உதாரணமாக, கேமரா வழியாக ஒரு டேபிளின் நீளம், அகலம் மற்றும் உயரம் போன்ற அத்தனை விவரங்களையும் அளவிட முடியும்.\nஆக்மென்ட்டட் ரியாலிட்டி சேவையை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின் டேங்கோ இதில் இருக்கிறது. டேங்கோவைப் பயன்படுத்தும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இந்த ஜென்ஃபோன் AR (Zenfone AR) தான். இதற்கு முன்னதாக லெனோவோ Phab 2 Pro மொபைலில் தான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதைப்போலவே வெர்ச்சுவல் ரியாலிட்டி இயங்குதளமான கூகுளின் Daydream View தொழில்நுட்பத்தையும் இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. 5.7 இன்ச் Super AMOLED QHD (1440×2560 பிக்ஸல்) டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5 வசதி, ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் போன்றவை இதில் இருக்கின்றன.\nQuick Charge 3.0 வசதி இருப்பதால் மொபைல் போன் பேட்டரியைத் து���ிதமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். வேப்பர் கூலிங் தொழில்நுட்பம் இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களைப் போல் விரைவில் சூடாகாது. ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும் வெறும் 3300 mAh திறன் கொண்ட பேட்டரி மட்டுமே இருப்பது இதன் சின்ன மைனஸ்.\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shriya-070521.html", "date_download": "2019-01-16T22:11:04Z", "digest": "sha1:QD37U26PMOWMVS3FGWRPZVEKRTXHQFSM", "length": 13413, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கல்யாணத்துக்கு ரெடியாகும் ஷ்ரேயா ரெட்டி! | Shriya Reddy to marry - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டா���் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகல்யாணத்துக்கு ரெடியாகும் ஷ்ரேயா ரெட்டி\nதிமிரு ஷ்ரேயா ரெட்டிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். வெயில் காலம் முடிவதற்குள் அவருக்கு மாப்பிள்ளையைப் பார்த்து முடித்து விட முஸ்தீபாக வேட்டை நடந்து வருகிறதாம்.\nகருப்பு ராஜா விஷாலின் ஆண்மையால் ஈர்க்கப்பட்டு அட்டகாசமாக சவால் விட்டு, வம்புக்கு இழுக்கும், சிவப்பு ரோஜாவாக தெனாவாட்டு நடிப்பால் திமிர்வாத கேரக்டரில் கலக்கியவர் ஷ்ரேயா ரெட்டி.\nஎஸ்.எஸ். மியூசிக்கில் காம்பியராக வந்து பீட்சா பார்ட்டிகளை கலக்கி வந்த ஷ்ரேயா தனது மதுரைக்கார நடிப்பால் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களை மிரட்டினார்.\nதிமிரு ஹிட் ஆகவே, டிவி பொட்டிக்குள் முடங்கிக் கிடந்த ஷ்ரேயா ரெட்டி வெள்ளித் திரையில் பிரபல நடிகையானார். அடுத்து வெயில் படத்தில் கிழிந்த புடவையும், கசங்கிய முகமுமாக வந்து நடிப்பில் வெரைட்டி காட்டியபோது வெவரமான ரெட்டிதான் ஷ்ரேயா என எல்லோரும் பாராட்டினார்கள்.\nகிளாமர், அடுத்து பாந்தம் என இருவிதமான நடிப்பைக் காட்டியும் கூட ஷ்ரேயாவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து குவியவில்லை. தமிழ் இப்படி தட்டாமாலை சுற்றி டொப்பென்று கீழே போட்டு விட்டதால் சுணங்கிப் போனார் ஷ்ரேயா.\nகையில், படங்கள் எதுவும் இல்லாததால் ஷ்ரேயாவுக்கு சிக்கிரமே கால் கட்டு போட்டு விட அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனராம். தங்களுக்குத் தெரிந்தவர்கள், புரிந்தவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையா இருந்தா சொல்லுங்கோ என்று கேட்டு வருகிறார்களாம்.\nபுரோக���கர்களிடமும் பிள்ளையின் ஜாதகத்தை ஜெராக்ஸ் கொடுத்து நாலாபக்கமும் துரத்தி விட்டுள்ளனராம்.\nஆனால் ரெட்டியோ, இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறி வருகிறாராம். இன்னும் நான் போட வேண்டிய ரொட்டி நிறைய உள்ளது. சாதித்த பின்னர்தான் வெட்டிங் என்கிறாராம்.\nநடித்த முதல் இரண்டு படங்களும் நன்றாக ஓடியும் தனக்கு வாய்ப்பு வராது சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும் தமிழில் நல்ல கதாபத்திரத்தில் நடித்து அசத்த வேண்டும். நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஆனால் இப்படித்தான் இவர் பேசுவார், நம்ம கடமையை நாம பார்ப்போம் என்று ஷ்ரேயாவின் அப்பாவும், அம்மாவும் கமுக்கமாக மாப்பிள்ளைக்கு வலை விரித்து வைத்து காத்திருக்கிறார்களாம்.\nஎந்த ரெட்டியார் மாட்டப் போகிறாரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress திமிரு திருமணம் பெற்றோர்கள் மறுப்பு மாப்பிள்ளை வெயில் ஸ்ரேயா ரொட்டி heroine kollywood parents ready shriya reddy timiru veyil\nதமிழக பாக்ஸ் ஆபீஸில் கிங் பேட்டயா, தூக்குதுரையா\nExclusive : விஸ்வாசம் படத்தின் மையக்கருவே ‘கண்ணான கண்ணே’ பாடல் தான்: இமான் பேட்டி\nபேட்ட... எய்ட்டீஸ் கிட்ஸ் ரொம்ப ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-01-16T23:01:42Z", "digest": "sha1:6W3N23F4UJKRDPIL3TSYT27YK7FDWJ6K", "length": 11462, "nlines": 90, "source_domain": "tamilnewsline.net", "title": "அதிசயமல்ல….உண்மை….!!அண்டார்டிக்காவில் மீண்டும் உருவாகும் டைனோசர் யுகம்….!! – Tamil News Line", "raw_content": "\nஅண்டார்டிக்காவில் மீண்டும் உருவாகும் டைனோசர் யுகம்….\nஅண்டார்டிக்காவில் மீண்டும் உருவாகும் டைனோசர் யுகம்….\nஅண்டார்டிகா என்றதும் மனக்கண்ணில் என்னவெல்லாம் வரும் எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்ச குளிர், பயம் தரும் தனிமை..\nஇவைதான் நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் வரையப்பட்ட சித்திரங்கள் இவைதான். நமக்கு கற்பிக்கப்பட்டவையும் இவைதான்.ஆனால், அந்த நிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா இப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன.எப்படி இது சாத்தியம் இப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன.எப்படி இது சாத்தியம் குளிர்பிரதேசமாக அறியப்பட்ட ஒரு நிலத்தில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும்\nஇதனை புரிந்து கொள்ள நாம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். நில வரலாற்றுக் காலத்தில் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டாஸியஸ் காலம் என அறியப்பட்ட காலத்தில் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் எதுவும் இல்லை. அந்த காலத்தில்தான் அந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன. ஒரு விண்கல் புவியைத் தாக்கியதில் அந்த இனமே அழிந்து போய் இருக்கிறது.\nஅந்த சமயத்தில் நிலத்தின் இரு துருவங்களிலும் காடு இருந்திருக்கிறது. இப்போது அங்கிருந்து எடுக்கப்படும் படிமங்களைக் கொண்டு அந்த சமயத்தில் அந்த நிலத்தின் எவ்வாறான காலநிலை இருந்திருக்கும் என்று அறிய முடிகிறது.அங்கிருந்து எடுக்கப்பட்ட புதைபடிவ உயிரினங்களை ஆராய்ச்சி செய்து, அங்கு அந்தச் சமயத்தில் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று கணக்கிடுகின்றனர். ஒரு வரியில் இதனை படிக்க சுலபமாக தெரிந்தாலும் இது மிகப்பெரிய பணி. அங்கு எடுக்கப்பட்ட புதைபடிவத்தின் இரசாயனத்தை ஆராய வேண்டும்.இதனை ஆய்வு செய்து வெப்பத்தைக் கணக்கிடலாம்.\nஸ்மித்சோனியன் நேச்சுரல் ஹிஸ்டரிஅருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் ப்ரைன் ஹுபர் அண்டார்டிகா பகுதியில் ஆழ்கடல் பகுதிகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர், “இந்த நுண் புதைபடிமங்கள் முக்கிய தகவல்களை வழங்கி வருகின்றன” என்கிறார்.\nஇங்கிருந்த மரங்களுக்கு என்ன ஆனது, டைனோடர்கள் எங்கே சென்றன\n“கடற்பரப்பு விரிவடைந்ததால் , எரிமலை வெடிப்புகள் அதிகரித்து இது கரியமில வாயுவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமான புவி வெப்பமாகி இருக்கலாம்.இ���ன் காரணமாக இந்த புவியின் தன்மை மாறி இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்” என்கிறார் அவர்.\nபருவநிலை மாற்றம் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். அது கடந்த காலத்திலும் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இப்போதும் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும். அப்படியானால், அண்டார்டிகா பனி எல்லாம் உருகி மீண்டும் காடுகள் உண்டாகுமாஅதனைக் கணிக்க முடியாது. நாம் சில தசாப்தங்களில் பில்லியன் ெதான் கணக்கில் கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறோம். கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சில மாற்றங்கள் நிகழலாம்.\nமீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுவமா என்று தெரியாது. ஆனால், பனி இல்லாத பிரதேசமாக அப்பகுதி மாறலாம் என்கிறார் ப்ரைன் ஹுபர் .\n டயானாவின் ஆவி எங்களுடன் பேசியது\nபயங்கரமாக சீறி வந்த யானை சிலையாக மாறிய காட்சி…\nதமிழகத்தில் தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்த அகோரி : பூஜை செய்து உடலை அடக்கம் செய்த வீடியோ\nசென்னை வேளச்சேரி பகுதியில் பால் கொடுக்கும் போது வலி ; குழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி\nஇந்தோனேசியாவில் மசாஜ் என ஆசைப்பட்டு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉங்களுக்குதான் இந்த விஷயம் தப்பித் தவறியும் இந்த பொருட்களை மட்டும் தானமா கொடுத்துடாதீங்க\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AE/", "date_download": "2019-01-16T23:23:48Z", "digest": "sha1:P5UVQHCZEWXGHFIDX2BOV4YK7MZ7NPHN", "length": 5458, "nlines": 88, "source_domain": "tamilnewsline.net", "title": "இதோ இடிஅமீனின் அந்தபுர மர்மங்கள் – Tamil News Line", "raw_content": "\nஇதோ இடிஅமீனின் அந்தபுர மர்மங்கள்\nஇதோ இடிஅமீனின் அந்தபுர மர்மங்கள்\nஉலகமே உச்சரிக்க பயந்த ஒரு பெயர் இடிஅமீன்.\nஉலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர் என வரலாறு வர்ணிக்கிறது.\n1924இல் பிறந்த இடி அமீன் 6.4உயரமும் 135 அடி கிலோ எடையும் கொண்டவர்.\nஅமீனின் வரலாறு மிக சாதரணமானது.\nமுதலில் ஒரு சமையல்கரராக தொடங்கிய வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து ,கடைசியாக, 1971இல் அவரை வளர்த்து விட்ட உகண்டாவின் அதிபர் மில்டன் ஒ போட் , ஒருமுறை வெளிநாடு பயணம் சென்றபோது, வளர்த்த கிடாவாக அமீன் பயந்தார்.\nராணுவ புரட்சி மூலம் ஆட்சியை உகண்டாவை கைப்பற்றினார்.\nஅதன் பின்பு அவர் செய்த கொடூர ஆட்சியை பற்றி இந்த காணொளி பேசுகிறது.\nகொலம்பியா நாட்டில் தங்கையின் குழந்தைக்கு அப்பாவான அண்ணன்\nபிரித்தானிய ராஜ குடும்பத்திற்குள் புது வரவு\nபாகிஸ்தான் நாட்டில் குளிரை போக்க ஹீட்டரை பயன்படுத்திய குடும்பத்திற்கு நடந்த கொடூரம்\nலண்டன் தாய் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம் என் உடலை ஏன் ஆண்களுக்கு விற்கிறேன்\nவாடகை வீட்டில் அல்லல் படும் பெரும் கோடீஸ்வரர் சொந்த மகனிடம் சொத்துக்களை இழந்தேன்…\nதற்செயலாக நிகழ்ந்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/07/blog-post_258.html", "date_download": "2019-01-16T23:14:08Z", "digest": "sha1:6UALFULKLQYS5TI6VL5HRNAP3JTV6WPC", "length": 38662, "nlines": 302, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா? எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி", "raw_content": "\nதமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி\nசி.பி.செந்தில்குமார் 4:16:00 PM அனுபவம், எஸ் .ராமகிருஷ்ணன், சன் டி வி, சினிமா, விகடன் பேட்டி 18 comments\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\n1. '' 'சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா\n''அப்படி எந்த விரிசலும் உருவாகவில்லை. அது, உருவாக்கப்பட்ட ஒரு பிரச்னை. என்னையும் என் எழுத்தையும் அறிந்தவர்களுக்கு, அதன் உண்மை தெரியும். எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர்களான பாமா, திலகவதி, தாமரை, தமயந்தி, சந்திரா, உமா மகேஸ்வரி, தாமரைச்செல்வி, அனார், லதா, தென்றல், ஜெயஸ்ரீ, ஷைலஜா, ஜெயந்தி சங்கர், தமிழ்நதி போன்றவர்களுடன் இணக்கமான நட்பும் அன்பும��கொண்டு இருக்கிறேன். அவர்கள் படைப்புகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். ஆகவே, என்னளவில் எந்த விரிசலையும் நான் உணரவில்லை\n'2. 'மறைக்காமல் சொல்லுங்கள்... தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்\n''வண்ண நிலவன். அவரது 'எஸ்தர்’ சிறுகதைபோல ஒன்றை எழுதிவிட முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது\n3''எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்து கொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்\n''குடும்பம் அனுமதிப்பதால்தான். அது விட்டுக்கொடுப்பதால் உருவானதுஇல்லை. என்னைப் புரிந்துகொண்டு இருப்பதால் ஏற்படுவது, எனக்குள் சிறகுகள் இருக்கின்றன. அவை பறக்க எத்தனிக்கும் போது நான் கிளம்பிவிடுகிறேன்.\nஎப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியைவிடவும் வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பறியது. வீட்டைப் புரிந்துகொள்ளவே வெளியே போகிறேனோ என்றுகூடத் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்குபோல சீற்றத்துடன் துடித்துக்கொண்டே இருக் கின்றன, சாலையின் பாடலைக் கேட்டுப் பழகியவன் அதில் இருந்து விடுபடவே முடியாது\n4. ''ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள் ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா\n''இப்படி ஒரு கேள்வியை ஏன் நீங்கள் ஒருமுறைகூட அரசியல்வாதிகளிடம், நடிகர் களிடம், பிரபலங்களிடம் கேட்க மறுக்கிறீர்கள்\nஊடகங்களில் இவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும்பற்றி அபிப்ராயம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள் எழுத்தாளன் தனது அறிவை, அனுபவங்களை, விரும்பும் எவருக்கும் பகிர்ந்து தருகிறானே அன்றி... அறியாமையைப் பகிர்ந்து தருவது இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது\nஎழுத்தாளன் என்பவன் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறவன் மட்டும் இல்லை. எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. தன்னைச் சுற்றிய உலகின் மீதும் மனிதர்களின் மீதும் கொள்ளும் அக்கறை, ஒரு சமூக செயல்பாடு. கண்ணுக்குத் தெரியாத நோயை மருத்துவர் ஆய்வு செய்து கண்டறிவது போன்றதுதான் எழுத்தாளன் வேலையும்.\nஅதற்கு, கலாசாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், மொழி, அரசியல், சினிமா, ���ுண்கலை, சமகாலப் போக்குகள் என்று அத்தனை துறைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டியது எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு நிறையப் புத்தகங்களைப் படிக்கவும், சலிக்காமல் பயணம் செய்யவும் மக்கள் வாழ்வை நெருங்கி அவதானிப்பதும், வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும் முக்கியமானது\n5.''உங்கள் பயண அனுபவத்தில் மெய் சிலிர்க்கவைத்த நிகழ்வு எது\n''மழை நாள் ஒன்றில் சிலிகுரியில் இருந்து சுக்னா என்ற இடத்துக்கு ஒரு வாடகை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 25 வயதான காரோட்டி, அந்த மலைப் பாதையில் நிறைய வழிப்பறி கொள்ளைகள் நடப்பதைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். எங்கள் வண்டி ஒரு சாலையில் வழி மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஒரே இருட்டு, மழை வேறு. வழி மாறி விட்டோம் என்றபடியே காரோட்டி, கொஞ்ச தூரம் போய் ஒரு குடிசை அருகே நிறுத்தி விட்டு, யாரிடமாவது வழி தெரிந்துவருவதாக இறங்கிப் போனான்.\nயாரோ இருட்டுக்குள் இருந்து விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. பதிலுக்கு கார் ஓட்டியும் விசில் அடித்தான். மாறி மாறி விசில் சத்தம் போனது. பிறகு, அந்த ஆள் இருளில் மறைந்து போய்விட்டு, வேகமாகத் திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.\nமழையோடு பயணம் செய்து விடிகாலை ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான், 'இருளில் ஒளிந்து விசில் அடித்தவர்கள் வழிப்பறி செய்பவர்கள். அவர்கள் 'வண்டியில் எத்தனை பேர் இருக் கிறார்கள்’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். 'ஒரு ஆள்’ என்று சொன்னேன். 'கையில் பணம் இருக்கிறதா’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். 'ஒரு ஆள்’ என்று சொன்னேன். 'கையில் பணம் இருக்கிறதா’ என்று தனியே அழைத்து விசாரித்தார்கள்.\nநான், 'என் அண்ணனை வீட்டுக்கு அழைத்துப் போய்க்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். அவர்கள் போகச் சொல்லி விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் பணம், பொருளை எல்லாம் அடித்துப் பறித்துப் போயிருப்பார்கள்’ என்றான்.\n'என்னிடம் அதிகப் பணம், பொருள் ஒன்றும் இல்லையே’ என்றதும், 'அதுதான் பெரிய ஆபத்து. ஒன்றும் இல்லாதவனை ஆத்திரத்தில் கொன்றுவிடுவார்கள்’ என்றான். அவனை மனம் நெகிழ்ந்து பாராட்டியபோது, 'இந்தப் பாதையில் வழிப்பறி நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி வராமல் வேறு பாதையில் போனால், என்னைத் தேடி வந்து அவர்கள் அடிப்பார்கள். நானும் அவர்களுக்குப் பயந்து சிலரைக் கொள்ளையடிக்க அனுமதித்து இருக்கிறேன். இது வழக்கம்தான்.\nஆனால், ஏனோ உங்களை அப்படிவிட மனசு இல்லை’ என்றான். அந்தப் பேய் மழை பெய்த இரவும் ஒருபோதும் மறக்க முடியாத அந்த காரோட்டி முகமும் மனதில் அப்படியே இருக்கிறது\n6.''எந்த ஓர் இலக்கும் இன்றி பயணங்களை மேற்கொள்பவர்களைப் பற்றி..\n''இலக்கின்றிப் பயணம் செய்வது ஒரு சாகசம். அதற்கு மனத் துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை. இரண்டும் இருந்தால் அலைந்து பாருங்கள், உலகம் எவ்வளவு பெரியது என்று அப்போது தெரியும்.\nகண்களால் பார்த்து, கடல் உப்பாக இருப்பதை அறிந்துவிட முடியாது. ருசித்துப் பார்க்க வேண்டும். இலக்கு இல்லாத பயணம் என்பது ஒரு தனி ருசி. அனுபவித்துப் பாருங்கள்... அதன் மகத்துவம் புரியும்\n7.''நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை, எழுதாமல் இருந்து இருந்தால் பேச்சாளராக ஆகியிருப்பீர்களோ\n''எழுதத் துவங்குவதற்கு முன்பாக பேசத் துவங்கிவிட்டேன் என்பதுதான் உண்மை. பள்ளி வயதிலே மேடையில் பேசி பரிசு வாங்கி இருக்கிறேன். அதற்குமுக்கியக் காரணம், நான் கேட்ட நல்ல பேச்சாளர்கள், இலக்கியச் சொற்பொழிவுகள்.\nஜெயகாந்தனின் மேடைப் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருக்கிறேன். தமிழருவி மணியனின் மணியான தமிழ்ப் பேச்சு, நெல்லை கண்ணனின் உணர்ச்சிமயமான சொற்பொழிவு, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவேசம் மிக்க உரை வீச்சு, பிரபஞ்சனின் தெளிந்த தமிழ், ஞான சம்பந்தனின் நகைச்சுவை பொங்கும் மேடைப் பேச்சு, சீமானின் ஆர்ப்பரிக்கும் முழக்கம் இப்படி எனக்குப் பிடித்த பல பேச்சாளர்கள் முன்பு, நான் வெறும் கத்துக்குட்டியே\nமலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய சொற்பொழிவு சி.டி-யை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கேலி, கிண்டல், பகுத்தறிவுச் சிந்தனைகள் வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான் வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான்\n8.''குழந்தைகளுக்காகவும் நீங்கள் எழுதுகிறீர்கள். பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு என்ன\n''கதை கேட்பது, கதை சொல்வது இரண��டும் குழந்தைகளுக்கானது என்று நினைக்கிறோம். அது தவறு. எல்லா வயதினருக்கும் பொதுவான ஆர்வம் அது.\nஇன்று குழந்தைகளுக்கு நாம் கதை சொல்வது இல்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அரக்கன் உயிர் இருக்கிறது என்று கதை சொல்லி சாதம் ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு மறைந்து போய், டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடும் குழந்தைகள் வந்துவிட்டார்கள்.\nபடித்த பெற்றோர்களுக்கும் கதைகள் தெரிவது இல்லை. ஆகவே, குழந்தைகளுக் காகக் கதை சொல்வதும் எழுதுவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் இரண்டையும் செய்து வருகிறேன்.\nகுழந்தைகளுக்கு எழுதுவதற்கு எளிமை யான மொழியும் உயர்ந்த கற்பனையும் வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டால்தான், குழந்தைகள் விரும் பிப் படிப்பார்கள்.\nகதைகளின் வழியாகவே, சிங்கமும், நரியும், முயலும், ஆமையும், தேவதையும், அரக்கனும், நம்மோடு பேசினார்கள். இன்று பெரியவர்கள் வாசிக்கும் கதைகளில் நரிக்கோ, முயலுக்கோ, அணிலுக்கோ இடம் இல்லை. இப்படி கதைக்குள் இருந்தநூற்றுக் கணக்கான உயிரினங்களைத் துரத்தி விட்டது பெரியவர்களுக்கான கதை உலகம்\nநம் வாழ்வோடு இணைந்து வாழும் சக உயிரினங்களை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் சிறார் கதைகள் தேவைப்படு கின்றன. கதை என்பது உலகைப் புரிந்து கொள்ளும் ஒரு வழி. ஆகவே, அது சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டியது அவசியம்\n9.''உங்களுக்குப் பிடித்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யார் ஏன்\n''டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், யாசுனாரி கவாபதா, செல்மா லாகர்லெவ், ஹெமிங்வே, ஆன்டன் செகாவ், ஒரான் பாமுக், ஹருகி முராகமி, ஜோஸ் சரமாகோ, மார்க்ரெட் யூரிசனார், கோபே அபே, சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர், கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே என்று நீண்ட பட்டியல் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனையாளர்கள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nபதிவ திரட்டில கூட இனக்காம.. ஓனர் எங்க போனாரு\nஅடுத்த கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nவிகடனில் படித்தாலும் உங்களுக்காக மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அருமையான தொகுப்பு\nஞானியின் கட்டுரைகளை ரொம்ப நாளா காணோமே, கொஞ்சம் போடுங்க\nஅருமையான பகிர்வு. நன்றி சிபி\nஎஸ்.ராவும். அருமையான பேச்சாளர் தான்\nஇன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...\nதஸ்தாயெவ்ஸ்கி என நீளும் எழுத்தாளர்களின் பட்டியலை ஒழுங்கா உச்சரிக்கவே எனக்கு ஒரு நாள் ஆகும் போல\nஎனக்கு பிடித்த எழுத்தாளர்களில் எஸ். ராதாகிருஷ்ணனும் ஒருவர். அவர் பேட்டியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nஎம் ஆர் ராதா அவர்கள் மலேசியப் பேச்சுப்பற்றிய கூற்றுக்கள் மிக உண்மை.அப்போதே அவர் இருந்த சினிமாவையே அவர் செய்த கிண்டல், அபாரம்.\nஅருமையான ஒரு பேட்டி, பல வளர்ந்து வரும் பதிவர்களுக்கு, எழுத்தாளர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவு,\nமெய் சிலிர்க்க வைத்த நிகழ்வைப் படித்ததும், ஒரு கணம் அச்சத்தில் உறைந்து விட்டேன்.\nபேட்டி முடிவடையவில்லை என்று நினைக்கின்றேன், ஒன்பது கேள்விகளோடு, ஒரு பினிஷிங் இன்றி முடித்து விட்டார்கள். அடுத்த பாகத்தைப் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.\nவிகடன் பேட்டியில் பின்நவீனத்துவம் உட்பட சில இசங்களுக்கு அவர் கொடுத்திருந்த விளக்கம் வழக்கமாக சில எழுத்தாளர்கள் கொடுப்பது போல தலை சுற்ற வைக்காமல் எளிமையாக இருந்தது. ( சாரு நிவேதிதா கேட்டிருந்த கேள்வியை போடாமல் விட்டு விட்டீர்களே.. அடுத்த பதிவில் வருமா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nடென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர...\nகண்ணன் ஏமாந்தான் இளம் கன்னிகையாலே.. (ஆன்மீகம்)\n30 வகை ஊறுகாய் ரெ சிபி ( பெண்களே\nகவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்...\nDR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு...\nஃபாரீன் பதிவரை ஏமாற்றிய கோவையைச்சேர்ந்த டுபாக்கூர்...\nசிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்க...\nசொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை க...\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ப. சிதம்பரமும் ஒரு குற்றவாளியா\nதமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா\nதெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட...\nவயசுப்பசங்க அதிகாலையில் துயில் எழுவது எதனாலே\nஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரை...\n,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில்...\nயாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது\nடியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது க...\nஉன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கர...\nஉங்க கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட் உங்க புருஷனா\nஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்\nஉன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் \nஅபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்...\nஇது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே\nசென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம...\nஉன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்\nநயன் தாராவின் முன்னாள் மாமனார் கலக்கல் பேட்டி - கா...\nலிப் டூ லிப் கிஸ்க்கும் தென்னந்தோப்புக்கும் என்ன ச...\nநித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய...\nவெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு த...\n30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் ...\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் ...\nதெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சின...\nபாழாப்போன பவர் ஸ்டார் பேட்டி -காமெடி கும்மி\nவெளக்கெண்ணெய் முதலியார்ன்னா என்னா அர்த்தம்\nஒழுக்க சீலர் நித்யானந்தா - கற்புக்கரசி ரஞ்சிதா கம்...\nதயாநிதியை அடுத்து உருளும் தலைகள்\nடியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nதங்கர்பச்சான் -ன் களவாடிய பொழுதுகள் வித் பூமிகா & ...\nநோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டா...\nஇவரு உங்க ஃபேமிலி லவ்வரா\nநாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்\nலட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்\nகாஞ்சிபுரம் ஸ்ரீஆதிகேசவர் தரிசனம் ( ஆன்மீகம்)\nஅரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எ...\nMURDER -2 - சினிமா விமர்சனம் 18 +\nடியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே\nவேங்கை - சினிமா விமர்சனம்\n”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில ச...\n”நீங்க ஒரு மாதிரியான ஆளாமேஅதான் லவ் பண்ண பயமா இரு...\nமாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை...\nரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்\nகளவாணியே .. கலைவாணியே..அலைவாய் நீயே..\nநாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்\nஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவது யார்\nரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அ��ிசிம்ப...\nபங்குச்சந்தையில் நுழைய விரும்பும் புதியவர்கள் கவனி...\nகுப்தா ..குப்தா... ...சித்ர குப்தா..குப்தா . வரம் ...\nதங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவ...\nஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி\nமோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல்...\nதேநீர் விடுதி - லைட் டீயா ஸ்ட்ராங்க் டீயா\nமொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/EPDP_12.html", "date_download": "2019-01-16T23:36:49Z", "digest": "sha1:O4WAOGQL6K74MMN7GOCCAUQITLSK3MVU", "length": 13413, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "ஈபிடிபியைச் சேர்ந்த இரட்டைக் கொலையாளி நெப்போலியன் இந்தியாவில் - துவாரகேஸ்வரன் தகவல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஈபிடிபியைச் சேர்ந்த இரட்டைக் கொலையாளி நெப்போலியன் இந்தியாவில் - துவாரகேஸ்வரன் தகவல்\nஈபிடிபியைச் சேர்ந்த இரட்டைக் கொலையாளி நெப்போலியன் இந்தியாவில் - துவாரகேஸ்வரன் தகவல்\nதுரைஅகரன் July 12, 2018 இலங்கை\nஇரட்டை கொலை குற்றவாளியான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் எஸ். ரமேஸ் தற்போது இந்தியாவில் உள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஇரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை கொலை குற்றவாளியான நெப்போலியன் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளார்.\nஅவர் ஐரோப்பிய நாட்டில் வசிப்பதாக வெளியான தகவல்கள் பொய். அவர் தற்போது இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு , சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.\nஅத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅத்துட��் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.\nஅது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் கண்ட மூன்று எதிரிகளுக்கும். இரட்டை கொலை குற்றத்திற்காக இரட்டை மரண தண்டனை வழங்கியும் , 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளக்கிய குற்ற சாட்டுக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் தண்ட பணமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஅதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளான\nநெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா , ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல��லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/12/blog-post_5702.html", "date_download": "2019-01-16T22:28:32Z", "digest": "sha1:S37TVHCAYXOASULTWRXGCKU5ZP536HUI", "length": 16383, "nlines": 307, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nவேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nவேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\n2010 - ரிச்சர்டு ஃகெக் (Richard F. Heck - அமெரிக்கர்), ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi - நிப்பானியர் (சப்பானியர்)), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki - நிப்பானியர் (சப்பானியர்)).\n2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Venkatraman Ramakrishnan - இந்திய அமெரிக்கர்), தாமஸ் ஸ்டைட்ஸ் (Thomas Steitz - அமெரிக்கர்), அடா யோனத் (Ada Yonath - இஸ்ரேலியர்).\n2008 - ஓசாமு ஷிமோமுரா (Osamu Shimomura - ஜப்பானிய அமெரிக்கர்), மார்ட்டின் சால்ஃபி (Martin Chalfie - அமெரிக்கர்), ரோஜர் சியேன் (Roger Tsien - அமெரிக்கர்).\n2007 - கெரார்டு எர்ட்டில் (Gerhard Ertl ஜெர்மனி).\n2006 - ரோஜர் கோர்ன்பெர்க் (Roger D. Kornberg ஐக்கிய அமெரிக்கா).\n2005 - இராபர்ட�� ஃகிரப்ஸ் (Robert Grubbs), இரிச்சர்ட் ஷ்ராக் (Richard Schrock), யெஸ் ஷெளவின் (Yves Chauvin).\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard F. Libby)\n1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1933 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1924 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1919 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1917 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.\n1908 எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு (Ernest Rutherford)\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஅடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி\nஒரு வேதனை நம் ஜனநாயகம் சமாதியாகுமா\nToday Maths Day - கணிதமேதை சீனிவாச இராமானுஜன்\nஉங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்\nவேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nஎடை குறைய எளிய வழிகள்\nகிரிக்கெட் கடவுளை வணங்கி வாழ்த்துவோம்\nஒரு வெற்றி பயனத்தின் கதை\nஇயற்பிலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கான ஹெல்த் ஜூஸ்-தயாரித்தல் ...\nநிகழ்வுகள் - டிசம்பர் 16, இன்று டிசம்பர் 17\nஅமைதிக்���ான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nபொது அறிவு - பொது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவரை...\nகிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்\nஇந்தியா (India) - தெரிந்து கொள்வோம்.\nஇன்று - டிசம்பர் 15\nஉடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்\nஇவரை தெரிந்துகொள்வோம் - ராகுல் காந்தி ( Rahul Gand...\n19 ஆம் நூற்றாண்டில் இந்தியா - TNPSC, VAO, RAILWAY ...\nஇன்று - டிசம்பர் 14\nசர்க்கரை நோய் (Diabetes )\nதமிழ் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க\nஅண்டத்தின் அற்புதங்கள் - புத்தக வடிவில்...\nஅண்டத்தின் அற்புதங்கள் - புத்தக வடிவில்...\nஇவரை தெரிந்துகொள்வோம் - ஜூலியன் அசான்ச் (Julian...\nஇன்று - டிசம்பர் 13\nபெண்மையை போற்றுவோம் - இந்தியா\nஇவரை தெரிந்துகொள்வோம் - சே குவேரா\nஇன்று - டிசம்பர் 5\nஇன்றைப்பற்றி அறிவோம் - டிசம்பர் 3\nஇது என்னுடைய 50 வது பதிவு. மிக குறைந்த பதிவிலேயே ...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய தொழில்நுட்பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/07/blog-post_09.html", "date_download": "2019-01-16T22:16:10Z", "digest": "sha1:25WDY4WIWILTJZKA5WBBE5T6VGVTACVL", "length": 18005, "nlines": 283, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nதமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nSaturday, July 09, 2011 அரசியல், காங்கிரஸ், தங்கபாலு, தமிழகம் 18 comments\nதமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை, தங்கபாலு ராஜினாமா செய்தும் கூட, புதிய தலைவரை நியமிக்க, காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவது ஏன் எனப் புரியவில்லை.\n\"காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.\nகாங்கிரஸ் மேலிடத்தின் குழப்பத்தால், தமிழக காங்கிரஸ் தொண்டர்கள், எந்த திசையை நோக்கிச் செல்வது என, தத்தளித்து வருகின்றனர். இதுகுறித்து, கட்சியின் பொதுச்செயலர் ராகுல் சிந்திக்க வேண்டும்.\nதமிழகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கோஷ்டிகளில் காட்டும் ஆர்வத்தை, மொத்த காங்கிரசின் வளர்ச்சியில் காட்டுவதாக தெரியவில்லை.\nதகரபாலுவை, தங்க தட்டில் வைத்து கொண்டாடும் காங்கிரஸ் மேலிடமே... இனியும் உறக்கத்தில் இருந்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசார் சுயேச்சைகளாக போட்டியிட்டு, காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகலாம்.\nதுணிந்து செயல்பட தகுதியில்லாத காங்கிரஸ் மேலிடத்திற்கு, இது அவமானம்\nசி.பி.செந்தில்குமார் July 9, 2011 at 1:44 PM\n\"காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன.//சொந்த செலவில் சூனியம் வச்சார்கள்... மக்கள் மனமறிந்து நடக்காததால் வந்த ஆப்பு ...\n#\"காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன.#\nஅடப் பாவிகளா இவங்க ஒன்னும் பண்ணலையா எல்லா மொள்ளமாரிதனத்தையும் இவங்க செஞ்சாங்க . அதனால தான் இவங்க தோத்தாங்க. அது சரி என்ன தலைப்பு இது 'தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்' இப்படி வைங்க 'தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு மகிழ்ச்சி ரிப்போர்ட்'\nஅழியட்டும் விடுங்க சார்.தமிழ்நாட்டை மதிக்காதவங்க,தமிழனை அழிச்சவங்க.\nமாப்ள நீ ஏண்டா கவலை படுற இந்த நாதாரி பசங்க செஞ்ச நம்பிக்கை துரோகத்திற்கு கிடைச்ச பதிலடி தான் இது.\nஇந்தியாவில் ஒரு தமிழ் நாடுதானே உள்ளது .......தமிழ் நாட்டில் காங்கிரஸ் அழிந்து வெகு காலமாயிற்றே\nஒருத்தன் போனா இன்னொருத்தன் வர முடியும்\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமாம் சொல்கிறார் யூத் யூவரஜா\nஇதில் அதிர்ச்சி ஏதும் இல்லை காங்கிரஸ் போய்க்கொண்டிருக்கும் பாதை அதுதான்\nகாங்கிரஸ் மேலிடத்தின் குழப்பத்தால், தமிழக காங்கிரஸ் தொண்டர்கள், எந்த திசையை நோக்கிச் செல்வது என, தத்தளித்து வருகின்றனர்//\nபேசாமல், அம்மாவோடை கட்சியில் போய் சேரச் சொல்லுங்க..\nமக்களை ஏமாற்றினால்- மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதன் வெளிப்பாடு தான் இது..\n//தகரபாலுவை, தங்க தட்டில் வைத்து கொண்டாடும் காங்கிரஸ் மேலிடமே... இனியும் உறக்கத்தில் இருந்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசார் சுயேச்சைகளாக போட்டியிட்டு, காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகலாம். //\nசந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே ஏன் கவலைப்படுரிங்க\n//சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே ஏன் கவலைப்படுரிங்க\nஅழியட்டும் விடுங்க சார் . அநியாயத்துக்கு கிடைத்த பரிசு\nகாங்கிரஸ் த��ிழ்நாட்டில் மறைந்த தினம் 1975 -ம் வருடம் அக்டோபர் 2 .\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nபட்டினியால் மடியும் பிஞ்சுகள் : \"ஒவ்வொரு நாளும் 25...\nஉலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் பெண் அமைச்சர்\nஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் ...\n - பள்ளியில் நடந்த சில உண்...\nராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன...\nஇலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nஇந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா\nஇயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது \nசில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந...\nகறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி \nவேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nபடித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ....\nஇலங்கை கடற்படையில் சீன வீரர்கள்\n - பள்ளியில் நடந்த சில உண்மைகள் ...\nஇது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \nகாங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு ...\nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம்...\n - பள்ளியில் நடந்த ச...\nஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே\nதமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப...\nஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...\nதயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்பு...\nமனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்க...\nரஜினிகாந்துக்கு சிறந்த வில்லன் விருது\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nஅரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக ...\nஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ...\nராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/ragasiya-aunty-kama-padam/", "date_download": "2019-01-16T23:14:59Z", "digest": "sha1:5LWO5VSJNQM3BYZYDXYWK5Y6FMNWWI6G", "length": 6117, "nlines": 140, "source_domain": "www.tamilscandals.com", "title": "மேட்டர் முடிந்த பிறகு உள்ளாடை அணிந்து கொள்ளும் ஆன்டி மேட்டர் முடிந்த பிறகு உள்ளாடை அணிந்து கொள்ளும் ஆன்டி \"); // } }", "raw_content": "\nமேட்டர் முடிந்த பிறகு உள்ளாடை அணிந்து கொள்ளும் ஆன்டி\nமஜா மல்லிகா (SEX QA)\nசெக்ஸ் என்று வரும் பொழுது என்னுடைய மனைவி மிகவும் ஸ்ட்ரிக்ட். அவளைத் தொட விடுவாளே தவிர், ஆனால் அவளை நான் செய்வதை வீடியோ எடுக்கவே விட மாட்டாள்.\nஆனாலும், அவளது சிலிர்க்கும் அழகினை உங்களிடம் காண்பிக்க வேண்டுமென்றே அவள் உள்ளாடைகள் அணிந்து கொண்டிற்குக்கும் பொழுது ரகசியமாக அவளது மேனியை வீடியோ பதிவு செய்வதற்குத் தொடங்கினேன்.\nஇதோ, இவளது கருப்பு நிறத்து உள்ளாடைகளைப் பார்க்க பார்க்க மூடு பற்றி கொண்டு ஏறுகிறது. நன்கு மீண்டும் ஒரு முறை கூட மறுபடியும் இவளைப் போடலாம் என்ற வெறி ஏறுகிறது.\nபரவ இருக்கட்டும், எப்படி இருந்தாலும் இவள் இரவு என்னிடம் மாடமலையே போய் விடப் போகிறாள். அப்பொழுது இவளை வைத்துக் கொள்வேன். தளுக்கு மோலுக்குகாண இந்த ஆண்டியின் மேனியானது உணர்ச்சிகளை தூண்டியதா என்று எங்களுக்குத் தெரிய படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/p/thinam.html", "date_download": "2019-01-16T23:37:34Z", "digest": "sha1:4PENPVE7IRGIUHRL7JDMJGVKIL6Z6RH3", "length": 13471, "nlines": 282, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: யோகம்", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nசரி தவறு என்பதை போதித்த மனிதர்களை\nஎன்னை நான் சந்தித்த கணத்தையே\nஅவர்களும் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலால்\nஉன்சிறப்புகளை உனக்கே அறிமுகம் செய்கிறேன்\nநமது முயற்சியை கடந்த ஒன்று நமக்கு உதவுகிறது\nஉதவியை கருணை என்பேன் நான்\nஉன் முயற்சியின் முடிவு உன்வசம் என்றால்\nஉனக்கு ஆணவம் அழிக்க தெரியவில்லை\nஆணவம் அழித்தவன் எல்லாம் இறைவசம்\nஅர்த்தமற்ற விதிகள் தந்து அடிமையாக்கினர்\nமெல்ல பறப்பதற்கு சிறகுகள் முளைத்தனே\nமனதில் எழும் எண்ணைகளை ஆளத் தெரிந்தவனாய்\nயோகம் அடைய உதவும் குடில்\nயோகம் அடைய உதவும் உடம்பு\nஉன்னிலை அறிந்து கரைந்து விடுதலே\nஎன்னை எனக்கு அடையாளம் செய்தது\nஉன்னை உனக்கு அறிய செய்யும்\nஆன்மிகத்தேடல் அ���்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/england-beat-india-by-5-wickets/", "date_download": "2019-01-16T23:16:20Z", "digest": "sha1:WTNSQ25I2H246QJBSOPZV47RIQFVGT34", "length": 8387, "nlines": 82, "source_domain": "crictamil.in", "title": "இந்தியா படுதோல்வி..! தோற்றதற்கு இவர்கள்தான் காரணம்..! கடும் கோபத்தில் கோலி..! - Cric Tamil", "raw_content": "\nHome T20 இந்தியா படுதோல்வி.. தோற்றதற்கு இவர்கள்தான் காரணம்..\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20யில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை ருசித்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் பால் இன்றைய போட்டி மூலம் அறிமுகமானார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அதிர்ச்சி அளித்தனர். முதல் 5 ஓவருக்கு உள்ளாகவே ரோஹித், தவான், ராகுல் மூவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி தடுமாறியது. எனினும் க��ப்டன் விராட் கோலி தாக்குப்பிடித்து ஆடினார். அவருக்கு உறுதுணையாக சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் விளையாடினார்.\nஇறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து திருப்திப்பட்டுக்கொண்டது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 47 ரன்களும், தோனி 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களும், இந்திய தொடக்க வீரர்களைப் போல் சொதப்பலாக ஆடினர். ராய், பட்லர், ரூட் மூவரும் சொதப்ப, பின்னர் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானம் காட்டினார்.\nஇதனால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. கடைசிக் கட்டத்தில் இந்திய பௌலர்கள் ரன்களை கட்டுப்படுத்தத் தவறவே, 2 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணி தரப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.\n உண்மையை ஒத்துக்கொண்ட கேப்டன் இயான் மோர்கன்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2014/12/4_17.html", "date_download": "2019-01-16T23:29:02Z", "digest": "sha1:TJCYOHJIN2Y6ASYUUTOJDB3G55S3NOWG", "length": 13483, "nlines": 105, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: செல்ஜுக்குகள் சரித்திரம் 4", "raw_content": "\nபுதன், 17 டிசம்பர், 2014\nஇரண்டாம் ��ிலிக் அர்சலனின் மரணத்திற்குப் பின் அவர் மகன்களின் பதவிச் சண்டையில் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்ற மகன் மன்னரானார். அவரால் நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியவில்லை. அடுத்த சகோதரர் இரண்டாம் ரூக்னத்தீன் விரைவில் அவரை அகற்றி விட்டு ஆட்சியில் அமர்ந்தார். அமர்ந்த கையோடு கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், அவர் மகன்கள் இஸ் ஸத்தீன் கெயுஸ்ரேவ், அலாத்தீன் கெயுஸ்ரேவ் ஆகியோரை பைஸாந்திய பேரரசுக்கு நாடு கடத்தினார். இரண்டாம் ரூக்னத்தீன் மலத்யா, அர்டுகிட்ச் மற்றும் ஹர்புத் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். எர்ஸுருமின் சால்துகிட் தலைமையகத்தை செல்ஜுக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மிகுந்த சிரமத்தில் ஆட்சி செய்த இவர் 1204 ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் மீண்டும் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் ஆட்சியைக் கைப்பற்றினார். அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, கான்ஸ்டாண்டிநோபிள் நான்காம் சிலுவைப்போராளிகள் வசம் வீழ்ந்தது. இரண்டாவது, மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் சூறாவளி போல் தனது முதல் படையெடுப்பை நடத்தினார்.\nமுதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் பதவியேற்றதும் லத்தீன் பகுதி கான்ஸ்டாண்டிநோபிள் இவர் வசம் வந்து மீண்டும் மத்திய அனடோலியா செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்தது. தற்போது செல்ஜுக்குகளின் மாகாணம் முன்பை விட இருபுறமும் கடல் அமைந்து பலமானது. இது முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவின் முக்கியமான திட்டமாக கருதப்பட்டது. அடுத்து வெனிஷிய அல்டோப்ரந்தினியிடமிருந்து புத்திசாலித்தனமாக சண்டையிட்டு 1207 ல் மெடிட்டரேனியன் துறைமுக நகரமான அண்டால்யாவைக் கைப்பற்றினார். தென் மேற்கு துருக்கியில் அமைந்துள்ள அண்டால்யா நகரம் ரோம, பைசாந்திய சாம்ராஜ்ஜியங்களிலிருந்து மிகவும் புகழ் வாய்ந்த அழகான நகரம். சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு, கோட்டையுடன் தோட்டங்களும் அமைந்திருந்தன. இங்கு ஒரு பெரிய புகழ்வாய்ந்த மசூதியும் கட்டப்பட்டது. தனது பொழுதுபோக்கை பெரும்பாலும் பைஸாந்திய அரண்மனையில் தன் மகன் இஸ்ஸத்தீன் கெய்கவுஸ், அலாவுத்தீனுடன் சென்று கழிப்பார். மேற்கத்திய கிறிஸ்தவ நட்பை பலவகையிலும் விரும்பினார். இது செல்ஜுக்குகளின் மேற்குப்புற வாணிபத்திற்கு பெரிதும் உதவியது. அண்டால்யாவைக் கைப்பற்றிய பி��கு, செல்ஜுக்குகளுக்கும், வெனிஷியர்களுக்கும் இடையில் முதல் வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமுதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், மூன்றாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்று வரிசையாக ஆண்டார்கள். முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் நிறைய கட்டிடங்களைத் தன் ஆட்சியின் போது கட்டினார். அதில் 1206 ல் செல்ஜுக்குகளின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்டமான மருத்துவமனையும், தனது சகோதரி கெவ்ஹிர் நெசிபி ஹாதுன் நினைவால் கைசெரியில் கட்டப்பட்ட ‘சிஃப்டி மதரஸா’வும் மிகவும் புகழ் வாய்ந்தது. குறிப்பிடத்தக்க பல கட்டிடங்களை குருசெஸ்மி, டோகுஸ் டெர்பெண்ட் ஆகிய இடங்களில் கட்டினார். மரவேலைப்பாடு மிகுந்த அங்காரா மியூசியம் அழகானது. இஸ்னிக்கின் பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் தியோடர் லாஸ்கரிஸ் என்பவரிடம் அலாசஹிர் என்ற இடத்தை கைப்பற்ற நடந்த போரில் 1211 ல் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் மரணமடைந்தார்.\nஇவருக்குப் பின் இவர் மகன் இஸ்ஸத்தின் கெய்கவுஸ் தந்தையின் வழியில் ஆட்சியை விரிவுபடுத்தியும், வாணிபத்தில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி ஆட்சி நடத்தினார். இவரும் இவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாதும் நடத்திய நாற்பதாண்டு கால ஆட்சியில் செல்ஜுக் மாகாணம் அதிக பட்ச முன்னேற்றத்தைக் கண்டது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் 1214 ல் நிரந்தரமாக கைப்பற்றிய கருங்கடலின் துறைமுக நகரமான ‘சினோப்’ பில் கப்பல் கட்டுமான வாணிபத்தை நிறுவினார். இதனால் சீனா, இந்தியா, பெர்ஷியா, க்ரீமியன் பகுதிகள் மற்றும் மேற்குப் புறங்களில் வாணிபத்தைப் பெறுக்கினார். சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்ட அண்டாலியா நகரம் மீண்டும் இஸ்ஸத்தின் கெய்கவுஸால் வெல்லப்பட்டது. செல்ஜுக்குகள் கருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும், துணைகடல்களின் வழியாக வியாபாரங்களும் பெருகின.\nஇஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஆட்சியில் செல்ஜுக்குகள் பல துறைகளில் முண்ணனியில் இருந்தனர். இராணுவம் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தது. அரசியல் நிர்வாகம், வாணிபம் மற்றும் சிற்பக்கலை சிறந்தோங்கியது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஒரு கவிஞராக இருந்தார். மேலும் பெர்ஷிய இலக்க ணம், சூஃபியிஸத்தில் மிக���ும் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்து சிவாஸ் பகுதியில் தான் கட்டிய மருத்துவமனை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் முற்பகல் 6:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/unbeliever/", "date_download": "2019-01-16T22:52:51Z", "digest": "sha1:6TE66HX4BWWABGWTK3HXC326H7N5ANEF", "length": 6965, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "அவிசுவாசிகல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 11 அவிசுவாசிகல் மாற்கு 16 : 1 -10\n‘கல்லரையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டி தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொன்டார்கள்’ (மாற்கு 16 : 3 ).\nமகதலேனா மரியாளும் மற்ற ஸ்திரிகளும் சுகந்தவர்கங்களை கொண்டு வருகிறார்கள். அவர்கள் மரித்துப்போன இயேசுவின் சடலத்தையே பார்ப்போம் என்று சென்றார்கள். இன்றைக்கு அநேகரின் பக்தி அப்படியாகவே இருக்கிறது. அவர்கள் இருதயத்தில் இயேசுவைக்குறித்து வாஞ்சை ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் அது ஜீவனுள்ள கிறிஸ்துவைக் காணும்படியான விசுவாசமாக இல்லை. பாரம்பரியம் என்ற சுகந்த வர்க்கம் அவர்களிடத்தில் இருக்கிறது. கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த பாரம்பரியம் இருக்கலாம். ஞாயிறு தோறும் ஆலயம் செல்லும் பழக்கம் இருக்கலாம். இவைகளின் மத்தியில் நீ இயேசுவின் மீது ஒருவிதமான பிரியம் வைத்திருக்கலாம். ஆனாலும் அவைகள் யாவும் வெறும் சுகந்தவர்க்கங்கள்தான். ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு அவைகள் தேவையில்லை. அவைகளினால் நீ உயிருள்ள கிறிஸ்துவை பிரியபடுத்தமுடியாது. அவைகள் உன்னை தேவனோடு ஜீவனுள்ள தொடர்புக்கு உட்படுத்தாது.\nஇவர்களுடைய மற்றொரு பெரிய பிரச்சனை கல்லரையின் வாசலிலிருந்த கல். அது அவிசுவாசத்தைக் குறிக்கிறது. அவிசுவாசம் பெரிய கல் போன்ற தடையாயிருக்கிறது. தேவன் இவர்கள் வாஞ்சையைப் பார்த்து, பெரிய கல்லை அவர்களால் நீக்கிப்போட முடியாதிருந்த அந்த வேளையில் கர்த்தரே அதைச் செய்தார். மெய்யான உயிர்தெழுதலின் செய்தியை அவர்கள் கேட்பதற்கு அந்த அவிசுவாசகல் புரட்டப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அப்படியே கல்லரையின் உள்ளே சென்றபொழுது ’பயப்படாதிருங்கள்’, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்தெழுந்தார். அவர் இங்கே இல்லை, இதோ அவரை வைத்த இடம்.’ (லூக் 16 : 6 ). என்பதைக் கேட்டார்கள். நீ தேவனிடத்தில் வருவாயானால் பெரியகல் போன்ற உன் அவிசுவாசத்தை நீக்கி, மெய் கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் உன்னைப் பங்குபெறச்செய்வார். உயிர்தெழுதலின் வல்லமை நீ கிறிஸ்துவுக்கென்று வாழ உன்னைப் பெலப்படுத்தும்..\nNextதேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம்அறிய முடியும்\nதமக்கென்று ஒரு கூட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?page=1", "date_download": "2019-01-16T22:13:15Z", "digest": "sha1:4RFYH7V2BOTDBADY4W6VL2CRU4VQ3XEU", "length": 8636, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "கதை | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகைக்குட்டை - இமா க்றிஸ்\n நல்..ல வடி..வா இருக்கு,” எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறா தங்கா. எல்லா... more\nமிதுலாவின் அப்பா - சுதர்ஷினி ரவி பிரசன்னா\nஅப்பா இன்று ஈவினிங் 5 க்கு கே.எஃப்.சி க்கு வந்திடுங்கப்பா, ராகேஷ் உங்ககிட்ட‌ பேசணும்னு சொன்னார்ப்பா என்று சொல்லிவிட்டு... more\nஎதிர் வீட்டு லெட்சுமி - M. சுபி\nஅழகான நேரம் விடிந்தும் விடியாத காலை வேளை எந்திரிக்கலாமா வேண்டாமான்னு புரண்டு புரண்டு படுக்கும் போது டம் டும், இதை அங்க... more\nகாதல் வானிலே - நித்திலா\nநீலப் போர்வை போர்த்தி துயிலில் ஆழ்ந்திருந்தாள் கடல்கன்னி. உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையாய் அலையோசை. தன் பிம்பத்தை... more\nபிறந்த நாள் பரிசு - பிரேமா ஹரிபாஸ்கர்\nஆழிப் பெண்ணவள் தன் கருவில் வளர்த்த மஞ்சள் நிற மேனி கொண்ட அழகிய பிள்ளையான சூரியனை சிறிது சிறிதாய் பிரசவிக்க,... more\nஅமைதியாக உறங்கிக் கிடக்கிறார் அப்பா. மடிக்காமல் கால் நீட்டி, நெஞ்சின் மேல் கைகளைக் கோர்த்து... எப்பொழுதும் இப்படித்தான்... more\nகணவரின் தோழி - அருட்செல்வி சிவப்பிரகாசம்\nதிருமணம் முடிந்த கையோடு தனது புது மனைவி ஆனந்தியுடன் ஆனந்தன் தனிக்குடித்தனம் வந்தான். ஹனிமூன், உறவு மற்றும் நட்புகளின்... more\nநே��� நிழலோரம்... - நித்திலா\nமாலை நேரம். இதமான காற்று மலர் பவனத்தை சூழ்ந்திருந்தது. தன் வீட்டின் முன் அறையையே அலுவல் அறையாக பயன்படுத்தி வந்தாள்... more\nஇருள் லேசாய் கவிந்திருக்க, நிலவைக் காணாமல் மேகம் சோகம் கொண்டு சிந்திய கண்ணீரில் பூமிப்பந்து நனையத் தொடங்கியது.... more\nதோழியின் கதை - தாமரைச்செல்வி\nஅறுபடை வீடுகளில் தனித்துவமாய் விளங்கும் கடற்கரையின் மீது அமையப் பெற்ற, சூரபத்மனை வதம் செய்த தலம் என் தோழியின் பிறந்த... more\nமே 20, 1974, இப்போ ஒரு வாரம் முன்பு நடந்தது போல் நினைவிலிருக்கிறது அந்த நிகழ்வு. முப்பத்தொன்பது ஆண்டுகளானாலும்... more\nஉனக்காக எல்லாம் உனக்காக - நித்திலா\n ஆபிஸ் முடிஞ்சுதா கண்ணு\" எப்போதும் புன்னகை பூவாய் மலர்ந்திருக்கும் சாஹித்யாவின் முகம், தனது மாமியார்... more\nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Hyundai-Xcent-20th-anniversary-special-edition-launched-589.html", "date_download": "2019-01-16T23:07:06Z", "digest": "sha1:AG7L47DPUBOCZ44QYGGQXPRD3ZJF6JPV", "length": 6490, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "20 ஆம் ஆண்டுநிறைவு விழாவை ஒட்டி எக்சென்ட் மாடலின் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டது ஹுண்டாய் - Mowval Tamil Auto News", "raw_content": "\n20 ஆம் ஆண்டுநிறைவு விழாவை ஒட்டி எக்சென்ட் மாடலின் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டது ஹுண்டாய்\nஹுண்டாய் நிறுவனம் தனது 20 ஆம் ஆண்டுநிறைவு விழாவை ஒட்டி எக்சென்ட் மாடலின் சிறப்பு பதிப்பு மாடலை ரூ. 6.22 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் S வேரியண்டில் மட்டும் கிடைக்கும். பெட்ரோல் மாடல் ரூ. 6.22 லட்சம் விலையிலும் டீசல் மாடல் ரூ. 7.15 லட்சம் விலையிலும் கிடைக்கும்.\nவெளிப்புறத்தில் 20 ஆம் ஆண்டுநிறைவு பேட்ச், பக்கவாட்டு கிராபிக்ஸ், முகப்பு குரோம் கிரில் மற்றும் சில அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் புதிதாக சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6.2 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 116Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 72 bhp (4000 rpm) திறனும் 184Nm (1750-2500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. ஹுண்டாய் நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பு மாடலை 2400 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்க இருக்கிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/andhra/page/49", "date_download": "2019-01-16T23:23:23Z", "digest": "sha1:25RPJ4ONP2KEKCAX4QBNLOYIUQHCPZWC", "length": 7680, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திரா | Malaimurasu Tv | Page 49", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nதொடர் விடு��ுறையால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு\nஆந்திர முதலமைச்சர் பொங்கல் பண்டிகை கொண்டாடினார்\nஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வந்த 12 லாரிகள் பறிமுதல்..\nமருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்\nவானிலை ஆராய்ச்சியை மேம்படுத்த இன்சாட் செயற்கைகோள் திட்டமிட்டபடி இன்று ஏவப்படுகிறது அனைத்து ஏற்பாடுகளும் தயார்...\nமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் காவல்நிலைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்...\nஹைதரபாத் அருகே இருசக்கர வாகனங்களில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி அடுத்தடுத்து...\nதிருப்பதியில் நடைபெறவுள்ள விநாயக விமர்ஜனம் நிகழ்வை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.\nஇன்சாட்- 3 DR செயற்கைகோளுடன்,GSLV – F 05 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுவதற்கான...\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி சித்தூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.\nஇன்சாட்–3 டிஆர் செயற்கை கோள் வரும் எட்டாம் தேதி விண்ணில் ஏவப்படும். தகவல்தொடர்பு...\nஇன்சாட் 3 டி.ஆர் செயற்கை கோள் எட்டாம் தேதி விண்ணில் ஏவப்படும் … இஸ்ரோ...\nதிருப்பதியில் 1 கோடியே 85 ஆயிரம் மதிப்பிலான செம்மரங்கள் மீட்கப்பட்டன.\nஇரண்டு செயற்கை கோள்களை இந்த மாதத்தில் விண்ணில் ஏவ இருப்பதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murukaiya.com/2019/01/08/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2019-01-16T22:32:13Z", "digest": "sha1:EXYL7IRAZFTDAI63V2NH724TGYTOPVL4", "length": 3023, "nlines": 22, "source_domain": "www.murukaiya.com", "title": "ஐயனார் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்! விஷேட பூஜை – 2019 | Murukaiya.com", "raw_content": "\nஐயனார் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் விஷேட பூஜை – 2019\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் பெருமானுக்கு எதிர்வரும் 15-01-2019 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை என்பன இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஅன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு ஐயனார் பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகமும் மற்றும் மூலவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் உருத்திராபிஷேகமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஅதனை���் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று, தொடர்ந்து மகர ஜோதி ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.\nஎனவே அடியார்கள் அனைவரும் 15-01-2019ம் நாளன்று மாலை ஐயனார் பெருமானுக்கு நடைபெறவுள்ள அபிஷேகம் மற்றும் விஷேட பூஜைகளில் தவறாது கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஐயனார் பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.\nஉபயம் – திரு மு.கதிர்காமு குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deusex-game.ru/tag/mamiyar-koothi-kathaigal/", "date_download": "2019-01-16T22:51:00Z", "digest": "sha1:GH4DWWG4WY2LB25TCX54237FLV3H6QAX", "length": 8817, "nlines": 51, "source_domain": "deusex-game.ru", "title": "Mamiyar Koothi Kathaigal Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics | deusex-game.ru", "raw_content": "\nTamil Mamiyar Kamakathaikal: நான் கமலக்கண்ணன். சென்னையில் அடையாரில் இருக்கிறேன். அப்பா அம்மா கூட இருக்கிறேன். எனக்கு ஒரு அக்கா. அவளுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருஷம் ஆகிறது. அவளுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அக்கா அவ புருஷன் மாமியாருடன் மதுரையில் இருக்கிறாள். அவளுக்கு மாமனார் கிடையாது. அவ கணவன் அவங்க பெற்றோருக்கு…\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2017/10/4.html", "date_download": "2019-01-16T22:22:14Z", "digest": "sha1:T5REOZORFVNFPM763ENZOWHAYCFKBJD5", "length": 26956, "nlines": 342, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: க க க போ 4 : நெல்லைத்தமிழன் ரெசிப்பி ! ஆரம்பம் சொல்வோம் மீதி என்ன?", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nதிங்கள், 2 அக்டோபர், 2017\nக க க போ 4 : நெல்லைத்தமிழன் ரெசிப்பி ஆரம்பம் சொல்வோம் மீதி என்ன\nகீழே உள்ளதுதான் கதையின் ஆரம்பம். ‘வாசு, வானதி, சுவாமினாதன், வசுமதி’ என்ற பெயரை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உறவு நீங்கள் விரும்பியபடி. ‘மொழி நடையையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் (உதாரணம்: ஐயா போதும் நீங்க ஏன் இங்கன தனியா இருக்கீக. எம்மடகூட வந்துருங்க போன்று). ஆனால் ஆரம்பம் அப்படியே இருக்கவேண்டும். உங்கள் கற்பன��க் குதிரையைத் தட்டிவிட்டு கதை எழுதி அனுப்புங்கள்.\n‘அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’ வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.\n‘வேணாம்டா. இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.\nவாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். வசுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 2 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:57\nஓ... அடுத்த விருந்து ஆரம்பமா\nநெல்லைத் தமிழன் 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:09\nஅப்படீன்னா அர்த்தம் என்ன கீ.சா. மேடம் போன கருவுக்கே இன்னொரு கதை பாதில இருக்கு.\n நெ த கதைக் கருவா ம்ம் நெ த ம்ம்ம் எல்லாத்துலயும் புகுந்து கலக்குறீங்க போங்க ம்ம் நெ த ம்ம்ம் எல்லாத்துலயும் புகுந்து கலக்குறீங்க போங்க தொடருங்கள்...எழுதுங்கள் என்னால் இப்போது எதுவும் தீர்மானிக்க முடியலை...கககபோ 4 வாசித்ததும் கதை மனதில் கதை தோன்றியது....ஆனால் எழுதணுமே அதுக்கு சரியான தருணம் வேணுமே அதுக்கு சரியான தருணம் வேணுமே\nமுந்தையதே பாதில இருக்கு...ஹும்...எழுத முடியுமா பார்க்கணும்...\nAngelin 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:49\nநெல்லை தமிழன் ரெசிப்பியா ....வரேன் :) சீக்கிரம் எழுத முயல்கிறேன் ..#துவக்க வரிகள் பாசப் பிணைப்பை சொல்ற மாதிரி இருக்கு\npoovizi 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:55\nகதை கரு கொடுத்துட்டீங்க யோசிங்கனு சூப்பர் நிறைய க கு ஓடியவையை படிக்க முடியும்\nதுரை செல்வராஜூ 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:45\nஅப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.. வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.\nகடமை - என்று மேலே சொல்லப்பட்டிருப்பது கதைக்கான தலைப்பா\nநெல்லைத் தமிழன் 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:11\nதுரை செல்வராஜ் சார்... கதைத் தலைப்பு எதுவானாலும் தீமுக்கு ஏத்தமாதிரி இருக்கலாம். நான் கடமை என்ற தலைப்பில் எழுத முயலப்போகிறேன்.\nமற்றொன்றும் கேட்க நினைத்தேன்...கடமை என்பதுதான் தலைப்பா...இல்லை தலைப்பு அவரவர் வைப்பதா...\nஓ இதை அடித்துவிட்டுப் பார்த்தால் துரை செல்��ராஜு சகோவும் கேட்டிருக்கிறார்...\nஜீவி 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:27\nதொடருகிறவர்களுக்கு ஏதோ நம்மால் ஆன உதவி.\nகதையின் ஆரம்ப வரிகளைப் புரட்டிப் போட வேண்டுமானால், விட்ட இடத்திலிருந்து இப்படித் தொடரலாம்.\n\" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டார் சுவாமிநாதன், பொங்கிய ஆத்திரத்தில். மகன் வாசுவின் நடிப்பை அவர் அறிவார்.\nஇருந்தாலும் மகள் வானதியை நினைத்து இந்த நேரத்திலும் அவர் மனம் மருகியது. அவள் புகுந்த வீட்டில் படும் துன்பம் அவரை வாட்டியது.\nதான் போய்விட்டாலும், வீட்டில் பிறந்த பெண் குழந்தைக்கு அண்ணன் துணை எப்பொழுதும் அவசியம் என்பதை நினைவு கொண்டவராய், \"வானதிக்கு உங்க அன்பும், ஆதரவும் எப்பவும் அவசியம்டா. இது அப்பாவின் வேண்டுகோள்.. அதை உதாசீனம் பண்ணிவிடாதே\" என்று திக்கித் திணறிச் சொன்னார்.\nநெல்லைத் தமிழன் 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:17\n\"சரித்தான் போடா\"- இந்த வார்த்தையே வித்தியாசமான கதையைக் கொண்டுவந்துவிட்டது. நான் எண்ணியதற்கு அப்படியே ஆப்போசிட். அனுபவம்னா சும்மாவா\nதுரை செல்வராஜூ 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:01\n.. எப்போது அனுப்பி வைக்க\nநெல்லைத் தமிழன் 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:15\nஆஹா... இதுக்குன்னே தனி ஃபேக்டரி வச்சிருக்கீங்களா Unlike Engalblog, இங்க கதை விரைவில் வெளியாகும், ரெண்டு நாள் கருத்துகள் வந்து பதிலும் எழுதியாச்சுனா, அடுத்தது வெளியிட்டுடுவாங்க. ஆரம்பித்துவையுங்கள்.\nதுரை செல்வராஜூ 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:43\nkg gouthaman என்ற மின்னஞ்சலுக்கு வயலும் வாழ்வும் என்ற கதையை அனுப்பி விட்டேன்..\nநெல்லைத் தமிழன் 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:38\nசார்.... பயங்கர வேகம், முனைப்பு. வாழ்த்துக்கள். நீங்க உங்க ஜெ.. கவிதைக்கு பின்னூட்டம் பாக்கி வச்சிருக்கீங்க.\nதுரை செல்வராஜூ 2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:34\nஅங்கிருந்து இன்னமும் நான் மீளவில்லை..\nநெல்லைத் தமிழன் 3 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:48\nSuperfastஆ கதை எழுதியிருக்கீங்க. நான் வல்லிசிம்ஹன் அவர்கள் தன்னுடைய சமீபத்தைய அனுபவமாக ஒன்றைச் சொல்லியிருந்தார். அதில் எழுந்த எண்ணத்தில் கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்படியே நாட்கள் நகர்ந்துவிட்டன (ஒரு மாதமாகிவிட்டது). கதை இன்னும் வடிவம் பெற்று வரவில்லை. ஆனால் நீங்கள் விரைவாக எழுதிவிட்டீர்கள். கதையையும் அங்கு படித்��ேன். மிகுந்த மன நிறைவு. வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 3 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 12:28\nகதை பட்டறை ரெடி . சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கதையை படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nஜீவி சாரின் கதையின் தொடக்க வரி அருமை.\nஎழுத போகிறவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nathira 3 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:42\nஆவ்வ்வ்வ் இவ்ளோ விசயம் நடந்திருக்கா... இம்முறை கதைக்கருவுக்குச் சொந்தக்காரர் நெல்லைத்தமிழனோ:) அப்போ அவரையே கதாநாயகனாகப் போட்டு ஆரம்பிச்சிடலாம் கதையை... இக்கருவுக்கு நிறைய கற்பனைகள் வருது... நான் ஏற்கனவே இப்படி ஒரு கதை எழுதியிருக்கிறேன்.. இது கொஞ்சம் வித்தியாசம்..\n//வாசு, வானதி, சுவாமினாதன், வசுமதி’ என்ற பெயரை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உறவு நீங்கள் விரும்பியபடி//\nபெயர்களை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு உறவை நான் விரும்பியபடி மாற்றிக் கொண்டு ஓர் கதைக்கரு மனதில் உதயம் ஆகி இருக்கு ஆனால் கனமான தீவிரமான கரு ஆனால் கனமான தீவிரமான கரு இங்கே நெ.த. கொடுத்திருப்பதும் அப்படி ஓர் தீவிரமான கதைக்கருவே என்னும் எண்ணமும் தோன்றியது. எழுதப் பார்க்கிறேன். சரியா வந்தால் என் அதிர்ஷ்டம், கதை வெளியாகும். இல்லைனா உங்க அதிர்ஷ்டம் இங்கே நெ.த. கொடுத்திருப்பதும் அப்படி ஓர் தீவிரமான கதைக்கருவே என்னும் எண்ணமும் தோன்றியது. எழுதப் பார்க்கிறேன். சரியா வந்தால் என் அதிர்ஷ்டம், கதை வெளியாகும். இல்லைனா உங்க அதிர்ஷ்டம் கதை வராது\nஸ்ரீராம். 4 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:02\nசரியா வந்தால் என் அதிர்ஷ்டம்\nஸ்ரீராம். 4 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:09\nathira 5 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nவயலும் வாழ்வும் -- துரை செல்வராஜூ (க க க போ 4)\nக க க போ 4 : நெல்லைத்தமிழன் ரெசிப்பி \nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-16T22:38:38Z", "digest": "sha1:UWHKT75K5U5TVH4RUAIJO2WH2ES3L4ZP", "length": 19135, "nlines": 425, "source_domain": "ta.wikipedia.org", "title": "விவிலிய ஞானிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nவிவிலிய ஞானிகள், மூன்று அரசர்கள் அல்லது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எனப்படுவோர் கிறித்தவ பாரம்பரியப்படி, இயேசுவின் பிறப்புக்கு பின்பு, விண்மீனின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து வந்து இயேசுவை வணங்கிய குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் ஆவர். இவர்கள் கிறித்துமசு குடில் முதலிய கிறிஸ்து பிறப்புக் கால கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பெறுகின்றார்கள்.\nஇவர்கள் மூன்று பேர் என்று விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவர்கள் இயேசுவுக்கு அளித்த பரிசுகளின் எண்ணிக்கையினை வைத்து இவர்கள் மூவர் என நம்பப்படுகின்றது.\nஇவர்கள் விண்மீனை ஆய்து அறிந்து வந்ததால் இவர்கள் வானியளாலராக இருக்கலாம்.\nஇயேசுவின் வருகையின் போது எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; திருப்பாடல்கள் 72:14இல் உள்ள மறைநூல் வாக்கினால் இவர்கள் அரசர்களாக இருப்பர் என நம்பப்படுகின்றது.\nகஸ்பார்[1][2] , எதியோப்பிய ஞானி\nஇவர்கள் வந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.[3]\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nதிருமுறை நற்செய்திகளில் வரும் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2016, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/tag/sabarimalai-ayyappa-swaami-devotional-song/", "date_download": "2019-01-16T22:05:35Z", "digest": "sha1:LZNRBBTX7766TRWJM2IPESYKGCMEASFM", "length": 9033, "nlines": 140, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sabarimalai Ayyappa Swaami Devotional Song – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: பள்ளிக்கட்டு சபரி மலைக்கு Lyrics in Tamil: இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு…\nAyyappan Song: எந்தன் தாயானவன் நெஞ்சில் Lyrics in Tamil: எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான் கருணைக் கடலானவன் நெஞ்சில் அலையாகித் தவழ்கின்றான் தாலாட்டை…\nஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா சரணகீர்த்தனம் சக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாஸுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே சரணம்…\nAyyappan Song: இருமுடி இறைவா சரணம் சரணம் Lyrics in Tamil: சுவாமியே.. சரணம் அய்யப்போ.. இருமுடி பிரியனே சரணம் அய்யப்போ…. சரண‌ கோஷப் பிரியனே சரணம் அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ….…\nAyyappan Song: பொய் இன்றி மெய்யோடு Lyrics in Tamil: பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா…\nAyyappan Song: அரியின் மருகோனே ஆறுமுகன் Lyrics in Tamil: கணபதி துதி அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே ஐங்கரனே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_11.html", "date_download": "2019-01-16T23:32:12Z", "digest": "sha1:M5AFMSLG5U4EGMGJ4J5N5GK6PRZXMZKZ", "length": 18390, "nlines": 251, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : திருத்தவே முடியாத திலோத்தமைகள்......", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 8:06:00 AM CINEMA, COMEDY, jokes POLITICS, அனுபவம், காமெடி, நகைச்சுவை, விகடன், ஜோக்ஸ் No comments\n1. நான் சின்னப்பையனா இருக்கும்போது ஷ்கீலா (LAW)ன்னா ஏதோ சட்டக்கல்லூரி பேருனு நினைச்சுட்டிருந்தேன்\n2.இன்று ஆசிரியர் தினம் என்பதால் டீச்சரை லவ் பண்றவங்க தங்கள் காதலைச்சொல்ல உகந்த தினம் , ரோஜாஎதுக்குன்னு கேட்டா சமாளிக்கலாம்\n3. நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கி விட்டதால் இனிமேல் நோக்கியா ஃபோன்வெச்சிருக்கறவங்க அவசியம் ஒரு சிஸ்டமும் வாங்கியாகனுமோ\n4. பொங்கலுக்கு ரிலீஸ்னு அறிவிச்ச படம் ஒண்ணு தள்ளிப்போயிடுச்சாம்,யார்துன்னு கேட்காதீங்க, நான் சொல்ல மாட்டேன்,கிகிகி\n5. ட்ரீம் கேர்ள் னு பேர் எடுக்க அடிக்கடி ட்விட்டர்ல \"நிஜமாகவே ஒரு கனவு கண்டேன்\" னு சொன்னா போதும்\n6. அசராம் பாபு பெயிலை மறுத்து ஜெயிலில் இப்போ இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் லேடி ஜெயிலர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்\n7. 18 வயசு டீன் ஏஜ் டீச்சர்சுக்கு டீச்சர் தின வாழ்த்து\n8 அண்ணா துரை ,அண்ணா மலை யை கட்டுன பொண்டாட்டிங்க புருசனை எப்படி கொஞ்சுவாங்க கற்பனையே கர்ண கொடூரமா இருக்கு\n9 நெய்வேலி மந்தாரக்குப்பம் ல் பொண்ணு கட்டுனா தாரம் ரொம்ப மந்தமா இருக்குமோ\n10. பேங்க் அக்கவுண்ட்டில் மினிமம் 5000 ரூபாயாவது இருந்தால் மட்டுமே ட்விட்டரில் FB யில் கடலை போட முடியும் - ப சி அறிவிப்பு\n11. வீட்ல பீரோல பல வகையான ஆடை வெச்சிருக்காங்கனு யாரையும் பன்னாடைனு கூப்ட்ர முடியாது\n12.திருத்தவே முடியாத திலோத்தமைகள் இருக்கும் வரை அதைக்கண்டு வருத்தப்படாம வாலிபர்களால் இருக்கவே முடியாது\n ஒருத்தி நீ இங்கே இருக்கே மீதி 8 பேரு எங்கே\n14. புருசன் பொண்டாட்டி பிரச்சனையை பைசல் பண்ண 4 பெரிய மனுசங்களைக்கூப்ட்டு ஹால் ல உக்கார வைக்கறது வேஸ்ட். தம்பதிகள் பெட்ரூம்ல தனிமைலயே சமாதானம் ஆகிக்குவாங்க\n அது முக்கியம் இல்ல.முகத்தில் ,உடலில் தண்ணி தெளிச்சு FB ல ஸ்டேட்டஸ் போடனும்\n16. அவசர அறிவிப்பு.சென்னிமலை உண்டியல் திருட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பி கு - நம்ம டார்கெட் எல்லாம் திருப்பதி உண்டியல் தான்\n17.கழுதைக்கு கற்பூர வாசனையும் தெரியாது.ஆனந்த விகடன் வாசனையும் ,பவர் ஸ்டார் சீனிவாசனையும் தெரியாது.எதிர் பால் கழுதை வாசனை தான் தெரியும்\n18. இன்று உலக சாக்லேட் தினம் -எனவே இன்று காதலிக்கு அல்வா கொடுக்க இருக்கும் காதலர்கள் சாக்லேட் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\n19. கிராமங்களின் கம்மாக்கரைகள் எல்லாம் உம்மாக்கறைகள்\n20. மாநகரம் - சென்னை ,மா நகரம் -,சேலம் ,மாமா நகரம் -மும்பை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிள��� கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடன���-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/08/blog-post_24.html", "date_download": "2019-01-16T22:06:24Z", "digest": "sha1:3RXT4BYAPZDHX4EITEFMWZBPQNGHGH3T", "length": 15121, "nlines": 186, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்:-\nஎல்லா மாணவ,மாணவிகளும் நல்லமதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டிவாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.\nஉபயோகப்படுத்த வேண்டியது வலதுகையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சைமென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும்வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும்அப்படியே செய்க.\n1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலதுமூக்குத் துவாரத்தை அடைத்து இடதுமூக்குத் துவாரம் வழியாக உள்ளிருக்கும்பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே(இடது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சைஉள்ளே இழுக்க வேண்டும்.\n2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடதுமூக்குத் துவாரத்தை அடைத்து வலது மூக்குவழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின்அதே (வலது) மூக்குத் துவாரம் வழியாகமூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.\nஇப்படிச் செய்தால் ஒரு தடவை (சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரைசெய்யலாம்.இதைக் காலை,மதியம்உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வரநல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.\nஇரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும்மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்துபின்னர் இரண்டு மூக்குத் துவாரத்தின்வழியாகவும் மெதுவாக மூச்சைவெளியிடவும். இதைக் குறைந்தது 10முறைகள் செய்யலாம்.\nஇதுவும் இரத்த சுத்திசெய்வதுடன்,சுவாசப்பைகளைப் பெரிதாக்கிசுவாசம் நன்றாகநடைபெற உதவுகிறது.மூளைக்குநிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபகசக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும்முன் இதைச் சில தடவைகள் செய்து பின்படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன்,நேர்முகத் தேர்வுக்குக் காத்திருக்கும் போதுசில தடவைகள் செய்யப் பதற்றம்தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்துமுடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாகஎடுக்க உதவும்.\nசீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.\nபற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிதுமடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சைஉள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்குவழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15தடவைகள் செய்யலாம்.\nஇரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம்கண்விழித்துப் படித்தால் கண்எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில்இந்தப் பயிற்சியை இடையிடையே செய்துபடிக்க உறக்கம் வராது அதோடு நல்லசுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.\nஇந்தப் பயிற்சியை மழை மற்றும் பனிக்காலங்களில் அதிகம் செய்யவேண்டாம்.\nதேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்யவேண்டிய பயிற்சி:-\nதேர்வு தொடங்கும் முன் வினாத்தாள்கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்யமனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவுஉண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில்எழுத ஆரம்பியுங்கள்.\nமெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல்உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கிபின்னர் உள்மூச்சு இழுக்கவேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும்உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6செகண்டுகள் மூச்சை அடக்கி பின்உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது10 தடவை செய்து வர மனம்அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்குபதில் தெரிந்தும் நினைவுக்கு வராதசமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5தடவை செய்து பின் யோசிக்க விடைமனதில் உதிக்கும்.\nநம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும்இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலதுபக்கம் ,இடது பக்கம் என மாறி மாறிஏதேனும் ஒரு மூக்குத் துவாரம்வழியாக இயங்கும்.\nவலது பக்கம் சுவாசம் ஓடும் போதுகடினமான கணிதம்(MATHS) , அறிவியல்(SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்றபாடங்களைப் படிக்க எளிதில்விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம்சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால்இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டுதரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோபடித்தாலும் அதே பலன் உண்டாகும்.\nவல்லாரை லேகியம் சிறிதளவு தினமும்சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல்உண்டாகும்.\nரெய்கி மற்றும் சில தியான முறைகள் நினைவாற்றல் பெருக பேரளவில் உதவும்.அவற்றை விளக்கினால்பதிவின் நீளம் கூடும் என்பதால் இத்துடன்நிறைவு செய்கிறேன்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \n\"தொப்பைக்கான \" காரணங்களும் தீர்வும் - ஒரு அலசல்\nஎங்களுக்கு ஒரு நியாயம்.. உங்களுக்கொரு நியாயமா\nஅறிய \"நோய்\" வந்துள்ள ஒரு சிறுவனுக்கு (ஸ்ரீஹரன்) உத...\nகுழந்தைகளா அல்லது பொதி சுமக்கும் கழுதைகளா\nசென்னை பயோகிராஃபி - சென்னை டே 2018\nநினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்\nஇந்தியா இன்று இப்படித்தான் இருக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=c4de8ced6214345614d33fb0b16a8acd", "date_download": "2019-01-16T22:15:07Z", "digest": "sha1:YIKQX37OWHPE27HXRSGCCJJTISP4NUXL", "length": 8420, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nகாரசாரமான கடாய் சிக்கன் ரெசிபி\nவார நாட்களில் வேலை பரபரப்பால் பலர் வீடுகளில் தினமும் அவசர சமையல்தான். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கடாய் சிக்கன் ரெசிபியை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.செய்ய தேவையான பொருட்கள்\nசிக்கன் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 100 கிராம் (வேகவைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்தது), தக்காளி - 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) – 4, கசூரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 கிராம், முழுமல்லி (தனியா) - 20 கிராம், குடமிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் (இதழ்களாக நறுக்கியது) – ஒன்று, கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nஅடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய் மற்றும் முழுமல்லி (தனியா) சேர்த்து வறுத்து எடுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். தக்காளியை வெண்ணீரில் சேர்த்து, தோலு���ித்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.இதனுடன் கசூரி மேத்தி, கீறிய பச்சைமிளகாய், அரைத்த காய்ந்த மிளகாய் - முழுமல்லி பொடி, உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணிர் சேர்த்து வேகவிடவும். பின்பு இதனுடன் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கிவிடவும்.\nஅடுப்பில் மற்றொரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் சேர்த்துச் சூடானதும் இதழ்களாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.அதை சிக்கன் கிரேவியுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.கொத்தமல்லித்தழை தூவி, கடாய் சிக்கனை சூடாகப் பரிமாறவும். கடாய் சிக்கன், சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=2cb6b10338a7fc4117a80da24b582060", "date_download": "2019-01-16T22:23:58Z", "digest": "sha1:ZCZZ65YSY4CCCYLKXORVS4YJN7ESOPJ6", "length": 4509, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி ப��துமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nநிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nநிலமேம்புப் பொடி 10 கிராம் எடுத்து க்கொண்டு 400 மி.லி. தண்ணீ ரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.\nஇந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகு ம்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்க லாம். இது ஒரு நபரு க்கான அளவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?page=2", "date_download": "2019-01-16T23:08:44Z", "digest": "sha1:CNZYAEFYTQYYAE74F5EVR7RZDTT7YL77", "length": 8432, "nlines": 143, "source_domain": "www.arusuvai.com", "title": "கதை | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவதையை கண்டேன்... - பிந்து\nமீரா அன்று அலுவலகத்தை அடைந்த போது ஏனோ என்றும் இல்லாத விதமாக மனதில் ஒருவித பரபரப்பு இருந்தது. ஏதோ நடக்க போவதாக... more\nநீண்ட நாட்களுக்கு பிறகு தன் கல்லூரித் தோழி கீர்த்தனாவை சந்தித்தாள் நிகிதா. கல்லூரிக்கால மலரும் நினைவுகளை பற்றி... more\nவிரல்களை நீட்டி மடக்கி என்ன என்னவோ முணுமுணுத்தபடி தலையை ஆட்டிவிட்டு கையில் இருந்த ஜாதகத்தை மூடி வைத்தார் ஜோசியர். “... more\nதவிப்பு - ரம்யா கார்த்திக்\nஎதிர்ப்பார்த்து கொண்டே பயந்து தவித்த அந்த நாள் வந்துவிட்டது.... தொண்டைக்குள் அங்கேயும், இங்கேயும் சுழன்று கொண்டு இருந்த... more\n\"மீரா எனக்கு பேச டைம் இல்லை... நிறைய வேலை இருக்கு... நாளைக்கு சனிக்கிழமை தானே.. நாளைக்கு ஸ்கைப்பில் கூப்பிடுறேன்...... more\nஅமைதி அந்த மருத்துவமனை அறை முழுவதும் சூழ்ந்திருந்தது. கன்னத்தில் கை வைத்தபடி ரசூல் மவுனமாகவே இருக்க சமீரா \"ஏங்க நீங்க... more\nவேகமாய் உள்ளே ஓடி வந்தவன் மூச்சிரைக்க மனைவியை அழைத்தான். “என்னங்க... என்னாச்சு ஏன் இப்படி ஓடி வரீங்க ஏன் இப்படி ஓடி வரீங்க\nஅன்றொரு நாள்... - வனிதா\nநம்ம “இரண்டாம் கல்யாணம்” அம்மு (அமுதன்), பட்டு (பத்மா)க்கு அப்போ அழகான பெண் பிள்ளை பிறந்தது எல்லாருக்கும் நினைவிருக்கா... more\nஅன்பு மகள் - அருட்செல்வி சிவபிரகாசம்\n அலறித்துடித்தபடி முகத்தை மூடிக்கொண்டு கதறிக்கொண்டே கீழே விழப்போன தன் மகளை தாங்கிப்பிடித்தார் அய்யாதுரை.... more\n\"ச்சே.. இன்னைக்கும் லேட்டா போனா அந்த சிடுமூஞ்சி மேனேஜர் வார்த்தையாலேயே கொன்னுடுவான்..\" மூர்த்திக்கு டென்சன்... more\nகடவுள் தந்த பரிசு - கனிமொழி\nவெளியில் மழை கொட்டிக் கொண்டு இருந்தது. நிலவரசி வாசலை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். என் உள்ளம் கொள்ளை கொண்ட... more\nகுழந்தை வரம் - ரம்யா கார்த்திக்\n\"கிராமத்துக்கு போகவே பயமா இருக்குங்க..... ரோட்டுல போற வரவங்க எல்லாம் விசாரிப்பாங்க......\" என்று உச்சு கொட்டினாள் நளினி... more\nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/04.html", "date_download": "2019-01-16T23:19:55Z", "digest": "sha1:R67ZTNIECA5PG562GDCFLKSSPKFDPYTA", "length": 19127, "nlines": 227, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்? ] பகுதி :04‏ ~ Theebam.com", "raw_content": "\n60,000 ஆண்டுகளுக்குமுன்னர் ஆஃப்ரிக்காவில்தொடங்கிய மனித இனம்போன வழியெல்லாம்அவர்களின்ஜெனடிகல்[genetical]ரேகைகளை விட்டுவிட்டுபோயிருக்கிறது.ஆராய்ச்சியாளர்கள், இதற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட்[GP:Genographic Project] என்றுபெயரிட்டு இருக்கிறார்கள். மனித உடல் ஜீன்களின் கட்டமைப்பாலானது.மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள்,திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்குநோய் வருதலும் ஜீன்களை சார்ந்ததே.\"நான் ராஜபரம்பரை யிலிருந்துவந்தவன்'', \"நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப்பழக்கப்படவர்கள் இல்லை'' இவையெல்லாம் நாடக அரங்கில்அல்லது திரை அரங்கில் பேசுவதை கேட்டிருப்பீர்கள்.ஆனால்இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.நிறைய நிறைய தொடர்பு உண்டு.\"அப்படியே இவன் அப்பனை உரிச்சுவச்சிருக்கான்''. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாககடத்தி வருவது இந்த ஜீன் எனப்படும் மரபணுதான். அதாவது மரபணு(gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளைசந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்றுஅலகாகும்.இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்துசந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.உயிரியல்இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயேகாணப்படுகின்றது.உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக்கூடிய இயல்புகளாகவோ (தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாதஇயல்புகளாகவோ (குருதி வகை) இருக்கலாம்.\nஒருமுறை குலோத்துங்க மன்னனின் ��ுலகுருவானஒட்டக்கூத்தர்,குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண்கேட்க சென்றார்.அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர்பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில்இப்படி பாடினார்.\n\"ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே\nஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே\nவீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே\nவெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே\nஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே\nஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே\nஅதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம்ஈடாகாது[ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே]என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது[வீரர்க்குள்வீரனொரு மீனவனோ அம்மானே]என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது[வீரர்க்குள்வீரனொரு மீனவனோ அம்மானே] என்றும் கூறியதின் அர்த்தம் இப்பஉங்களுக்கு புரிந்திருக்கும்.\nஉலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து,\nஅவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்குசொந்தக்காரரின் மூதாதையர்களின்வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம். மனிதர்களின் Yகுரோமோசோம்களை அடிப்படையாகவைத்து இந்த வழித்தடம்அமைக்கப்பட்டுள்ளது.இந்தவழித்தடங்கள் M என்கிறஅடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டுஅடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின்சுருக்கம்.ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி,வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின்முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்துஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார்50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர்,இமயமலையின் கணவாய்களின்[a narrow-pass between hills] வழியாகவந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும்வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும் .\nபகுதி :05 வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/poorva-janma-papam-pariharam-tamil/", "date_download": "2019-01-16T22:49:36Z", "digest": "sha1:WWH24E6V77QALXT42MRLBIUEPPQJFRDS", "length": 10215, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "பூர்வ ஜென்ம பாவம் பரிகாரம் | Poorva janma papam pariharam Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகாரங்கள்\nபூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகாரங்கள்\nஉயிர்களில் மனித பிறவி ஒரு மிக சிறந்த பிறவி ஆகும். இந்த மனித பிறவியினால் மட்டுமே நன்மை, தீமை எவை என அறிந்து, இறைவன் குறித்த தேடலும், அந்த இறைவனை அடைவதற்கான முயற்சியிலும் ஈடுபடமுடிகிறது. ஜனன – மரண சுழற்சியில் மனிதர்கள் அனைவருமே தங்களின் முன்வினை பயன்களை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறக்கவும், இறக்கவும் செய்கிறார்கள் என மிகப்பெரும் மகான்களும், ஞானிகளும் கூறுகின்றனர். அப்படி பூர்வ ஜென்ம தோஷம் எனப்படும் முற்பிறவி பாபங்களை தீர்ப்பதற்கான பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபூர்வ ஜென்ம பாவ பரிகாரம்\nநாம் இப்போது வாழும் வாழ்க்கை, அதில் ஏற்படும் பல வகையான இன்ப, துன்ப அனுபவங்கள் எல்லாமே முற்பிறவியுடன் தொடர்புடையது என இந்து மற்றும் புத்த, சமண மதங்களின் சாத்திரங்களும் கூறுகின்றன.\nபூர்வ ஜென்மத்தில் செய்ததால் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிப்பதாக நம்பும், கருதும் நபர்கள் தங்கள் செய்த பூர்வ ஜென்ம வினைகளுக்கான பயனை அனுபவித்தே தான் தீர வேண்டும். ஆனால் இப்பிறவியில் நமக்கு ஏற்படவிருக்கிற பூர்வ ஜென்ப வினை பயன்கள் தீவிர தன்மையை சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நாம் குறைக்க முடியும்.\nபூர்வ ஜென்ம கர்ம வினைப்பயன்களின் கடுமைத்தன்மையை குறைக்க விரும்புபவர்கள் மாமிச உணவுகள், போதை வாஸ்து போன்றவற்றை உண்பதை அறவே நீக்கிவிடுவது உத்தமமான பரிகாரம் ஆகும். தினந்தோறும் உங்கள் இல்லங்கள் அல்லது வேறு எங்காவது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும். சிவபெருமானின் கோவில்களுக்கு மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம் போன்ற தினங்களில் சென்று வழிபடுவதும் நன்மையை ஏற்படுத்தும்.\nவெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வரவேண்டும். எப்போதும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து, அவர்களிடம் ஆசிகளை பெறுவது சிறந்தது. குரு, துறவிகள், ஞானிகள் போன்றோருக��கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வது உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள், கர்மவினைகள் போன்றவற்றை போக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.\nமாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகர்ம வினை தீர எளிய பரிகாரம்\nநாளை பொங்கல் திருநாள் அன்று இவற்றை மறக்காமல் செய்யுங்கள்\nPongal kolam : பொங்கல் கோலங்கள் 2019\nPongal wishes in Tamil : பொங்கல் வாழ்த்து கவிதைகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rabindranath-tagore-biography-tamil/", "date_download": "2019-01-16T22:50:46Z", "digest": "sha1:44XMOGDQROR7QBACEMDE4KMYH5DKONMW", "length": 20066, "nlines": 178, "source_domain": "dheivegam.com", "title": "ரவீந்திரநாத் தாகூர் வரலாறு | Rabindranath Tagore biography Tamil", "raw_content": "\nHome வாழ்க்கை வரலாறு ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு\nரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு\nஇந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்து நோபல் பரிசு பெற்ற இந்தியருமான ரவீந்தரநாத் தாகூர் அவர்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். வங்காள இசை மற்றும் இலக்கியத்தில் மிகப்பெரும் மாற்றத்தினை கொண்டுவந்தார். இவரது திறனை இந்தியாவே போற்றியது அந்த அளவிற்கு புலமை வாய்ந்த கவிஞர். இவரது பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த நிகழ்வுகளை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.\n1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் [7-5-1861] தேவேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். இவர்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி.\nஇவர் பிறந்து வளரும் முன்னரே இவரது தாய் இறந்ததால் இவர் அவரது வீட்டு வேலைக்காரர்களே வளர்க்கப்பட்டார். அவரது தந்தை பெரிய தொழில் அதிபர் என்பதால் பெரும்பாலும் பயணங்களிலே தான் இருப்பார். அதனாலே இவர் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார்.\nகொல்கத்தாவில் ஒரு மிகப்பெரிய செல்வந்த பிராமண குடுமபத்தில் சகல வசதிகளுடனும் பிறந்தவர் தான் இந்த ரவீந்தரநாத் தாகூர் . மிகப்பெரிய செல்வந்த கும்பத்தில் பிறந்த இவரது மாளிகைக்கு ஒரு பெயர் உள்ளது அந்த மாளிகையின் பெயர் “ஜோராசாங்கோ”\nபெயர் – ரவீந்தரநாத் தாகூர்\nபெற்றோர்கள் – தேவேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி\nபிறந்த இடம் – கொல்கத்தா\nபிறந்த தேதி – [07-05-1861]மே மாதம் 7ஆம் தேதி 1861\nரவீந்தரநாத் தாகூர் கல்வி மற்றும் படிப்பு :\nஇவர் தனது ஆரம்ப கால படிப்பினை கொல்கத்தாவில் பயின்றார். ஆனால் பள்ளி சென்று பயில்வதற்கு அவர் விரும்பவில்லை எனவே அவரது தந்தை அவருக்காக வீட்டிலே வந்து கல்வியை கற்றுகொடுக்க ஆசிரியர்களை நியமித்தார்.\nஇவர் தனது தந்தையுடன் தொழிற்பயணம் மேற்கொண்டார். அப்போது அமிர்தசரஸ் நகரில் சிறிது காலம் தாங்கினார். அப்போது அவர் வங்காள மொழி மற்றும் சமஸ்கிரத மொழியிலும் புலமை பெற்றார்.\nதந்தை பெரிய தொழில் அதிபர் என்பதால் அவர் அடிக்கடி தொழிற்பயணம் மேற்கொள்வார். எனவே தன் மகன் விரும்பி படிக்க நினைத்த வழக்கறிழர் படிப்பிற்காக அவரை லண்டனில் பிரைட்டன் நகரில் உள்ள கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார்.\nஆனால் அந்த படிப்பினையும் முழுவதுமாக முடிக்காமல் பாதியிலே நிறுத்தி இந்தியா திரும்பி இசை ஆசிரியர்கள் மூலம் தனது மாளிகையில் இசையினை முறைப்படி கற்றுக்கொண்டார்.\nரவீந்தரநாத் தாகூர் திருமண வாழ்க்கை:\nரவீந்தரநாத் தாகூர் தனது 22ஆம் வயதில் 1883ஆம் ஆண்டு மிருனாலி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு திருமணம் ஆகும் போது அவருடைய மனைவிக்கு வயது 10.\nபின்னர் சில ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது . ரவீந்தரநாத் தாகூர் அவரர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் பிள்ளைகள் என மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தனர்.\nமனைவியின் பெயர் – மிருனாலி தேவி\nகுழந்தைகள் – 5 குழந்தைகள் [2 ஆண் , 3 பெண் ]\nரவீந்தரநாத் தாகூர் நோபல் பரிசு:\nநோபல் பரிசு என்பது அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைத்து விடாது ஒரு துறையில் மிகுந்த புலமை பெற்றவரால் தான் நோபல் பரிசு பெறமுடியும். ஏறுவயது முதலே இலக்கியத்திலும், இசையிலும் ஆர்வம் காட்டிய இவர் 1913 ஆம் ஆண்டு சிறந்த “இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ” பெற்றார்.\nஅவர் எழுதிய “கீதாஞ்சலி” என்ற கவிதை தொகுப்பின் மூலம் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வென்றார். மேலும் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.\nநோபல் பரிசு வென்ற ஆண்டு – 1913\nரவீந்தரநாத் தாகூரின் இளகிய மனம் :\n1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளத்தினை இரண்டாக பிரிக்க அரசாங்கத்திடம் ���றிவுறுத்தினார். இதனால் அரசாங்கம் வங்காளத்தினை பிரிக்க தீவிரம் காட்டியது . மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோவத்தில் புரட்சி செய்து கொண்டிருந்தனர்.\nமிகப்பெரிய செல்வந்தரான இவர் ஏழை மக்களின் துயர் நிலையினை கண்டு மிகவும் வருந்தி தான் மக்களுக்காக தனது உதவியினை செய்யவேண்டும் என்று தீர்மானித்தார். இதனால் அரசாங்கத்தினை எதிர்த்து பல கூட்டங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தி அரசாங்கத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவித்தார்.\nமேலும் அது முதல் ஏழை மக்களின் நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தீர்மானித்து மக்களுக்கு பல உதவிகளையும் புரிய துவங்கினார். சுதந்திர போராட்டத்திலும் இவரது பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n1901 ஆம் ஆண்டு சாந்திநிகேதன் என்கிற இடத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். அந்த ஆசிரமமானது அணைத்து வகையான வசதிகளுடன் ஒரு பூஞ்சோலை போன்று மாறியது.\nஅந்த ஆசிரமத்தில் பாடசாலை, நூலகம் மற்றும் தியானம் செய்யும் இடம், இளைப்பாறும் இடம் என பல்வேறு இடங்களுடன் பரந்து விரிந்து காணப்பட்டது. இங்குதான் தாகூரின் மனைவி மாற்றும் இரண்டு குழந்தைகள் இறந்தனர்.\nசர் பட்டம் வேண்டாம் என்று துறந்த தாகூர் :\n1915ஆம் ஆண்டு ரவீந்தரநாத் தாகூருக்கு ஆங்கிலேயர்களால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் 1919 ஆம் ஆண்டு தனக்கு சர் பட்டம் வேண்டாம் என்று அந்த பட்டத்தினை துறந்தார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது விடுதலை போராட்டம்.\nஆம் 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையினை தொடர்ந்து தனக்கு ஆங்கிலேயர் அளித்த இந்த பட்டம் தேவையில்லை என்று சூளுரைத்தார். மேலும், மக்களின் துயர் நிலையினை கண்டு இவரும் பல போராட்டங்களில் மக்களுடன் கலந்து கொண்டார்.\nசர் பட்டம் கிடைத்த ஆண்டு – 1915\nசர் பட்டத்தினை திருப்பி அளித்த ஆண்டு – 1919\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அளித்த கவுரவம்:\nஇவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக 1940ஆம் ஆண்டு “டாக்டர் ஆப் லிட்ரேச்சர் ” அல்லது\n“இலக்கிய முனைவர் பட்டம்” விருதினை அவரது இடத்திற்கே வந்து வழங்கி இவரை சிறப்பித்தது.\nமேலும் இவர் நிறைய அறிஞர்கள் மற்றும் புலமை வாய்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த��ர். அதில் மிகவும் குறிப்பிட்டு சொன்னால் “ஐன்ஸ்டின் ” . தாகூர் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் அளவிற்கு அவர்களுக்கு இடையே புரிதல் இருந்தது குறிப்பிட தக்கது.\nதனது 80ஆவது வயதில் 1941ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக பலநாட்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7ஆம் தேதி 1941ஆண்டு இறந்தார்.\nதாகூர் பிறந்த ஆண்டு – 1861\nதாகூர் இறந்த ஆண்டு – 1941\nரவீந்தரநாத் தாகூர் பெற்ற பட்டங்கள்:\nசர் பட்டம் [ ஆங்கிலேய அரசு]\nஇலக்கிய முனைவர் பட்டம் [ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]\nகுருதேவ் [ இது மக்களால் வழங்கப்பட்ட பட்டம்]\nAPJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nநரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48385/petta-movie-review", "date_download": "2019-01-16T23:29:42Z", "digest": "sha1:6R7NXGLZ36IQCNUFKHLQNQI7UE7GKF6O", "length": 14989, "nlines": 96, "source_domain": "top10cinema.com", "title": "பேட்ட - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘ஒரு சூப்பர்ஸ்டார் ரசிகனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூப்பர்ஸ்டார் படம் எப்படியிருக்கும்’ என்ற எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் ‘பேட்ட’ அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளதா\nகாலேஜ் ஹாஸ்டல் ஒன்றிற்கு வார்டனாக வேண்டி விரும்பி பணியில் சேர்கிறார் ரஜினிகாந்த். அவர் வந்ததும், அந்த ஹாஸ்டலில் நடக்கும் அடாவடித்தனங்கள் குறைந்து ஒட்டுமொத்த ஹாஸ்டலும் வார்டன் ரஜினி கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து தன் காதலி மேகா ஆகாஷிற்காக அதே காலேஜில் வந்து சேர்கிறார் சனந்த் ரெட்டி. அவர் வந்தபிறகு சில பல கும்பல்கள் சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சியை ரஜினி முறியடிக்கிறார். ரஜினி யார் ரஜினிக்கும் சனந்த் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம் ரஜினிக்கும் சனந்த் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம் சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிப்பது யார் சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிப்பது யார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘பேட்ட’.\nகடந்த ஒரு சில ரஜினி படங்களில் தங்களால் பழைய சூப்பர்ஸ்டாரை பார்க்க முடியவில்லையே என ஏங்கித் தவித்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ‘பேட்ட’ படத்தின் முதல்பாதி மூலமாக தலைவாழை விருந்து படைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என ஒவ்வொன்றும் 90களில் கோலோச்சிய சூப்பர்ஸ்டாரை கண்முன் நிறுத்தியிருக்கிறது. ரஜினியின் மொத்த மாஸ் சீன்களும் முதல்பாதியிலேயே போதுமான அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டதாலும், இரண்டாம்பாதியின் திரைக்கதை ஏற்ற இறக்கமில்லாமல் சீராக பயணிப்பதாலும் இரண்டாம்பாதி சற்று சோர்வை ஏற்படுத்துவதையும் மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், படத்தின் கடைசி 10 நிமிடத்தில் மறுபடியும் ரஜினிக்கு ஸ்டைலான, மாஸான காட்சிகளை வைத்து படம் முடிந்து வெளியே போகும் ரசிகர்களை முழு உற்சாகத்தோடு அனுப்பி வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் இரண்டு முக்கிய தூண்களாக செயல்பட்டு படத்தை சுவாரஸ்யப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது திருவின் ஒளிப்பதிவும், அனிருத்தின் மாஸ் பின்னணி இசையும். பாடல்களுக்கும் தியேட்டரில் ரகளையான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் படத்தின் ஓட்ட நேரத்தைக் குறைத்திருந்தால், முழுப்படமும் ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்திருக்கும்.\n‘என்ன குழந்தைகளா.... இந்த ஆட்டம் போதுமா’ & இதுதான் படத்தில் ரஜினி பேசும் இறுதி வசனம். உண்மையிலேயே இந்த வசனத்திற்கு அத்தனை பொருத்தமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். கடந்த ஒரு சில படங்களில் இல்லாத குறும்புத்தனத்தையும், எனர்ஜியையும் முழுப்படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. டான்ஸ், ஃபைட், ரொமான்ஸ், காமெடி, மாஸ் என அனைத்து ஏரியாக்களையும் ஒரு கை பார்த்திருக்கிறார் சூப்பர்ஸ்டார். குறிப்பாக புரூஸ் லீ ஸ்டைலில் ‘லுன்ச்சாக்’ வைத்து ரஜினி போடும் சண்டை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. முழுப்படத்திலும் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் ரஜினி.\nசூப்பர்ஸ்டாருக்குப் பிறகு படத்தில் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருப்பது விஜய்சேதுபதியும், நவாஸுதீன் சித்திக்கும்தான். இருவருமே தங்களின் தனித்தன்மையான நடிப்பால் பெரிதாக கவர்கிறார்கள். சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் என படத்தில் 4 ஹீரோயின்கள் இருந்தாலும், யாருக்குமே பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் சிம்ரன் பெரிதாக ஈர்க்கிறார். பாபி சிம்ஹா, சசிக்குமார், சனந்த் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு சரியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இவர்களைத்தவிர குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ராம்தாஸ், இயக்குனர் மகேந்திரன் உட்பட ரசிகர்களுக்கு பரிச்சயமான நட்சத்திரங்கள் ஏகப்பட்ட பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.\n3. அனிருத்தின் இசையும், திருவின் ஒளிப்பதிவும்\n1. சோர்வை ஏற்படுத்தும் இரண்டாம்பாதியின் அதிகப்படியான துப்பாக்கி சண்டைக் காட்சிகள்\nஎதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘பேட்ட’ படத்தின் முதல்பாதியை ரசிப்பதற்காகவே தாராளமாக முழுப்படத்திற்குமான டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கலாம். நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான ரஜினி படத்தைப் பார்த்துவிட்டு சந்தோஷமாக தியேட்டரைவிட்டு வெளியேறும் ரசிகர்களை ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் காண முடிகிறது.\nஒரு வரி பஞ்ச் : காளியின் ஆட்டத்தில் களைகட்டுகிறது ‘பேட்ட’.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமுதன் முதலாக பொங்கல் களத்தில் ரஜினி, அஜித்\nஒவ்வொரு வாரமும் வெளியாகும் நேரடித் தமிழ் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கி வருகிறோம்\nகௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்...\n‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ - எந்தப் படம் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது\nசமீபகாலமாக தமிழில் வெளியாகும் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் பாரீசிலுள்ள் உலகப் புகழ் பெற்ற...\nசீதக்காதி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_1495.html", "date_download": "2019-01-16T23:14:56Z", "digest": "sha1:KO7TPYMA4SS2TZOWYVD2K5QEOJUTV3VE", "length": 31676, "nlines": 231, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணதண்டனை", "raw_content": "\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணதண்டனை\nசி.பி.செந்தில்குமார் 3:08:00 PM No comments\nமருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு 13-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. \"டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 13-ம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ தேதி ஒத்திவைக்கப்பட்டது. அனேகமாக, மரண தண்டனை வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்தாண்டு டிசம்பர், 16ல், டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவியும், அவரது ஆண் நண்பரும், இரவு நேரத்தில், ஒரு பஸ்சில் ஏறினர். அந்த பஸ்சில் இருந்த, ஆறு பேர் கும்பல், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரையும், அவரின் ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியது. பின், பஸ்சிலிருந்து இருவரையும் தூக்கி வீசியது.டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர நிகழ்வு, டில்லியில் பெரும், கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பெண்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் திரண்டு வந்து, டில்லி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். \"குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்' என, போராட்டங்கள் நடத்தினர்.இந்த கொடூர பலாத்கார சம்பவம் தொடர்பாக, பஸ் டிரைவர், ராம்சிங், அவனின் நண்பர்கள், வினய் சர்மா,பவன் குப்தா, அக்ஷய் சிங், முகேஷ் மற்றும் மைனர் சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், மைனர் சிறுவன் மீதான வழக்கு, டில்லி சிறார் நீதி வாரியத்தில் நடந்து, அவனுக்கு, சமீபத்தில், மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரும், திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், பஸ் டிரைவர் ராம்சிங், கடந்த மார்ச்சில், சிறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.அதனால், மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த, 3ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில், விரைவு கோர்ட்டின், கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா, 237 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை, நேற்று வெளியிட்டார்.\nஅப்போது, அவர் கூறியதாவது:மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட, வினய் சர்மா,, பவன் குப்தா, அக்ஷய் சிங் மற்றும் முகேஷ் மீது, கொலை செய்தல், கூட்டமாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் தடயங்களை அழித்தல் போன்ற\nபிரிவுகளின் கீழ், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்படுகிறது. மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சிகிச்சையின் போது, நோய் தொற்று ஏற்பட்டது போன்றவையே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான, மருத்துவ மாணவியின் மரணத்திற்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், முன்வைக்கப்பட்டவாதத்தை ஏற்க முடியாது; அதை தள்ளுபடி செய்கிறேன். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களாக நடைபெற்றது. விசாரணையின் போது, 100 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், 18 பேர் சாட்சியம் அளித்தனர். இருப்பினும், பலாத்காரத்தில் பலியான, மருத்துவ மாணவியோடு, பஸ்சில் சென்றவரும், ஆறு பேர் கும்பலால் பலமாக தாக்கப்பட்டவருமான, மாணவியின் ஆண் நண்பர், சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால், அவரது சாட்சியம், வழக்கில் முக்கியமானதாக கருதப்பட்டது. அது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது, உயிருக்கு போராடும் நிலையில், மாணவி அளித்த மரண வாக்குமூலமும், போலீசாருக்கு வழக்கை விரைவாக முடிக்க, பெரும் உதவியாக இருந்தது.நாடு முழுவதும் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும், பரபரப்பாக பேசப்பட்ட, இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களில் நடத்தி முடிக்��ப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nநேற்று தீர்ப்பு வெளியாக இருந்ததால், டில்லி சாகேத் கோர்ட்டில், தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களும், அணிவகுத்து நின்றன. கோர்ட் முழுவதும், பெரிய அளவில், கூட்டம் காணப்பட்டது. நேற்றே தண்டனை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இரு தரப்பு வாதங்கள்நடந்தன. இதையடுத்து மதியம் 2.15மணியளவில், தண்டனை விவரம், வரும் வெள்ளிக்கிழமை பிற்‌பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தீ்ரப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nநான்கு பேருக்கும் மரண தண்டனை-மாணவியின் பெற்றோர் கோரிக்கை: \"எங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படவில்லை எனில், அது சரியானநீதியாகாது' என, மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nஅவர்கள் மேலும் கூறியதாவது:எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதங்களாக, நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் மகளிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட, நான்கு பேரும் தூக்கிலிடப்பட வேண்டும்.இந்த வழக்கைப் பற்றியே, கடந்த சில மாதங்களாக, நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். சிறார் நீதி வாரியத்தில், மைனர் சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, எங்களை நிலை குலையச் செய்தது.தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனையை விட, குறைவான தண்டனை வழங்குவதை, நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கில், வழங்கப்படும் தீர்ப்பு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற கொடூர செயல்களில், இனி யாரும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு, மாணவியின் பெற்றோர் கூறினர்.\nஇந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் தான், இதைப் பார்த்து, இது போன்று குற்றம் செய்ய நினைப்பவர்களும் அஞ்சுவர். நாட்டிற்கே இந்த தண்டனை முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.\n-சுஷ்மா சுவராஜ்பா.ஜ., மூத்த எம்.பி., லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்\nகுற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் நாட்டுக்கே வெட்கக்கேடு: மாணவியின் பெற்றோ���்\nபுதுடெல்லி: குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்படாவிட்டால், அது நாட்டுக்கே வெட்கக்கேடு என்று டெல்லி மருத்துவ மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nடெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து மாணவியின் தாயார் கூறுகையில், \"கடந்த 9 மாதங்களாக எங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக காத்திருந்தோம். இந்த வழக்கை பற்றியே சிந்தித்து வந்தோம். 4 பேரும் எங்கள் மகளிடம் கொடூரமாக நடந்து கொண்டனர். அவர்கள் கடுமையாக தாக்கியதாக, அவள் மரண படுக்கையில் என்னிடம் கூறினாள். அவள் அழுதுகொண்டே சொன்னதை என்னால் மறக்க முடியாது. எனவே, அவர்கள் 4 பேரையும் சாகும்வரை தூக்கிலிட வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகத்தில் வாழ தகுதி இல்லை. மரண தண்டனை கொடுத்தால்தான், எங்கள் மகளுக்கு நீதி கிடைத்ததாக அர்த்தம். அவர்கள் எங்கள் மகளிடம் நடந்து கொண்ட விதத்தை என்னால் சொல்ல முடியாது. அதை உலகமே அறியும். இந்த போராட்டத்தில் இந்த நாடே எங்கள் பின்னால் நிற்கிறது\" என்றார்.\nமாணவியின் தந்தை கூறுகையில், \"இந்த வழக்கில் இளம் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது நாங்கள் நொறுங்கிப்போனோம். அவன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. ஆனாலும், அவனுக்கு வெறும் 3 ஆண்டு சிறைத் தண்டனைதான் விதிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் மரண தண்டனைக்கு குறைவான எதுவும் போதுமானது அல்ல. இனிமேல் யாரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை செய்யாத வகையில் முன் உதாரணமாக இந்த தண்டனை அமைய வேண்டும். அப்படி மரண தண்டனை கொடுக்கப்படாவிட்டால், அது நாட்டுக்கே\nவெட்கக்கேடு ஆகும். தண்டனையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த வழக்கு, எங்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதற்கும் முக்கியமானதாகும்\" என்றார்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - ���ிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12235425/The-nurse-will-be-taken-to-set-up-a-university.vpf", "date_download": "2019-01-16T23:19:41Z", "digest": "sha1:ZSXMBSAERCQLLVFWVNYYUAU76HGEJHAQ", "length": 10305, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The nurse will be taken to set up a university || செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசெவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் + \"||\" + The nurse will be taken to set up a university\nசெவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்\nசெவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #VijayaBaskar\nஉலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் சார்பில் நேற்று தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகருத்தரங்கம் முடிவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nகருத்தரங்கில் தேசிய அளவிலான மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவம் தொடர்பான பல்வேறு முக்கியமான வி‌ஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் செவிலியர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், பி.எஸ்.சி., டிப்ளமோ செவிலியர் படிப்புகளை முடித்துவிட்டு 20 ஆயிரம் செவிலியர்கள் வெளிவருகின்றனர். இந்த நிலையில், செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. கோடநாடு வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயன், மனோஜ் விடுவிப்பு\n2. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதங்கள் இன்றி சிறப்புடன் நடைபெற்றது; மதுரை ஆட்சியர் பேட்டி\n4. வல்லூர் அனல் மின்நிலையம் செயல்படுவதற்கு எதிராக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை\n5. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/17/38127/", "date_download": "2019-01-16T23:02:21Z", "digest": "sha1:MCJEEMJLMNOXF36MXAW4HPM73PE2L4WN", "length": 7170, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "அ��சியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை – ITN News", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை\nபோலி நோட்டுக்களுடன் ஒருவர் கைது 0 03.செப்\nகாத்தான்குடி பிரதான வீதியில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தார் 0 30.ஜூலை\nரயிலின் முன்னால் பாய்ந்து ஒருவர் தற்கொலை 0 16.அக்\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கிடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. இன்றையதினம் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை கூட்டத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்புடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதற்கமைவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇறப்பர் செய்கை இடம்பெறும் பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஸ்தாபிக்க திட்டம்\nநாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி\nஇலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி\nஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89682.html", "date_download": "2019-01-16T22:55:16Z", "digest": "sha1:WP65I4VDWVDCGHNGGBMF4HYEUWS6FL4T", "length": 7666, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்: சிவநேசன் – Jaffna Journal", "raw_content": "\nநீர்ப்பாசன திட்டம் தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்: சி���நேசன்\nவவுனியாவில் மகாவலி திட்டத்துடன் தொடர்புடைய படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதலில் இது தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் அல்லது பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டுமென வட. மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.\nவட. மாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைக்கு மக்கள் தான் காரணம் எனக் கூற முடியாது. அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவே குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போயின. பல நூற்றுக்கணக்கான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளமையால் அதன் கீழான விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.\nமகாவலி திட்டத்துடன் தொடர்புடையதாக படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள். எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற 28 அல்லது 30 குளங்கள் கூட அதனால் பயனடையவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் இந்த முறை ஒரு சிறப்பான முறையாக இருந்தாலும் கூட இங்கு கொண்டு வருகின்ற போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர் வடக்கு மாகாணத்திற்கு வருகின்ற போது அது வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழே வரவேண்டும். அப்படி செய்வார்களாக இருந்தால் அது சிறப்பான திட்டமாக அமையும்.\nஇதுதவிர, வடக்கு மாகாணத்திற்கான பயிற்செய்கை தொடர்பான ஒரு கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நெற்செய்கை தொடக்கம் ஒவ்வொரு பயிற்செய்கை தொடர்பிலும் திட்டம் வகுத்து அதன் மூலம் வடக்கு மாகாண விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. அதனால் வடக்கு மாகாண விவசாய கொள்கைளை நாம் அறிமுகப்படுத்துகின்றோம். அதன் மூலம் நாம் விவசாயத்தை மேலும் முன்னேற்��மான பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்” என கூறினார்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/32andhra-tamilans", "date_download": "2019-01-16T22:13:11Z", "digest": "sha1:QGN7OPNP24MMXF5GRMF77WGEVAPGRAEK", "length": 9182, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை. திருப்பதி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல். | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா ஆந்திரா ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை. திருப்பதி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள்...\nஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை. திருப்பதி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல்.\nஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க கோரும் மனு, திருப்பதி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.\nதிருப்பதி அருகேயுள்ள சேஷாத்திரி வனப் பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர்கள் 20 பேர் கடந���த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து செம்மரம் வெட்ட வருவதாக கூறி அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.\nஇந்தநிலையில், கடந்த 4ம் தேதி இரவு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில்32 தமிழர்களை கைது செய்த போலீசார் அவர்கள் செம்மரங்களை வெட்ட வந்ததாக குற்றம்சாட்டி, சிறையில் அடைத்துள்ளனர். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஆந்திர வனத்துறை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், 32 பேரும் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் உள்ளது. அவர்களுக்கு சட்டரீதியான உதவி செய்ய மூத்த வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அருள் ஆகியோரை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உள்ளார். இந்தநிலையில், 32 தமிழர்கள் சார்பில் திருப்பதி நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.\nPrevious articleதிருத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மீதான மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nNext articleஇந்திய பொருளாதாரத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக குற்றச்சாட்டு. ரகுராம் ராஜன் மீது சுப்பிரமணிய சுவாமி மீண்டும் விமர்சனம்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mum-bai-bridg", "date_download": "2019-01-16T23:24:31Z", "digest": "sha1:CSC62AQGXCG33GK4MSSKAL7I4YHQFFSR", "length": 11205, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்��ேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome மும்பை மும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமும்பை அருகே பிவாண்டி பகுதியில் அமைந்துள்ள 3 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமகாராஷ்டிராவின் பிவண்டி மாவட்டத்தில் உள்ள ஹனுமன் தெக்ரி பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. முற்றிலுமாக இடிந்து தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள் ஒன்பது நபர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அதன் காரணமாக, பழமையான இந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என மும்பை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து மும்பை நிர்வாகம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளநிலையில், பல குடும்பத்தினர் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினரும், மீட்புப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில், பாலம் உடைந்து நேரிட்ட விபத்தில், இரண்டு பேருந்துகளும், கார்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதையடுத்து, அதில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றின் போக்கில் தற்போது 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் இந்த தேடும் ப���ி, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்துமாறு மத்திய அரசு, தேசிய பேரிடம் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற தேடுதல் பணியின்போது, மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தம், 25 உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. எஞ்சிய 13 நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு இயன்ற உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளது.\nPrevious articleடெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nNext articleகடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்திய-துபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை\nகூட்டுறவு சங்க அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து..\n16 மாடி கட்டிடத்தில் 14வது மாடியில் பயங்கர தீவிபத்து\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinemagnetic.com/ta/magnetic-filter-bar.html", "date_download": "2019-01-16T23:18:21Z", "digest": "sha1:LSHER4KSYETLADRZUMIPRQWC6JKOVFXR", "length": 10868, "nlines": 235, "source_domain": "www.sinemagnetic.com", "title": "காந்த வடிகட்டி பார் - சீனா நீங்போ சைன்", "raw_content": "\nமோட்டார் / ஜெனரேட்டர் காந்தங்கள்\nசென்ஸார்ஸ் / சுவிட்சுகள் காந்தங்கள்\nசென்ஸார்ஸ் / சுவிட்சுகள் காந்தங்கள்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஉபகரண பகுதிவலுவான நிரந்தர காந்த குழாய்கள் ஒரு கட்டமைப்பை மீது நிலையான. இரும்பு / எஃகு பொருட்கள் கொண்ட எதையும் கட்டமைப்பை கடந்து செல்லும் போது, இரும்பு / எஃகு பொருட்கள் குழாய்களின் சுவரின் மீது தங்களை இணைக்க வேண்டும். இதன் விளைவாக, உங்கள் உபகரணங்கள் மற்றும் வசதிகள் பாதுகாப்பான இருக்கும் மற்றும் ஒலி, மற்றும் உங்கள் தயாரிப்புகள் நுகர்வு பாதுகாப்பான இருக்கும்.\nமாடல் PMGL காந்த வடிகட்டிகள் மருந்துகள், துப்புரவு, ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் உணவுப் விண்ணப்பிக்கலாம். மனுத் தாக்கல் செய்தவருக்கு தானியங்கள் அல்லது பொடிகள் மத்தியில் இருந்து, விட்டு திரவங்களை இருந்து இரும்பு / எஃகு பொருட்கள் ஈர்க்கும்.\nஅளவு, நீளம் மற்றும் வடிவம்\nகட்டமைப்பை அளவு மற்றும் காந்த குழாய்களின் உற்பத்தி மற்றும் நீளத்தில், வடிவம் ஆகியவற்றை உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க மாறுபடும்.\nகாந்த பட்டியில் தொழில்நுட்ப அளவுருக்கள்\nஅடுத்து: காந்த வடிகட்டி உபகரணம்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஸ்டார்\nநீங்போ சைன் காந்த கோ, லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/badam-benefits-tamil/", "date_download": "2019-01-16T22:53:43Z", "digest": "sha1:AX5BUOQC3B6HD5MWVA777X3XV2WS5GTG", "length": 12602, "nlines": 153, "source_domain": "dheivegam.com", "title": "பாதாம் பருப்பு நன்மைகள் | Badam benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பாதாம் பருப்பு நன்மைகள்\nஇயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா பல சத்துக்கள் உள்ளன. பாதாம் பருப்பை உண்பதால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள் சிலவற்றை இங்கு காண்போம்.\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடலில் ஓடும் ரத்தம் சீரான முறையில் இருக்க ரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உண்டு.\nஇன்று பல ஆண்களும் ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகிறது. பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.\nஉடல்நலத்திற்கு ஒவ்வாத, உணவுகளும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும்.\nநமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து காக்கும் கவசமாக மேற்புற தோல் செயலாற்றுகிறது. பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.\nபாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.\nபாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.\nபெண்களுக்கு பேறு காலத்தில் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும்.\nஉடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.\nபாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.\nநெல்லிக்காய் சப்படுவதால் உண்டாகும் நன்மைகள்.\nஇது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\n9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nவெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nஅவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பல���்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/nayantara.html", "date_download": "2019-01-16T22:10:20Z", "digest": "sha1:TTRWAT34DFQMWGUCVQRA2M2HMV3SXKEA", "length": 6014, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா (Nayantara): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nநயன்தாரா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த்..\nGo to: நடித்த படங்கள்\nஇது தான்.. இந்த விசயத்துல தான் ‘பேட்ட’ய விஸ்வாசம் தூக்கிச்..\n10ம் தேதி வர்றோம், அடிச்சி தூக்குறோம்: #Viswasam ரிலீஸ்..\n“லவ்லி நயன்தாராவும்... ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”.....\nபர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/02130802/1013844/Sivakumar-cellphone-Controversy-Youngster.vpf", "date_download": "2019-01-16T23:26:25Z", "digest": "sha1:YH77UWZQHVIUSEZEE5DSQCOERLJK4SIX", "length": 9421, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "செல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்\nசெல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்\nமதுரையில், நிகழ்ச்சி ஒன்றின் போது நடிகர் சிவக்குமாரால் செல்போன் தட்டிவிடப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு புதிய போன் வழங்கப்பட்டுள்ளது. 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புது போனை பாதிக்கப்பட்ட இளைஞர் ராகுல் பெற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அந்த இளைஞர், புது போன் வாங்கிக் கொடுத்த நடிகர் சிவக்குமாருக்கு நன்றி கூறினார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கிய இணையவாசிகளுக்கும் ராகுல் நன்றி தெரிவித்தார்.\nசெல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை தட்டி விட்டது ஏன் - நடிகர் சிவக்குமார் விளக்கம்\nசெல்ப���ானை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் குடும்ப சண்டை - 3வது மனைவி மீது தாக்குதல்\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் அவரது 3-வது மனைவி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\nபெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.\nஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு\nஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு\nபேட்ட படம் டிக்கெட் பெறுவதில் தகராறு : 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு கத்திக்குத்து\nதிண்டுக்கல் அருகே, பேட்ட படத்தின் டிக்கெட்டை பெறுவதில் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட பத்து பேர், அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.\n\"20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர்\" - வைரமுத்து\nதமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.\nஅனிஷாவுடன் விரைவில் திருமணம் : விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஆந்திராவை சேர்ந்த அனிஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகை : நடனமாடி ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்\nபொள்ளாச்சி அருகே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.\nகட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்\nசுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/07/2_17.html", "date_download": "2019-01-16T23:28:42Z", "digest": "sha1:LB55ORZFJGK5H2VAXGFBUOLHAQ667RFO", "length": 24345, "nlines": 104, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: அலாஒயிட்டுகள் வரலாறு 2", "raw_content": "\nவெள்ளி, 17 ஜூலை, 2015\nசுல்தான் மூன்றாம் முஹம்மது இந்நகரை சீரமைத்ததால் அவர் எதிரிகளுக்கு வாணிபத்திற்குப் பயன்பட்ட அக்தீர் பகுதி தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டாயமாக எஸ்ஸஓயிரா நகரத்திற்கு குடியேறினார்கள். 12 ஆண்டுகள் மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சின் தலைமை பொறியாளர் தியோடர் கோர்னட் தலைமையில் ஐரோப்பிய பணியாட்களை வைத்து நவீன நகரமாக கோட்டையுடன் இதை வடிவமைத்தார். மிகவும் அழகாகத் தோன்றிய இந்நகரம் மொகடார் என்பதிலிருந்து மாறி “எஸ்-ஸஓயிரா” (அழகாக வடிவமைக்கப்பட்டது.) இந்நகரின் கஸ்பாஹ் பகுதியில் சுல்தான் குடும்பத்தினர் தங்க இருப்பிடம். ஐரோப்பியர்கள் தங்க தனி இடம், கிறிஸ்தவ மற்றும் கடல் வணிகர்கள் தங்க தனி இடங்களைக் கட்டினார். துறைமுகத்தின் அழகிய நுழைவாயில் அஹ்மத் எல் இங்கிலீஸி என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கச் செய்தார். 19 ம் நூற்றாண்டு வரை மொரோக்கோவின் முக்கிய துறைமுகமாக விளங்கி, இங்கிருந்து வாகனங்களில் பல நகரங்களுக்கு தினசரி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மொரோக்கோவின் பல பகுதிகளில் வசித்த யூதர்களை மூன்றாம் முஹம்மது இந்நகரத்திற்கு வந்து தங்கி ஐரோப்பியர்களுடன் வாணிபம் செய்ய வேண்டினார் அதனால் அங்கு பல யூத மடங்களும், கல்லறைகளும் உள்ளன. மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சுகளிடமிருந்து லராச்சி, போர்ச்சுகீசியர்களிடமிருந்து மஸகன் ஆகியவற்றைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் அமெரிக்காவால் முதல் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. 1789 ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தங்கள் கப்பல்களை மொரோக்கோ துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரினார்.\nமூன்றாம் முஹம்மதுவுக்குப் பின் அவர் மகன் யஸீத் 1790-1792 வரை ஆட்சி செய்தார். அதிக லாபம் ஈட்டி வந்த யூதர்���ள் தனக்கு பொருளாதார உதவிகள் செய்யாததால் அவர்கள் அதிகமாக வாணிபம் செய்து வந்த டீடோவன் நகரத்தில் பல தொந்திரவுகள் செய்தார். தனது கரும்பாதுகாப்புபடைகளைப் பயன்படுத்தி அடிக்கடி அந்நகரை கொள்ளை அடிக்கச் செய்தார். இவருக்குப் பிறகு, மூன்றாம் முஹம்மதுவின் ஐந்து மகன்களில் இன்னொருவரான முலாய் ஸ்லிமானி என்பவர் 1792 ல் அலவுட்களின் மொரோக்கோ சுல்தான் ஆனார். நிறைய உள்நாட்டுப் புரட்சிகளை எதிர் கொண்டு மொரோக்கோவை நிலைப்படுத்தினார். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இவரது காலத்தில் மொரோக்கோ பெரும் வளர்ச்சியை எட்டியது. வெகுகாலமாக மொரோக்கோவின் கடற்பகுதிகளில் நடமாடிக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களை முற்றிலும் கட்டுப்படுத்தினார். நீண்ட காலமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் பல குழப்பங்கள் நிலவியதால் ஐரோப்பிய வணிகத்தை நிறுத்தி வைத்தார். ஆனாலும் சுல்தான் முலாய் ஸ்லிமானி அமெரிக்காவுடன் நட்புறவில் இருந்தார். நல்ல எழுத்தாளராகவும் இருந்த முலாய் ஸ்லிமானி இனாயத் உலா லி அல் மஜ்த், ஹவாஷி அலா ஷர் அல் கர்ஷி, தகயித் ஃபீ ஹுக்ம் அல் கினா மற்றும் ரிசாலா ஃபீ ஹுக்ம் அல் கினா ஆகிய புத்தகங்களையும், எண்ணற்ற கடிதங்களையும் எழுதி உள்ளார்.\nமுலாய் ஸ்லிமானிக்குப் பிறகு, ஹிஷாம் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 1822 நவம்பரில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் பல உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரம் வேண்டி புரட்சி செய்தார்கள். ஆரம்பத்தில் அவர்களை கடுமையான முறையில் அடக்கினார். மொரோக்கோ நாட்டின் பொருளாதாரம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் முந்தைய ஆட்சியாளர் நிறுத்தி வைத்திருந்த ஐரோப்பிய வாணிபத்தை துவங்க நினைத்தார். அவர்கள் பல சட்டதிட்டங்களுடன் வாணிப ஒப்பந்தம் போடச் சொன்னார்கள். இதனால் துவண்டு போன அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் கடற்கொள்ளையர்களுடன் கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்திக் கொள்ள அனுமதித்து வருவாய் ஈட்டத் தொடங்கினார். இதனால் தங்கள் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஐரோப்பியர்கள் கோபமடைந்தார்கள். பிரிட்டிஷ் டான்ஜியர் துறைமுகத்தை தடை செய்து வைத்துக் கொண்டது. ஆஸ்ட்ரியன்கள் லராச்சி, அசிலாஹ் மற்றும் டெடோவான் துறைமுகங்களை குண்டு வெடித்து தகர்த்தது. இறுதியாக 1851 ல் சாலியில் குண்டு எறியப்பட்டு கடற்கொள்ளை நின்று போனது. நல்ல நிவாகியாக இருந்த அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் பல பொதுக் கட்டிடங்களையும் அடிப்படை கட்டமைப்பை சரி செய்தார். 1824,1828, 1831, 1843, 1849, 1853 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்நாட்டு சண்டைகளை சமாளித்தார். இவருக்கு பெரிய வெளிநாட்டு எதிரியாக இருந்தது ஃப்ரான்ஸ் தான். மிக அருகில் 1830 ல் ஃப்ரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமிப்புச் செய்து வைத்திருந்ததால் எப்போதும் மொரோக்கோவிற்கு மிரட்டலாகவே இருந்தது.\nஅப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் இராணுவத்தை அனுப்பி செம்சென் நகரை பாதுகாக்க செய்தார். உடனே ஃப்ரான்ஸ் சண்டையிட்டு இராணுவத்தைத் துரத்தி விட்டு 1832 ல் லெம்சென்னைக் கைப்பற்றியது. ஃப்ரான்சை எதிர்த்து அல்ஜீரியாவின் அப்த் அல் காதி அல் ஜஸா இரி நடத்திய கொரில்லா முறை தாக்குதல்களுக்கு அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் ஆதரவு கொடுத்தார். இவரை விட கடற்கொள்ளையர்கள் அல் ஜஸா இரிக்கு பெரும் ஆதரவு கொடுத்தார்கள். இதனால் எல் லையில் எந்நேரமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஃப்ரான்ஸ் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமை அல் ஜஸா இரிக்கு கொடுத்து வரும் கொரில்லா ஆதரவை நிறுத்திக் கொள்ளச் சொன்னது. மொரோக் கோவின் கிழக்குப் பகுதியை ஃப்ரான்ஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. 1844 ல் ஃப்ரான்கோ மொரோக்கோ போரைத் துவக்கியது. இது அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமுக்கு சாதகமாக இல்லை. அப்போரின் தளபதியாக இருந்த அவர் மகன் முலாய் முஹம்மது எஸ்ஸஓரியா, டான்ஜியர் ஆகிய நகரங்களை ஃப்ரான்சிடம் இழந்தார். இதனால் ஃப்ரான்சுடன் டான்ஜியர் ஒப்பந்தம் போடப்பட்டு, அவர் அல் ஜஸா இரிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு மொரோக்கோ அல்ஜீரியா எல்லையை மாற்றி அமைக்க ஒத்துக் கொண்டார். அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் ஃப்ரான்சின் எல்லா ஒப்பந்தங்களுக்கும் ஒத்துப் போவதாகக் கருதிய மொரோக்கோ மக்கள் உள்நாட்டுக் கலவரத்தில் ஈடு பட்டனர்.\nஅப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 12 ம் நூற்றாண்டில் அல்மொராவிட் களால் நிர்மாணிக்கப்பட்டு, சாதியன்களால் விரிவாக்கப்பட்டிருந்த அக்டல் தோட்டத்தை மறுசீரமைத்தார். 1859 ஆகஸ்டில் அப்துல்ரஹ்மான் இப்ன் ஹிஷாம் மரணமடைந்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் நான்காம் முலாய் முஹம்மது மொரோக்கோவின் அலவிட்களின் சுல்தானாக ஆனார். மொ��ோக்கோவின் ஃபெஸ் நகரத்தில் பிறந்த இவர் தந்தையின் ஆட்சியின் போது இராணுவ தளபதியாக இருந்தார். இவரது தலைமையில் ஃப்ரன்சுகளுடன் நடந்த ஐஸ்லி போரில் தோல்வி அடைந்தார். பின்னர் தந்தையின் அனுமதியுடன் மொரோக்கோ இராணுவத்தின் தலைமைத் தளபதியானார். 1845 ல் இராணுவ நிர்வாகத்தை மாற்றி அமைத்தார். நான்காம் முலாய் முஹம்மது ஓட்டோமான்களுக்கு ஐரோப்பிய முறை போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த துனீஷியா இராணுவ அதிகாரிகளை அழைத்து வந்து நவீன போர்திறமைகளை தன் வீரர்களுக்குக் கற்றுக் கொடுக்க வைத்தார். அவைகள் அஸ்கரி, அபிட் (அரண்மனை பாதுகாப்பு), கிஷ் மற்றும் நுஃஅய்ப் (பழங்குடியினர் இராணுவம்) என்று துணை இராணுவப்பிரிவுகளாக ஆக்கினார். இதற்காக ஃபெஸ்ஸில் இராணுவ பொறியியல் பள்ளியை அமைத் தார். அப்பள்ளிக்கு ஃப்ரென்சிலிருந்து ஜோசப் டி சால்டி என்ற பெயரிலிருந்து, அப்த் அல் ரஹ்மான் அல் அலி என்று இஸ்லாமுக்கு மாறிய பீரங்கியில் அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியை மேற்பார்வை யாளராக ஆக்கினார்.\nநான்காம் முலாய் முஹம்மது மொழிபெயர்ப்பாளர்களை வைத்து பல ஐரோப்பிய பொறியியல், விஞ்ஞானம், கல்வி புத்தகங்களை மொழி பெயர்த்தார். தொடர்ந் து பிரிட்டிஷ், எகிப்து இராணுவ பீரங்கி அனுபவசாலிகளை வரவழைத்து மொரோக்கோ இராணுவத்திற்கு பயிற்சி அளித்தார். இவர் முதல் போராக ஸ்பானிஷ் மொரோக்கன் போரைச் சந்தித்தார். ஸ்பெயினின் ஆளுகைக்கு உட்பட்ட சியோட்டா, மெல்லிலா பகுதிகளில் சுற்றியுள்ள பழங்குடியினர் அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஸ்பெயின் நான்காம் முலாய் முஹம்மதுவிடம் தங்கள் சியோட்டா பகுதியை சற்று விரிவாக்கம் செய்து கொள்ள கேட்டார்கள். அதற்கு சுல்தான் மறுத்தார். இதனால் இரண்டாம் இஸபெல்லா என்பவரின் தலைமையில் ஸ்பெயின் போர் தொடுத்தது. பெரும் படையுடன் வந்து டான்ஜியர், அசிலாஹ், டெடோவான் பகுதிகளைத் தாக்கி போரில் மொரோக்கோவை ஸ்பெயின் வென்றது. இதனால் 1860 ல் வத்ராஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி தென்மேற்குப் பகுதியின் சிடி இஃப்னி என்ற இடத்தை ஸ்பெயின் எடுத்துக் கொள்ளும், சியோட்டா பகுதியில் எல்லையை நீட்டிக் கொள்ளவும், போரின் நஷ்ட ஈடாக பெருந்தொகை 100 மில்லியன் மொரோக்கோ ஃப்ராங்க்ஸ் கொடுக்க வேண்டும். (இது மொரோக்கோவின் இருபது ஆண்டு பட்ஜெட் தொகை). இத்த���கை செலுத்தும் வரை டெடோவான் நகரத்தை ஸ்பெயின் வைத்துக் கொள்ளும் என்று முடிவானது.\nஇந்த தோல்வியாலும், நொறுங்கிப் போன பொருளாதாரத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு போன நான்காம் முலாய் முஹம்மது மனமுடைந்து போய், தனது கவனங்களை கணிதம், வாண சாஸ்திரம், கவிதை, இசை போன்ற துறைகளில் திருப்பி நாட்டுப் பொருளாதாரத்தை திறமையான அரண்மனை அடிமை மற்றும் வைசிராயராக இருந்த சி மௌஸாவிடம் ஒப்படைத்தார். மொத்த மொரோக்கோ துறைகளின் பாதி வருமானத்தை ஸ்பெயின் எடுத்துக் கொண்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வெகுவாக பாதிக்கப்பட்டது. நான்காம் முலாய் முஹம்மது அந்தந்த பகுதிகளை நிர்வகித்து வந்த பழங்குடி தலைவர்களிடம் அரசுக்கு பணம் கொடுத்து உதவும்படி சொன்னார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் தானே கைட்ஸ் என்னும் தலைவர்களை தேர்ந்தெடுத்து அந்த பகுதிகளுக்கு அனுப்பினார். இப்படி அனுப்பப்பட்ட கைட்ஸ்கள் அந்தந்த பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்ததால், இது அரசுக்கு எதிர்விளைவையே ஏற்படுத்தியது. இதனால் சமாளிக்க முடியாமல் போன நிலையில் நான்காம் முலாய் முஹம்மது 1873 ல் காலமானார்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 8:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/couldn-t-talk-about-tuticorin-assembly-has-replace-it-with-324129.html", "date_download": "2019-01-16T22:27:42Z", "digest": "sha1:LFA2HCAI3LQLDR46QVPNDCFDVWD6AFD3", "length": 14981, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டமன்றத்தில் தூத்துக்குடி என சொல்ல முடியவில்லை..சாத்துக்குடி என்றுதான் சொல்ல வேண்டும்- ஸ்டாலின் | Couldn't talk about Tuticorin in Assembly, has to replace it with Saththukudi says Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுற��ில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசட்டமன்றத்தில் தூத்துக்குடி என சொல்ல முடியவில்லை..சாத்துக்குடி என்றுதான் சொல்ல வேண்டும்- ஸ்டாலின்\nசென்னை: தூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை, இனி தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கிண்டல் செய்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் இது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\nபிரச்சனைகள் கொஞ்சம் குறைந்து இருக்கும் இந்த நிலையில் கூட தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேச கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பு இல்லை. மக்களின் குரலை அரசு கேட்பதில்லை. ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.\nமத்திய மாநில அரசுகள் இணைந்து ஒன்றாக செயல்படுகிறது. இரண்டு அரசுகளும் சேர்ந்து மக்களை வஞ்சிக்கிறது. சேலம் போராட்டத்தை எப்படியாவது ஒடுக்க அரசு நினைத்துக் கொண்டு இருக்கிறது. சேலம் எட்டுவழி சாலைக்காக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்கிறது.\nசட்டமன்றத்தில் தூத்துக்குடி பிரச்சனை பற்றியும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேச முடியவில்லை. தூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை. தூத்துக்குடி என்று சொன்னாலே வெளியே அனுப்பிவிடுகிறார். இனி தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தூத்துக்குடி செய்திகள்View All\nநோட்டாவை விட கூடுதல் ஓட்டு வாங்கி காட்டுங்க பார்ப்போம்.. தமிழிசையை கலாய்க்கும் கடம்பூர் ராஜு\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு... ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி திட்ட பணிகள்\nதமிழகம் முழுக்க 'அம்மா தியேட்டர்கள்..' அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்\nஸ்டெர்லைட்டை உடனே திறக்க உச்சநீதிமன்றம் கூறவில்லை: கலெக்டர்\nஸ்டெர்லைட் ஆலை.. என்ன பண்ணபோறீங்க இது ஸ்டாலின்.. மறுசீராய்வு மனு.. இது அமைச்சர் தங்கமணி\nஎந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம்... போராட்டக்குழுவினர் உறுதி\nஸ்டெர்லைட் ஆலை.. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ரெடியாகும் போராட்ட குழு.. தூத்துக்குடியில் உஷார் நிலை\nBreaking News Live: ஸ்டெர்லைட் - பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதூத்துக்குடியில் களைகட்டிய பொங்கல் விழா... குலவையிட்டு, பொங்கலிட்டு வெளிநாட்டினர் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin bandh thoothukudi tuticorin sterlite protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பலி பழனிசாமி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/05/blog-post_25.html", "date_download": "2019-01-16T23:26:10Z", "digest": "sha1:BSDLMUTWQGJZCU75VYQQO3XHTIPWRKZ3", "length": 17998, "nlines": 325, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்!!! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்\nWednesday, May 25, 2011 அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மின்சாரம், ஜெயலலிதா 24 comments\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசிடம், நாம் நிறையவே எதிர்பார்க்கிரோம் .\nமணல் கொள்ளை, குவாரி கொள்ளை, கல்லூரி கொள்ளை, கான்ட்ராக்ட் கொள்ளை எல்லாவற்றையும், விஞ்ஞான ரீதியான நெட்-ஒர்க்காக மாற்றிவிட்டது முந்தைய அரசு.\nஇதை எல்லாம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது; மாற்ற முடியாது என இறுமாந்திருந்தார் முன்னால் முதல்வர் . \"எங்களால் மாற்ற முடியும்' என, தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டனர் மக்கள்.\nபல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.\nஇன்று மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது . எனவே நல்ல மின்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.\nஇல்லை வேறு ஏதேனும் வழிகளை கண்டறிய வேண்டும். மின் உற்பத்திக்காக, அ.தி. மு.க., அரசு எதை செய்தாலும், மக்க���் நிச்சயம் ஆதரிப்பர்.\nஆஹா... தங்களுக்கும் சீக்கிரம் தமிழ் மணம் இட்னியில் இணைக்க வேண்டுகோள்..\nஉண்மைதான் மின் வலு இன்றி அமையாத ஒன்றுதான்.. ஆற்காட்டார் வழிக்கு எதிர் வழியில் செ;றாலே வெற்றி பெற்றுவிடலாம்.\nயோவ் நானும் தமிழ்நாட்டுக்கு வரப்போறேன்யா, ஏசியில் இருந்தவனுக்கு ஃபேன் காற்று கூட கிடைக்காதோ\nஆட்சி மாறினால் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம் ஆனால் அது எப்போது சாத்தியம்....\nநானும் வேண்டுகிறேன் சீக்கிறம் நடவடிக்கை எடுக்க..\nஅனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி May 25, 2011 at 5:58 PM\nஎனக்கும் அதே ஆசைதான் கருண் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது\nதிட்டங்கள் தீட்ட ஆரம்பித்து விட்டார் அம்மா\nசி.பி.செந்தில்குமார் May 25, 2011 at 6:44 PM\nமாப்ளை ஒரு மேட்டர் கேள்விப்பட்டேனே உண்மையா தக்காளி தான் சொன்னான் சேட்ல.. ஹி ஹி\nபடிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பார்க்கலாம்.\nஅம்மா ...இந்த பதிவர்கள் பொறுமையை இனியும் சோதிக்காமல் உடனே நல்ல திட்டங்களை அறிவியுங்கள் .........\nஅம்மா செய்வாங்கன்னு எதிர் பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்.. எங்க ஊர்ல நேத்து புல் பவர் கட் .\nஇன்னைக்கு காலைல இருந்து இப்ப வரைக்கும் விட்டு விட்டு பவர் கட்... எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை.\nசகோ, மின் வெட்டு இல்லாமல் இருந்தால் தான் கோடையில் குளு குளு என்று இருக்க முடியும். அதற்கு அம்மா ஆவண செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇது என்ன மீள் பதிவா பாஸ்...\nபல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.\nஉண்மைதான் மின் வலு இன்றி அமையாத ஒன்றுதான்.. ஆற்காட்டார் வழிக்கு எதிர் வழியில் செ;றாலே வெற்றி பெற்றுவிடலாம்.\nபிளாகர் MANO நாஞ்சில் மனோ கூறியது...\nயோவ் நானும் தமிழ்நாட்டுக்கு வரப்போறேன்யா, ஏசியில் இருந்தவனுக்கு ஃபேன் காற்று கூட கிடைக்காதோ\nஅனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்\nபிளாகர் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...\nஎனக்கும் அதே ஆசைதான் கருண் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது\nஎனக்கும் அதே ஆசைதான் கருண் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது\nபிளாகர் சென்னை பித்தன் கூறியது...\nதிட்டங்கள் தீட்ட ஆரம்பித்து விட்டார் அம்மா\nஆமாம் கலைகர்ய் காலி பண்ண .....\nஎனக்கும் அதே ஆசைதான் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்க கூடாது\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \n10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு ...\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்\nராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(...\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\nரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..\nநேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா...\nபாராட்டு மழையில் அவன் இவன்\nஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் ...\nகனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி\nதனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது\n2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம...\nடாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் க...\nகோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...\nமுதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் \nநான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி...\nமுதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து\nஉங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க\nஎன்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில...\nஎடையைக் குறைக்க 7 வழிகள் \nவாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் \nதிரும்ப வருமோ அந்த நாட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-16T23:07:53Z", "digest": "sha1:2EA5SZQ7DTZZZSB6Y6DHW4YLS73BFG37", "length": 10295, "nlines": 102, "source_domain": "crictamil.in", "title": "தோனி Archives - Cric Tamil", "raw_content": "\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 ட��ஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற...\nதோனி சைக்கிளில் செய்த சேட்டை.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் உலகில் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் ஒரு ஒப்பற்ற வீரராக திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள்...\n பேட்டிங்கில் கோலியை மிஞ்சிய புவனேஷ்குமார்.\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரியான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மட்டும்...\n‘இதை மட்டும் செய்யாதே’ – ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்திய இளம்...\nதோனியின் அசாத்திய திறமையை கண்டுபித்தது எப்படி. 13 வருட ரகசியம் உடைத்த கங்குலி.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது நமக்கு தெரியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 28 ஆண்டு கால உலக கோப்பை கனவை நினைவாக்கியவர் தோனி....\nஇளம் நடிகருக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கும் தோனி..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சிறந்த கேப்டன்,பேட்ஸ்மேன், கீப்பர் என்று பெயரெடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். தோனி கிரிக்கெட்டில் மட்டும் புலியல்ல, கால்பந்து விளையாட்டிலும் மிகுந்த கெட்டிக்காரராக...\nநண்பர்களுடன் ‘பாத்ரூம்’ அரட்டை அடித்த தோனி.. அதிர்ச்சி செய்தி சொன்ன தோனி. அதிர்ச்சி செய்தி சொன்ன தோனி.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது ஓய்வான நேரங்களை தனது மனைவி ஷாக்ஷி மற்றும் ஜிவாவுடன் தான் களித்து வருவார். தோனி எந்த அளவிற்குஅமைதியான பேர்வழியோ அந்த அளவிற்கு ஜாலியான பேர்வழியாக...\nதோனி தான் எனக்கு எல்லாமே. அவரை பார்த்தால் குஷியாகி விடுவேன். அவரை பார்த்தால் குஷியாகி விடுவேன்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணியில் இ���்த தொடரில் இந்திய துவக்க...\n2019 உலகக் கோப்பை தோனி விளையாட வேண்டுமா.. ஏன் விளையாட வேண்டும்..\n2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால்,கடந்த ஓராண்டாகவே அவர் இதைச் சரிவரச் செய்யவில்லை'' - இந்திய அணியில்...\nதோனி நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது ஏன்.. ரவி சாஸ்திரி வெளியிட்ட உண்மை தகவல்..\nஇங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் முடிவில் நடுவரிடம் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கியதால் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளார்...\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35736-2018-09-01-11-37-48", "date_download": "2019-01-16T23:28:12Z", "digest": "sha1:QZX2VVZWI4EUZ3LJFFZXY5EJFBAWW24T", "length": 13051, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "காலம் தந்த கதாநாயகன்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nதமிழகத்தின் இன்றைய சூழலில் சில கேள்விகள்\nதடைகளைத் தகர்த்துத் தளபதி வெல்வார்\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nதெருவுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது\nஎத்தனை பொய், எத்தனை முரண், எத்தனை வஞ்சகம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2018\n1969 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது, கைபிசைந்து நின்றது காலம். இனி யார் என்று கேட்டது எதிர்காலம் எல்லாவற்றிற்குமான ஒற்றை விடையாய் உயர்ந்து நின்றார் கலைஞர் அன்று\nஇப்போது அந்தக் கலைஞரைக் கழகமும், தமிழகமும் இழந்து நிற்கிறது. இந்தக் கப்பலின் மாலுமி இனி யார் என்று தேட வேண்டிய தேவை இல்லாமல், அனைவரும் ஏற்கும் ஒரே தலைவனாய்த் தளபதி இன்று அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் அவர் ஆற்றிய உரை, தமிழக வரலாற்றில் நெடுநாள் நின்று பேசும். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய நான்கு தூண்களால் கட்டப்பட்டுள்ள திமுக என்னும் கோட்டையைக் கட்டிக் காப்பேன் என்ற உறுதியோடு தொடங்குகிறது அந்த உரை. இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூச நினைக்கும் மத்திய அரசுக்குப் பாடம் புகட்டவும், முதுகெலும்பில்லாத மாநில அரசைத் தூக்கி எறியவும் அறைகூவல் விடுக்கிறது தளபதியின் முழக்கம்\nநம் கோட்டையின் அடித்தளம் எது, கொத்த வரும் கழுகின் கூர் நகங்கள் எவை என இரண்டையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் அந்த உரை நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை விளக்கு\nஅறிஞர் அண்ணாவின் காலம் காங்கிரசோடு போராடிய காலம். தலைவர் கலைஞரின் காலமோ, நம்மைப் போலவே கொடி, கட்சியின் பெயர், நம் அறிஞரின் படம் என எல்லாம் வைத்திருந்த போலிகளோடு போராடிய காலம். இதோ இப்போதுதான், ஒளிந்திருக்கும் உண்மை எதிரியின் உருவம் தெரியத் தொடங்கியுள்ளது.\nஆரிய-திராவிடப் போரின் அடுத்த கட்டம் தொடங்குகிறது. அழைக்கிறது போர்க்களம்... தலைவர் ஸ்டாலின் பின்னால் அணிவகுக்கட்டும் தமிழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec18/36318-1941-1945", "date_download": "2019-01-16T22:41:27Z", "digest": "sha1:3PVAHCAEMB6UKXKRIMEV5JH7PHSPBL6B", "length": 40891, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)", "raw_content": "\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2018\nகம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம்பர்க்\nயுத்தத்தில் வெற்றிபெற இந்தியத் தொழிலாளர்கள் ஏன் உறுதிபூண்டுள்ளனர்\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nரஷ்யப்பு ரட்சியும் காலனி மக்களும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2018\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nதொடர்ந்து மனித சமுதாயம் வரலாற்றில் மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும், விரிந்து கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது. தொடக்கத்தில் பல வகையான மாற்றங்களுக்கு உள்ளான மனித குலம், ஒரு கட்டத்தில் சமுதாயமாக வாழத் தொடங்கி, சிற்றரசுகளாக வடிவம் பெற்று, மாறிமாறி வளர்ந்து, பேரரசாக விரிந்து வாழத் தொடங்கியது. மனித வரலாறு நெடுகிலும் பல வகையான போர்கள் நடந்து வந்ததை, ஆவணங்கள் அடிப்படை ஆதாரமாக விளங்கிப் புலப்படுத்துகின்றன. வரலாற்றில் போர்களுக்கான காரணங்கள் குறித்த மாறுபட்ட கருத்துக்களும் உலகளாவிய அளவில் சொல்லப்பட்டு வருவதைக் காண முடிகிறது.\nமனித சமுதாயம் தனது ஆக்கங்களின் வாயி லாகவும், அழிவுகளின் வாயிலாகவும் தொடர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல், மாற்றங்களினூடே, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையை அறிவியல் கண்ணோட்டத்துடன் விரிவாக விளக்குவது “இரண்டாம் உலக யுத்த���்” என்னும் இந்த நூலின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.\nஅங்கும் இங்குமாக, முன்னும் பின்னுமாக பல வகையான வடிவங்களில் சொல்லப்பட்ட இரண்டாவது உலக யுத்த வரலாறு இந்த நூலில் ஒரு முழுமையான தொகுப்பாக அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. தகுந்த புள்ளி விவரங்களோடு தகவல்கள் முன் வைக்கப்பட்டுள்ளதால் இந்த யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு மனதைக் கலக்குவதாக உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னணியில் அடங்கியிருந்த பல வகையான தகவல்களை ஆசிரியர் விருப்பு வெறுப்பு இல்லாமல் தெளிவாக விளக்குகிறார்.\nஇதன் முன்னுரையில் நூலாசிரியர் வி.அ. மத்சுலேன்கோ இரண்டாம் உலக யுத்தப் பின்னணியைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்குவது வாசிப்புக்குத் தூண்டக் கூடியதாக உள்ளது.\nபதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, உலகம் முழுவதுமாகப் பெரு மளவில் விரிவாக மாற்றங்கள் நிகழ்ந்தன. அதைக் கருத்தில் கொண்டு, அடுத்து வந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய அளவில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தால் பலவகையான உண்மைகளைக் கண்டறிய முடியும்.\nஅதை, “முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி மேலும் ஆழமடைந்து வந்த சூழ்நிலைகளில் தோன்றிய இரண்டாம் உலக யுத்தம் (1939-1945), ஏகாதிபத்திய அரசுகள் பின்பற்றிய ஆக்கிரமிப்பு சோவியத் எதிர்ப்புக் கொள்கையின் நியதியான விளைவாக அமைந்தது. உலகம் முழுவதையும் தனக்கு அடிமைப்படுத்தி அடக்கியாள வேண்டும் என்று முயலும் ஏகாதிபத்தியத்தின் சாராம்சத்திலேயே இந்த யுத்தத்தின் காரணங்கள் அடங்கியுள்ளன.” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.\nஅதோடு, இன்னொரு கண்ணோட்டத்தையும் அவர் அடையாளப்படுத்துகிறார்: “ஒருபுறம் ஹிட்லரின் ஜெர்மனி, பாசிச இத்தாலி மற்றும் இராணுவ வெறி கொண்ட ஜப்பானும், மறுபுறம் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஐக்கியநாடும் இருந்தன. ஆனால், இந்த இரு தரப்புகளுக்கிடையே கடுமையான போராட்டம் நிலவினாலும் சோவியத் யூனியனின்பாலும், சோசலிசக் கட்டுமானத்தில் அது அடைந்த வெற்றிகளின்பாலும், சர்வதேச அரங்கில் இதன் செல்வாக்கு வளர்ந்து வருவதன்பாலும் உள்ள வர்க்க வெறுப்பு இந்நாடுகளுக்குப், பொதுவானதாக இருந்தது.”\nதொடர்ந்து அவர் சூழ்நிலைமைகளின் மாற்றத்தைக் குறிப்பிடுகிறார்: “இரண்டாம் உலக யுத்தம், ஏகாதி பத்திய யுத்தம் என்ற வகையில் முதலாளித்துவ அரசுகளின் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தொடங்கியது. சோவியத் யூனியனின் மீது பாசிச ஜெர்மனி தாக்கியதால் சோவியத் யூனியன் யுத்தத்தில் இறங்க நேரிட்டதும், ஹிட்லர் எதிர்ப்புக் கூட்டணி தோற்று விக்கப்பட்டதும், யுத்தத்தின் நியாயமான, பாசிச எதிர்ப்புத் தன்மையை ஊர்ஜிதப்படுத்தின.”\nஅடுத்த கட்ட நிலைமையை அவர் மேலும் தெளிவுபடுத்துகிறார்: “யுத்தத்தின் போக்கில் சோவியத் யூனியனின் அரசியல் இலட்சியங்களும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய வல்லரசுகளின் அரசியல் இலட்சியங்களும் எல்லாவற்றிலும் ஒத்துப்போகவில்லை. ஆனால், பாசிச அரசுகளை முறியடிப்பதில், இந்நாடுகளுக்கு இருந்த பொது அக்கறை இராணுவ - அரசியல் கூட்டின் அடிப்படையாக அமைந்தது.”\nமேலும், அங்கு உருவான புதிய நிலைமைகளைப் பற்றி அவர் கூர்மையாக வெளிப்படுத்து கிறார்: “ஐரோப்பாவில், நேசநாடுகள் இரண்டாவது போர் முனையைத் தொடங்கும் பிரச்சினையில் முரண்பாடுகள் மிக வெளிப்படையாகவும், கூர்மை யாகவும் வெளிப்பட்டன. சோவியத் யூனியன் தன்னந் தனியாகவே பாசிச ஜெர்மனியை முறியடிக்கும் என்பது 1944-ஆம் ஆண்டு கோடையில் அனை வருக்கும் தெள்ளத் தெளிவாகப் புரியும் வரை அமெரிக்காவும், பிரிட்டனும் இந்தப் போர் முனையைத் தொடங்குவதை இழுத்தடித்தன.”\nஅவருடைய யுத்தம் பற்றிய மதிப்பீட்டை இப்படித் தெளிவுபடுத்துகிறார்: “இரண்டாவது உலக யுத்தம் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரும் யுத்தமாக அமைந்தது. உலக மக்களில் 80 சதவிகிதத் திற்கும் அதிகமானோர் இந்த யுத்தத்தில் இழுக்கப் பட்டனர். இராணுவ நடவடிக்கைகள் மூன்று கண்டங் களிலும் பெரும் கடல் பரப்புகளிலும் நடைபெற்றன.\n“பாசிச ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளின் தாக்குதலை தன்மீது ஏற்றுக்கொண்ட சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தயுத்தம் (1941-1945) இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய அங்கமாகும். சாராம்சத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சோவியத் மக்கள், பாசிச ஜெர்மனியின் தலைமையிலான அரசுகளின் கூட்டணியை எதிர்த்துத் தன்னந்தனியாகப் போரிட்டனர். கிழக்கிந்தியப் போர் முனையில்தான் பாசிச ஜெர்மனியின் இராணுவ பலம் தவிடு பொடி யாக்கப்பட்டது. கடுமையான சமர்களில் பாசிசம் முறியடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாஜி ஜெர்மனி 1945-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி சரணடைந்தது. செப்டம்பர் 2-ஆம் தேதி குவாண்டுங் இராணுவம் சோவியத் இராணுவத்தால் முறியடிக்கப்பட்ட பின் இராணுவ வெறி கொண்ட ஜப்பான் நிபந்தனையின்றி சரணடையும் ஒப்பந்தம் கையெழுத்தானது.”\n‘இரண்டாம் உலக யுத்தம்’ என்ற இந்த நூலில் வி.அ. மத்சுலேன்கோ, இரண்டாம் உலக யுத்தத்தை 5 காலகட்டங்களாகப் பிரித்து விளக்கி உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார்.\nமுதல் காலகட்டம் (1939 செப்டம்பர் 1-1941 ஜூன் 21) - யுத்தத்தின் தொடக்கம், மேற்கு ஐரோப்பிய நாடுகளினுள் ஜெர்மனியத் துருப்புகள் நுழைந்தன.\nஇரண்டாவது காலகட்டம் (1941 ஜூன் 22-1942 நவம்பர் 18) பாசிச ஜெர்மனி சோவியத் யூனியன்மீது தாக்குதல் தொடுத்தது. யுத்தம் விரிவடைந்தது. பிலித்ஸ்கிரிக் (மின்னல் யுத்தம்) எனும் ஹிட்லர் சித்தாந்தம் தவிடு பொடியானது.\nமூன்றாவது காலகட்டம் (1942 நவம்பர் 19-1943 டிசம்பர் 31) யுத்தத்தின் போக்கில் அடிப்படை மாற்றம், பாசிசக் கூட்டின் தாக்குதல் போர்த் தந்திரத்தின் தோல்வி.\nநான்காவது காலகட்டம் - (1944 ஜனவரி - 1 - 1945 மே - 9) ஐரோப்பாவில் பாசிசக் கூட்டின் முறியடிப்பு, எதிரி ராணுவத்தை, சோவியத் யூனியனின் எல்லைகளுக்கு அப்பால் விரட்டியது. இரண்டாவது போர்முனையை ஆரம்பித்தது. ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது, பாசிச ஜெர்மனியின் முழுத்தோல்வி, இதன் நிபந்தனையற்ற சரணடைவு.\nஐந்தாவது காலகட்டம் (1945 மே 9- செப்டம்பர் 2) - ஏகாதியத்திய ஜெர்மனியின் முறியடிப்பு, ஆசிய மக்களை ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தல் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவு.\n“இரண்டாம் உலக யுத்தம் மக்களுக்கு அளவற்ற துக்கத்தையும், சுமைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்தது. இந்த யுத்தத்தில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர். 4 திரில்லியன் டாலர்கள் பொருட் சேதம் ஏற்பட்டது. ஐரோப்பா விலும், ஆசியாவிலும், மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்ட மாக்கப்பட்டன. மனித மேதமையின் ஏராளமான மாபெரும் படைப்புகள் மறைந்து போயின. பல இலட்சக் கணக்கான மக்கள் காயங்கள், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர். ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட இரண்டாம் உலக யுத்தத்திற்கு அளிக்கப்பட்ட விலை இவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.”\nஇரண்டாம் உலகயுத்தம் தொடங்கிய சூழலை நூலாசிரியர் தகுந்த புள்ளி விவரங்களுடன் விளக்கு கிறார்: “யுத்தத்தின் தொடக்கத்தில் பாசிச ஜெர்மனியின் தலைமை போலந்தின் மேற்கு எல்லையில் பெரும் சக்திகளைக் குவித்தது. இவற்றில் 62 டிவிசன்கள் (7 டாங்கி மற்றும் 4 மோட்டார் டிவிசன்கள் உட்பட) 2,800 டாங்கிகள், 6000 சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகள், சுமார் 2000 விமானங்கள் (முதலாவது, நான்காவது வான் படைகளைச் சேர்ந்தவை) முதலியவை அடங்கியிருந்தன. மொத்தம் 16 இலட்சம் பேர் இருந்தனர்.”\nஅதே சமயத்தில் போலந்து நாட்டின் வலிமையைப் புள்ளி விவரங்களோடு குறிப்பிடுகிறார்: “பாசிச ஜெர்மனியத் துருப்புகளை போலந்து இராணுவம் எதிர்த்து நின்றது. இதன் வசம் 39 காலாட்படை டிவிசன்களும், 11 குதிரைப்படை பிரிகேடுகளும், 3 மலையேற்ற பிரிகேடுகளும், 2 கவச மோட்டார் பிரிகேடுகளும், சுமாராக 80 தேசியப் பாதுகாப்பு பட்டாலியன்களும் இருந்தன. மொத்தமாக 10 இலட்சம் போர்வீரர்கள் இருந்தனர். 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி இதன் வசம் 220 எளிய டாங்கிகளும், 650 சிறு பீரங்கி ஏந்திய டாங்கிகளும், கவச மோட்டார் வாகனங்களும், 4300 சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகளும் 800 போர் விமானங்களும், 16 போர்க்கப்பல்களும், உதவிப் படகுகளும் இருந்தன.\n“இராணுவ உற்பத்திக் குறியீடுகள் ஆயுதப் போராட்டத்தின் அளவுகளுக்குச் சான்று பகர்கின்றன. யுத்த ஆண்டுகளில் (1939 செப்டம்பர் 1 முதல் 1945 செப்டம்பர் 2 வரை) ஹிட்லர் எதிர்ப்புக் கூட்டணி நாடுகளில் மட்டும் 5,88,000 விமானங்களும் (இவற்றில் 4,25,000 போர் விமானங்கள்) 2,36,000 டாங்கிளும், 14,76,000 சாதாரண பீரங்கிகளும், 6,16,000 மார்டர் பீரங்கிகளும் உற்பத்தி செய்யப்பட்டன; ஜெர்மனியில் சுமார் 1,09,000 விமானங்களும், 46000 டாங்கிகள் மற்றும் திடீர்த் தாக்குதல் பீரங்கிகளும், 4,35,000க்கும் மேற்பட்ட சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகளும், மற்ற வகை ஆயுதங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.\nதொடர்ந்து, யுத்தம் பற்றிய புள்ளி விவரங்களை நூலாசிரியர் வரிசையாகத் தொகுத்து வழங்குவது, இரண்டாம் உலக யுத்தம் குறித்த விரிவான வரலாற்றுப் பார்வையை உணர்த்துவதாக உள்ளது.\n“மொத்தத்தில் 2,194 நாட்கள் (6 ஆண்டுகள்) நீடித்தது. 1.7 பில்லியன் மக்கள் தொகையை உடைய (இது உலக மக்கட் தொகையில் 80 சதவீதமாகும்) 61 அரசுகள் இந்த யுத்தத்தினுள் இழுக்கப்பட்டன. ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் உள்ள 40 நாடுகளின் பரப���புகளிலும் அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் மற்றும் இந்துமகா சமுத்திரங்களின் பரந்த நீர்ப்பரப்புகளிலும் போர் நடவடிக்கைகள் நடைபெற்றன. 110 மில்லியனுக்கும் கூடுதலானோர் இராணுவ சேவைக்காக அழைக்கப்பட்டனர்.”\nஇரண்டாம் உலக யுத்தத்தின் விரிவுகளை வி.அ. மத்சுலேன்கோ தொகுத்துக் கூறுகிறார்: “வரலாறு அறிந்த யுத்தங்களிலேயே இரண்டாவது உலக யுத்தம் தான் மிக அழிவுகரமானதாக இருந்தது. ஐரோப் பாவில் மட்டும் போர் அழிவுகளினால் (முழுமை பெறாத புள்ளி விவரங்களின்படி) ஏற்பட்ட பொது வான பொருட் சேதத்தின் மதிப்பு 260 பில்லியன் டாலர்களாகும். (1938-ஆம் ஆண்டு விலைவாசிகளில்) போரிட்ட அரசுகளின் இராணுவச் செலவினங்கள் அவற்றின் தேசிய வருமானத்தில் 60-70 சதவீதமாக இருந்தன. 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் மாண்டனர். 20 மில்லியனுக்கும் கூடுதலானோரைப் பறிகொடுத்த சோவியத் யூனியனுக்குத்தான் மிக அதிக இழப்பு ஏற்பட்டது. சோவியத் நாட்டில் 1,170 நகரங்களும், 70,000 கிராமங்களும் குக்கிராமங்களும் இடிபாடுகளில் மூழ்கிக் கிடந்தன. 32,000 தொழில் நிலையங்கள் நாசப்படுத்தப்பட்டிருந்தன. ஆக்கிர மிப்புக்கு எதிரான போராட்டத்தில் போலந்து (சுமார் 6 மில்லியன்), யுகோஸ்லாவியா (1.7 மில்லியன்) மற்றும் பிற அரசுகளுக்கும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. அமெரிக்க ஐக்கிய நாடு 4,00,000 நபர் களையும், பிரிட்டன் 3,70,000 நபர்களையும் பறி கொடுத்தன. ஜெர்மனியின் தரப்பில் 13.6 மில்லியன் பேர்கள் கொல்லப்பட்டனர்: காயமடைந்தனர்; சிறை பிடிக்கப்பட்டனர். இதனுடைய ஐரோப்பியக் கூட்டு நாடுகளின் தரப்பில் 1.5 மில்லியனுக்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டனர்.”\nஇந்நூலில் திட்டவட்டமான உதாரணங்களில், புதிய அதிகம் அறியப்படாத பத்திராலய ஆவணங்கள், சோவியத் மற்றும் அயல்நாட்டு அரசியல் பிரமுகர்கள், இராணுவ நிபுணர்களின் நினைவுக் குறிப்புக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கியமான சம்பவங்கள் விளக்கப் பட்டுள்ளன. இராணுவ அரசியல் முடிவுகள் தரப் பட்டுள்ளன.\nசோவியத் யூனியனின் கம்யூனிஸ்டுக் கட்சியும் மற்ற மார்க்சிய, லெனினியக் கட்சிகளும், “யுத்த மானது பொதுவாகவே கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு எதிரானது” என்ற லெனினியக் கூற்றை மெய்ப்பிக்கின்றன. “சமாதானத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ‘எல்லாவற்றையும் செய்வோம் என்று தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நாங்கள் உறுதி கூறுகிறோம்’ என்கிறார் வி.இ. லெனின். சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சி இந்த லெனினுடைய ஆணைக்கு எப்போதும் விசுவாசமாக இருந்துவந்துள்ளது; இப்போதும் இருக்கிறது.” என்ற கருத்தை வி.அ. மத்சுலேன்கோ இந்த நூலின் வாயிலாக நிறுவுகிறார்.\nவிருப்பு வெறுப்பு உணர்வுகளைக் கடந்து அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் ஏராளமான உண்மைத் தகவல்களை முன்வைத்து இந்த நூலை ஆசிரியர் நேர்மையாக வடிவமைத்துள்ளார். போர்க் களத்தில் முக்கியமான நிகழ்வுகளையும், விளைவு களையும் தகுந்த புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு ஆவணப்படுத்தியிருக்கிறார். அறிவியல் கண் ணோட்டத்தில் ஒரு வரலாறு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.\nதமிழில் தெளிவாக, எளிமையாக, இயல்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த ஆழமான அரியநூல் வாசிப்புக்கு உகந்ததாக அமைந்துள்ளது. ‘உலகமயமாதல்’ என்ற புதிய சூழல்களைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வு பெறப் பொருத்தமாக அமைந்துள்ளது இந்தநூல்.\nநூலாசிரியர் வி.அ.மத்சுலேன்கோவின் அக்கறையும், ஈடுபாடும், உழைப்பும், வெளிப்பாடும் போலவே, மொழிபெயர்ப்பாளர் இரா.பாஸ்கரனின் தனித்திறனும் இந்நூலில் வெளிப்படுகிறது.\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41- பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்\nஅம்பத்தூர், சென்னை - 600 098.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Yamaha-Launched-The-New-YZF-R1-With-Price-Of-Rs-20.73-lakhs-1169.html", "date_download": "2019-01-16T22:01:58Z", "digest": "sha1:A64SRTTEPLM5VMUN4JTI33VXYE6DKDMM", "length": 6058, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 20.73 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது யமஹா YZF-R1 -| Mowval Tamil Auto News", "raw_content": "\nரூ 20.73 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது யமஹா YZF-R1\nயமஹா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு YZF-R1 மாடலை ரூ 20.73 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில தொழில்நுட்ப மேம்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட குயிக் ஷிப்ட் சிஸ்டம் (QSS) மற்றும் லிப்ட் கன்ட்ரோல் சிஸ்டம் (LIF) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட சேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைக்கின் எடை அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 200.0 bhp (13500rpm) திறனும் 112.4 NM (11500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த திறன் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது.\nஇந்த புதிய யமஹா YZF-R1 மாடல் கருப்பு மற்றும் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் கவாஸாகி ZX-10R, ஹோண்டா CBR1000R மற்றும் சுசூகி GSX-R1000 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/04/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-01-16T23:22:29Z", "digest": "sha1:I6ZHBVJG62LXF4I6ANZUQRAGEHXZJJP4", "length": 17786, "nlines": 207, "source_domain": "kuvikam.com", "title": "‘கண்டதை’ எழுதுகிறேன் – ரகுநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘கண்டதை’ எழுதுகிறேன் – ரகுநாதன்\n“ என்ன���ு எம் டியா இந்தக்கம்பெனிக்கு எம் டியா நீ இந்தக்கம்பெனிக்கு எம் டியா நீ\n“பெரிய கம்பெனியெல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்\n“ஐ ஐடியில எம் டெக் முடிச்சுட்டு இந்த புதுமையான சாஃப்ட்வேர் தயார் பண்ணி பெரிய ஆளா வரணும்னு அமெரிக்கா சான்ஸல்லாம் விட்டுட்டு கம்பெனி ஆரம்பிச்சேன். ஆரம்பம் நல்லாத்தான் இருந்தது. ஆனா இங்க யாருமே என்னை என்கரேஜ் பண்ண முன்வரல டாக்டர் ஆச்சு ரெண்டு வருஷம் எல்லா காபிடலும் கரைஞ்சு போச்சு. நாப்பது பேரவெச்சு ஆரம்பிச்சது இப்ப ஏழே பேர்னு வந்துடுத்து. இவங்களும் எத்தன நாளைக்குதான் சம்பளம் இல்லாம வேல செய்வாங்க\n“ஏன் பிராடக்ட் நல்லா இல்லியா வாங்க ஆள் இல்லையா\n“ஒவ்வொரு இடத்துலயும் புரூவ் பண்ணிட்டேன் டாக்டர் ஆனாலும் சாஃப்ட்வேர்னா அமெரிக்காதான். நம்ம ஊர் பிராடக்ட நம்பி ஆர்டர் தரமாட்டேங்கறாங்க ஆனாலும் சாஃப்ட்வேர்னா அமெரிக்காதான். நம்ம ஊர் பிராடக்ட நம்பி ஆர்டர் தரமாட்டேங்கறாங்க எனக்கும் அலுத்துப்போச்சு டாக்டர் இன்னும் ரெண்டு மாசத்துல இழுத்து மூடிட்டு அமெரிக்கா போய்டப்போறேன்\n“அவ்வளவு சீக்கிரம் மனசத்தளர விடாதப்பா பொறுமையா இருந்தா ஜெயிக்கலாம்\n”நா மட்டும் பொறுமையா இருந்தா போறாதே டாக்டர் கூட இருக்கறவங்களுக்குச் சம்பளம் தரணுமே கூட இருக்கறவங்களுக்குச் சம்பளம் தரணுமே அவங்களும் இருந்தாத்தானே இந்த பிராடக்ட இன்ஸ்டால் பண்ணி ஓடவெச்சு இதோட பயனை உறுதிப்படுத்த முடியும் அவங்களும் இருந்தாத்தானே இந்த பிராடக்ட இன்ஸ்டால் பண்ணி ஓடவெச்சு இதோட பயனை உறுதிப்படுத்த முடியும்\n அப்ப நான் புறப்படறேன் டாக்டர் அந்தக்கிழவர…\n அவரோட பையில ஏதோ ஒரு நம்பர் இருக்கே அங்க டெலிஃபோன் பண்ணி அவர் சம்பந்தப்பட்ட யாரையானும் வரவெச்சு அனுப்பிடறேன் அங்க டெலிஃபோன் பண்ணி அவர் சம்பந்தப்பட்ட யாரையானும் வரவெச்சு அனுப்பிடறேன் நீ பண்ணினது நல்ல காரியம்ப்பா நீ பண்ணினது நல்ல காரியம்ப்பா யாராவது பார்த்துப்பாங்கன்னு விட்டுடாம, சம்பந்தமேயில்லாத நீயே தேடிவந்து எங்கிட்ட அவர அட்மிட் பண்ணி…….டோண்ட் ஒர்ரி யாராவது பார்த்துப்பாங்கன்னு விட்டுடாம, சம்பந்தமேயில்லாத நீயே தேடிவந்து எங்கிட்ட அவர அட்மிட் பண்ணி…….டோண்ட் ஒர்ரி உன் நல்ல மனசுக்குப் பயன் கிடைக்கும் உன் நல்ல மனசுக்குப் பயன் கிடைக்கும்\n” நா பாத்துண்டே இருக்கும்போது வாணி மகால் சிக்னல்ல இடிச்சுட்டு நிக்காம போய்ட்டான் டாக்டர்\n” நீயும் போயிருக்க வேண்டியதுதானே எனக்கேன் வம்புன்னு\n சக மனுஷன்னு ஒரு தாட்சண்யம் வேண்டாமா\n இந்த மனிதாபிமானம்தான் இன்னும் நம்மளையெல்லாம் நாகரீகமா வெச்சிண்டிருக்கு யூ டிட் ய நோபிள் ஜாப் யூ டிட் ய நோபிள் ஜாப்\n“அவ்வளவு பெரிசெல்லாம் இல்ல டாக்டர் ஒரு சின்ன பரிதாபம்தான்\n“உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லை நீயும் அந்தக் கறுப்புச் சட்டை ஆசாமிகள்ள ஒருத்தனா இல்லை நீயும் அந்தக் கறுப்புச் சட்டை ஆசாமிகள்ள ஒருத்தனா\n இப்பதான் விரக்தி கொஞ்சம் கொஞ்சமா…\n கடவுள் நம்பிக்கைய விடவே கூடாது அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர வேண்டிக்கோ அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர வேண்டிக்கோ ஆல் தெ பெஸ்ட் யங் மேன் ஆல் தெ பெஸ்ட் யங் மேன்\n“ என்ன அவசரம் வாசு வந்தா மட்டும் என்ன ஆகப்போறது வந்தா மட்டும் என்ன ஆகப்போறது\n நீதான் இந்த கம்பெனியோட எம் டி நீயே இப்படிப் பேசினா\n“இதக்கேளு, ஆல்ஃபா சிஸ்டம்ஸ்லேர்ந்து ஃபோன் ஜெனெரல் மானேஜர் கலிவரதன் உன்னப்பாக்கணும்னாரு ஜெனெரல் மானேஜர் கலிவரதன் உன்னப்பாக்கணும்னாரு\n“ வெல் மிஸ்டர் சுகுமார் எங்களுக்கு திருப்திதான் க்ளட்ச் இந்தியாவுல நீங்க பண்ணின மாடல் பார்த்தோம். இந்த பிராடக்டுக்கு பெரிய டிமாண்ட் இருக்குன்னு எங்க எம் டி ஃபீல் பண்றாரு. மொத்தமா ஒரு லட்சம் யூனிட்டுக்கு ஆர்டர் கொடுக்கச்சொல்லிட்டாரு. இந்த பிராடக்ட, ஆல்ஃபா சிஸ்டம்ஸே அமெரிக்கா ஐரோப்பாவுல விற்பனைக்கு எடுத்துண்டு போலாம்ங்கறது அவரோட கணிப்பு ஒரு அரை மணி வெயிட் பண்ணினா அட்வான்ஸ் செக் வாங்கிண்டு போய்டலாம் ஒரு அரை மணி வெயிட் பண்ணினா அட்வான்ஸ் செக் வாங்கிண்டு போய்டலாம்\n“ ஓ ஷ்யூர் சார்\n“நீங்க வந்தா மீட் பண்ணனும்னு எம் டி சொன்னாரு போய் ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு வந்துடலமா போய் ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு வந்துடலமா\n நானே அவரப்பாத்து நன்றி சொல்லணும்னு இருந்தேன் சார் உடனே போலாம் சார்\nஒட்டியிருந்த அறையில் சுகந்த வாசனை. பாஸ்டல் நிற கர்ட்டன் காற்றில் அலைபாய்ந்தது. ஓர டேபிளில் ஷாம்பூ கூந்தல் படர்ந்த செக்ரட்டரி இவர்களைக் கண்ணாலேயே வரவேற்று “ஒரு நிமிஷம், எம் டி இஸ் ஆன் த ஃபோன்” என்றாள்.\nஒரு சில குளுமையான நிமிடங்கள்.\n“ எஸ் யூ மே கோ நௌ\nதிறந்த கதவின் வழியாக சில்லென்ற ஏஸி காற்று. பெரிய அறை. நேரேதிரே அரை வட்ட மஹோகனி மேஜைக்குப்பின்னால் ஆர்கே சாரி ஆல்ஃபாவின் நிறுவன எம் டி ஆல்ஃபாவின் நிறுவன எம் டி இங்கும் அந்த சுகந்த வாசனை.\n“யூ மஸ்ட் பி சுகுமார் அபார பிராடக்ட்யா உன்னோடது எங்க இருந்த இத்தன நாளா\nபேசத்தொடங்கின சுகுமார் ஆர்கே சாரியின் டேபிளுக்குப்பின்னால் இருந்த ஃபோட்டோவைப் பார்த்துத் திகைத்தான். பேச்சு தடுமாறியது.\n என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிப் படிக்க வெச்சது, இந்த ஆல்ஃபா கம்பெனி வெக்க முதல் கொடுத்தது எல்லாம் அவர்தான் ய ரிமார்க்கபிள் மேன் அவர்தான் உன்னோட விசிட்டிங் கார்டு கொடுத்தார். அப்புறம்தான் கலிவரதன விட்டு உன்னோட பேசச்சொன்னேன்\nவெளியே மேகமூட்டமாகி மழை பெய்யும் ஆயத்தங்கள் தொடங்கின.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,332)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/nilgiri-marten/", "date_download": "2019-01-16T22:05:45Z", "digest": "sha1:H7ENCBD6RR46ATC4HML3LTJ25IGFWSUH", "length": 35921, "nlines": 170, "source_domain": "uyiri.wordpress.com", "title": "nilgiri marten | UYIRI", "raw_content": "\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் அ��ைந்துள்ள இச்சரணாலயம் 1976ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பரப்பு 850 சதுர கி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இப்பகுதி பல்லுயிரியத்திற்கு பெயர் போனது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி. குடைசீத்த மரங்கள் கொண்ட தரைக்காடுகள், புல்வெளிகளையும் புதர்களையும் கொண்ட வெட்ட வெளிப் பகுதிகள், மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக்காடுகள் என பல வகையான வாழிடங்களைக் கொண்டது. இதனாலேயே பலவித தாவர மற்றும் விலங்குகளின் பன்மயத்தைக் கொண்டுள்ளது. வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், நரி, சிறுத்தைப்பூனை, கரடி, யானை, மிளா, கேளையாடு (Barking Deer), புள்ளி மான், சருகுமான், காட்டெருது (Gaur), மற்றும் ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு (Nilgiri Tahr), நீலகிரி கருமந்தி (Nilgiri Langur), சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய் (Brown Palm Civet), சின்ன பறக்கும் அணில் (Travancore Flying Squirrel) முதலிய பாலுட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான் (Anaimalai Spiny Lizard), மலபார் குழிவிரியன் (Malabar pit viper) முதலிய ஊர்வன இனங்களும், பல வகையான காலில்லாத் தவளைகள் (Caecilians), கொட்டான் எனும் கேழல்மூக்கன் தவளை (Purple frog), என பல அரிய உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இப்பகுதி. பெரிய இருவாசி (Great Hornbill), கருங்கழுகு (Black Eagle) என சுமார் 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன. அவற்றில் நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), மலபார் இருவாசி (Malabar Grey Hornbill), நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher) போன்ற 12 வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்விகள் ஆகும்.\nஇது தவிர இங்கு மட்டுமே தென்படக்கூடிய காட்டு காசித்தும்பைச் செடிகளும், ஆர்கிடுகளும் (Orchids), ஏனைய பிற அரிய தாவரங்களும் இங்குண்டு. மேலும் காடர்கள், மலை மலசர்கள். மலசர்கள், முதுவர்கள், புலையர்கள், எரவலர்கள் என பல வித பழங்குடியினரும் வாழும் பகுதி இது. இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்காவைச் சுற்றி கேரளா பகுதியில் பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் காட்டுயிர் சரணாலயம், வாழச்சால் காப்புக்காடு, எரவிகுளம் தேசியபூங்கா என தொடர்ச்சியான வனப்பகுதிகளைக் கொண்டுள்ளதால், பலவித காட்டுயிர்களுக்கும், யானைகளுக்குமான மிக முக்கியமான வழித்தடமாக இப்பகுதி அறியப்படுகிறது.\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.\nமனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.\n2017 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்\nகடந்த ஆண்டில் பார்த்த, ரசித்த நினைவில் நிற்கும் தருணங்கள் பல. அவற்றில் படங்களில் பதிவு செய்யப்பட்டவை சில. அவற்றில் சிலவற்றை (மாதத்திற்கு ஒன்றாக) இங்கே காணலாம். இந்த பூமிக்கும், அதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புத்தாண்டு இனிதே அமைய வேண்டும்.\nஜனவரி – Lagger Falcon எனும் பறவையைக் காண, மதுரையில் உள்ள அரிட்டாப்பட்டிக்கு சென்றிருந்தேன். இப்பறவையை இப்பகுதி மக்கள் வலசாரை என்கிறார்கள்.\nபிப்ரவரி – Nilgiri Marten எனப் படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஒரு அரிய பாலூட்டி. மிகவும் அழகான உயிரினம். துள்ளிக்குதித்து சாலையைக் கடக்கும் போது கண்டதை மறக்க முடியாது.\nமார்ச் – சின்னக் கொக்கு (Little Egret). கரூரில் பார்த்தது. நீரில் இருந்த எதோ ஒரு சிறு உயிரினத்தை குத்திப் பிடித்த போது எடுத்த படம்.\nஏப்ரல்- கூகை (Barn Owl). திருப்பூரில் எங்கள் வீட்டின் முன்னே உள்ள தெரு விளக்கின் கீழே அமர்ந்திருந்தது. நடு இரவில் வாசல் கதவை எத்தேச்சையாகத் திறந்தபோது இப்பறவையைக் கண்டேன்.\nமே – வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது. ஆகவே குயல்களையும் இங்கே அடிக்கடி காணலாம்.\nஜுன் – வாலாட்டும் குளவி. Evania sp. என அறியப்படும் இவை கரப்பான் பூச்சிகளின் முட்டைகளில் தனது முட்டையை இடும். உடலின் பின் பாகத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும் எனினும் இவற்றிற்கு வால��� ஏதும் கிடையாது.\nஜுலை – தட்டானின் சிரசாசன நிலை. சற்று தூரமாக இருந்ததால் இனங்கான முடியவில்லை. உச்சி வெயில் உடல் முழுவதும் படாமல் இருக்க இப்படி தலைகீழாக நிற்பது போன்ற நிலையில் இருக்கும்.\nஆகஸ்டு – குளவி என தவறாக சிலர் குறிப்பிடுவார்கள். இவை தேனீக்கள் இனத்தைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் Carpenter Bee என்பர்.\nசெப்டம்பர் – நாங்கள் குடியிருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இரண்டு செம்மூக்கு ஆள்காட்டிகளைக் கண்டோம். முதலில் பார்த்த போது முட்டை இட்டிருக்குமோ என நினைத்தோம். ஆனால் அப்படி ஏதும் இல்லை. விட்டின் அருகில் ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் நதிப்புறத்தில் இருந்து அவ்வப்போது இவை இவ்வழியே பறந்து செல்லும்.\nஅக்டோபர் – சத்தியமங்கலத்தின் அருகில் உள்ள நண்பர் செல்வமணியின் பண்ணைக்குச் சென்றிருந்த போது ஐரோப்பிய பஞ்சுருட்டான்களைப் பார்த்தோம். வலசை வரும் வண்ணமயமான இப்பறவையை இந்த இடத்தில் இதற்கு முன்னாலும் கண்டிருக்கிறோம்.\nநவம்பர் – House Crow – ஆம் இது எங்கள் வீட்டுக் காகம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் கூடு கட்டி இரண்டு குயில்களையும், இரண்டு காகத்தையும் இந்த ஆண்டு பெற்றெடுத்தது.\nடிசம்பர் – பறவை நோக்கலுக்காக ரமேசுவரம் சென்றபோது பல அழகான பறவைகளைக் கண்டாலும், இரயில் நிலையத்தில் பார்த்த இந்த சிட்டுக் குருவிகள் மனத்தைக் கவர்ந்தன.\nஇயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.\nசிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட��டது. இருநாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.\nஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.\nகாட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.\nகளப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.\nஇந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.\nமழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ��ன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.\nஉலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.\nபுலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.\nதமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா\nகாவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/07/blog-post_6013.html", "date_download": "2019-01-16T23:17:20Z", "digest": "sha1:UQLHOA5YHJ2BXG74N3QARNQF3TFGG3Q2", "length": 28910, "nlines": 372, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா?", "raw_content": "\nடியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nசி.பி.செந்தில்குமார் 4:08:00 PM JOKS, அரசியல்.ஆஃபீஸ், அனுபவம், கவிஞர், கவிதை, ட்வீட்ஸ், நகைச்சுவை 27 comments\n1. : கோவை வாலிபர் கைது -12 நாட்களில் 160 பேருக்கு \"டார்ச்சர்'#லாக்கப்ல டார் டாரா கிழிச்சிருப்பாங்களே\n2. எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை,ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வாழ்வதும் இல்லை\n3.சரக்கு உடம்புக்கு கெடுதலாம்.டி வி ல சொன்னாங்க..அதனால.\nஓ சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டீங்களா\nம்ஹூம், டிவில அந்த புரோக்ராம் நிறுத்திட்டேன்\n.” “ ஏன் கோபம்\n“ உங்களைச்சொன்னால் அது என்னை சொல்வது மாதிரிதானே\n5. ”டியர்.. மத்தவங்க முன்னால உங்களை செம மாத்து மாத்துனேனேமனசுக்கு கஷ்டமா இல்லை\n“ ம்ஹூம் எப்டி மாத்துனாலும் உன்னை மாத்தும் எண்ணம் இல்லை”\n6. ”நான் யார் கூடவாவது பேசுனா உங்களுக்குப்பொறாமை வருதா\n“அப்போ என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இல்லையா” #பல்பு ஃப்ரம் ஜில்பு\n7. சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது#உப்பு போட்டு சாப்பிடறவங்களுக்குத்தானே அது பற்றிக்கவலை\n8. ஆண்கள் யாராவது பெண்ணிடம் மாட்டிக்கொண்டால்,நம் மேல் தவறே இல்லை என்றாலும் இன உணர்வின் காரணமாகவோ என்னவோ ஒரு குற்ற உணர்வு பிறக்கிறது\n9. ஆப்பிளில் மட்டும் 7500 வகைகள் உண்டாம்..உன் கன்னங்கள் அதில் கணக்கு சேர்க்கப்படவில்லை\n10. தலைவரே,ஃபேக் ஐ டி ல தொந்தரவு தர்றீங்களாமே\nகன்னி வாசம் மட்டுமே எனக்குத்தெரியும்,கணினி வாசமே தெரியாதவன்யா நானு\n11. ரூபி தீப்பெட்டியில் போலி வருகிறது,வாங்கும்போது உஷார். சைடு பாக்ஸில் சீல் லேபிள் இல்லாமல் வருகிறது பார்த்து வாங்கவும்.90% குச்சிகள் வேஸ்ட்\n12. டியர்,கல்யாணம் ஆன பிறகு என்னை அடிப்பீங்களா\nச்சே ,ச்சே.. கண்ணடிப்பேன்,ஜ���லியாய்.. அவ்வளவுதான் என் தைரியம்#காதல் கடலை\n13. உடல் நனையும் சந்தோஷம் மழைக்கொண்டாட்டம்,உள்ளம் நனையும் சந்தோஷம் மழலைக்கொண்டாட்டம்\n14. டியர்,எங்கண்ணனுக்கு நம்ம காதல் மேட்டர் தெரிஞ்சிடுச்சு,ஆனா பயப்படாதீங்க\n15. டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nச்சே,ச்சே,இலையை எள்ளி நகையாடியவர்கள் கதியைப்பார்த்தபின்புமா இந்த கேள்வி\n16. பாலத்துக்காக விஜய் திருமண மண்டபம் இடிக்கப்பட வாய்ப்பு- செய்தி#அய்யய்யோ,இவரும் கட்சி ஆரம்பிச்சு 8% ஓட்டு வாங்கிடுவாரோ\n17. காதல் என்பது காய்ச்சல் மாதிரி ,வரும்,போகும்,ஆனா நட்புங்கறது எய்ட்ஸ் மாதிரி,வந்தா கன்ஃபர்மா போகாது,இப்போசொல்லுங்க ,உங்களுக்கு எய்ட்ஸ் உண்டா\n18. கனவு பெரிதாக இருக்கும்போது உழைப்பு அதை விட பெரிதாக இருக்க வேண்டும்\n19. ”எல்லா மிஸ்டேக்ஸ்ஸையும் கரெக்ட் பண்ணீட்டியா\nசாரி சார், மிஸ்ஸை கரெக்ட் பண்ணிட்டு இதை கோட்டை விட்டுட்டேன்..\n20. டியர்,நான் கலைஞர் மாதிரி ,கட்டுமரமாய் உனை சுமப்பேன்”\nஅடப்பாவி, மேரேஜ்க்கு முன்னேயே என்னை சுமைதாங்கி ஆக்கிட்டு பேச்சை பாரு ராஸ்கல்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nபடங்கள் அத்தனையும் அருமை ..அதைவிட உங்கள் சரக்கு....\nபடங்களெல்லாம் சூப்பர். எங்க சிபி சுட்டே\nபதிவு எழுதுற நேரத்தை விட படங்களை தேட தான் அதிக நேரம் எடுக்கும் போல அனைத்து படங்களும் அருமை\n\"சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது#உப்பு போட்டு சாப்பிடறவங்களுக்குத்தானே அது பற்றிக்கவலைநமக்கேன்ன போச்சு\nஅதென்ன தம்பி நமக்கென்ன . . .\nஎனக்கென்னன்னு மாத்துய்யா . . .\nஎன்ன முழுக்க முழுக்க அழகழகான அருவியில் நனைய வச்சுட்டீங்க. பன்டாஸ்டிக் அருவிகள் துணுக்குகள்.\nஎன்ன முழுக்க முழுக்க அழகழகான அருவியில் நனைய வச்சுட்டீங்க. பன்டாஸ்டிக் அருவிகள் துணுக்குகள்.\nபடங்கள் அத்தனையும் கண்ணுக்கு குளுமை.\nஉங்களுடைய புகைப்படங்களும் அழகாக இருக்கின்றன\n* வேடந்தாங்கல் - கருன் *\nகாங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.\nரூபித் தீப்பெட்டியிலயும் போலியா..என்னமோ போங்க.\n.” “ ஏன் கோபம்\n“ உங்களைச்சொன்னால் அது என்னை சொல்வது மாதிரிதானே\nபார்த்து சிபி சார் அப்புறம் நான் சாப்பிட்டால் நீங்க சாப்பிட்ட மாதிரினு உங்க வீட்டம்மா பட்டினி போட்டுடப் போற���ங்க.\nபடங்கள் அத்தனையும் இன்று செம தூள்\n”நான் யார் கூடவாவது பேசுனா உங்களுக்குப்பொறாமை வருதா\n“அப்போ என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இல்லையா” #பல்பு ஃப்ரம் ஜில்பு\nசெம பல்ப் வாங்கியிருக்கீங்க போல சிபி சார்.\nடியர்,கல்யாணம் ஆன பிறகு என்னை அடிப்பீங்களா\nச்சே ,ச்சே.. கண்ணடிப்பேன்,ஜாலியாய்.. அவ்வளவுதான் என் தைரியம்#காதல் கடலை\n யாரைப் பார்த்துனு தெளிவா சொல்லுங்க \nடியர்,எங்கண்ணனுக்கு நம்ம காதல் மேட்டர் தெரிஞ்சிடுச்சு,ஆனா பயப்படாதீங்க\nஅடடா என்னா காம்பினேஷன் உங்களால மட்டும் எப்பிடி இப்படிலாம் யோசிக்க முடியுது\nடியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nச்சே,ச்சே,இலையை எள்ளி நகையாடியவர்கள் கதியைப்பார்த்தபின்புமா இந்த கேள்வி\nகாதல், அரசியல் ரெண்டையும் கலந்து ஒரு ட்வீட்டா\nஎதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை,ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வாழ்வதும் இல்லை\nபடங்கள் அருமை .கண்கள் விலகவில்லை படத்தை விட்டு .\nசிபி நண்பரே , கடந்து செல்பவர்களையும் ஒரு நிமிடம் நிற்க வைக்கிற படம் .\nஉங்கள் தளம் விட்டு செல்லவே மனமில்லை\nபடங்களும் அதற்கேற்ற வார்த்தைகளும் சரியாய் பொருந்தி கண்களுக்கு குழுமையை அளிக்கிறது.\nஅண்ணே படங்கள் அருமை...அதை வைத்து உங்க பதிவு இன்னும் சூப்பர்\nபடங்கள் அருமை சி.பி சார்\n ஆனா நீங்க பன்னிண சேஷ்டை நல்லா இல்லை.. \nஉம்ம.. என்னப் பண்ணப்பேறேன்னு எனக்குத் தெரியல...\nபுதுசா ஒரு பதிவு போட்டிருக்கேன்.. என்னன்னுதான் வந்து பார்த்துட்டுப் போங்களேன்..\nதலைப்பு: ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nடென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர...\nகண்ணன் ஏமாந்தான் இளம் கன்னிகையாலே.. (ஆன்மீகம்)\n30 வகை ஊறுகாய் ரெ சிபி ( பெண்களே\nகவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்...\nDR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு...\nஃபாரீன் பதிவரை ஏமாற்றிய கோவையைச்சேர்ந்த டுபாக்கூர்...\nசிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்க...\nசொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை க...\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ப. சிதம்பரமும் ஒரு குற்றவாளியா\nதமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா\nதெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட...\nவயசுப்பசங்க அதிகாலையில் துயில் எழுவது எதனாலே\nஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரை...\n,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில்...\nயாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது\nடியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது க...\nஉன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கர...\nஉங்க கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட் உங்க புருஷனா\nஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்\nஉன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் \nஅபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்...\nஇது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே\nசென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம...\nஉன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்\nநயன் தாராவின் முன்னாள் மாமனார் கலக்கல் பேட்டி - கா...\nலிப் டூ லிப் கிஸ்க்கும் தென்னந்தோப்புக்கும் என்ன ச...\nநித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய...\nவெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு த...\n30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் ...\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் ...\nதெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சின...\nபாழாப்போன பவர் ஸ்டார் பேட்டி -காமெடி கும்மி\nவெளக்கெண்ணெய் முதலியார்ன்னா என்னா அர்த்தம்\nஒழுக்க சீலர் நித்யானந்தா - கற்புக்கரசி ரஞ்சிதா கம்...\nதயாநிதியை அடுத்து உருளும் தலைகள்\nடியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nதங்கர்பச்சான் -ன் களவாடிய பொழுதுகள் வித் பூமிகா & ...\nநோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டா...\nஇவரு உங்க ஃபேமிலி லவ்வரா\nநாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்\nலட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்\nகாஞ்சிபுரம் ஸ்ரீஆதிகேசவர் தரிசனம் ( ஆன்மீகம்)\nஅரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எ...\nMURDER -2 - சினிமா விமர்சனம் 18 +\nடியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே\nவேங்கை - சினிமா விமர்சனம்\n”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில ச...\n”நீங்க ஒரு மாதிரியான ஆளாமேஅதான் லவ் பண்ண பயமா இரு...\nமாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை...\nரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்\nகளவாணியே .. கலைவாணியே..அலைவாய் நீயே..\nநாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்\nஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவது யார்\nரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அரிசிம்ப...\nபங்குச்சந்தையில் நுழைய விரும்பும் புதியவர்கள் கவனி...\nகுப்தா ..குப்தா... ...சித்ர குப்தா..குப்தா . வரம் ...\nதங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவ...\nஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி\nமோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல்...\nதேநீர் விடுதி - லைட் டீயா ஸ்ட்ராங்க் டீயா\nமொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-16T23:18:46Z", "digest": "sha1:NCEIFY62CRNNNEFYH7O6OFCUX527SNDI", "length": 7285, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டை பிளவடைய – GTN", "raw_content": "\nTag - நாட்டை பிளவடைய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனத்திற்கு அனுமதியில்லை – சபாநாயகர்\nஅரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் அரசியல் சாசனம் உருவாக்குகின்றது – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – பிரதமர்\nநாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் பற்றி இணையத்தில் செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை – ஜனாதிபதி\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்ட���் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2557911c1bf75c2b643afb4ecbfc8ec2", "date_download": "2019-01-16T23:01:59Z", "digest": "sha1:CRQXNXTA7H5VQ4PR4ZVBU4BDWNHPYNCN", "length": 18446, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவ���ு யார்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன.\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.\nலீக் ஆட்டங்கள் முடிவில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிகர ரன்-ரேட் (+0.992) அடிப்படையில் முதலிடம் பிடித்தது. மதுரை பாந்தர்ஸ் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.124) அடிப்படையில் 2-வது இடம் பெற்றது. கோவை கிங்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றதுடன், நிகர ரன்-ரேட் (+0.577) அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்தது. காரைக்குடி காளை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.505) அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 5-வது இடத்தையும், திருச்சி வாரியர்ஸ் 6-வது இடத்தையும், காஞ்சி வீரன்ஸ் 7-வது இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கடைசி இடத்தையும் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று (பிளே-ஆப்) ஆட்டத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 12-ந் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணி நத்தத்தில் 10-ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டில் 6-வது ��டம் பிடித்து இருந்தது. இந்த சீசனில் அந்த அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் பெரும்பாலான ஆட்டங்களில் ஜெகதீசன் தான் அணியை வழிநடத்தினார். அவர் இதுவரை 3 அரைசதம் உள்பட 302 ரன்கள் குவித்துள்ளார். விவேக், ஹரி நிஷாந்த் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.\nகடந்த 2 சீசனிலும் ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளர் மற்றும் வீரர்கள் மாற்றத்தால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மதுரை பாந்தர்ஸ் அணியின் பேட்டிங்கில் அருண் கார்த்திக் (3 அரை சதம் உள்பட 307 ரன்கள்) முதுகெலும்பாக விளங்கி வருகிறார். தலைவன் சற்குணம், கவுசிக், ஷிஜித் சந்திரன் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nலீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை பாந்தர்ஸ் அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் இறுதிப்போட்டியை எட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது முழு பலத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 3 தடவையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஇந்த போட்டி குறித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள் தேர்வு முறை காரணமாக இந்த சீசனில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். நாங்கள் சிறந்த வீரர்களை தக்க வைத்தோம். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து காட்டினார்கள். சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்கிறோம். எங்கள் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. யார் குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பேற்று கொள்கிறார்களோ அவர்கள் அணியை முன்னெடுத்து செல்கிறார்கள்’என்றார். திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணி நல்ல சமபலத்துடன் உள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். இது எங்களுக்கு சிறப்பான சீசன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.\nமதுரை பாந்தர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தலைவன் சற்குணம் அளித்த பேட்டியில், ‘மிகவும் நேர்மறையான மனநிலையுடன் இந்த ஆட்டத்தை நாங்கள் அணுக வேண்டும். எதிரணியை வீழ்த்தி எங்களது மன உறுதியை நிரூபித்து காட்ட இது நல்ல வாய்ப்பாகும். அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் என்னால் நெருக்கடி இன்றி விளையாடுவதுடன் இயல்பான ஷாட்களை விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த முறை நான் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடினாலும், பொதுவான ஆட்டங்களில் மதுரை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். இந்த முறை மதுரை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது சவாலாக இருந்தது. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.\nஇன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-\nதிண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், விவேக், சதுர்வேத், அனிருத், முகமது, அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, தோதாத்ரி.\nமதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், கார்த்திகேயன், நாதன், கவுசிக், ஷிஜித் சந்திரன், அபிஷேக் தன்வார், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/20876", "date_download": "2019-01-16T23:13:59Z", "digest": "sha1:CXPAFLGUVGLTERH4NJ7IKIX6NSOPOGWW", "length": 9876, "nlines": 120, "source_domain": "tamilmedicaltips.com", "title": "குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும் முறை | Tamil Medical Tips", "raw_content": "\nHome > குழந்தை நலம் > குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும் முறை\nகுழந்தைகளின் அறையை அலங்கரிக்கும் முறை\nகுழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்���ு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.\nகுழந்தைகளின் அறையை அலங்கரிக்கும் முறை\nகுழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் வளர்வதற்கான இடம். எனவே அதை கவனத்தில் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.\nபெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே ஆண் குழந்தையின் அறை என்றால் நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். சுவர்களில் அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அறையை அலங்கரிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.\nஅறையை அலங்கரிக்கும்போது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையைப் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டின் அடிப்படையில் அறையை அலங்கரிக்கலாம். குழந்தைக்கு கால்பந்தாட்டம் பிடித்தமான விளையாட்டு என்றால் கால்பந்து, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள், முக்கிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பத்திரிகை செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு அறையை அலங்கரிக்கலாம். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் குழந்தைகளை அது உற்சாகப்படுத்துவதாக அமையும்.\nகுழந்தைகளிடம் இசை, ஓவியம் உள்ளிட்ட கலைத் துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் அறையில் அமைத்துக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் இசைக்கருவி, அல்லது ஓவியம் வரைவதற்கான பலகை ஆகியவையும் அறையில் இடம்பெறுவது நல்லது.\nஇயற்கை வெளிச்சம் அவசியம் :\nகுழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டமும் இயற்கையான வெளிச்சமும் இருக்க வேண்டும். பெரிய அளவில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். இரவில் பயன்படுத்துவதற்கான மின்விளக்குகளை, நிழல் விழாதபடி அமைக்க வேண்டும்.\nபாதுகாப்பு மிக முக்கியம் :\nகுழந்தைகளின் அறையில் மின் இணைப்புகள் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். பால்கனியுடன் இணைந்த அறையாக இருந்தால், கண்டிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.\nகுழந்தைகளின் அறையை அலங்கரிக்கும்போது குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிய வேண்டும். பெற்றோரின் விருப்பத்தை குழந்தைகளின்மீது திணிக்கக் கூடாது. மேலும், அறையின் ஏதாவது ஒரு பகுதியை குழந்தைகளே அலங்கரித்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும்.\nகுழந்தைகளை சுலபமாக சாப்பிட வைப்பது எப்படி\nகுழந்தைகள் தங்கள் பொருட்களை பிறருக்கு கொடுக்க மறுப்பது ஏன்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viji-crafts.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2019-01-16T23:26:42Z", "digest": "sha1:Z6KTLMREGEU4HODIXM5MQHCSSCMV3RZR", "length": 9701, "nlines": 200, "source_domain": "viji-crafts.blogspot.com", "title": "Viji's Craft: நாங்கூர் கருட சேவை", "raw_content": "\nஇந்த வருடம், வருவது வரட்டும் என்று தைரியமாய் நாங்கூர் கருட சேவை பார்க்ககிளம்பி விட்டேன், .\nபதிநாறு பெருமாளும், ஆடை அணிகலன்களுடன்,பூ சிங்காரதுடன் அணிவகுத்து நிற்கும் காட்சி .......\nகருடனின் பெருமிதம்............உள்ளதைக் கொள்ளை கொண்டது.\nசாதாரண கேமரா என்பதாலும்,இரவு நேரம் என்பதாலும்,கூட்ட நெரிசல் மிகமிக அதிகம் என்பதாலும் படங்கள் சுமாராகவே வந்திருக்கிறது.மேலும் வானவேடிக்கை ஓளி வெள்ளத்தில் சில படங்கள் சரியாக வரவில்லை.\nஉங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலிலும்\nநிஜ கருட சேவைஇல் எடுத்தது என்பதாலும் முடிந்தவரை இரசியுங்கள்\nஅருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nமுதல் முறையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்..\nஎழுத்துப்பிழைகளையும் தாண்டி மகிழ்ச்சி பொங்கச்செய்கிறது...\nஆம் தோழி தமிழில் பதிவிடும் ஆவலில் தைரியமாக எழிதிவிட்டேன்.\nஅருமையான பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி..\nவருகைக்கும், பினுட்டதுக்கும் நன்றி ஐயா.\nஉங்கள் பகிர்வின் மூலம், அருமையான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி...\nவருகைக்கும், பினுட்டதுக்கும் நன்றி ஐயா\nஅருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nமுதல் முறையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்..\nமழலைக்குழந்தை விஜியின் எழுத்துப்பிழைகள் எனக்கு மகிழ்ச்சி பொங்கச்செய்கின்றன. ;)\nசித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.\nஎழுத எழுத எழுத்துப்பிழைகள் நிச்சயமாகக் குறையும், விஜி.\nகவலையே படாமல் எழுதுங்கோ. என் சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுதிப்பழகுங்கோ. நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீங்கோ. ;)))))\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஅன்புள்ள சகோதரி திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (22.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/2_27.html", "date_download": "2019-01-16T23:23:11Z", "digest": "sha1:74YRFG4I6N66HOBDOJOOJPCUSGRNEWNI", "length": 27278, "nlines": 305, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்��ியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.\nஇந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று வெள்ளிக்கிழமை (மே 27) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையநிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்க முடியாது.\nதேர்வுக் கட்டணம்: தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, கூடுதல் கட்டணம் ரூ.35, ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.135 ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.\nதேர்வுக்கூட அனுமதிச் சீட்டு: தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையம், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரத...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்...\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இ...\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக��க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்...\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்...\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம...\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்...\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vaijayanthimala-070511.html", "date_download": "2019-01-16T23:01:29Z", "digest": "sha1:XED5CII7NU22C5C5EJOVOXD4U5ELKOBI", "length": 14895, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீமேக் தப்பு - வைஜெயந்தி மாலா | Vaijayanthimala against the remake Trend - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nரீமேக் தப்பு - வைஜெயந்தி மாலா\nதமிழ்ப் படங்களை ரீமேக் செய்வது தவறான போக்கு. இதன் மூலம் ஒரிஜினல் படங்களில் நடித்த கலைஞர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா குமுறியுள்ளார்.\nஒரு காலத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என இந்தியத் திரையுலகையே கலக்கியவர் வைஜெயந்தி மாலா. நடிகையாக மட்டும் அல்லாமல் நடனக் கலைஞராகவும், அரசியலில் எம்.பியாகவும் இருந்து அசத்தியவர் வைஜெயந்தி மாலா.\nஅரசியல் மற்றும் திரையுலகிலிருந்து ரிடையர்ட் ஆகி விட்ட வைஜெயந்தி மாலாவின் மகன் சுசின் என்கிற சுசீந்திரா பாலி, முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள நினைத்தாலே படம் வெளியாகவுள்ளது.\nஇதையொட்டி தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை அழைத்து மகனை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் வைஜெயந்தி மாலா. சுசின் 1999ம் ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜூனுடன் இணைந்து நடித்தார்.\nஅப்படம் பாக்ஸ் ஆபிஸ் போண்டி ஆனது. இதையடுத்து முகவரி படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்தார். அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து நடிப்புக்கு கேப் விட்டார்.\n6 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது தனி ஹீரோவாக நினைத்த���லே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஸ்வாஸ் சுந்தர் தயாரித்து, இயக்கியுள்ளார். இன்று படம் ரிலீஸாகியுள்ளது.\nதனது மகனின் நடிப்பார்வம் குறித்து வைஜெயந்தி மாலா கூறுகையில், எனது மகனின் நடிப்பார்வதற்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை, மாறாக ஊக்குவித்து வந்துள்ளேன்.\nசட்டத்தில் மாஸ்டர் டிகிரியை அவர் முடித்துள்ளார். வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். இருந்தாலும் சினிமா மீது அவருக்குத் தீராத காதல். நல்ல திறமையும் உள்ளது.\nஆரம்பத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. ஆனால் இப்போது, சரியான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார்.\nஎன்னைப் போன்ற நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும், இயக்குநர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள்தான் நமக்கு எது சரி, எது பொருத்தமாக இருக்கும் என்பது தெரியும். அதை வைத்துத்தான் நம்மை நடிக்க வைத்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுத் தருகிறார்கள் என்றார் வைஜெயந்தி.\nதமிழில் சமீப காலமாக தமிழ் ரீமேக் படங்கள் அதிகம் வர ஆரம்பித்திருப்பது குறித்த கேள்விக்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொன்னார் வைஜெயந்தி மாலா.\nஇது சரியான போக்கு அல்ல. அந்தக் கால படங்களை அப்படியே விட்டு விட வேண்டும். அதுதான் சரியானது. அப்போது வந்த படங்களை ரீமேக் செய்வது என்பது அர்த்தமற்ற, தேவையில்லாத ஒன்று. இது ஒரிஜினல் படங்களில் நடித்த கலைஞர்களை அவமானப்படுத்துவது போலாகும்.\nஒரிஜினல் படங்களைப் போல ரீமேக் படங்களை உருவாக்க முடியாது. இந்தியில் வெளியான மதுமதியையோ அல்லது வஞ்சிக்கோட்டை வாலிபனையோ இப்போது ரீமேக் செய்ய முடியுமா\nமறுபடியும் நடிப்பீர்களா என்று கேட்டபோது, நீண்ட காலம் நடித்து விட்டேன். இனிமேல் நடிக்கும் ஆசை இல்லை என்றார், வனப்பு போயிருந்தாலும், பழைய வசீகரம் மாறாத புன்னகையுடன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிடி பத்தி சேதி தெரியுமா\nதமிழக பாக்ஸ் ஆபீஸில் கிங் பேட்டயா, தூக்குதுரையா\nஎன்னாது, மறுபடியும் விஷால் 'அன்டர் அரஸ்ட்'டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசின���மா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-16T22:42:12Z", "digest": "sha1:LQHUIMKFLQEE62FCQS75AAICX4UWTZBR", "length": 5871, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோட்டோ விலங்கியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோட்டோ விலங்கியல் (Protozoology) என்பது அதிநுண்ணுயிரி (அதாவது, மோசன் மற்றும் சார்பூட்ட உயிரி) அதிநுண்ணுயிரி போன்ற மூத்தவிலங்கு குறித்த ஆய்வு ஆகும்.\nமெய்க்கருவுயிரியின் பரிணாம உறவுகளைப் பற்றிய புரிதலைப் புரிந்துகொண்ட காலம்முதல் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, 1947 இல் நிறுவப்பட்ட புரோட்டோஜோலோஜிஸ்டுகளின் சங்கம் 2005 ஆம் ஆண்டில்[1] சர்வதேச புரோட்டாலஜிஸ்டுகள் என மாற்றப்பட்டது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2017, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48406/actress-tamannaah-photo", "date_download": "2019-01-16T23:34:26Z", "digest": "sha1:6OZLVRVDW7AH6AMMS62KTTHCRSO4OH55", "length": 4008, "nlines": 65, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை தமன்னா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\n‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம்...\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம்...\n300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் கர்ணன்\nஇப்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி-2’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து மிகப்...\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/video/2-0-release-date/", "date_download": "2019-01-16T22:47:07Z", "digest": "sha1:5NJHVYEIZXVCB3KYVM4DKYWHSHDLTZM3", "length": 2264, "nlines": 90, "source_domain": "www.filmistreet.com", "title": "2.0 RELEASE DATE", "raw_content": "\nஎவரும் தொட முடியாத சாதனையில் ரஜினியின் 2.0 பட வசூல்\nகடந்த நவம்பர் 29ஆம் தேதி ஷங்கர்…\nரூ.500 கோடியை அள்ளியது 2.0; தமிழ் சினிமாவிற்கு ரஜினி தந்த பெருமை\nபிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ரூ.…\nகமலுடன் இணையும் காஜலுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்திய ஷங்கர்\n2.0 படத்தை அடுத்து இந்தியன் 2…\nதமிழ் படங்கள்ல நடிச்சிட்டு ஹிந்திக்கு வாங்க…; அக்சய்குமார் அழைப்பு\nஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் வில்லனாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/07163512/1014398/It-is-not-welcome-to-make-a-film-of-political-gain.vpf", "date_download": "2019-01-16T23:02:56Z", "digest": "sha1:YUZC6LRJV53OLU4EIMTPWFZLZXGUOAHY", "length": 7889, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல\" - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல\" - திருமாவளவன்\nசாதியை மையமாக வைத்து அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசாதியை மையமாக வைத்து அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பே��ணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\n\"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை\" - தமிழிசை\n\"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி\" - தமிழிசை\nமுன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்\nமுன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்\n\"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்\" - கமல்ஹாசன்\nசமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்\" - கமல் விளக்கம்\nமக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு\n\"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nகொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/five-amazing-advantages-behind-the-left-hand-child-habit-in-tamil", "date_download": "2019-01-16T23:41:56Z", "digest": "sha1:MTB7JFXXRD67SK2ORCX5PNZ3PLF5ZMZT", "length": 15010, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "இடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தையிடம் இவ்வளவு விஷயமிருக்கிறதா! - Tinystep", "raw_content": "\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தையிடம் இவ்வளவு விஷயமிருக்கிறதா\nஒரு சிலர் பிறவியிலே வலதுக்கையை விட இடதுக்கையால் பலம் நிரம்ப காணப்படுவதை அவர்களுடைய வளர்ச்சி என்பது ஒவ்வொரு செயலில��ம் நிரூபிக்கும். ஆனால், இதை எல்லா பெற்றோர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏன் என் பெற்றோர் கூடத்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆம், நானும் இடதுக்கை பழக்கம் கொண்டவன் தான். சாப்பிடுவது முதல் எழுதுவது, கிரிக்கெட்டில் பவுலின்க் போடுவது என அனைத்தும் இடதுக்கையால் செய்து வந்தேன். ஆனால், இடதுக்கையால் நாம் ஒரு விஷயத்தை செய்யும்போது இந்த உலகமே வேடிக்கையாக பார்க்கிறது என்பதை நாலு பேர் நாலு விதமாக பேசி பார்க்கும் போது தான் நானும் புரிந்துக்கொண்டேன். உண்மையில் சொல்லப்போனால், இடதுக்கை பழக்கம் கொண்டவர்களுக்கு இது தான் வாழ்க்கை என்பதை இறைவன் எடுத்து சொல்ல ஒரு வாய்ப்பை தருகிறான் என்பதே உண்மை. ஆம், இந்த உலகம் இப்படித்தான் ஏதாவது பேசும். நீ உனக்கு பிடித்தார் போல் வாழ வேண்டுமென்பதை இடதுக்கை பழக்கம் உடையவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி புரிந்துக்கொண்டால், என்னை போல் அல்லாமல் நீங்கள் இந்த 5 நற்குணங்களையும் சேர்த்து பெறுவீர்கள். ஆம், ஒரு சில பழக்கவழக்கங்களை நான் இன்று வலது நோக்கி மாற்றிவிட்டேன். ஒருவேளை இந்த பதிவை முன்பே நான் எழுதி இருந்தால் இந்நேரம் நானும் இன்று ஒரு முழு இடதுக்கை பழக்கம் கொண்டவன் என்பதை பெருமையுடன் சொல்லியிருப்பேன்.\nபொதுவாக நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சி மற்றும் உள்ளுணர்வுக்கு சொந்தம் வலது மூளை ஆகும். அதேபோல் மிகவும் ஆழ்ந்த சிந்தனை திறன், கணித சிந்தனை, சமூகத்துடன் ஒன்றி செயல்படுதல் போன்ற விஷயங்களுக்கு இடது பக்க மூளையின் செயல்பாடு தான் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா இதனால் இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் எல்லாவற்றிலும் இடதுபக்க உறுப்பை உபயோகிப்படுத்தவே நினைப்பார்கள். எனவே இவர்கள் மூளை வளர்ச்சி என்பது வலதுக்கை பழக்கம் கொண்டவரை விட ஒரு மடங்கு அதிகமாகவே செயல்படும்.\nஇடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் கை விசை என்பது மிகவும் சக்திவாய்ந்து காணப்படும். இதனால் தான் கிரிக்கெட்டில் கூட, இடதுக்கை ஆட்டக்காரர்கள் மட்டை வீசும் விதம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஓர் உதாரணத்திற்கு யுவராஜை நாம் சொல்லலாம். அதுவும் கிரிக்கெட்டை விட, பேஸ்பால் விளையாட மிகவும் உதவுவது இடதுக்கை ஆட்டக்காரர்களே. காரணம், ஒரு நிலையில் கைகளை ஓங்கியபடி இவர்கள் நிற்க, பந்��ை ஒட்டு மொத்த விசையையும் இடதுகைக்கே தந்து வேகமாக வீசவும் செய்கிறார்கள்.\n3. வீடியோ கேம் விளையாடுவது:\nநரம்பியல் மன நிபுணர் ஆய்வுப்படி தெரியவருவது என்னவென்றால், இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் சிந்தனையை தூண்டும் திறனை மிகவும் அழுத்தமாக கொண்டிருப்பார்களாம். இதனால் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் சக்தி என்பது இடதுக்கை பழக்கம் கொண்டவரிடம் இருக்கிறது. உங்கள் குழந்தை வீடியோ கேம் விளையாடும்போது பார்த்து இருப்பீர்கள். ஆம், அவர்கள் சிந்தனை திறன் என்பது வெற்றியின் இலக்கை நோக்கி விதவிதமான கோணத்தில் யோசிக்கும் இதற்கு காரணம் கூட அவர்கள் இடதுக்கை பழக்கம் கொண்டதால் தான் என்பதை நீங்கள் அறிவீரா\n4. குபேர வாசல் திறந்திருக்கும்:\nஇலண்டனில் நடந்த ஒரு ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், இடத்துகை பழக்கம் கொண்டவருக்கு 10 முதல் 15 சதவிகித அதிக பணம் புழங்குமாம். இது வேடிக்கையான விஷயம் என்றாலும், இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால், இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் பணத்தை சேமிப்பதில் கெட்டிக்காரராக இருக்கக்கூடும் என ஒரு அர்த்தமும் ஒளிந்திருக்கிறது. அத்துடன் பணம் ஈட்டுவதில் குறிக்கோள் கொண்ட இவர்கள், கடினமாக உழைத்து வருவாய் ஈட்டவும் செய்வார்கள் எனவும் சொல்கிறது.\nஇடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கெட்டிக்காரர்கள். ஓர் உதாரணத்திற்கு பில் கிளிண்டன், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா போன்ற தலைவர்கள் எல்லோரும் இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் தான். அதேபோல் கண்டுபிடிப்பாளரான பெஞ்சமின் பிராங்கிளின், ஹென்றி போர்ட் போன்றவர்களும் அவர்கள் சிந்தனையில் உதித்த பிரச்சனைக்கான தீர்வை கண்டே மிகப்பெரிய மேதையாக விளங்கினர்.\nஇனிமேல் உங்கள் குழந்தைகள் இடதுக்கை பழக்கம் கொண்டவர் என்பதை நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு இப்படி என்ன தான் திறமை இருக்கிறது என்பதை பார்த்து அதன்வழியே செயல்படுத்த முயலுங்கள். உண்ணுவதை தவிர எந்த பழக்கத்தையும் மாற்ற முயலாதீர்கள். எழுதுவது முதற்கொண்டு...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\n���ுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/hambanthota/", "date_download": "2019-01-16T22:47:48Z", "digest": "sha1:OEX35G7Z3NAAKHNLSHAH3XHVFSYKLZ4V", "length": 7177, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "Hambanthota – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்ஸ சிறையில் இருப்பதற்கான பயிற்சிகளை தற்போது எடுத்து வருகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையின் பின்னணியில் அர்ஜூன் அலோசியஸ் – உதய கம்மன்பில\nநல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர்\nஇன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் ���ிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/06/1_23.html", "date_download": "2019-01-16T23:28:09Z", "digest": "sha1:SCJBG3DTOJ7O2KVHLQSYW262DSNSDZIQ", "length": 24814, "nlines": 107, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: அய்யுபிட்கள் வரலாறு 1", "raw_content": "\nசெவ்வாய், 23 ஜூன், 2015\nஎகிப்தை மையமாக வைத்து ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இன மன்னர் சலாவுத்தீன் அல் அய்யூபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு தான் ‘அய்யுபிட் பேரரசு’. 12, 13 ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளை ஆண்டார்கள். சலாவுத்தீன் அய்யூபி ஆரம்பத்தில் ஃபாத்திமிட் பேரரசில் வைசிராயராக இருந்தார். அய்யுபிட் பேரரசுக்கு ஆரம்ப தளம் அமைத்த நூருத்தீனுக்குப் பிறகு, இவர் மன்னரானார். மூதாதையர் நிஜாமுத்தீன் அய்யூப் பின் ஷாதி என்பவர் வட அர்மேனியாவில் ரவாதியா பழங்குடியினரின் ஒரு பிரிவினரான ஹதபனி பழங்குடியினத் தைச் சேர்ந்தவராவார். அங்கு அரசியலில் முக்கிய நபராக இருந்தார்.\nஷாதி அவர்கள் அரசியல் சூழ்நிலை மோசமானதால் அங்கிருந்து மகன் கள் நிஜாமுத்தீன் மற்றும் ஷிர்குஹ் உடன் ஈராக்குக்கு இடம் பெயர்ந்தார். இந் நிகழ்ச்சிகளை நாம் சலாவுத் தீன் அல் அய்யூபின் வரலாற்றில் பார்த்துவிட்டோம். சலாவுத்தீன் தான் வெற்றி பெற்ற பிரதேசங்களில் தன் உறவினர்களையும், அந்த பிரதேசங்களின் உள்ளுர் தலைவர்களையும் வைத்து ஆட்சி செய்தார். சலாவுத் தீன் இறந்த பிறகு, அலிப்போவை அஸ் ஸஹீரும், அவை மூத்த மகன் அல் அஃப்தல், பாலஸ்தீனும் லெபனானும் இணைந்த டமாஸ்கஸையும் ஆட்சி செய்தனர். 1193 ல் மோசூலைச் சேர்ந்த மஸ் உத், சின் ஜாரின் ஸங்கியுடன் இணைந்து (வட மொசபடோனியா) அதிகபட்ச அல் ஜசீரா பகுதிகளைக் கைப்பற்றினார். பெரிய வெற்றி காணும் முன் மஸ் உத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசூல் திரும்பிவிட்டார். பல அரசியல் சூழ்நிலைகள் மாறி 60 வயதி சலாவுத்தீனின் மகன் அல் ஆதில் என்பவர் பேரரசை பிரித்து தன் மகன்களுக்கு கொடுத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு அய்யுபிட் பேரரசை நிலைபடுத்தினார். எகிப்தை அல் காமிலுக்கும், அல் ஜஸீரவை அல் அஷ்ரஃபுக்கும், அல் அவ்ஹதுக்கு தியார் பக்ரையும் பிரித்துக் கொடுத் தார். பின்னாளில் அல் அவ்ஹத் இறந்து போக அப்பகுதி அல் அஷ்ரஃபுக்கு வந்தது.\nசலாவுத்தீன் இறந்த பிறகு, இரண்டாவது அய��யுபிட் சுல்தானாக அவரின் இரண்டாவது மகன் அல் மாலிக் அல் ஜீஸ் ஒஸ்மான் பின் சலாவுத்தீன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே சலாவுத்தீன் தன் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்ததில் பல குழப்பங்கள் இருந்தன. இதற்கிடை யில் அல் அஜீஸ் 1193 முதல் 1198 வரை ஒட்டுமொத்தமாக சுல்தானாக இருந்தார். மோசூலில் சன்ஜார் தலைமையிலும், தென் ஈராக்கில் அர்துகித்கள் என்பவர்களாலும் புரட்சி ஏற்பட்டது. அல் அஃப்தலால் துரத்தப்பட்ட மந்திரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அல் அஜீஸ் இழந்திருந்த சிரியாவை மீண்டும் வென்றார். சிரியாவை இழந்த அல் அஃப்தல் சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதிலின் உதவியை நாட அவர் சமதானப்படுத்தினார். சமாதானத்தை மீறி அல் அஃப்தல் செயல்பட இம்முறை 1196 ல் அல் ஆதில் அல் அஜீஸுடன் இணைந்து சிரியாவைக் கைப்பற்றினார். அல் அஃப்தல் சல்காதுக்கு தப்பி ஓடினார். பெயருக்கு அல் அஜீஸ் சுல்தானாக இருந்தாலும், சலாவுத்தீன் சகோதரர் அல் ஆதில் தான் டமாஸ்கஸில் அதிகாரத் தில் இருந்தார்.\nஅல் அஜீஸ் தன் ஆட்சியின் போது, எகிப்திலிருந்த புகழ் பெற்ற கிஸா பிரமிட்டை அழிக்க முயற்சித்தார். அது மிகப்பெரியதாக இருந்ததால் கைவிட்டு விட்டு மென்காயர் பிரமிட்டை அழித்தார். சரித்திரப்புகழ் வாய்ந்த பனியாஸ் மற்றும் சுபைதாஹ் கட்டிடங்களைக் கட்டினார். 1198 ல் ஒரு வேட்டையின் போது ஏற்பட்ட விபத்தில் அல் மாலிக் அல் அஜீஸ் இறந்து போனார்.\nஅல் அஜீஸுக்குப் பின் அவர் மகன் அல் மன்சூர் நாசிர் அல் தீன் முஹம்மது எகிப்தின் மூன்றாவது சுல்தானாக 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். அப்போது சலாவுத்தீனிடம் பணியாற்றிய அடபெக் என்னும் மம்லுக் அனுபவம் வாய்ந்த சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதில் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குழப்பம் விளைவித்தார். சலாவுத்தீனின் சிறிய தந்தை ஷிர்குஹ் சலாவுத்தீனின் மூத்த மகன் அல் அஃப்தல் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். இதனால் அல் அஃப்தலுக்கும், அல் ஆதிலுக்கும் இடையே சண்டை மூண்டது. அல் அஃப்தல் டமாஸ்கஸில் தோல்வி யடைந்ததால், அல் ஆதில் கெய்ரோவில் நுழைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் மன்சூரின் பெயரை நீக்கி தன் பெயரை முன் மொழிய வைத்தார். அங்கிருந்து வெளியேறிய அல் மன்சூர் தன் சிறிய தந்தை அஸ் ஸஹீர் காஸி இருக்கும் சிரியாவின் அலிப்போ நகரத்திற்குச் சென்றார். அஸ் ஸஹீர் 1216 ல் தனக்குப் பின் தன் பிராந்தியத்தில் அல் மன்சூரை ஆட்சியாளராக ஆக்கினார். அதன் பிறகு அல் மன்சூரின் விவரங்கள் கிடைக்கவில்லை.\nநிஜாமுத்தீன் அய்யூபின் மகனான அல் ஆதில் (முதலாம் ஆதில்) எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இவரை மரியாதை கலந்து சைஃபுத்தீன் (உண்மையின் வாள்) என்றும் அழைத்தார்கள். சிலுவைப்போரின் போது ஃப்ராங்க்ஸ்கள் இவரை சபாதின் என்று அழைக்க இன்றும் மேற்கத்திய வரலாற்றில் இப் பெயர் நிலைத்திருக்கிறது. தன் சகோதரர் சலாவுத் தீனுடன் சேர்ந்து சமூக மற்றும் இராணுவத் திறமைகளைப் பெற்றவர் அல் ஆதில். அய்யுபிட்களின் ஆட்சி யில் சிறந்த தளபதியாகவும் இருந்தார். சிறிய தந்தை ஷிர்குஹ்ஹின் மூன்றாவது எகிப்தின் தாக்குதல் போது நூருத்தீன் ஸெங்கியின் படையில் அதிகாரியாக இருந்தார். நூருத்தீன் இறந்த பிறகு, 1174 ல் சலாவுத்தீனின் சார்பாக எகிப்தின் கவர்னராக இருந்து அதன் வளர்ச்சிக்கும், சிலுவைப் போராளிகளை திறம்பட எதிர்க்கவும் துணை புரிந்தார். சலாவுத்தீன் இறந்த பிறகு மோசூலில் கலவரம் செய்த இஸ்ஸத் தீனை அடக்கினார்.\nசலாவுத்தீன் தனக்குப் பிறகு, மகன் அல் அஃப்தல் தான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரின் மற்ற மகன்கள் அல் அஃப்தலின் தலைமையை எற்க தயாராய் இல்லை. அல் ஆதில் அவர்கள் குறிப்பாக அல் அஜீஸுக்கும், அல் அஃப்தலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார். அல் ஆதிலுக்கு அல் அஃப்தல் சுல்தானாக தகுதி இல்லாதது போல் தோன்றியதால், அவர் அல் அஜீஸுக்கு ஆதரவளித்தார். எதிர்த்த உறவினர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு 1201 ல் சுல்தானாக ஆட்சி அமைத்தார். மிகச் சிறந்த அய்யுபிட் சுல்தானாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தையும், சிரியாவையும் ஆட்சி செய்தார், பின்னால் ஆட்சிக்கு வந்த இவர் மகன் அல் காமிலும் சிறப்பாக ஆட்சி செய்தார். அல் ஆதில் ஆட்சிக்கு வந்த போது 55 வயதிற்கு மேலாகி விட்டது. சலாவுத்தீன் காலத்திலிருந்து சிலுவைப் போராளிகளுடன் போரிட்டு வந்ததால் ஆட்சி நடத்த போதிய வருவாய் இல்லாமல் இருந்தது. முதலில் வருவாயைப் பெருக்க திட்டமிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் புதிய நாணயத்தை வெளியிட்டு, புது வரிகளையும் விதித்தார். இச் சூழ்நிலையில் எகிப்தில் பெரிய பூகம்��மும், நைல் நதியில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதையெல்லாம் திறமையாக சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.\nபுதிய சிலுவைப் போருக்கு வித்திட்டிருந்த மேற்கத்தியர்களுடன் மெடிட்டரேனியன் நகரங்களில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி திசை மாற்றினார். இதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஃப்ராங்கிஷ் கடற்படையினர் ரொஸட்டாவிலும், டமைட்டாவிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். மேலும் குடும்பப்பகை வளராமல் இருப்பதற்கு தன் மகள் தைஃபா கதூனை சலாவுத்தீனின் மகன் அலிப்போவின் அஸ் ஸஹீர் காஸிக்கு 1212 ல் மணமுடித்துக் கொடுத்தார். டமாஸ்கஸில் சிறந்த அரண்மனையைக் கட்டினார். 1217 ல் எதிர்பாராத தருணத்தில் அக்ரியில் சிலுவைப் போராளிகள் வந்திரங்கினார்கள். 72 வயதில் தயாராய் இல்லாத தன் படையை அவசரமாகத் திரட்டி பாலஸ்தீன் சென்றார். அது அவ்வளவாக வெற்றி தராத நேரத்தில் அடுத்த சிலுவைப்படை டமெய்டாவில் வந்திருக்கிறது என்ற செய்தி கிடைத்தது. ஏற்கனவே உடல்நலமில்லாதிருந்த அல் ஆதில் 1218ல் காலமானார். அவருக்குப் பிறகு அவர் மகன் மாலிக் அல் காமில் ஆட்சிக்கு வந்தார். அல் ஆதிலுன் உறவினர்கள் பல பகுதிகளை துண்டாடினார்கள். டமாஸ்கஸ் மட்டும் அய்யுபிட் சுல்தானை நிலை நிறுத்தியது.\nஅய்யுபிட்களின் எகிப்திய சுல்தானாக அல் மாலிக் அல் காமில் ஆட்சியில் அமர்ந்தார். தந்தை வேறொரு பகுதியிலிருக்க மார்டினில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைக்கு தந்தையின் வேண்டுகோளின்படி தலைமை ஏற்றார். எகிப்தின் வைசிராயராக இருந்தார். அப்போது அல் ஆதிலின் இன்னொரு மகன் அல் முஃஅஸ்ஸிம் இசா டமாஸ்கஸின் இளவரசராய் இருந்தார். அல் ஆதில் கெய்ரோவின் அரண்மனை கட்டும் பணியில் கவனமாய் இருந்த போது, அல் காமில் ஏறக்குறைய சுல்தான் போல் செயல்பட்டார். அதிகாரமிக்க மந்திரி இப்ன் ஷுக்ரை பதவியிலிருந்து நீக்கினார். அல் ஆதில் இற்ந்த போது அல் காமில் எகிப்தையும், அல் முஃஅஸ்ஸிம் பாலஸ்தீன் மற்றும் ட்ரான்ஸ்ஜோர்டானையும், மூன்றாவது சகோதரர் அல் அஷ்ரஃப் மூசா சிரியா மற்றும் அல் ஜஸீராவையும் நிர்வாகத்தில் வைத்திருந் தனர். ஐந்தாவது சிலுவைப்படை எகிப்தை தாக்க துவங்கியது.\nஅல் காமில் தலைமையில் டமெய்டாவில் சிலுவைப்படைகளை எதிர் கொண்டார். இதற்கிடையில் ஹக்கரி குர்திஷ் கமாண்டர��ன இமாதத்தீன் இப்ன் அல் மஷ்துப் குழப்பம் விளைவித்து ஏறக்குறைய அல் காமிலை ஆட்சியை விட்டு தூக்க இருந்தார். அதிலிருந்து தப்பித்து தன் மகன் அல் மஸ் உத் ஆட்சி செய்யும் ஏமனுக்கு தப்பிச் செல்ல இருந்தார். அதற்குள் சகோதரர் முஃஅஸ்ஸிம் சிரியாவிலிருந்து வந்து குழப்பத்தை சரி செய்தார். இதற்கிடையில் சிலுவைப்போரைத் தடுக்க பலவழியிலும் முயற்சி செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. கடுமையான பஞ்சமும், நைல் நதி வற்றிப் போனதும் அல் காமிலால் டமெய்டாவைக் காப்பற்ற முடியவில்லை. அல் மன்சூரா கோட்டையிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொண்டு மீண்டும் ஜெருசலத்தை விட்டுக் கொடுப்பதாகவும் சிலுவைப்படை எகிப்தை விட்டு வெளியேர வேண்டும் என்று சமாதானத்திற்கு முயன்றார். இம்முறையும் நிராகரிக்கப்பட்டு சிலுவைப்படை கெய்ரொவிற்கு படையெடுத்தது. அல் காமில் புத்திசாலித்தனமாக மக்களை பத்திரப்படுத்திக் கொண்டு, அப்போதைய நைல் நதியின் தடுப்புகளைத் திறந்து வெள்ளம் உண்டாக்கினார். வேறுவழியின்றி எட்டு ஆண்டு அமைதிக்கு ஒத்து வந்தார்கள் டமெய்டாவையும் திருப்பி தந்தார்கள்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 7:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-16T22:12:30Z", "digest": "sha1:RZU2WKETCX3J2UMSIGHAC36ZE6FPLDSP", "length": 52553, "nlines": 127, "source_domain": "marxist.tncpim.org", "title": "பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\nவரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. ���தற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய ஒருவன் விரும்பினால் அவன் பெரும்பாடு பட வேண்டும்; வைக்கோல் போரில் ஊசி தேடும் கதைதான். சாதுர்யமிக்க நிபுனர்களின் திறமை முதலில் வரலாற்றை எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பாக மக்களை சென்றடைய வைப்பதில் காட்டப்படுகிறது. மானுட மனம் இயற்கையானாலும், சமூக நிகழ்வானாலும், அதனுள் மறைந்து கிடக்கும் ஒழுங்கமைவை, காரண காரியங்களை நாடும் அந்த நாட்டத்தை தள்ளி வைத்து விட்டு, பங்கு சந்தையில் அல்லாடும் சில்லரை முதலீட்டாளர்கள் போல் எதையும் அணுக வைத்து விடுவது. இதுதான் அந்த நிபுனர்களின் சாதுர்யமாகும்.\nஜின்னா என்பவர் இல்லை என்றால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது. சாராயக் கடையில் நடந்த மோதலில் ஹிட்லர் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலே போட்டிருந்தால் இரண்டாம் உலகப் போரே நடந்திருக்காது. ஆஸ்திரியா, ஹங்கேரி நாட்டின் இளவரசரை சிராஜிவோவாவில் நகர் வலம் வரும் பொழுது துருக்கி நாட்டு பயங்கரவாதி சுட்டுத் தள்ள முயன்று குறிதவறியது. இளவரசரை காப்பாற்ற மாற்று வழியில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பொழுது ஏற்கனவே முயன்று தோற்ற பயங்கரவாதி தோல்வியை தழுவியதால் விரக்தியில் அவ்வழியே வர இம்முறை குறி தவறாமல் சுட்டுத் தள்ள வாய்ப்பு கிடைக்காமலிருந்தால், அதாவது வாகன ஓட்டி, வழி தவறாமல் இருந்திருந்தால் முதல் உலகப் போரே மூண்டிருக்காது.\nஅமெரிக்க ஜனாதிபதி கென்னடியை சுட்டு வீழ்த்தியதால் முடிவிற்கு வர வேண்டிய வியட்நாம் போர் விரிந்தது. ஜெர்மன் படை வீரனை போலந்து எல்லையில் சுடாமல் இருந்திருந்தால், இரண்டாம் உலகப் போர் மூண்டிருக்காது. இப்படியாக வரலாற்றை, தனித்தனி நிகழ்வுகளின் தொகுப்பாக சித்தரிக்கப்படுமானால், எதிர்பாரா நிகழ்வுகளாக பதிவு செய்யப்படுமானால், மாயங்களை உருவாக்குவது எளிது என முதலாளித்துவ முகாம் கருதுகிறது. இன்று வரலாற்றை இவ்வாறு திருகி, பாசிசத்தை விட பயங்கரமானது கம்யூனிசம் என்ற மாயத்தை சமதர்ம எதிர்ப்பு நஞ்சை, இளம் பிராயத்தினரிடையே பரப்ப ஒரு பெரும் முயற்சி நடக்கிறது.\nஇன்று ஜார்ஜ் புஷ் பாசிசத்தை வென்ற அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, பழைய பனிப்போர�� காலத்து கதையை கூறி வருகிறார். பனிப்போர் காலத்தில்தான் கம்யூனிச எதிர்ப்பு என்பது, அமெரிக்க நாகரீகத்தின் அடையாளமாக்கப்பட்ட காலம், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சாம்ராஜ்யவாதிகள் ஒன்றுபட்டு இந்த கம்யூனிச எதிர்ப்பை உலகளவில் உருவாக்கினர். இக்காலத்தில் தான் சமதர்ம எதிர்ப்பு பிள்ளை கதைகளின் மூலம் கல்லின் மேல் எழுதிய எழுத்தாக ஆக்கப்பட்டது. அமைதிக்காக, சமதர்ம உறவிற்காக பாடுபடுகிற யாரானாலும், மாஸ்கோ ஏஜென்டுகள் என்று முத்திரையிடப்பட்ட காலம். இக்காலத்தில் உருவான வரலாற்று திருகல்களை இடியட் பாக்ஸ் மூலம் அறிந்த ஜார்ஜ் புஷ் பாசிசத்தை உறுதியாக எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகளையும், சோவியத் யூனியனையும் தாக்கி பேசி 60 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறார்.\nஇன்று உலகமய பொருளாதாரத்தில் சுரண்டல் முறை ஆதிக்கத்தால், குறிப்பாக அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் முதலாளித்துவ உற்பத்தி முறை மீது மக்களின் அதிருப்தி பெருகுகிறது. இந்த நேரத்தில், பாசிசத்தை எதிர்த்த போரில், கம்யூனிஸ்ட்டு களையும், சோவியத்தையும் பாராட்டுவது சாம்ராஜ்யவாதங் களுக்கு குழிதோண்டுவதாகும். புஷ் பாராட்டினால் அவருக்கு சாம்ராஜ்ய வெறி போய் விட்டது என்று ஆகும். எனவே பழைய கதையை அவிழ்த்து விடுகிறர். புஷ் வகையறாக்களின் பொய்களை முறியடிக்கும் முறையில் உண்மையான வரலாற்றை மக்கள் உணரும் படி செய்ய ஒரே வழி பொய்களை எதிர்த்து எல்லா வகையிலும் போரிடுவதுதான்.\nமுதலாவதாக, இரண்டாம் உலகப்போர் எதிர்பாரா நிகழ்வுகளால் மூளவில்லை. மாறாக பச்சையான சாம்ராஜ்ய விரிவாக்க வெறியால், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் கூட்டணி அமைத்து முதல் உலப் போரின் வெற்றியாளர்களான, பிரான்சு, பிரிட்டன் வகையறாக்கள் திணித்த காலனி ஆதிக்க பங்கீடு முறையை மாற்றி அமைக்கவே இரண்டாம் உலகப் போரை தொடுத்தன. மார்க்சிஸ்ட்டுகளின் வார்த்தைகளில் சொல்வதென்றால், காலனி நாடுகளை மறுபங்கீடு செய்வது என்ற உண்மையை சொந்த நாட்டு மக்களிடமிருந்து மறைக்க, தேசமான பிரச்சினையாக சித்தரித்துக் கூறப்படும் காரணங்களையே புஷ் வகையாறாக்கள் வரலாறாகக் குறிப்பிடுகிறார்கள்.\nஇரண்டாவதாக சோவியத் யூனியன், பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு,பிரிட்டனின் காலனி நாடுகள் முரண்பட்ட தேச நலன்களை கொண்டதாக இருந்தாலும், ப���துவான பாசிச ஆபத்தை சந்திக்க ராணுவ நடவடிக்கைகளையும், ராணுவ யுத்திகளையும் ஒன்றினைத்து நடத்திய போர் ராணுவ வெற்றியை ஈட்டியதே தவிர பாசிசத்தை புதைத்த நடவடிக்கையாகாது.\nமூன்றாவதாக, சமதர்ம சித்தாந்த பரவலும், காலனி ஆதிக்க எதிர்ப்பும், உலக அரசியலின் தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கை அமையக் கூடாது என்ற உலக அமைதிக்கான தாகமும் இரண்டாம் உலகப் போரின் தலைவிதியை நிர்ணயித்தது.இதனால் தான் சாம்ராஜ்யவாதிகளின் யுத்த தளமாக உலகம் மாறுவது தடுக்கப்பட்டு, நாடுகளுக்கிடையே உருவாகும், தகராறுகளை தீர்க்கும் நோக்கம் கொண்ட ஐக்கிய நாடுகளின் சபை தோன்ற வழிவகுத்தது.\nநான்காவதாக இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களும், சோவியத் செஞ்சேனையும் போர் முனைகளாக இருந்த இதர நாடுகளை விட மிகஅதிகமாக குறுதியை சிந்தினர், போரில் மிக அதிகமான மக்களை இழந்தனர். குண்டு வீச்சுகளினாலும், முற்றுகைகளினாலும், மிக அதிகமான பொருட் சேதங்கள், உற்பத்தி அமைப்புகள் இழப்புகளும் ஏற்பட்டன. ஆனாலும், பிற நாடுகளில் காண முடியாத உலைவிலா உறுதியை காட்டினர், லட்சிய பிடிப்போடு போர் முனையில் நின்றனர்; அதனால் வெற்றிக் கொடியை நாட்டும் வாய்ப்பு கிட்டியது.\nபாசிச வெறிக்கு பலியாகாமல் உலகம் தப்பியது. சோவியத் நாட்டு மக்களும், செஞ்சேனையும் காட்டிய உறுதியும் உலகமே விஷவாயு கூடமாக மாறாமல் தப்பிட வழிவகுத்தது. அந்த உன்னத உறுதியை நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். குறைந்தபட்சம் அவதூறுகளையாவது பொழியாமல் இருக்க மேற்கத்திய ஜனநாயகவாதிகளுக்கு கடமை உண்டு.\nஅறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அன்று நிகழ்ந்தவைகளை இன்று பரிசீலிக்கிற பொழுது, பனிப்போர் காலத்து பொய்ப் பிரச்சாரங்களை தாண்டி சில உண்மைகளை நாம் உணர முடிகிறது.\nபாசிச ஆபத்தை வெறும் ராணுவ யுத்திகளால் வென்றோம் என்று யார் கூறினாலும் அது வெத்து வேட்டு, மனித குலத்தின் பெரும் பகுதியை புல் பூண்டாக கருதி அழிக்க நினைத்த பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், எதிர்த்திட உலக நாடுகளின் கம்யூனிஸ்ட்டுகள் காட்டிய உறுதியும், சாதுர்யமும், ஐ.மு. யுத்திகளை பின்பற்றுவதில் காட்டி விவேகமும், ஒரு காவியம் எனலாம். ராணுவ ரீதியான வெற்றிக்கு இவைகள் அடிப்படை போட்டன.\nகம்யூனிஸ்ட்டுகளின் தத்துவார்த்த விளக்கத்தினால் ஜெர்��ன் மக்கள் தன்னை விட்டு வெகு தூரம் போய் விட்டனர் என்று தெரிந்ததாலேயே, மேற்கத்திய ஜனநாயக நாடுகளிடம் சரனடையாமல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கலாம், பூசி மெழுகலாம் ஆனால் மறுக்க முடியாது. அன்று ஹிட்லரும் மேற்கத்திய ஜனநாயக வாதிகளும் சமரசம் செய்து மீண்டும் உலகயுத்தத்தை சோவியத்திற்கு எதிராக திரும்பி விடும் அபாயம் இருப்பதை உணர்ந்தே, ஹிட்லரை கைது செய்வதில் செஞ்சேனை உறுதி காட்டியது. ஆனால் நடந்தது வேறு. ஜெர்மன் அதிபரின் மாளிகை தோட்டத்தில் இருந்த அறையில் ஹிட்லரின் சடலத்தை செஞ்சேனை வீரன் ஐவான் சுரத்கோவ் கண்டு பிடிக்கிறார். ஏற்கனவே அவரது சடலம் கிடைத்து விட்டதாக தகவல் வந்ததால் அங்கேயே சடலம் புதைக்கப்படுகிறது. பின்னர் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, இதுதான் ஹிட்லரின் சடலம் என்று உறுதி செய்ய சோவியத் அரசு ஹிட்லரின் சடலத்தை 8 முறை எடுத்தும், புதைத்தும் இறுதியில் அதுதான் ஹிட்லரின் சடலம் என்று உறுதி செய்யப்பட்டபின் ஏப்ரல் 5ஆம் தேதி சடலம் கரியுடன் சேர்த்து எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் 1938இல் ஹிட்லரே தனது இறுதிப் பயனம், புதைக்கப்படுகிற விதம் பற்றி எழுதி வைத்துள்ளான். தனது சடலத்தை லின்ட்ஸ் நகரில், தேசிய சோசலிஸ்ட் காங்கிரசின் கட்சியின் சார்பில் ஒரு மாபெரும் சவப்பெட்டியில் அடக்கம் செய்து அதன் மீது தங்கத்திலான சிலுவையில் யூரல் மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த கடைசி விருப்ப ஆவணத்தில் ஆசைப்பட்டான் இதனை என்னவென்று சொல்வது முதலாளித்துவ பேராசையின் கலை வடிவம் என்பதா, கோர சொரூபம் என்பதா முதலாளித்துவ பேராசையின் கலை வடிவம் என்பதா, கோர சொரூபம் என்பதா செத்த பின்பும் தங்கமும், வைரமும் தன் சவப்பெட்டியை அலங்கரிக்க வேண்டும் என்ற பேராசை எதனை காட்டுகிறது செத்த பின்பும் தங்கமும், வைரமும் தன் சவப்பெட்டியை அலங்கரிக்க வேண்டும் என்ற பேராசை எதனை காட்டுகிறது மனிதனை மனிதன் சுரண்டுவது மானுட இயல்பு என்று கருதுகிற அடித்து சாப்பிடும் பண்பாட்டின் கலை அம்சம் இப்படித்தான் வெளிப்படுமா\nஇரண்டாம் உலகப் போருக்கு முன் முதல் உலகப் போர் முடிந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியின் பெரு முதல��ளி வர்க்க அரசியல் ஆதிக்கத்தினால் வளர்க்கப்பட்ட கலை, இலக்கியங் களையும், அதனை எதிர்த்த கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் அல்லாத ஜனநாயகவாதிகளும் உருவாக்கிய கலை, ஓவியம், இலக்கியங் களையும் ஒருவர் ஒப்பிட முடிந்தால் இத்துறையிலும் இரண்டு முகாம்கள் மோதுவதையும் காணமுடியும். மனித மனத்தை மேம்படுத்தும் கலை எது என்பதையும் உணர முடியும். அங்கே முதலாளித்துவ முகாம் பாசிச வெறிபிடித்து அலைந்ததை பார்க்க முடியும்.\nஇந்த பாசிச வெறிக்கு ஜெர்மன் மொழியில் லெபன் சராம் என்று பெயர். வாழ இடம் விடு என்பது இதன் பொருள். மானுட சமூகம் அழியாமல் இருக்கவும், அறிவிலும், ஆற்றலிலும் சிறக்கவும் வேண்டுமானால், தூய்மையான ஆரிய இனம் தவிர மற்ற தரக்குறைவான இனங்களை களையெடுக்கப்பட்டு இப்பூமி முழுவதும் கலப்படமில்லாத தூய்மையான ஆரிய இனம் பரவ வேண்டும் என்பதே லெபன் சாரம் என்ற சொல்லின் சாரம்சமாகும்.\nஅன்று பிற சாம்ராஜ்யவாதிகளுக்கும் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மற்றும் மேற்கத்திய ஜனநயக நாடுகள்) பாசிசவாதிகளுக்கும் வேறுபாடுகளை தேடினால் அதிகமிருக்காது. அவர்கள் பிற நாடுகளிலே குடியேற்றம் செய்து அங்குள்ள வளங்களை கைப்பற்றுவது, மக்களை அடிமைப்படுத்துவது என்பதாகும். பாசிசவாதிகளோ இனத் துய்மையை காக்க பிற நாடுகளில் மக்களை பூண்டோடு அழித்து விட்டு பூமியை ஆரிய இனம் மட்டுமே வளரும் சொர்க்கமாக்குவது என்ற முடிவில் இருந்தனர். இன்றும் கொஞ்சம் பேர் அப்படி இருக்கின்றனர்.\nஇந்த லெவன் சாரம் கோட்பாட்டை ஹிட்லர் உருவாக்கவில்லை. அன்றைய முதலாளித்துவ விஞ்ஞான உலகில் இருந்த சில பிரபல விஞ்ஞானிகள் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வைத்து உருவாக்கிய அரசியல் தத்துவமாகும்.\nஇந்த விஞ்ஞானிகள் டார்வினின் பரிணாம வளர்ச்சி ஏனிப்படிகளில் மனித சமூகம் மட்டும் ஒரே இனமாக இல்லாமல் பல இனங்களாக உயிரியல் அமைப்பிலே இருப்பதாக சில ஆய்வுகளின் முடிவுகளாகக் காட்டினர். மனித குரங்கிற்கும், மனிதனுக்கும் இடையில் இந்த இனங்கள் உள்ளன. அதில் ஆரிய இனம் மட்டுமே முழுமையான மனித இனம், மற்றவைகள், பாதி மனிதன் பாதி குரங்கு ரகங்களாகும். இந்த இனங்களோடு ஆரிய இனம் கலந்தால் அறிவாற்றல் அற்ற கலப்பினம் பெருகி மனித குலமே அழிந்து விடும். நல்ல ரக நெல் வளர கலப்பின ரகங்களை அழிப்பது போல்மற்ற இனங்களை அழித்து விட வேண்டும் என்றனர்.\nஇந்த இனத் துய்மை ஆய்வுகளை ஹிட்லர் தனது அரசியலுக்கு அடிப்படையாக்கிக் கொண்டான். ஜெர்மன் மக்களிடையே தங்களது இனமே உசந்தது. மற்றது இழிவானது என்ற ஆணவம் பரவ வழி செய்து கொண்டான்.\nஅன்று பாசிசத்தை உறுதியாக எதிர்ப்பதில் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகளும், சில விஞ்ஞானிகளும், சில ஜனநாயகவாதிகளும் உறுதி காட்டினர். பிரபலமான அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஊசலாடினர். கம்யூனிசம் பரவாமல் தடுக்கும் மாமருந்தாக பாசிசத்தை பெரு முதலாளிகள் கூட்டம் பார்த்தது.\nஇவைகளெல்லாவற்றையும் யாரும் மனதிலே கொள்ளக் கூடாது என்ற நோக்கில்தான் புஷ் வகையறாக்கள், சோவியத்தை ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட சாத்தானின் நாடு என்று சித்தரிப்பை புதுப்பிக்கிறார்கள். அவர்கள் பரப்புவதென்ன\nஸ்டாலினும், ஹிட்லரும் 1939இல் செய்து கொண்ட ஒப்பந்தமே, ஹிட்லருக்கு போர் தொடுக்க தெம்பு ஏற்பட்டது.\nஉலக நாடுகளின் கம்யூனிஸ்ட்டுகள் எல்ம் மாஸ்கோ ஏஜெண்டுகளாக செயல்பட்டனர்.\n1940இல் சோவியத் பால்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தது.\nபோருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் கைப்பற்றியது.\nசோவியத்தும் ஒரு சாத்தானின் நாடு.\nஜார்ஜ் புஷ்ஷூம் அவரது வகையறாக்களும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் வரலாற்றின் ஒரு பகுதியை மறைத்து, ஒரு பகுதியை திருத்தி மெய்போன்ற பொய்களாக்கி மானுட சமூகத்தின் இயல்பான சமதர்மம், அனைவரும் சமம் என்ற உணர்வினை பிடுங்கி எறியலாம் என்று கருதுகின்றனர். ஆனால் வரலாற்றை அவ்வளவு எளிதாக புதைத்து விட முடியாது. மக்களின் சமதர்ம உணர்வும் அகன்றிடாது.\nமுதலில் குறிப்பிட வேண்டியது உயிரியல் அடிப்படையில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்று மானுடத்தை பிரிக்க முடியாது என்பதை இன்று விஞ்ஞானம் நீருபித்து விட்டது. இன்று மேற்கத்திய அறிவுலகம் இதை ஏற்றுக் கொண்டாலும், பண்பாட்டு ரீதியில் இன ஆணவம் ஊறிபோய் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\n1938 செப்டம்பர் மாதத்தில் பிரிட்டன் நாட்டு பிரதமர் நெவில் சேம்பர்லின் ஜெர்மன் நாட்டு அதிபர் ஹிட்லரை அவரது வீடான பெர்க்டஸ் தோட்டத்தில் சந்தித்து அளவளாவினார். உரையாடிக் கொண்டிருந்த பொழுதே ஹிட்லர், அன்றையத் தேதிகளில் சாம்ராஜ்யவாதிகளின் தலைமை பீடமான ��ிரிட்டிஷ் பிரதமரை மிரட்டுகிற தொணியில் ஒன்றை சொன்னார். செக்கோஸ்லோவியா என்ற முதல் உலக யுத்த முடிவில் பிறந்த குட்டி நாட்டின் பகுதியான சடட்டன் லாண்ட் என்ற பகுதியை ஜெர்மனியோடு இணைக்க மறுத்தால், செகோஸ்லோவியா மீது படையெடுத்து கைப்பற்று வோம் என்றார். இதன் பொருள் முதல் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட வெர்செல்ஸ் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.\nபின்னர் அதே மாத இறுதியில் (1938) ஹிட்லர், பிரிட்டன் நாட்டு பிரதமர் சேம்பர்லின் பிரெஞ்சு அதிபர் டால்டியர், இத்தாலி நாட்டு அதிபர் முசோலினி, முனிச் என்ற இடத்தில் கூட சுடட்டன் லேண்ட்டை ஜெர்மனியோடு இணைக்க சம்மதித்து ஹிட்லரின் விரிவாக்க வெறியோடு சமரசம் செய்கின்றனர். ஒப்பந்தம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஆஸ்திரியா – ஹங்கேரி என்ற நாட்டின் பகுதியாக இருந்த செக்கோஸ்லோவகியா, முதல் உலக யுத்த முடிவில் ஏகாதிபத்தியவாதிகள், இதனை குட்டி நாடாக பிரித்தனர். இதில் வேதனை என்ன வென்றால், தனிநாடாக அறிவிக்கப்பட்ட போதும் சரி, பின்னர் ஒரு பகுதியை ஹிட்லர் ஆக்கிரமிக்க அனுமதித்தபோதும் சரி, இந்த ஏகாதிபத்தியவாதிகள், ஜனநாயகம் பற்றி அதிகம் பேசுபவர்கள், எந்த காலத்திலும் செக்கோஸ்லோவகியா நாட்டு மக்களையோ, அரசையோ மதித்ததும் இல்லை; ஆலோசனை கேட்டதும் இல்லை.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகே சோவியத் உதவியினால், அது சுயநிர்ணய உரிமை பெற்ற சுதந்திர நாடானது.\nமுனிக் ஒப்பந்தம் ஆபத்தானது. ஹிட்லர் எந்த நாட்டை தாக்கினாலும், நாம் ஒன்றினைந்து தடுக்க ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று சோவியத் அரசு மேற்கத்திய நாடுகளை எவ்வளவோ வேண்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. முனிச் ஒப்பந்தத்தின் மூலம், ஹிட்லர் சோவியத்தை முதலில் தாக்குவான், பின்னர் தான் நம்மிடம் வருவான் என எதிர்பார்த்தனர்.\nஹிட்லரின் ராணுவ யுத்திகளை மேற்கத்திய அரசுகள் சரியாக கணிக்க தவறி விட்டன. இந்நிலையில் ஹிட்லர், சோவியத்தோடு, ஆனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்ய முன்வந்தான். அன்றைய சோவியத் அரசு இதனை நம்பாவிட்டாலும், ஒப்பந்தம் செய்வதால் பாதகம் ஏற்படாது, மாறாக தற்காலிகமாகவாது யுத்த பீதியின்றி மக்கள் வாழ்வர் என்று கருதி ஒப்பந்தம் செய்தனர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற சோவியத் அழிவது நல்லது என்று கருதிய மேற்கத்திய ஜனநாயகவாதிகள், ஜெர்மனியின் யுத்த வெறிக்கு கொம்பு சீவி விட்டதை மறைக்கவே 1939 ஹிட்லர் – ஸ்டாலின் ஒப்பந்தத்தை காட்டுகின்றனர். ஹிட்லரின் அடாவடித்தனங்களை என்றுமே மேற்கத்திய ஜனநாயக நாடுகள் கண்டித்து வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் மூலம் கேட்க கடமைப்பட்டவர்கள். ஆனால், அன்று ஹிட்லரின் படைகள் பாசிஸ்ட் ஆட்சியை கொணர ஸ்பெயினை தாக்கியபொழுது, இந்த மேற்கத்திய ஜனநாயக நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெயின் அரசிற்கு எவ்வளவோ வேண்டியும் உதவ மறுத்து விட்டன. கம்யூனிஸ்ட்டுகளே உறுதியாக எதிர்த்தனர். ஹிட்லர் ஆஸ்திரியாவை கைப்பற்றிய பொழுது இவர்கள் வேடிக்கை பார்த்தனர்.\nவொர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை அமுலாக்க வற்புறுத்தாமல் ஜெர்மனிக்கு விட்டுக் கொடுத்தனர். முதல் உலக யுத்த முடிவில் உருவான இந்த ஒப்பந்தப்படி, ஜெர்மன் ராணுவம் பிற நாடுகளி லிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் வற்புறுத்தவில்லை. முதல் உலக யுத்த முடிவில் ரஷ்யாவின் பகுதிகளில் போல்ஷிவிக் கட்சியினர் ஆட்சியைப் பிடிக்காமல் இருக்க, தங்களது படைகளை அனுப்பியதோடு, பால்டிக் கடல் பகுதியில் புகுந்த ஜெர்மன் ராணுவத்தை பின்வாங்க வேண்டாம் என்று கூறி விட்டனர். புதிதாக உருவாகிய போல்ஷிவிக் இயக்க தலைவர்களை ஜெர்மன் ராணுவம் வெட்டி சாய்த்தது. 1721லிருந்து, 1917 வரை ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஈஸ்ட்டோனியா, லாட்வியா, லிதுவேனியா நாடுகள் போல்ஷிவிக் ஆட்சியின் போதுதான், சுயநிர்ணய உரிமை பெற்று தனி நாடுகளாகின.\nரஷ்ய புரட்சிக்குப் பிறகு இந்த ஜனநாயகவாதிகளும், பாசிஸ்ட்டுகளும், படையெடுத்ததை மறைக்கவே புஷ் வகையறாக்கள் விரும்புகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் அரசமைக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நாடுகளில் சோவியத்தின் கவர்னர்கள் அனுப்பப்டவில்லை. அங்குள்ள மக்களே அரசை தேர்ந்தெடுத்தனர். அந்தந்த நாடுகளின் மொழிகள், ஆட்சி மொழி, பயிற்று மொழிகளானது. அனைவருக்கும் வேலை, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மேம்பட்டது. அதுவரை இந்த நாடுகள் சுரண்டலாலும், மிகவும் பின் தங்கிய நாடுகளாக இருந்தன. சோவியத் உதவியால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளோடு போட்டியிடுகிற அளவிற்கு பொருளாதாரம் முன்னேறியது.\nஆனால் இக்காலங்களில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் ��ுகுந்த காலனி நாடுகளானலும், ராணுவ கூட்டில் இருந்த நாடுகளானாலும், அவைகளின் கதி என்ன கடன் சுமைகளால் தவித்தன; முட்டாள்களாக்கும் கல்வியும், பணப்பித்து பிடித்தலையும் பண்பாட்டை வளர்த்தன. பங்கு சந்தை ஊகவாணிபத்தை நம்பி வாழும் சோம்பேறி வாழ்வே உயர்வானது என்ற பண்பாட்டை பரப்பி வருகின்றன. அவர்கள் பொழுது போக்கிற்கு காம விகார இலக்கியங்களை உற்பத்தி செய்ய வைத்தன. ஒரு அமெரிக்க எழுத்தாளன் குறிப்பிட்டதைப் போல வார விடுமுறை நாளில் அடுத்தவன் சொத்தை அழிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடும் பண்பாட்டை புகுத்தின.\nஇன்று ஈராக்கில் புகுந்து அந்த நாட்டை காலனியாக்கி விட்ட இந்த ஏகாதிபத்தியவாதிகள், யூகோஸ்லோவியா என்ற நாட்டை துண்டு துண்டாக்கி, துவம்சம் செய்தவர்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிக் கொண்டவர்கள் சோவியத்தை அவதூறு செய்ய விடுவது, அதற்காக வரலாற்றை மறைப்பது என்பதை அனுமதித்தால் உலக அமைதிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்புக்கும் சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கும் அக்கறையுள்ள எந்த மனிதனும் சம்மதிக்க மாட்டான்\nஸ்டாலின் செய்த தவறுகளை சரியாக மதிப்பீடு செய்வது அவசியம், கிழக்கு ஜெர்மனியிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஆட்சி பொறுப்பேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் குறைபாடுகளை மதிப்பீடு செய்வது அவசியம். ஆனால் பாசிசத்தை விட கம்யூனிசம் மோசமானது என்று சித்தரிப்பதை சமூகம் ஏற்குமானால் சாம்ராஜ்யவாதிகளின் பேராசைகளுக்கு மக்கள் பலியாவதை தடுத்திட இயலாது.\nமுந்தைய கட்டுரைபண்டைய பண்பாடும் ஆய்வுகளும்\nவெனிசுலா தேர்தலும் – வர்க்கப் போராட்டமும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2016/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1262284200000&toggleopen=MONTHLY-1467311400000", "date_download": "2019-01-16T22:53:13Z", "digest": "sha1:NKWQPCPXU2PVIQFU6Z2DGY2R4U7X5FMN", "length": 40270, "nlines": 141, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: July 2016", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஎன் புகுந்த வீடு - 18\nஎனது முந்தைய பதிவு ஒன்றில், நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ சிறுகதையோடு, விகடன் பரிசீலனைக்கு நான் அனுப்பியிருந்த ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ சிறுகதை ஒத்துப்போயிருந்ததால் என் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆசிரியருக்கும் எனக்கும் ஏற்பட்ட கடிதப் போக்குவரத்து பற்றி விவரித்திருந்தேன்.\nபின்னாளில் விகடனில் பணியில் சேர்ந்த பின்னர் ஆசிரியரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது, “அது மட்டுமில்லே... விகடன்ல வெளியான உங்களோட இன்னொரு கதை சம்பந்தமாகவும் நீங்க ரொம்பக் கோபப்பட்டுக் கடிதம் எழுதினீங்கன்னு வேலுச்சாமி சொன்னார்” என்று சொல்லி மர்மமாகப் புன்னகைத்தார் ஆசிரியர். தர்மசங்கடமாகத் தலைகுனிந்துகொண்டே, “ஆமாம் சார்” என்றேன். அது ���ற்றிப் பிறகு எழுதுகிறேன்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.\n1978 முதல் 1984 வரை - நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கி, அவை பிரபல பத்திரிகைகளில் உடனுக்குடன் ஏற்கப்பட்டு, பிரசுரம் ஆகிக்கொண்டிருந்த காலம். நான் அனுப்பும் சிறுகதை எதுவும் பிரசுரத்துக்குத் தகுதியில்லை எனத் திருப்பப்படாமல் ஏற்கப்பட்டதானது, உள்ளூர என்னுள் ஒரு தலைக்கனத்தை ஏற்படுத்தியிருந்தது. என்னை எழுத்தாளன் என்று பத்திரிகையுலகம் ஏகமனதாக அங்கீகரித்துவிட்டதில், என் தலைக்குப் பின்னே ஏதோ ஒளிவட்டம் சுற்றுவது போலவும், என் தலையில் கொம்பு முளைத்துவிட்டது போலவும் ஒரு பிரமையில், ஒரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். சிறுகதைகளைப் படைப்பு என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமிதம்; வெறுமே எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைவிட என்னை ஒரு படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதில் ஆனந்தம்.\nஎனது இந்தத் தலைக்கனத்தை முற்றிலுமாக அகற்றி, என்னை லேசாக்கியவர் என் குருநாதர் சாவி அவர்கள். அதுவும், அவரிடம் வேலை கேட்டுப் போனபோது, அவர் சொன்ன முதல் வாக்கியமே, பாறையாக இறுகியிருந்த என் தலைக்கனத்தை உடைத்துச் சுக்குநூறாக்கிவிட்டது. அது பற்றிப் பின்னர் விவரிக்கிறேன்.\nவரும் ஆகஸ்ட் 10-ம் தேதி, என் குருநாதர் சாவி சாரின் 100-வது பிறந்த நாள். அன்றைய தினத்திலிருந்து, ‘தாய் வீடு’ என்னும் தலைப்பில் ‘சாவி’ சாருடனான எனது அனுபவங்களை எழுத உத்தேசித்துள்ளேன். அந்தத் தொடரை மேலே சொன்ன விஷயத்திலிருந்து தொடங்குகிறேன். இப்போது, எனது தலைக்கனம் பிரச்னைக்கு வருவோம்.\nஅங்கீகாரமும் பாராட்டுக்களும் ஒருவனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும். அதோடு நின்றால் பரவாயில்லை. ஆனால், சில நேரங்களில் சிலருக்கு அது மண்டைக் கர்வத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. தன்னைவிடச் சிறந்தவன் யாருமில்லை என்கிற இறுமாப்பை உருவாக்கிவிடுகிறது. சிலரிடம் அது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சிலர் அதைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொள்கிறார்கள்.\nநானும் அந்நாளில் உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தாலும், கூடவே இந்தத் தலைக்கனத்தையும் சுமந்தபடிதான் திரிந்துகொண்டிருந்தேன். ‘இன்னுமா உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கலே’ என்று கேட்போரிடம் என்னைப் படைப்பாளியாகக் காட்டி, முறுக்கிக்கொண்டிருந்தேன். எனக்கு அப்போது 25, 26 வயதுதான் இருக்கும் என்பதால், அந்த இளமை முறுக்கு வேறு சேர்ந்துகொண்டது. பெருமதிப்புக்குரிய சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு மூன்று முறை வெளியேறியதற்குக்கூட எனது பக்குவமின்மைதான் காரணம்.\nஅந்த மாதிரியான ஒரு தருணத்தில் நான் எழுதிய சிறுகதைதான் ‘மாறுபட்ட கோணங்கள்’. குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் காதலைத் துறக்க எண்ணுகிறான் காதலன். ‘என் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை இவர்களையெல்லாம் விட்டுட்டு வர எனக்கு மனசில்லே. அவர்களையெல்லாம் பகைச்சுக்கிட்டு வாழற வாழ்க்கை இனிக்காது’ என்பது அவன் சொல்லும் காரணம். “ஆனா, காதலுக்காக நான் என் குடும்பத்தை உதறிவிட்டு வரத் தயாரா இருக்கேனே” என்கிறாள் அவள்.\nஅதன்பின்னர், அவர்களுக்குள் ஏற்படுகிற வாக்குவாதத்தில், ‘முதுகெலும்பில்லாத ஒரு கோழையைக் காதலித்தது என் தப்புதான்’ என அவள் நொந்துகொண்டு, அவனுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டுப் பிரிகிற மாதிரி காதல் முறிவுக் கதையாக எழுதியிருந்தேன் நான்.\nஅப்போது விகடனில் ‘இரட்டைக் கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரே சப்ஜெக்டில், ஆனால் வெவ்வேறு பார்வையில் அமைந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து ஜோடி ஜோடியாக வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு ‘இரட்டைக் கதை’களில் ஒரு கதையாக எனது ‘மாறுபட்ட கோணங்கள்’ பிரசுரமாகியிருந்தது.\nஆனால், ஆசிரியர் குழுவினர் என் கதையின் பிற்பகுதியை நீக்கிவிட்டு, வேறு மாதிரி முடித்திருந்தனர். அதாவது, “ஒரு பெண்ணாக நீ உன் குடும்பத்தை விட்டு உதறிட்டு வர்றதுக்கும், ஆணான நான் குடும்பத்தை விட்டு வர்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. கணவன் பாதுகாப்பு அளிப்பான் என்கிற நம்பிக்கையில் பெண்கள் தன் குடும்பத்தை உதறிவிட்டு வரலாம். ஆனா, ஓர் ஆணுக்கு அம்மாதிரி என்ன நம்பிக்கை இருக்கிறது’ என்பதாக அவன் வாதிட, அவள் அயர்ந்துபோய் நிற்பதாகக் கதையை முடித்திருந்தனர்.\nவிகடன் ஆசிரியர் குழுவினர் என் கதையை உல்டாவாக மாற்றியமைத்ததில், என்னுள் இருந்த ‘படைப்பாளி’ முறுக்கிக் கொண்டான். வழக்கம்போல் பேப்பர், பேனாவை எடுத்து வைத்துக்கொண்டு விறுவிறுவென்று கடிதம் எழுதத் தொடங்கினான்.\n‘மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வ���க்கம்.\nதங்கள் மேலான விகடன் இதழில், இந்த வாரம் என்னுடைய ‘மாறுபட்ட கோணங்கள்’ சிறுகதை வெளியாகியிருப்பதைக் கண்டேன். ஆனால், ஒவ்வொரு முறை எனது கதை பிரசுரமாகும்போதும் உண்டாகும் மகிழ்ச்சி இந்த முறை உண்டாகவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் கதையின் பிற்பகுதி அடியோடு மாற்றப்பட்டு, நான் எழுதிய கோணத்திலிருந்து மாறுபட்டு முடிந்திருப்பது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. என் கதை பிரசுரத்துக்குத் தகுதி இல்லை என்னும் பட்சத்தில் தாங்கள் அதைத் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஒரு படைப்பை ஏற்பதோ நிராகரிப்பதோ, அது அந்தப் பத்திரிகையின் உரிமை என்பதை நான் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், அந்தப் படைப்பைத் திருத்தியோ சுருக்கியோ வெளியிடும்போது, கதாசிரியரின் கோணத்துக்கு மாறுபட்டு தொனிக்கும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதைத் தாங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றபடி, தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடிதத்தை எழுதி முடித்து, மடக்கி கவரில் போட்டு, போஸ்ட் செய்துவிட்டு வந்த பிறகு, ஒரு படைப்பாளியின் தார்மிக கோபத்தை வெளிப்படுத்திவிட்டு வந்த மன நிறைவு என்னுள் எழுந்தது.\nஅடுத்த சில நாட்களில், ஆசிரியரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அதில், எனது கோபம் நியாயமானதென்றும், ஆனால், ‘என் குடும்பத்தை உதறிட்டு வர நான் தயாரா இருக்கேனே, அருண்’ என்று கதாநாயகி கேட்பதாக நான் எழுதியிருந்த வரிதான் தங்களின் சிந்தனையைத் தூண்டி, கதையை இப்படி முடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வரச் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடவே, “இந்தக் கதையைப் பாராட்டி ஏராளமான வாசகர் கடிதங்கள் வந்திருக்கின்றன. அந்தப் பெருமையும் புகழும் உங்களுக்கே சேரும்’ என்றும் அவர் எழுதியிருந்தார்.\nநான் அத்தோடு விட்டிருக்கலாம். என் ‘முறுக்கு’ மனம் என்னைச் சும்மாயிருக்க விடவில்லை. மீண்டும் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “நீங்கள் சொல்லியிருப்பது போன்று, திருத்தம் செய்த பின்பு கதை சிறப்பாகவே இருக்கலாம்; அந்தக் கதையைப் பாராட்டி வாசகர் கடிதங்களும் அதிகம் வந்திருக்கலாம். ஆனால், வெளியாகியிருக்கிற கதை என் கதை அல்ல; அதற்குக் கிடைத்த ��ெருமையும் புகழும் எனக்கானதும் அல்ல. எனவே, உங்கள் கடிதம் என்னுள் குற்ற உணர்ச்சியையே எழுப்புகிறது. தயவுசெய்து, இதற்கான சன்மானம் என்று எனக்கு எந்தத் தொகையையும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதினேன்.\nஅதற்கும் பொறுமையாகப் பதில் எழுதியிருந்தார் ஆசிரியர். இதில் நான் குற்ற உணர்ச்சி எதுவும் கொள்ளத் தேவையில்லை என்றும், ஒரு படைப்பு முழுமையாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையுமானால், அதுவே படைப்பாளியின் வெற்றி என்றும், அதற்கான முழுப் பெருமையும் சம்பந்தப்பட்ட கதாசிரியரையே சாரும் என்றும், இந்தக் கதையில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையில் நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் இயல்பாகவும், தர்க்கரீதியாகவும் அமைந்திருந்ததை தான் ரசித்ததாகவும், முடிவை மட்டும் வேறு மாதிரி மாற்றினால், இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மேலும் வலு சேரும் என்று கருதியே முடிவை மாற்றியமைத்ததாகவும், என்னிடமிருந்து இதுபோல் இன்னும் பல சிறந்த படைப்புகளை தான் எதிர்பார்ப்பதாகவும், தொடர்ந்து எழுதும்படியும் தமது கடிதத்தில் எழுதியிருந்தார் ஆசிரியர். வழக்கமாக வரும் சன்மானத்தைவிட சற்று அதிகமான சன்மானம் அந்தக் கதைக்குக் கிடைத்தது.\nஅத்துடன் விவாதத்தை நான் நிறுத்தினேன். ஆனாலும், ‘எப்படி என் சம்மதமில்லாமல் என் படைப்பை மாற்றியமைக்கலாம் அவர்கள்’ என்று ஒரு குறுகுறுத்த எண்ணம் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.\nஅதுதான் விகடனில் அந்தக் கால கட்டத்தில் நான் எழுதிய கடைசி கதை என்று நினைக்கிறேன். அதன்பின் நான் வீட்டை விட்டு ஓடி, பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்து, பழைய பேப்பர் கடையில் வேலை செய்து, கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் படைப்பு, பத்திரிகை என எல்லாவற்றையும் மறந்து, துறந்து, ஏதோ ஓர் ஏலியன் உலகத்தில் இலக்கற்றுத் திரிந்துகொண்டிருந்தேன்.\nசில காலம் கழித்து, பிழைப்புத் தேடி சென்னை வந்து, ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் டெப்போ இன்சார்ஜாகப் பணியில் சேர்ந்த பின்பு, மீண்டும் கதை எழுதும் ஆசை துளிர்விட, நான் எழுதிய சிறுகதை ‘அடிமைகள்’. குரங்காட்டியின் கையிலிருக்கும் குரங்கையும் சித்தி கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு சிறுவனையும் ஒப்பிட்டு எழுதிய கதை.\nவழக்கம்போல் அதை ஆனந்த ��ிகடனின் பரிசீலனைக்குதான் அனுப்பினேன். அதுபற்றிய தகவல் கிடைப்பதற்குள் எனக்கு ‘சாவி’ பத்திரிகையில் வேலை கிடைத்துவிட, மேற்படி கதையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விகடனுக்குக் கடிதம் எழுதிப் போட்டேன். பின்னர் அந்தக் கதை சாவி பத்திரிகையில் பிரசுரமாகியது. சாவியில் வேலையில் சேர்ந்ததற்கு என்னை வாழ்த்தி, ‘அடிமைகள்’ கதையை எனக்குத் திருப்பி அனுப்பியது விகடன்.\nமுன்பே சொன்னதுபோல், சாவி சாரிடம் வேலை கேட்டுச் சென்ற அந்த முதல் சந்திப்பிலேயே அவர் சொன்ன ஒரு வாசகம், அதுவரை என்னுள் உறைந்து கிடந்த அகம்பாவத்தையும் தலைக் கனத்தையும் அடியோடு அகற்றியதோடு, நான் எழுதுவதெல்லாம் ஒன்றும் அமர இலக்கியம் இல்லை என்பதை என் மண்டையில் அடித்தாற்போல் புரிய வைத்தது. மேலும், சாவி சாரிடம் பணியாற்றிய அந்த ஒன்பது ஆண்டுகள் என்னை ரொம்பவே பக்குவப்படுத்தின.\nசாவி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை வீதம் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். மிக மிகச் சிறந்த கதை என்று நானே நம்பினால் மட்டுமே அதை என் சொந்தப் பெயரில் வெளியிடுவேன். மற்றபடி, பொழுதுபோக்குக் கதைகளை ஏதேனும் ஒரு டம்மி பெயரில்தான் வெளியிடுவேன். அது என் உறவினர் யாருடைய பெயராகவாவது இருக்கலாம். அல்லது ராஜாமகள், நரசு என்று ஏதேனும் ஒரு புனைபெயராக இருக்கலாம்.\n‘ஷைலு’ என்கிற புனைபெயரில் சாவியில் நான் எழுதிய ‘தேடல்’ என்னும் ஒரு சிறுகதையை சாவி சார் படித்துவிட்டு, “அபாரமாயிருக்கிறது கதை. சரளமான நடை. யார் அந்த எழுத்தாளர் என்று விசாரித்து, பத்திரிகையில் பணியாற்ற விருப்பமா என்று கேள்” என்றார். “அதை நான்தான் சார் எழுதினேன்” என்றேன். “என்னது... நீயா உன் பெயர்ல எழுதாம, ஏன் ஏதோ ஒரு பெயர்ல எழுதியிருக்கே உன் பெயர்ல எழுதாம, ஏன் ஏதோ ஒரு பெயர்ல எழுதியிருக்கே” என்றார். “இல்ல சார், என்னதான் வெளியிலேர்ந்து வர்ற கதைகளைப் பரிசீலிச்சு எடுத்தாலும், எப்படியும் சில வேளைகள்ல கதைத் தட்டுப்பாடு வந்துடுது. அப்போ நானே எழுத வேண்டியதாயிடுது. பத்திரிகையை முழுக்க என் பொறுப்புல விட்டிருக்கீங்க. மாதம் ஒரு கதையை நானே என் பேர்ல எழுதிக்கிட்டிருந்தேன்னா, நீங்க எனக்குக் கொடுத்திருக்கிற பொறுப்பை மிஸ்யூஸ் பண்ற மாதிரி ஆகும். தவிர, வாசகர்களுக்கும், நமக்குத் தொடர்ந்து கதைகளை அனுப்பிக்கிட்டிருக்கிற எழுத்தாளர்களுக்கும் நாம யாரோ ரவிபிரகாஷ் என்கிற ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கே முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தோணும். அதைத் தவிர்க்கத்தான் நான் வேறு வேறு பேர்கள்ல எழுதறேன்” என்றேன்.\nநான் சொன்னதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த சாவி சார், “ம்... சரிதான் குமுதம் ரா.கி.ரங்கராஜன் கிட்டே ஒருத்தர் கேட்டாராம்... ‘நீங்களே குமுதத்துல பன்னிரண்டு புனைபெயர்கள்ல கதை எழுதறீங்களாமே குமுதம் ரா.கி.ரங்கராஜன் கிட்டே ஒருத்தர் கேட்டாராம்... ‘நீங்களே குமுதத்துல பன்னிரண்டு புனைபெயர்கள்ல கதை எழுதறீங்களாமே’ன்னு. அதுக்கு ரா.கி.ரா., ‘கிடையவே கிடையாது. யார் சொன்னது’ன்னு. அதுக்கு ரா.கி.ரா., ‘கிடையவே கிடையாது. யார் சொன்னது நான் பன்னிரண்டு புனைபெயர்கள்ல கதை எழுதலே....’ன்னு சொல்லி, கொஞ்சம் இடைவெளி விட்டுட்டு, அப்புறம் சொன்னாராம்... ‘நான் மொத்தம் பதினாறு புனைபெயர்கள்ல கதை எழுதறேன்’னு. நீ அவரை மிஞ்சிடுவே போலிருக்கே நான் பன்னிரண்டு புனைபெயர்கள்ல கதை எழுதலே....’ன்னு சொல்லி, கொஞ்சம் இடைவெளி விட்டுட்டு, அப்புறம் சொன்னாராம்... ‘நான் மொத்தம் பதினாறு புனைபெயர்கள்ல கதை எழுதறேன்’னு. நீ அவரை மிஞ்சிடுவே போலிருக்கே” என்று சொல்லிச் சிரித்தார்.\nநிற்க. கட்டுரையின் போக்கு திசை மாறிச் சென்றுவிட்டது. ‘தாய் வீடு’ தொடருக்கான கட்டுரையில் எழுத வேண்டியதையெல்லாம் ஆர்வக் கோளாறில் இங்கேயே எழுதத் தொடங்கிவிட்டேன். விகடனுக்கு வருவோம்.\n“நீங்க ஒன் மேன் ஆர்மியா சாவி பத்திரிகையை நடத்தி வந்திருக்கீங்க. நீங்க அங்கே ரிப்போர்ட் பண்ண வேண்டியது சாவி சாருக்கு மட்டும்தான். ஆனா, இங்கே அப்படி இல்லே. இங்கே சீனியர்ஸ் நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவங்களை கன்வின்ஸ் பண்ண வேண்டியிருக்கும். அதுக்கு உங்க ஈகோ தடுக்கலாம். அதனால, ஒரு ஆறு மாசம் காண்ட்ராக்ட்ல வொர்க் பண்ணுங்க. அதுக்கு நடுவுல உங்களுக்கு எங்களைப் பிடிக்கணும்; எங்களுக்கு உங்களைப் பிடிக்கணும். பிடிச்சுதுன்னா, அப்புறம் ஒரு ஆறு மாசம் புரொபேஷன் பீரியட். அப்புறம்தான் கன்ஃபர்ம் பண்ணுவோம். இங்கே அதுதான் முறை” என்று விகடன் இன்டர்வியூவின்போது, ஆசிரியர் பாலசுப்ரமணியன் சொன்னதும், விகடனில் நிச்சயம் வெகு காலம் நீடிப்பேன்; அதற்கு என் ஈகோ எதுவும் குறுக்கே வராது என்று நான் நம்பியதற்குக் காரணம், சாவி என்னை அந்த அளவுக்குப் பக்குவப்படுத்தியிருந்ததுதான்.\nஇன்றைக்கும் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை, கடமையை எனக்குத் தெரிந்த அளவில் உண்மையாகவும் சிரத்தையாகவும் செய்கிறேன் என்பதைத் தவிர, பெரிய திறமை எதுவும் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்கள் பலர் என்னைவிடத் திறமைசாலிகளாக, எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தி உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன். கணினி தொழில்நுட்பத்தை அவர்கள் சட்டென்று பற்றிக் கொள்கிற அளவுக்கு என்னால் பிடித்துக் கொள்ள இயலவில்லை. எனக்குத் தெரியாததை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என் ஈகோ எதுவும் தடுக்கவில்லை.\n‘விகடன்ல வெளியான உங்களோட இன்னொரு கதை சம்பந்தமாகவும் நீங்க ரொம்பக் கோபப்பட்டுக் கடிதம் எழுதினீங்கன்னு வேலுச்சாமி சொன்னார்’ என்று விகடன் ஆசிரியர் சொன்னபோது, “ஆமாம் சார் ‘மாறுபட்ட கோணங்கள்’ என்கிற கதை சம்பந்தமான விவகாரம் அது. என் கதை முடிவை எப்படி மாற்றலாம், அப்படி இப்படின்னு கோபப்பட்டுக் கடிதம் எழுதினேன். காரணம், அப்போ நான் பக்குவப்படாதவனா இருந்தேன். நான் எழுதறதுதான் எழுத்துங்கிற ஒருவிதமான அகந்தை... திமிர்னும் சொல்லலாம்; எனக்குள்ளே இருந்தது. பத்திரிகைன்னா என்ன, அங்கே ஆசிரியர் குழுவில் வேலை செய்கிறவர்களுடைய பொறுப்பு எத்தகையதுன்னு எதுவும் தெரியாம இருந்தேன். எழுத்துலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்காங்க. அவங்களுக்கு முன்னே நான் ஒரு தூசு; நான் எழுதறது எதுவும் அமர இலக்கியம் இல்லைன்னு எனக்குப் புரிய வெச்சார் சாவி சார்” என்றேன். இதே வாக்கியங்களை நிச்சயம் பயன்படுத்தவில்லை என்றாலும், அவரிடம் சொன்ன விஷயம் இதுதான்.\nபுன்சிரித்தார் பாலு சார். “சாவி உங்களை ரொம்பக் கெடுத்து வெச்சிருக்கார்” என்றார் புன்னகையோடு. “எழுத்தாளனுக்குத் தன்னோட எழுத்து மேல ஈடுபாடு இருக்கணும். ஒரு கர்வம் இருக்கணும். அதுல ஒண்ணும் தப்பு இல்லே. உங்க கதை முடிவை மாத்தினதுக்கு நீங்க கோபப்பட்டு எழுதினதுல தப்பே இல்லே. சொல்லப்போனா உங்க கிட்டே எனக்குப் பிடிச்ச விஷயமே அதுதான். இங்கே பத்திரிகைக்கு வந்த பிறகு, எழுத்தாளனோட ஆங்கிள்லேர்ந்து யோசிங்க. அவங்களோட கருத்துக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து, விளக்கம் சொல்றது நம்ப கடமைங்கிறதை எப்பவும் கவனத்துல வெச்சுக்குங்க” என்றார்.\nஎன்னிடமிருந்த கர்வத்தைப் போக்கி, என்னை ஆற்றுப்படுத்தியவர் சாவி சார்; எழுத்தாளர்களின் கர்வத்தை மதிக்கக் கற்றுக் கொடுத்தவர் பாலு சார். இருவரும் என் குருமார்களாக அமைந்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஎன் புகுந்த வீடு - 18\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scorum.in/en-in/cricket/pak%20vs%20india", "date_download": "2019-01-16T23:40:57Z", "digest": "sha1:T43ZHNXAIBFEBNTNLMX3RTLAGXX75WM6", "length": 3377, "nlines": 123, "source_domain": "scorum.in", "title": "See the latest posts and news about pak vs india in the Cricket world", "raw_content": "\nஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 03 | பாகிஸ்தான் எதிர் இந்தியா\nSuper 4 சுற்று போட்டி 03 - பாகிஸ்தான் எதிர் இந்தியா 23/09/2018, ஞாயிற்றுக்கிழமை துபாய் பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் - பாகிஸ்தான் - 237/7 (50.0) பாகர் ஸமன் - 31 (44) சஃப்ராஸ் அஹ்மத் - 44 (66) சொஹெய்ப் மலிக் - 78 (90) ஆசிப் அலி - 30 (21) பந்துவீச்சு - இந்தியா யுஸ்வேந்திர சஹல் - 2 விக்கெட் குல்தீப் யாதவ் - 2 விக்கெட் ஜஸ்பிரிட் பும்ரா - 2 விக்கெட் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் - இந்தியா - 238/1 (39.3) ரோஹித் ஷர்மா - 111 (119) ஷிக்கர் தவான் - 114 (100) அம்பதி ராயுடு - 12 (18) பந்துவீச்சு - பாகிஸ்தான் முஹம்மத் நவாஸ் - 7.0 ஓவர் - 35 ஓட்டம் - விக்கெட் இல்லை வெற்றி: இந்தியா 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன்: ஷிக்கர் தவான் #AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #BCCI #India #Pakistan #IndvPak #ODI #PCB #UAE #Dubai #StarSports #TamilCricket #CricketScores #SigaramSports\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2019-01-16T23:18:39Z", "digest": "sha1:6V6RBEWU2YFELVCLO6EWYZVUZOPNOBIT", "length": 21125, "nlines": 358, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.\nகிமு 218 – திரேபிய��� சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன.\n1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை \"யுவான்\" என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது.\n1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.\n1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.\n1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.\n1833 – உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்\" முதல் தடவையாக பாடப்பட்டது.\n1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n1878 – அல்-தானி குடும்பம் கத்தாரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.\n1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.[1]\n1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.\n1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.\n1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் எலிக்கோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.\n1941 – ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் சப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.\n1958 – உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், \"ஸ்கோர்\", ஏவப்பட்டது.\n1966 – சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.\n1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1973 – இசுலாமிய வளர்ச்சி வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\n1981 – உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.\n1987 – லரீ வோல் தனது பேர்ள் கண��னி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.\n1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.\n2005 – சாட் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.\n2006 – [[மலேசியா[[வில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 118 பேர் உயிரிழந்தனர்.\n2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.\n2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.\n2017 – வாசிங்டன், ஒலிம்பியா நகருக்கருகில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.\n1812 – என்றி பவர் ஐயர், தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885)\n1822 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879)\n1856 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1940)\n1863 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)\n1870 – சாகி, பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1916)\n1878 – ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953)\n1890 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)\n1920 – சோதிர்மாய் பாசு, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1982)\n1930 – வி. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1994)\n1932 – நா. பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1987)\n1933 – ஆலன் ஜோ. பார்டு, அமெரிக்க வேதியியலாளர்\n1939 – கோ. சாரங்கபாணி, தமிழக எழுத்தாளர்\n1943 – வில்லியம் ரீசு, அமெரிக்க சூழலியலாளர்\n1946 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)\n1946 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. 1977)\n1946 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்க இயக்குநர்\n1950 – சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி\n1953 – சாரு நிவேதிதா, தமிழக எழுத்தாளர்\n1955 – விஜய் மல்லையா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி\n1963 – பிராட் பிட், அமெ��ிக்க நடிகர்\n1971 – பர்கா தத், இந்திய ஊடகவியலாளர்\n1986 – உஸ்மான் கவாஜா, பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1111 – அல் கசாலி, பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. 1058)\n1829 – லாமார்க், பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1744)\n1892 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1804)\n1988 – ஆர். ஆறுமுகம், மலேசியக் காற்பந்து வீரர்\n1988 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1912)\n1990 – எஸ். எம். ராமநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்\n1998 – சி. சு. செல்லப்பா, தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1912)\n2011 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1936)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2018, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ai-robot-ice-cream-mice-what-spacex-delivers-international-space-station-324125.html", "date_download": "2019-01-16T22:42:47Z", "digest": "sha1:A7KZRWDNHG2KZUW4IPCIRESFIGMMBEQZ", "length": 14246, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏஐ ரோபோ, டிவின்ஸ் எலி, ஐஸ் கிரீம்.. ஆகாயத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பியது என்ன? | AI robot, ice cream and mice, What SpaceX delivers to International Space Station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஏஐ ரோபோ, டிவின்ஸ் எலி, ஐஸ் கிரீம்.. ஆகாயத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பியது என்ன\nநியூயார்க்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏஐ ரோபோட் ஒன்றையும், இரண்டு எலிகளையும், கொஞ்சம் உணவுப் பொருட்களையும் அனுப்பி உள்ளது.\nவிண்வெளியில் சில பெரிய நாடுகள் மட்டும் ஆராய்ச்சி மையம் வைத்து உள்ளது. அதே சமயம் விண்வெளியில் பெரிய நாடுகள் எல்லாம் பொதுவாக பயன்படுத்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இங்கு பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.\nஇந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை விண்வெளி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்புவார்கள். இந்த பொருட்களை அனுப்ப இந்த முறை பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவி உள்ளது.\nபூமியிலேயே ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோக்களை உருவாக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயன்படுத்த தற்போது ஏஐ ரோபோட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதன் பெயர், சிமோன் ஆகும். ஜெர்மன் விஞ்ஞானிகள் இதை உருவாக்கி உள்ளனர்.\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஜெர்மன் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரெஸ்ட்டுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று இந்த ரோபோ அனுப்பப்பட்டுள்ளது. பெரிய வெள்ளை நிற இந்த ரோபோட்டிற்கு ஒரு ஸ்மைலி முகம் கூட இருக்கிறது. இது கிரெஸ்ட்டுக்கு உதவுவது மட்டுமில்லாமல், தானாகவும் சில ஆராய்ச்சிகளை விண்வெளியில் செய்யும் என்று கூறப்படுகிறது.\nஸ்பேஸுக்கு முறையாக கொண்டு செல்லப்பட்ட முதல், ஏஐ ரோபோட் இதுதான். இது இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை மட்டுமே அங்கு இருக்கும். அதன்பின் பூமிக்கு மீண்டும் கொண்டு வரப்படும். பின் பூமியில் அதை வைத்து சில சோதனைகள் செய்வார்கள். எல்லாம் சரியாக இருந்தால், அங்கேயே இருக்கும் வகையில் ரோபோட் ஒன்றை அனுப்ப இருக்கிறார்கள்.\nஅதேபோல் சில உயிரியல் சோதனைக்காக, டிவின்ஸ் எலிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை வைத்து டிசம்பர் மாதம் வரை சோதனை செய்வார்கள். இது போக அங்கு உள்ளவர்கள் காஃபி குடிக்க நிறைய காபி மேக்கரும், ஐஸ் கிரீம் போன்ற உணவுப்பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நேற்று விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-16T22:43:28Z", "digest": "sha1:5GI4YYJ7QC6WFAFCX7KOOZIGHYBQIEH6", "length": 3320, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "பைரவா", "raw_content": "\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nவிஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம்-சிம்பு பட இயக்குனர்\nஆசிரியையாக நடிப்பது சவால்தான்; பயப்படாத *பைரவா* நாயகி அபர்ணா \nபைரவா புரொடியூசருடன் இணையும் சிம்பு & கார்த்திக் நரேன்.\nஜூன் 22-ல் 30 தியேட்டர்களில் விஜய் படங்கள்; தெறிக்கவிடும் ரசிகர்கள்\nசிம்பு 34 படத்தை தயாரிக்கும் வீரம்-பைரவா படத்தயாரிப்பாளர்\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nதனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் நடிப்பது கீர்த்தி என்ற நடிகை இல்லையாம்; ரசிகையாம்\nஜீவாவின் ஜிப்ஸி-க்கு மெட்டு போடும் ரஜினி-விஜய் பட இசையமைப்பாளர்\nநட்பு டூ காதல்.. அடுத்த லெவலுக்கு போகத் தெரியாத சதீஷ்\nவிஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ்; கன்பார்ம் செய்தது சன்பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/muhal-muyarchi/married-couples-sex-video-2/", "date_download": "2019-01-16T22:07:34Z", "digest": "sha1:TGTS4BGDJFFFKBNTX5UROIA6L4X3FWCZ", "length": 6373, "nlines": 140, "source_domain": "www.tamilscandals.com", "title": "கல்யாணத்துக்கு பிறகு கவி காமக்காதலி கல்யாணத்துக்கு பிறகு கவி காமக்காதலி \"); // } }", "raw_content": "\nகல்யாணத்துக்கு பிறகு கவி காமக்காதலி\nமஜா மல்லிகா (SEX QA)\nபக்கத்து வீட்டு கவிதாவும் நானும் படிக்கும் போதே ரொம்ப சீரியஸா லவ் பண்ணோம். பக்கத்து வீடுங்கிறது தவிர எங்க ஜாதி, மதம், பழக்கவழக்கமெல்லாம் கூட வேற தான். அவளுக்கு கேரளா தான் பூர்வீகம். ஆனால் இங்கே அப்பா வேலை நிமித்தமாக குடும்பத்தோடு செட்டில் ஆனவள். எங்க லவ் மெச்சூர்ட் ஆன போது ரெண்டு பேருக்குமே புரிந்து விட்டது. அதனால அப்போவே ஜாலியா அவளை சீண்டி சில்மிஷம் பண்ணுவேன்.\nஅப்போ அதிகபட்சம் நியூட் ஷோ, தடவல், புண்டையை பத்து நிமிஷம் பாவாடையோட தூக்கி காட்டுவா பார்த்து ரசிச்சுகிட்டே கிஸ் அடிக்கும் போது போதும்டா இதுக்கு மேல பயமா இருக்கு என்று பாவாடையை திரை போட்டு திரிசங்கு சொர்க்கத்தை மூடி விடுவாள். ஆனால் அவள் பிராமிஸ் பண்ணிய படி மேரேஜுக்கு பிறகு ஃபுல் என்ஜாய்மென்ட் தான். ஊருக்கு வரும் போதெல்லாம் ஊம்பி விட்டு உசுப்பேத்தி ஓழ் போட்டு விட்டு தான் போவாள். கவி அடுத்து எப்போ என்று இப்போதும் ஏங்கிக் கிடக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/ajth-vadekar-tribute-india-black-badge/", "date_download": "2019-01-16T22:40:35Z", "digest": "sha1:JRIHBH75EQVR6GFQAVHIIC5L3OJGQYQR", "length": 7189, "nlines": 85, "source_domain": "crictamil.in", "title": "கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய அணி வீரர்கள்.? காரணம் தெரியுமா.? - Cric Tamil", "raw_content": "\nHome India கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய அணி வீரர்கள்.\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய அணி வீரர்கள்.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் இந்திய அணியை பேட் செய்ய பணித்தார். அதன்படி முதல் இன்னிங்க்ஸை துவங்கிய ராகுலும் தவானும் நிதானமாக சென்ற போட்டிகளில் செய்த தவறுகளை போன்று இப்போட்டியில் நடைபெற கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.\nஇந்த போட்டியில் இந்திய அணி ஓப்பனர்கள் இருவரும் கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடினார்கள். இதற்கு கரணம் என என்று இப்போது நமக்கு தெரிந்து இருக்கிறது. ஏனென்றால், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மறைந்தார். அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவிக்கும் விதமாக இந்திய அணி இந்த பேட்ஜ் அணிந்து ஆடி வருகிறது.\nஅஜித் வடுகர் இந்திய அணிக்காக 37 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மண்ணில் இவரது தலைமையில் தான் இந்திய அணி முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. எனவே இவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இன்று துவங்கிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடி வருகிறார்கள்.\nஇந்திய அணியில் துவக்க வீரர் விஜய்க்கு பதிலாக தவானும், கார்த்திக்கு பதிலாக பண்ட், குலதீப் பதிலாக பும்ராவும் இடம்பிடித்துள்ளனர்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் ���ீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/02/blog-post_5188.html", "date_download": "2019-01-16T22:10:58Z", "digest": "sha1:4PUJ2WTWYN55RP2PKU3NEJS2CMWXVPAW", "length": 14241, "nlines": 148, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: கொக்கா-கோலா தயாரிப்பின் இரகசியம்", "raw_content": "\nபாட்டியின் 38 வயது கணவர்\nகொள்ளையனை வெளியே தூக்கி வீசிய துணிச்சலான நகைக்கடைக...\nதண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பம...\nபதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு (வீடியோ இணைப்பு...\nபிரிட்டனின் டீன் ஏஜ் குண்டு யுவதி\nகமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ள திருட்டுச் சம்பவ...\nஇளகிய மனம் இறுதி வரை வேண்டும்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nநாடு முன்னேற தாயின் பங்கும், தாயின் மேன்மையும்\nபேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட...\nமட்டக்களப்பு வழமைக்கு மாறாக அதிகமாக பனிமூட்டம் (வீ...\nஒரே நபரின் ஆறு திருமணங்களை\nபைபர் கிளாஸினால் வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேர்\nதண்ணீருக்கு அடியில் நம்ப முடியாத மிகவும் ஆபத்தான உ...\nதோற்றமோ 80 வயது பாட்டி போல\nஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்க...\n1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம்\nமனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்\nஇளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை\nபழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் ...\nஅப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால்\nஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது\nஎகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் ம...\nகனடாவுக்குள் தாய், தந்தை ���ர முடியாத அவலம்\nசெருப்புகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப...\nஉன்னை மட்டும் சுமக்கிறது இதயம்\nஅரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு\nபருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை\nசனியின் நிலாவில் ஐஸ் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகவும் பழமையான திருமண கேக்\nபெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட இத்தாலிப் பிரதமர்...\nகடலில் இந்திய மீனவர் 100 பேர் கைது\nவிலங்குப் பண்ணையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்...\nதண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார்\nவாகனம் விபத்தில் சிக்கினால் தானாகவே தகவல் அனுப்பும...\n5 பெண்களை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய ஜோசியர...\nகடந்த 2004ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆ...\nவிகாரை ஒன்றில் வழிபடும் நாக பாம்பு\nஜெம்மா ஹாலில் முத்தத்தால் மூர்ச்சையாகி உயிரிழந்த க...\nசவர்க்காரம் உண்ணும் விசித்திரப் பெண்\nகலைக் கூடம்- அதுதான் உண்மையின் உறைவிடம்\nசெவ்வாய்க் கிரகம் செல்வதற்கான பயிற்சி பெற உங்களுக்...\nவானில் இருந்து குதித்த மாணவி பலி; 3 பேர் படுகாயம்\nதமிழ்பெண்கள் இருவர் லண்டனில் பலி\nகர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்\nஎதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அ...\nகண்ணீர் உருக்கும் அன்னை மரியாள் \nகள்ளத் தொடர்பைப் பேணிய சிறுமி அடித்துக்கொலை:\nஇலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளி...\nஇருபது இலட்சம் ஒலிகளை ஒரே இடத்தில் கேட்டுக\nஎந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ-2\nகுற்றவாளிக்கு சீனாவில் மரண தண்டனை\nகடன் சொல்லி சாப்பிடப்போவதில்லை என்பது மட்டும் நிச்...\nகண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இர...\nபிரசவகாலத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாககூட உ...\n பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு\nவறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணி...\nவித்தியாசமான முறையில் மந்திர ஜால வித்தை\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள...\nPosts filed under ‘வைரஸ் நீக்க’ சூர்யகண்ணன் வலைப்ப...\nசீன ஆலயங்களில் வசந்த கால விழா கொண்டாட்டங்கள் (படங்...\nஇதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.\nகொக்கா- கோலாவின் தயாரிப்பு மற்றும் அதன�� மூலப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இரகசியமாக பேணப்பட்டு வருகின்றது.\nஅந்நிறுவனத்தின் தகவல்களின் படி 1979 பெப்ரவரி 8 ஆம் திகதி வெளியாகிய 'அட்லாண்டா ஜேர்னல் கொண்ஸ்டியுசன்' என்ற பத்திரிக்கையில் நபர் ஒருவர் புத்தகமொன்றினை திறந்தவாறு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅப்புத்தகத்தில் கொக்கா-கோலா தயாரிக்க தேவையான மூலப்பொருள் மற்றும் சரியான அளவீடுகள் ஆகியவை குறிப்படப்பட்டுள்ளதாக குறித்த ஊடக நிறுவனம் அப்படத்தினை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதுடன் இது கொக்கா-கோலாவை உருவாக்கியவரான ஜோன் பெம்பர்டன்னினுடைய குறிப்பின் நகல் எனவும் கூறுகின்றது.\nஇந்த பானத்தின் தயாரிப்பில் \"Merchandise 7X\" எனப்படும் 7 வகை திரவியங்களின் பங்கே முக்கியமாக கருதப்படுவதாகவும் இவையே கொக்கா-கோலாவிற்கே உரிய சுவையைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nஇதேவேளை மஸிசிப்பியைச் சேர்ந்த நபர் ஒருவர் 1969 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கா-கோலா நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றினையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅக் கடிதத்தில்கொக்கா-கோலாவின் தயாரிப்பு முறையை கண்டறிந்துள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅந்த நபரின் கண்டுபிடிப்பிற்கும் பத்திரிகையில் வெளியாகிய தகவல்களும் பெரும்பாலும் ஒத்துப்போவதாக அந் நிறுவனம் குறிப்பிடுகின்றது.\nகொக்கா-கோலா தயாரிப்பு முறை மற்றும் மூலகங்கள் தொடர்பான தகவல்களானது அமெரிக்க வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amitabh-bachchan-28-01-1514347.htm", "date_download": "2019-01-16T23:38:17Z", "digest": "sha1:X6G7WBIOW7SU7LQWX2OYHBNEZNYBRTZO", "length": 7224, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன்: அமிதாப்பச்சன் - Amitabh Bachchan - அமிதாப்பச்சன் | Tamilstar.com |", "raw_content": "\nபாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன்: அமிதாப்பச்சன்\nபிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, நாட்டின் 2-வது பெரிய விருதான ‘பத்மவிபூஷண்’ வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “அமிதாப்பச்சனுக்கு பத்மவிபூஷணு��்கு பதிலாக பாரத ரத்னா விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அமிதாப்பச்சன், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மம்தா அவர்களே, அத்தகைய (பாரத ரத்னா விருது) அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு தந்திருப்பதை மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கருதுகிறேன்” என கூறி உள்ளார்.\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-pt-selvakumar-23-03-1626682.htm", "date_download": "2019-01-16T23:00:18Z", "digest": "sha1:D7L3ARPGENMXX6XH3W2QGR3MEQUKDD6M", "length": 6438, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்! - VijayPT Selvakumar - தயாரிப்பாளர் | Tamilstar.com |", "raw_content": "\nதயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்\nவிஜய்யின் 50 படங்களில் அவருக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் செல்வக்குமார். இவர் விஜய்யை வைத்து புலி என்ற மெகா பட்ஜெட் படத்தை கடந்த வருடம் தயாரித்தார். இதைதொடர்ந்து ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா என்ற படத்தையும் தயாரித்தார்.\nஇந்த இரண்டு படங்களுமே இவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் இவர் தற்போது இவர் தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்\n▪ விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\n▪ தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்\n▪ கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு\n▪ தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு பாஜக மாநில நிர்வாகி பொறுப்பு\n▪ மீண்டும் படம் இயக்கும் புலி தயாரிப்பாளர்\n▪ பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் பலி\n▪ புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்\n▪ விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்\n▪ மெய்யழகி படத்திற்கு கண்டிப்பா விருது கிடைக்கும் - இயக்குனர் பி.டி.செல்வகுமார்..\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-01-16T22:52:33Z", "digest": "sha1:ZSVKLXALZGOHIVP6X3OVRHARFXTELMOF", "length": 16975, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தீபிகா News in Tamil - தீபிகா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 17-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nபொய் தகவல்களை தடுக்க தீப���கா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\nபாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பொய் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறார். #DeepikaPadukone\nமதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரூ. 1200 கோடியுடன் விராட் கோலி முதலிடம்- தீபிகா படுகோனேவிற்கு 2-வது இடம்\nமிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தீபிகா படுகோனேவிற்கு 2-வது இடம். #ViratKohli\nமுன்னணி நடிகர்-நடிகைகளை பின்னுக்கு தள்ளிய தீபிகா படுகோனே\nஇந்திப் பட உலகில் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட பலரை பின்னுக்கு தள்ளி தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார். #DeepikaPadukone\nதீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்\nசமீபத்தில் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங், தற்போது ஒரு விழாவில் அவரைப் பற்றி பேசி கண் கலங்க வைத்துள்ளார். #DeepikaPadukone\nவில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி திருமணம் - சக வீரரை மணக்கிறார்\nஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். #Archer #DeepikaKumari #AtanuDas\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் - முழு விவரம்\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம். #ForbesIndiaCeleb100 #ForbesIndia\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் - சல்மான் கான் முதலிடம்\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia\nதீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு - பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து\nபெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #DeepVeerReception #DeepVeer\nஇந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே\nஇந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமிதாப் பச்சனும், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனேவும் இடம் பிடித்��ுள்ளனர்.\nதிருமணத்தை முடித்து மும்பை திரும்பிய ரன்வீர் - தீபிகா\nஇத்தாலியில் திருமணத்தை முடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி, தற்போது மும்பை திரும்பியுள்ளனர். #DeepikaPadukone #RanveerSingh\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. #DeepikaPadukone #RanveerSingh\nதிருமணத்திலும் போட்டி போட்ட தீபிகா - பிரியங்கா\nபாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இருக்கும் தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் திரையில் போட்டி போடுவதுபோல் திருமணத்திலும் போட்டி போட்டிருக்கிறார்கள். #Deepika #Priyanka\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை அறிவித்துள்ளார். #DeepikaPadukonemarriage #RanveerSinghmarriage #DeepikaPadukone #RanveerSingh #DeepikaRanveermarriage\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர் பொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமோடி வருகையின்போது கருப்புக்கொடி காட்டுவதா- எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்\nபுதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க ஜனவரி 24ல் தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும்\nஐசிசி தரவரிசை: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து 2-வது இடத்திற்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா\nஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் டோனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2014/01/06-01-2014-parivadini-session-2.html", "date_download": "2019-01-16T23:08:25Z", "digest": "sha1:AXEDDZ3ZIEVBWAYQZ55OZ77GBMXF35DO", "length": 8755, "nlines": 182, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரிய��� !: 06-01-2014 Parivadini Session 2", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nதிங்கள், 6 ஜனவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/india-hits-back-at-us-hikes-import-duty-on-29-products-323100.html", "date_download": "2019-01-16T22:17:35Z", "digest": "sha1:5UUMMOKDFROSPPHKXLVXEJ5GULGH3MB6", "length": 14624, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவின் சுண்டல், ஸ்டீல் உள்ளிட்ட 29 இறக்குமதி பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு | India hits back at US hikes import duty on 29 products - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஅமெரிக்காவின் சுண்டல், ஸ்டீல் உள்ளிட்ட 29 இறக்குமதி பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு\nடெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்க அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது. இதனால் உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nமார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் பொருட்களுக்கு அதிகப்படியான இறக்குமதிக்கான சுங்கவரியை விதித்திருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஅமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கண்டனம�� தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவில் இருந்து வருடத்துக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஇந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nகருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களுக்கு 60 சதவீதமும், பயறு வகைகளுக்கு 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரும்பு, எஃகு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஅலாய் ஸ்டீல், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், பருப்பு வகைகள், இரும்பு, ஆப்பிள், முத்துக்கள் போன்ற இதர பொருட்கள் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கரவாகனங்கள் மீதான இறக்குமதி வரி மீது எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nimport duty tariff usa india இறக்குமதி வரி அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/idol-smuggling-seeking-13-years-culprit-arrest-chennai-324377.html", "date_download": "2019-01-16T22:06:31Z", "digest": "sha1:QXZTO73FSXOAJVTC3MJBE4CBGKKE7N4M", "length": 15737, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது | Idol smuggling, seeking 13 years culprit arrest in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது\nசென்னை: சிலை திருட்டு வழக்கில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைத் திருடியதாக 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்டம், பழவூரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 2005 ஆம் ஆண்டில் 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இந்த சிலைகள் திருடு போனது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த 18 பேரில் சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் பல்வேறு சிலை திருட்டு வழக்குகளில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 6 பேர் வெளிநாடுகளில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. மற்ற 2 பேரை போலீஸார் தேடி வந்தனர்.\nஇதையடுத்து, பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் பரமதேவன்பட்டியைச் சேர்ந்த ராஜா மகன் பரமதுரை (42) என்பவரை போலீஸார் கடந்த 13 ஆண்டுகளாகத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், பரமதுரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸார் நேற்று பரமதுரையை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nபழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நடராஜர், சிவகாமி ���ம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் ஆகிய 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது என்றும் மொத்த சிலைகளின் மதிப்பு இதைவிடப் பல மடங்கு இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.. பொன். ராதாகிருஷ்ணன்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nதமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாட்டம் கால்நடைகளை வணங்கி நன்றிக்கடன் செலுத்திய விவசாயிகள்\nஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ\nஉலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்.. இந்திரா நூயிக்கு அழைப்பு விடுக்கும் இவாங்கா டிரம்ப்\n40 தொகுதிகளும் எங்களுக்குதான்.. சாராயம் கொண்டு வந்தது திமுகதான்.. சொல்வது அமைச்சர் ஜெயக்குமார்\nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல் அதிரடி திட்டம்\nஅரசின் வருமானத்துக்காக மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா.. வைரமுத்து காட்டம்\n'பேட்ட' படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை தெறிக்க விட்ட ரஜினிகாந்த்.. ரசிகர்கள் குஷி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-01-16T22:15:49Z", "digest": "sha1:YURJXLS2U46VWDWDVXBCUFT6E3LZ5KWL", "length": 11085, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து.", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து.\nமட்டக்களப்பில் பாரிய தீ விபத்து.\nமட்டக்களப்பில் பாரிய தீ விபத்து. மட்டக்களப்பு – திருப்பெரும்துறை குப்பை மேட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தீ பரவலை கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவலை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்���ொண்டு வருகின்றனர்.\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nதனியார் பஸ் மோதியதில் கூலித் தொழிலாளி பலி\nஇன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_15.html", "date_download": "2019-01-16T23:37:22Z", "digest": "sha1:W73T6ZZ7RVPA22Y4IE6P5PN3DLWNOULH", "length": 13351, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தொழில்சார் கல்வியில் மலையக நிலைமை - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தொழில்சார் கல்வியில் மலையக நிலைமை - மல்லியப்பு சந்தி திலகர்\nதொழில்சார் கல்வியில் மலையக நிலைமை - மல்லியப்பு சந்தி திலகர்\nதேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 22)\nஅவுட்குரோவர் முறை பற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. ஆனாலும் ஆய்வுகள் பற்றிய ஆய்வுகளில்காட்டப்படுகின்ற அக்கறை அளவுக்கு மக்களிடத்திற்குச் சென்று அவர்களின் அனுபவங் களை, ஆலோசனைக் கேட்டுஅவற்றுக்கு பொருத்தமான முறைமை ஒன்றை நோக்கிய ஆய்வுகளுக்கு நம்மவர்கள் இன்னும் தயாரில்லாத சூழ்நிலைகளே தென்படுகின்றன.\n2016 பெப்ரவரி மாதமளவில் 'வீரகேசரி' பத்திரிகை சார்பில் ஒரு செயலமர்வு லக்ஷ்மன்; கதிர்காமர் ஆய்வு மையத்தில்இடம்பெற்றது. 'வெரிட்டே ரீசேர்ச்' --Verite Research எனப்படும் துறைசார் ஆய்வு நிறுவனம் தோட்டத் தொழிலாளர்களின்சம்பளம், பெருந்தோட்டங்களின் போக்கு குறித்த ஒரு ஆய்வறிக்கையை கலாநிதி நிஷாந்த டி மெல் சமர்ப்பித்தார்.\nஇதன்போது, அவர் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான விடயம் ஒன்று 'தோட்டத் தொழிலாளர்கள் வெறுமனேசம்பளத்தை மாத்திரமின்றி தமக்கான கௌரவத்தையும் எதிர்பார்க்கின்றனர். அந்த கௌரவம் கிடைக்காத போதுஅவர்கள் இந்தத் தொழிற்துறையில் இருந்து மாறி வேறு தொழில் துறைகளை நாடுகின்றனர்' என்பதாகும்.\nகடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைவடைந்து கொண்டு செல்வதற்கு இதுவும் ஒருகாரணமாகும். எனினும், இவ்வாறு கௌரவத்தை நாடி தோட்டத் தொழிலை விட்டு வேறு துறைக்கு செல்லும் சமூகப்பிரிவினர் அந்த கௌரவத்தை பெறுகின்றனரா எனும் கேள்வி பலமாக எழுகின்றது.\nஅத்தகைய சமூகப் பிரிவினர்தெரிவும் தொழில்கள் என்ன என்பதை வர��சைப்படுத்தி நோக்கினால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு போதல்,தலைநகர் நோக்கி வீட்டுக்கு வேலைக்குச் செல்லுதல், ஆண்கள் 'ஆட்டோ' ஓட்டுதல், கொழும்பில் கட்டடவேலையாட்களாக தொழில் செய்தல், கடைச்சிப் பந்திகளாக, வேலை செய்தல் எனும் தொடருக்குள் செல்கிறார்கள்.\nபாடசாலை கல்வியை முடித்து வெளியேறுவோர் உரிய தொழில் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்குறைவாகவே உள்ளன. ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், நோர்வூட் நிவ்வெளியில்அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையம் தவிர்ந்த ஏனைய தொழிற்பயிற்சி நிலையம் தவிர்ந்த ஏனையதொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழியில் கற்கும் வாய்ப்புகள் இல்லை.\nமாவட்டங்கள் தோறும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. மலையகத் தமிழர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டமானநுவரெலியா தொழில்நுட்பக் கல்லூரியிலேயே 'வீட்டுப் பாவணை இலக்ரோனிக்' பொருட்களின் திருத்த வேலைகள்பாடநெறியில் மாத்திரம் வெறும் 15 மாணவர்கள் தமிழ் மொழியில் கல்வி கற்கிறார்கள். ஆனால், அங்கு (National Certificate in Accounting Technology - NCAT) எனும் கணக்கியல் கார் தொழில் கல்வி முதல் மோட்டார் வாகனம் திருத்துதல்வரை பல பாடநெறிகள் உள்ளன. இதனால் தொழில் கல்வியையும் புதிய அரசாங்கம் இலவசக் கல்வியாகவேஅறிவித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் என ஆவணங்களைச்சமர்ப்பித்தால் அவற்றுக்கு மாதாந்தம் சிறு கொடுப்பனவுகளையும் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன.\nஇந்த வாய்ப்பு வசதிகளை எல்லாம் தமிழ்மொழி மொழிமூல மாணவர்கள் பெற்றுக்கொள்ள முதலில் 'தொழில்நுட்பகல்லூரிகளில்' தமிழ் மொழியில் பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் மொழியில் தங்களது பாடநெறிகளை போதிப்பதற்கு 'தகுதியான போதனா ஆசிரியர்கள்' இல்லை என்றே நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.மலையகப் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலேயேபல்வெறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் தொழில்கல்வி போதனா ஆசிரியர்களின்பற்றாக்குறை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஹற்றன் தொண்டமான் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் இந்திய அரசின் அனுசரணையில் சிலபாடநெறிகளுக்சிகு போதனாசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் சேவையாற்றியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்தும்நீடிப்பதிலும் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் இந்திய அரசே வழங்கிவந்துள்ளது. தொடர்ச்சியாக நாம் அவர்களிடம் தங்கியிராமல் அவர்களிடம் கற்றவர்கள் போதனா ஆசிரியர்களாகமாறும் உரிய தகுதியினைப் பெற்றுக்கொள்வதே நமது இளைஞர்களிடத்தில் இருக்க வேண்டிய பண்பு.\nஎனவே, புதிய ஆய்வுகள் என்பது இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொடுப்பதோடு, கௌரவம் நாடும் புதிய தலைமுறையினருக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் ஏற்பாடுகளைச் செய்வதாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Prisinors.html", "date_download": "2019-01-16T23:36:56Z", "digest": "sha1:6PFYTIZNRZHJEHDKSNQXPSZ6ZGRPRM5I", "length": 10598, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்கின்றது இரண்டாவது நாளாக போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்கின்றது இரண்டாவது நாளாக போராட்டம்\nதொடர்கின்றது இரண்டாவது நாளாக போராட்டம்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரினது உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆர ம்பித்துள்ளனர்.\nகுறித்த அரசியல் கைதி கள் 8 பேரும், தண்டனை தீர்ப்பு வழங்கப்படாமல் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.\nசம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்குறித்த அரசியல் கைதிகள் தொ���ர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதமையை கண்டித்து குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.\nமேலும் தமது விடுதலை குறித்து போதிய அக்கறை இன்றி செயற்படும் பிரதிநிதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nதமக்கு அரசிடம் இருந்து சரியாக பதில் வரும் வரை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுர���தபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/category/veettu-manaivi/", "date_download": "2019-01-16T22:42:57Z", "digest": "sha1:MNNQF7O26RL3ZXQMMHKKSN6LRGL3WHSG", "length": 12470, "nlines": 254, "source_domain": "www.tamilscandals.com", "title": "வீட்டு மனைவி Archives - TAMILSCANDALS வீட்டு மனைவி Archives - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nபல உள் நோக்கு அர்த்தங்கள் உடன் காணும் ஆபாச பெண்கள்\nசந்தோசம் ஆக விடுமுறை நாளில் தன்னுடைய காதலி அல்லது மனைவி உடன் சந்தோசம் ஆக இருக்கும் இந்த நாளில் நடக்கும் சில சிலிர்க்கும் அந்தரங்க சிலுமிசங்கள்.\nகோவை மாமி கூத்தில் விரல் போட்டு ஆபாச விளையாட்டு\nமுக்கியமாக ஆபீஸ் வேலைக்காக செல்லும் பொழுது கணவன் வருத்ததுடன் அவளை இப்போதையிர்க்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள சொல்லி சென்று விட்டான்.\nவெள்ளை நிறத்து மாமி ஆடைகள் கழட்டி காமம் கொஞ்சினாள்\nபால் வெள்ளை நிறத்தினில் மல்கோவா மாம்பழம் போன்று தித்திப்பாக இருக்கும் இந்த ஆசை அழகியின் வெறித்தனம் கூட்டும் சமையதினில் நடை பெற்ற சம்பவம்.\nகுளியல் தொட்டியில் அம்சம் ஆன நிர்வாண செக்ஸ்ய் ஆட்டம்\nதேன் நிலவு சந்தோசத்தை கொஞ்சம் வித்தியாசம் ஆக கொண்டாட வேண்டும் என்று இந்த ஜோடிகள் வி��ும்புகிறார்கள். அந்த சமையதினில் ஏற்படும் ஆபாசத்தை பாருங்கள்.\nகல்யாணம் நடந்த அந்த நாள் ராத்திரி மேட்டர் செக்ஸ் படம்\nநீண்ட காலம் காத்து கொண்டு இருந்து கல்யாணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் செய்யும் இந்த ரகளை மறக்க முடியாத மேட்டர் வீடியோவை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.\nநிர்வாண வடிவதினில் ரகளை செய்யும் செக்ஸ்ய் பெண்கள்\nஎதிர் பார்க்காத நேரத்தினில் துனைவியிர்க்கு அறியாமல் நிர்வாண ஆபாசம் ஆக படுத்து கொண்டு இருக்கும் இந்த அரிப்பு எடுத்த புகை படங்களை முழுசாக கண்டு களியுங்கள்.\nபல பேரை படுகையிர்க்கு அளித்த செக்ஸ்ய் தேகம்\nமேலே மார்பக சாமான்களை மெல்ல விரித்து காட்டும் சமையதினில், அவர்களது உருண்டை கண்களை மெல்ல உருட்டி காட்டி உங்களது தேகத்தை துளிர செய்யும் ஹாட் பெண்கள்.\nஉதட்டை கடித்து படுகையிர்க்கு அழைக்கும் சொப்ய் ஆன்டி\nஈரம் ஆன உதடுகளை கொண்டு ஓர பக்கம் ஆக அவவவ் காம ஈர்ப்பு உடன் விசியம் செய்கிற மாதிரி ஒரு பக்கம் ஆக எழுத்து\nமொத்தமாக ஆடைகள் கழட்டி போட்டு நிர்வாண கொண்டாட்டம்\nபெண்களுக்கு இரண்டு விதம் ஆன அழகு உண்டு ஒன்று உல் அழகு மற்ற ஒன்று வெளி அழகு, இந்த இரண்டு அழகினையும் பாரு பச்சம் பார்க்காமல் ரசிக்க வேண்டும்.\nசாரி அவவ் மெல்ல விளக்கி அனைத்தையும் காட்டினால்\nஒரு புறம் சாரி அணிந்த புகை படங்கள் மற்ற ஒரு பக்கம் அப்படியே நிர்வாணம் ஆக சாரி நிர்வாணம் ஆன புகை படங்கள் என்று வெளிப்படையாக இருக்கும் படத்தினை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-01/society-/142921-jayalalitha-maid-mystery.html", "date_download": "2019-01-16T22:08:42Z", "digest": "sha1:VC2RCLS6K6O4GLKNKOAKMF2R2QECX3UV", "length": 19881, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "“கார்டன் நகையில் பங்கு கொடு!” | Jayalalitha's maid mystery - Junior vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலிய���் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஜூனியர் விகடன் - 01 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்\n - களம் இறங்கிய ஸ்டாலின்\nசொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்\nமேட்டூர் தண்ணீரால் சேலத்துக்குப் பயனில்லை... எடப்பாடியையே கண்டுகொள்ளாத எடப்பாடி\nஅமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ\nBID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி\n“கார்டன் நகையில் பங்கு கொடு\n - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்\nமின்மோட்டார் ஊழல்... களிமண் மாத்திரை\nஅமைச்சர்களுக்கு நெருக்கமானவர் கொலை செய்யப்பட்டது ஏன்\nடென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை\n“கார்டன் நகையில் பங்கு கொடு\nஜெயலலிதாவின் பணிப்பெண்ணைச் சுற்றும் மர்மங்கள்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர் அந்த இளம்பெண். ‘‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கார்டனிலிருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துவந்து தன் சொந்த ஊரில் ஆடம்பர பங்களா போன்ற வீட்டைக் கட்டிவருகிறார்’’ என்று அவர்பற்றிப் பேச்சுகள் கிளம்பிய நிலையில், அந்தப் பெண்ணுக்கு மிரட்டல்களும் வருகின்றன. ‘‘போயஸ் கார்டனில் வேலை பார்த்தவங்க, வீடெல்லாம் கட்டக் கூடாதா’’ என்று கேட்கிறது அந்தப் பணிப்பெண்ணின் குடும்பம்.\nஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன்-செல்வராணி தம்பதி. இவர்களின் மகள் பூமிகா. சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் மூலம், இவர் 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு உணவு தொடங்கி உடை வரையில் அனைத்தையும் எடுத்துத்தருவது உள்ளிட்ட வேலைகளைச் செய்துவந்தார். ஜெயலலிதா கண் அசைத்தாலே அவருக்கு இதுதான் தேவை என அறிந்து அதைக் கொடுப்பாராம். இதனால் பூமிகாவை, ‘சுட்டிப் பெண்’ என ஜெயலலிதாவே பாராட்டுவாராம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்\nநான் தஞ்சாவூரில் வசித்த�� வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/126881-i-am-told-pm-is-very-angry-wid-present-lg-says-arvind-kejriwal.html", "date_download": "2019-01-16T22:38:29Z", "digest": "sha1:3AKXQ42XA43OW3VYVCCBUPRQUZLKYP4Z", "length": 19588, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`டெல்லி ஆளுநர்மீது பிரதமர் மோடி கடுங்கோபத்தில் இருக்கிறார்’ - கெஜ்ரிவால் சொல்லும் காரணம் | I am told PM is very angry wid present LG says Arvind Kejriwal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (05/06/2018)\n`டெல்லி ஆளுநர்மீது பிரதமர் மோடி கடுங்கோபத்தில் இருக்கிறார்’ - கெஜ்ரிவால் சொல்லும் காரணம்\nதற்போது இருக்கும் டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் மீது பிரதமர் மோடி கடும் கோபமாக உள்ளார் என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக டெல்லி முதல்வராகக் கெஜ்ரிவால் பதவியேற்றதும் அப்போது துணை நிலை ஆளுநராக நஜிப் ஜங்குடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். அதற்குக் காரணம் டெல்லி முதல்வர் பதவிக்கு அதிகாரம் குறைவு என்பதுதான். தலைநகரான டெல்லி, யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசே நேரடியாக அதிகாரம் செலுத்த முடியும். இதனால் போலீஸ் உள்ளிட்ட முக்கிய துறைகள் மத்திய அரசின் வசமே உள்ளன. இதன் பிரதிநிதியாகத் துணை நிலை ஆளுநர் செயல்படுவார். இதனால்தான் இருவருக்குமிடையேயான மோதல் போக்கு அதிகரித்தது. காவல்துறையில் அதிகாரிகளை நியமிப்பது, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலை விசாரிக்க குழுவை நியமிப்பது என அனைத்திலும் நஜிப் ஜங் - கெஜ்ரிவால் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதற்குத் தீர்வாகக் கடைசியில் நஜிப் ஜங் ராஜினாமா செய்தார். இதனால் ஒருவழியாகப் பிரச்னை முடிவுக்கு வந்தது. நஜிப் ஜங் ராஜினாமாவை அடுத்து டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை பெரிதாக எதுவும் இல்லை.\nஇருப்பினும் மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார். அந்தவகையில், இன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ``தற்போது இருக்கும் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் பைஜால்மீது பிரதமர் மோடி கடும் கோபமாக உள்ளார். கவர்னர் பைஜால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாததால் அவர்மீது மோடி கோபமாக உள்ளார். என்னுடைய அரசு டெல்லி மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்கி வருகிறது. இதனால் பைஜாலும் நீக்கப்படுவார். ஆம் ஆத்மி டெல்லி மக்களுக்கு வழங்கி வரும் கல்வி போன்ற நலத்திட்டங்களை ஆளுநர் மூலம் நிறுத்த மோடி முயல்கிறார் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதை நாங்கள் நடக்கவிடமாட்டோம். கடவுளும் மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்\" எனக் கூறியுள்ளார்.\n`உங்கள் அரிதாரத்தைக் கலைத்து விடுவது நல்லது'- கமலைச் சாடும் கி.வீரமணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்ட���த்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/healthy-heart", "date_download": "2019-01-16T22:18:00Z", "digest": "sha1:6M32HBWYU6JNEKGJRQGUALRMILMHIALZ", "length": 13072, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஇதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr18/4309-2018-04-07-07-48-47", "date_download": "2019-01-16T23:17:56Z", "digest": "sha1:SGYHEIQBC53EBSZ5F77GARSBRYYXA2TZ", "length": 67854, "nlines": 294, "source_domain": "keetru.com", "title": "ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2018\nபார்ப்பனரல்லாத இடத��� சக்திகளின் சாதனைகள்\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nமருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் அவல நிலை\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nவெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர்\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல்\nஈழத்தமிழினம் இன்று மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பின்னடைவை சந்தித்திருக்கின்றது. கைதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஈழத்தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஇவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் சிங்கள இனவெறிக் கும்பலுடனும், இந்திய ஆரிய இனவெறிக் கும்பலுடனும் கள்ள உறவு கொண்ட அரசியல் அயோக்கியர்கள் நாங்களே என்று பறைசாற்றியிருக்கிறது பு.ஜ. - ம.க.இ.க. கும்பல். தமிழீழ தேசியத் தலைவரை பாசிஸ்ட் என்றும் விடுதலைப்புலிகளை பாசிச இயக்கமென்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் போல முழங்கி வந்த இவர்கள், திடீரென ‘புலிகளுக்கு வீரவணக்கம்’ என்று காவடி எடுத்துள்ளார்கள். ’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பார்ப்பனர்கள் - இந்தியத் தேசிய வெறியர்களுக்கு நிகராக தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.\nஎன்ன தான் இவர்களது அரசியல் இவர்கள் உண்மையில் யார் ஈழப்பிரச்சினையில் இவர்களது நிலைபாடு என்ன இவர்கள் உண்மையிலேயே ‘புரட்சி’யாளர்களா இவர்களது அரசியல் உள்நோக்கம் தான் என்ன இவர்களை இயக்குகின்ற சக்தி எது\n‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ (ம.க.இ.க.) என்கிற அமைப்பை சார்ந்தவர்கள் தான் இவர்கள். ‘புதிய ஜனநாயகம்’, ‘புதிய கலாச்சாரம்’ என்ற இரு மாத இதழ்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களை இவர்களே புரட்சிகர அமைப்புகள் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்வார்கள்.\nம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ‘புரட்சி’யாளர்கள் போல் நடிக்கும் கைதேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ‘இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்’ என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாரிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்.\nபி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ‘கீபோர்டு புரட்சி’யாளரின், சிங்களத்தின் பாதம் பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ‘தமிழ் அரங்கம்’ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ‘வினவு’ என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ‘துக்ளக்’ சோ, ��தினமலர்’, சிங்கள இரத்னா ‘இந்து’ என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.\nசற்று விரிவாகவே பார்ப்போம் இவர்களது ‘சாகசங்களை’....\nஇட ஒதுக்கீடு - பார்ப்பனர்களுடன் கைக்கோர்க்கும் ‘ராஜதந்திரம்’\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ‘ராஜதந்திரமாக’ ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.\nஇந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனியக் கும்பல்\nஇந்தியா என்கிற ஆரிய இனவெறி பார்ப்பனியப் புனைவுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் படுபிற்போக்கு அதிமேதாவிகள் தான் இவர்கள். ஆனால், இந்தியாவை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். பேசி முடித்ததும், ‘இந்தியா நமது நாடு’ என்று நம்மையே நச்சரித்து நக்கித் திரியும் பிரணிகளாக மாறிப்போவர்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதை பரிசீலிக்காத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் ‘நடிகர்கள்’. இவர்களது இலக்கு என்னவென்று கேட்டால் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ என்பார்கள். ‘ஒ.. அப்படினா என்னங்க..’ என்று யாராவது கேட்டால், ‘இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இந்தியாவை கைப்பற்றுவது’ என்பார்கள்.\nஇந்தியா முழுமைக்கும் புரட்சி என்று வாய்ச்சவடால் பேசும் இவர்களுக்கு தமிழ���நாட்டு எல்லையைத் தாண்டினால் கட்சியோ, அமைப்போ கிடையாது. ஆனால், ஏதோ இந்தியா முழுமைக்கும் இவர்களுக்கு அமைப்பு உள்ளது என்பது போல நன்றாக வேடம் கட்டுவார்கள். இந்தியா என்பது பல்தேசிய இன நாடு என்பதால் அந்தந்த இனத்து மக்கள், அவரவர் வழியில் தனித்தனியே தான் புரட்சியில் ஈடுபட இயலும் என்ற மார்க்சியப் பார்வை சிறிதும் இல்லாத போலி மார்க்சிஸ்டுகளின் திருட்டுக் குழந்தையே ம.க.இ.க. கும்பல் எனலாம். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக பாவிக்கும் இவர்களைப் போன்றவர்களால் மார்க்சியத்தின் மீதான அவதூறுகள் அவ்வப்போது வலுவடைவது இவர்களது மார்க்சிய சேவையை உணர்த்தும்.\nஈழம்: சோ, இந்து ராம், சு.சாமி, செயலலிதா அணிவரிசையில் ம.க.இ.க.\nஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ‘பாசிஸ்ட்’கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..\nஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...\nஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...\nஈழத்தமிழர்களுக்கு உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமார் ஊர்வலத்தில் தமிழ் உணர்வுடன் எல்லோரும் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூடி நிற்க, அங்கு ‘பேனர்’ பிடித்து ஆள்பிடித்த ஒரு கும்பல் இவர்கள் தான். தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் ‘பிழைப்புவாதிகள்’ என்று முத்திரை குத்தும் இவர்கள், புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள். அக்கூட்டங்களுக்கு சென்று தமிழின உணர்வுடன் கூடியுள்ள தோழர்களிடம் ‘வர்க்கப் பிரச்சினையே ஈழப்பிரச்சினைக்கு காரணம்’ என்று மூளைச் சலவை செய்வது தான் இவர்களது ஒரே களப்பணி.\nதனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம். தமிழினம் தனக்கென ஒரு தேசம் இல்லாத இனம். ஆக, தமிழ்நாட்டு தமிழன் எப்படி வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்று ம.க.இ.க.வின் தலைமையிடம் கேள்வி கேட்க, மார்க்சியம் தெரிந்த ஆட்கள் அங்கு இல்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் அமைப்பாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை வாந்தி எடுப்பதும், காப்பி அடிப்பதும் தான் மார்சிஸ்டுகளின் வேலை என்று செயல்படும் இது போன்ற போலி மார்க்சிய திரிபுவாதிகளால் மார்க்சியத் தத்துவத்திற்கு அவமானமே மிஞ்சுகின்றது.\nதமிழ்த் தேசிய எழுச்சியை கண்டு நடுங்கும் ம.க.இ.க.\nஈழத்தமிழினம் இவ்வளவு பெரிய அழிவை சந்திப்பதற்கு காரணமான சிங்கள - இந்திய அரசின் இனவெறியைப் பற்றி பேச வக்கில்லாத ம.க.இ.கவினர், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.\nஈழப்போராட்டம் பற்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் என இவர்களது அரசியல் பாதை இன்று வரை தொடர்கிறது. இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழன்’ என்று இவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் ‘தமிழின பிழைப்புவாதிகள்’. ஆனால் இவர்கள் ‘தமிழர்களே சிந்தியுங்கள்’ என்று துண்டறிக்கை அடிப்பார்கள்; சுவரொட்டி ஒட்டுவார்கள். ஆனால் இவர்களை நம்பி தமிழின உணர்வுடன் இவர்களை அணுகினால் மாவோ முதல் மார்க்ஸ் வரை பேசிவிட்டு, ‘தமிழ் உணர்வு என்பதெல்லாம் இனவெறி’ என்று கூறுவார்கள்.\nவாய்க்கு வந்தபடி வாந்தி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கும்பல், அண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை என்ற பெயரில் ஒரு குறுநூலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியர்கள் என்று இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. கூறவுமில்லை. ஆனால் விமர்சனம் மட்டும் செய்கின்றார்கள். அறிவு நாணயமோ, மார்க்சியத் தெளிவோ, இல்லாத இவர்கள் விவாதத்திற்குத் தான் அழைக்கிறர்கள் என்று யாரும் ஏமாந்து விட வேண்டாம். வழக்கம் போல எல்லோரையும் கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் நாங்கள் தான் உண்மையான ‘புரட்சி’யாளர்கள் என்று தனக்குத் தானே துதிபாடல் பாடிக் கொண்டார்கள்.\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தான் தமிழ்த் தேசிய அமைப்பா\nதேர்தல் கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்ய., மா.கம்யு., உள்ளிட்ட கட்சிகள் ‘இலங்கை’த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கினர். இக்கூட்டமைப்பு வெறும் பதவிக்காக ஈழத்தமிழர்களை பேசும் அமைப்பு என்பதும், இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.\nஅவற்றுள், பா.ம.க., வி.சி., ம.திமு.க. போன்ற கட்சிகள் நேரடியாக புலிகளை ஆதரித்து வருவதால் மட்டும் இவர்கள் பேசுவது ’தமிழ்த் தேசியம்’ ஆகிவிடாது. இந்தியத் தேசியம் என்ற பார்ப்பனிய புனைவுக்குள் நின்று கொண்டு ஈழவிடுதலையை மட்டுமே முன்னிறுத்தும் போலித்தனமான தமிழ்த் தேசியவாதத்தை தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் முன்னிறுத்துகின்றனர். இவர்களது நோக்கம் பதவியைத் தவிர வேறல்ல என்பதும் இவர்கள் பேசுவது போலித்தனம் என்பதும் இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.\nஅதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும். காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.\nஇவர்கள் இருவரும் நேரடியாக தேர்தலி��் பங்கேற்கவில்லை என்றாலும் அவ்வப்போது தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது வழக்கமாகும். இவர்கள் பேசும் ‘தமிழ்த்தேசிய’த்திற்கான போராட்டங்களும் செயல் திட்டங்களும் இன்றுவரை வகுக்கப்படாமல் வெறும் கருத்தியல் வடிவம் மட்டுமே உள்ளது என்பதால் இதனை யாரும் கருத்தில் கொள்வது கிடையாது.\nமேற்கண்ட உண்மைகளை ம.க.இ.க.வை போல் அரைவேக்காட்டுத் தனமாக பார்க்காமல், நன்கு அவதானிப்பவர்களால் கூட எளிதாக உணர்ந்திட முடியும். இருந்தாலும், ம.க.இ.க.வினர் இவர்கள் பேசுவது தான் ‘தமிழ்த் தேசியம்’ என்று குட்டைக் குழப்பம் வேளையில் ஈடுபடுவார்கள்.\nஅந்நூலில், ம.க.இ.க. நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியர்களும் உண்டு.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக இக்கூட்டமைப்புச் செயல்பட்டு வருகின்றது.\nதமிழ்த் தேசியத்தின் தந்தையாக விளங்கும் ஈ.வெ.ரா.பெரியார் தனது உயிர் மூச்சு போகும் வரை இந்தியத் தேசியத்தை துளியும் ஏற்காமல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சமரசமின்றி முழங்கி வந்தாலும் கூட, இந்தியத் தேசிய அரசுக் கட்டமைபில் நடைபெற்று வந்த தேர்தலை அவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் வழிவந்த பெரியார் தி.க. அமைப்பு தற்பொழுதும், தனித்தமிழ் நாட்டை தனது கொள்கையாகக் கொண்டிருந்தும் கூட இன்றளவும் தேர்தலில் நம்பிக்கை வைத்துள்ள அமைப்பாகும். தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற போதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைபாட்டை இவர்கள் எடுப்பது வழக்கம். நடந்து முடிந்தத் தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயலலிதாவை ஆதரித்தனர்.\n‘செத்து விழும் சவங்களில் ஒன்றிரண்டாவது குறையட்டும். அதற்காக தற்காலிகமாக யாருடனும் சேருவது தவறல்ல’ என்ற மனித நேயச் சிந்தனையுடன் பெரியார் தி.க. செயலலிதாவை ஆதரித்தது தெரிந்தும் கூட, ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் - தி.மு.க கைக்கூலிகளிடம் ஆதாயம் பெற்ற பேட்டை ரவுடி போலவே பெரியார் தி.க.வின் இந்நிலைபாட்டை தீவிரமாக எதிர்த்தது ம.க.இ.க.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nதமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இருகட்சிகளும் பார்ப்பனியப் புனைவான இந்தியத் தேசியத்தின் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் தேர்தல்களை ஏற்பதற்கில்லை என தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை நடத்தும் இயக்கங்களாகும். நேரடியாக ஒரு தேர்தல் கட்சியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளாத இவ்விரு கட்சிகளும் பெரியார் தி.க.வுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காமல் ‘வாக்களிக்க விரும்பும் தமிழர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று மட்டும் பரப்புரை செய்தனர்.\nதமிழர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் இருந்தாலும், இந்திய வருமானவரித் துறை முற்றுகை, தஞ்சை இந்திய விமானப்படைத் தளம் முற்றுகை என போராட்டக் களத்தில் இந்தியத் தேசிய அரசை மட்டுமே எதிரியாக்கி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி செயல்பட்டு வந்தது.\nஉண்மையான ‘தமிழ்த் தேசியம்’ எது\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது, எந்தவொரு சமரசமும் இன்றி தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, முழுமையான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற தனித்தமிழ்நாட்டை கட்டியெழுப்புவது தான். இவ்விருக்கட்சிகள் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலை பெரியார் தி.க. விமர்சனத்திற்கு அவ்வப்போது உட்படுத்திய போதும், ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மறந்து கூட்டமைப்பாக தற்பொழுது இவர்கள் உருவெடுத்துள்ளனர்.\nபெரியார் தி.க. தவிர, மற்று இவ்விருக் கட்சிகளும் விடுதலைப்புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனரே தவிர, இந்தியாவை ஆதரிக்கும் விடுதலைப்புலிகளின் வெளியுறவுக் கொள்கையை இவர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.\nம.க.இ.க. எழுதியிருக்கும் அக்குறுநூலில் இவர்களில் யாரைக் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று குறிப்பிடுகின்றது\n‘இந்தியாவிற்கு அடியாள் வேலை செய்வோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தியா இதனை ஏற்குமானால், தமிழகத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவே புலிகள் திரும்புவார்கள். எனவே தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை கைவிட்டு விடுவீர்களா’ என்று பொருளில் அந்நூலின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது ம.க.இ.க.\nதமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை வலியுறுத்திப் போராடி வரும் அமைப்புகள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை மட்டுமே. இக்கேள்வியின்படி, ம.க.இ.க. குறிப்பிடுவது போல பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘தமிழ்த் தேசியர்கள்’ வரையறைக்குள் வரமுடியாது எனில், இவ்விருக்கட்சிகளை மட்டும் தான் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது.\nஇவ்வமைப்புகள் புலிகளின் வெளியுறவுக் கோரிக்கையை ஏற்கவில்லை என்றே நிலைப்பாடு கொண்டுள்ளவை என்பதை நான் அறிந்து கொண்டேன். இது ம.கஇ.க.விற்கு தெரியாதா என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ம.க.இ.க.வினர் தான் சுட்டிக் காட்டி பதிலெழுத வேண்டும்.\nபழ.நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியர்களின் அடையாளமாக ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது என்னவென்று ம.க.இ.க.வினருக்கு நன்கு தெரியும். ஈழவிடுதலைக்கு முதன்மை கொடுத்து செயல்படும் பழ.நெடுமாறன் அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வக்கிர வன்மத்துடனும் எழுப்பப்பட்டுள்ள கேள்வி இது என்றே தோன்றுகிறது.\nவெறும் பொருளாதார சிக்கலே இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டிற்கான காரணம் என்று முழங்கிவருகின்றது ம.க.இ.க.\nஇந்திய முதலாளிகள் இலங்கை என்ற ஒரேச் சந்தையில் கொள்ளையடிக்க விரும்புகிறார்களாம். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்திய அரசு, அதனை ஆளும் முதலாளிகளின் நலனுக்காக சிங்களத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்று கூறுகிறது ம.க.இ.க. மேலும், இந்தியா தனது மேலாதிக்க வெறி காரணமாக தமிழர்களை அழித்தொழிக்க உதவுகின்றது என்றும் ம.க.இ.க. கூறுகின்றது. ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தியாவிற்கு இவை இரண்டு மட்டும் தான் முக்கிய காரணங்களாம்.\nஇந்திய அரசு ஆரியப் பார்ப்பனிய அரசு. இந்தியத் தேசியம் என்பது ஆரியர்களின் தேசியம். பார்ப்பனியம் கட்டியெழுப்பியக் கோட்டை இந்தியத் தேசியம். இந்தியத் தேசியத்தை ஆதரிப்பது என்பது நேரடியாக பார்ப்பனியத்தை ஆதரிப்பதற்குச் சமம். ஆரியர்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழினம் மீதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் பகை, அதன் அரசாங்க வடிவமான இந்தியத் தேசியம் மூலம் வெளிப்படுகின்றது. அதனால் தான் இந்திய அரசு தமிழர்களுக்கு என்றுமே எதிராக உள்ளது.\nதமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளான காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிற்கு ஆதரவாக என்றுமே செயல்பட்டது இல்லை. மாறாக, மலையாளி, கன்னடர் உள்ளிட்ட அயல் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. மேலும், தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சிங்கள வெறிநாய்களால் சுட்டுக் கொல்லப்படும் பொழுதெல்லாம், அதனை கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அரசை, தமிழக மீனவர்கள் செத்தால் நிம்மதி என்று திரியும் இந்திய அரசை, ஆரிய இனவெறி அரசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிட முடியும்\nபார்ப்பனிய இந்திய அரசு பல்வேறு வடிவங்களில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற போதும், இந்த சிறு அரசியலை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கும் ம.க.இ.க.விற்கு இதனை அம்பலப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தான் என்ன\nதமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், ஈழத்தில் இருந்தாலும் ஆரியர்களுக்கு எதிரிகளே. இந்திய அரசு இந்த ஒரே அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஒடுக்கவும், அழிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசின் இந்த ஆரிய இனவெறிப் போக்கைக் கண்டிக்க வக்கில்லாத ம.க.இ.க. கூலிக்கும்பல், இந்திய அரசின் இந்த இனவெறிப் போக்கை மறைப்பதன் மூலம், தாங்களும் அந்த ஆரியக் கும்பலின் அங்கத்தினரே என்று பறைசாற்றுகின்றது.\n‘இந்திய அரசின் மேலாதிக்க நோக்கமே காரணம்’ என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கும் ம.க.இ.க. கும்பல், சிங்களக் கூலிகள் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதால் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படும் ‘லாபம்’ பற்றி விளக்கத் துப்பிருக்கிறதா தமிழ்நாட்டு தமிழனைக் கொல்லப்படுகின்றனரே, அதற்கும் இந்திய அரசின் ‘மேலாதிக்கவெறி’ தானா காரணம் என்று விளக்குமா\nதனித் தமிழீழமே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்ட தமது நூலின் தலைப்பே ‘சோசலிசத் தமிழீழம்’ என்பதாகும். தொடக்கத்தில் புலிகளுக்கு மார்க்சியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு, காலப் போக்கில் மாறியது எனலாம். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நல்லுறவு பேணினால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அது உதவியாக இருக்கும் என்ற கருத்தியல் ஈழத்தமிழர்களுக்கு இருந்தது. தமிழீழத்தின் அங்கீகாரத்திற்கு இது உதவும் என்றும் நம்பப்பட்டது.\nம.க.இ.க. கூறுவதைப் போல, இவ்வாறு ஏகாதிபத்தியத்துடனும், முதலாளிகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இந்திய முதலாளிவர்க்கம் ஏன் ஆசைப்பட வேண்டும.. இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ‘லாபம்’ இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ‘லாபம்’ இவை தெரிந்தும் கூட இவ்விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசுக்கு அளப்பரிய ஆதரவை இந்திய அரசு நல்கியது ஏன்..\nமுதலாளிகளுக்கு இலங்கை பிளவுண்டாலும் லாபம். ஒன்றுபட்ட இலங்கையும் லாபம் தான். முதலாளிகளின் லாபவெறி ஒரு சந்தையை உருவாக்கும் அல்லது தேடும் மாறாக, ஒரு சந்தையை (தமிழர்கள்) முற்றிலும் அழித்தொழிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியெனில், இந்திய முதலாளிகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டியதன் காரணம், அவசியம் என்ன.. ம.கஇ.க. ‘தத்துவ’ புருடர்கள் விளக்குவார்களா..\nஇது போன்ற பல்வேறு கேள்விகளைக் இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள அப்பாவி இளைஞர்கள் கேட்கும் நிலை வந்தால் என்ன செய்வது என்று, ம.க.இ.க.வின் தலைமைக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நேரம் இவற்றுக்கொரு பதிலையும் அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும். ஏனெனில், ம.க.இ.க.வினர் இக்கேள்விகளை எதிர்பார்க்காமல் தங்கள் செயல் திட்டங்களை செய்வதில்லை.\nஎப்பொழுதும் இல்லாத வகையில், மிகவும் அம்பலப்பட்டு நிற்கும் ம.க.இ.கவை இயக்குகின்ற சக்தி எது என்று பலத்த சந்தேகங்கள் இன்றைக்கு எழும்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ‘நாங்கள் தான் புரட்சியாளர்கள்’ மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ‘வாய்ச்சவடால்’ ’புரட்சி’க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.\nதமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள் எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...\n- அதிரடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒரு பூமி எழுதிய கட்டுரையை நம்பாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/category/kerala/", "date_download": "2019-01-16T22:14:34Z", "digest": "sha1:342O6GVDSPWQURAWFEMIXMSU6Y3RRCYR", "length": 12915, "nlines": 84, "source_domain": "parivu.tv", "title": "Kerala – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\n`சபரிமலையில் பெண்களுக்காக பிரத்யேக ஐயப்பன் கோயில்’- சுரேஷ்கோபி எம்.பி. திட்டம்\n“சபரிமலை கோயில் அருகே யாராவது இடம் கொடுத்தால் பெண்கள் வழிபடுவதற்காக புதிய ஐயப்பன் கோயில் கட்டத் தயாராக இருக்கிறேன்” என சுரேஷ்கோபி எம்.பி. கூறியிருக்கிறார். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து பலவிதமாக கருத்துகள் எழுந்துள்ளன. “மத நம்பிக்கையைக் …\nநாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.\nநாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கபடுவதால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, …\nகேரள வெள்ளத்தில் 35 பேர் உயிரைக் காப்பாற்றியவர் பார்வை இழந்த பரிதாபம்\nகேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பேர் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவருக்குக் கண் பார்வை பறிபோனது. கேரள வெள்ளத்தின்போது செங்கானுர் பகுதி முற்றிலும் தண்ணீரில் தத்தளித்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி இரவில் செங்கானுரைச் சேர்ந்த சதாசிவனுக்கு அவரின் நண்பர் சந்தோஷிடமிருந்து போன் வந்தது. `கீழ் செரிமேல் …\n`நாம் சிக்கலான தருணத்தில் இருக்கிறோம்’ – கேரள வெள்ள தாக்கத்தை விவரிக்கும் ஐ.நா\nகேரளா வெள்ளம் காலநிலை மாற்றத்தின் பாதையை மாற்றுவதற்கான அவசியத்தை முன்வைக்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ கடெர்ரெஸ் கூறியுள்ளார். கடந்த 5ம் தேதி புதிய காலநிலை பொருளாதாரம் – 2018 என்ற நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ கடெர்ரெஸ், கேரளா மாநில வெள்ளம், கலிபோர்னியாவிலும் கனடாவிலும் …\nகேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் பலி…\nகேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, தீவிரமடைந்து அம்மாநில மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. வெள்ளம் வடிந்த …\nபோகிப் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை த���ர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு January 7, 2019\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம் January 4, 2019\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல் January 4, 2019\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு January 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/09/chicago-addressess-by-swami-vivekananda.html", "date_download": "2019-01-16T23:39:16Z", "digest": "sha1:4TMRSNOUCQISF7JABWPYCG7QYBKZHCQV", "length": 12826, "nlines": 76, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *CHICAGO ADDRESSESS BY SWAMI VIVEKANANDA", "raw_content": "\nபேரறிஞராகிய ஆசிரியர் ஜே.எச். ரைட் சர்வமத மகாசபையை நிர்வகிக்கும் பெரியார்களுள் செல்வாக்கு மிகப்படைத்தவர். அவர் அச்சபைத் தலைவருக்கு எழுதின சிபாரிசுக் கடிதத்தில் பல அடைமொழிகளுக்கிடையே, சுவாமி விவேகானந்தரைப் பற்றி “நமது ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்றாலும் கல்வியில் இப்பெரியாருக்கு ஒப்பாகமாட்டார்கள்” என்று வரைந்திருந்தார். சுவாமி விவேகானந்தர் கையில் போதிய அளவு பணமில்லாதிருப்பதை தெரிந்து ரயில் பயணச் சீட்டும் வாங்கிக்கொடுத்து அவரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்தார்.\nசிகாகோ நகருக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சேர்ந்தது இரவு நேரம். விதி வசத்தால் சேர வேண்டிய இடத்தின் விலாசத்தை இழந்துவிட்டார். பிரயாண களைப்பால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி ஸ்டேஷனில் தங்கிவிட்டார். சொற்ப நாட்களில் அமெரிக்காவையே ஆட்டி வைக்கப்போகிறவர் நீண்ட பெட்டியின்மீது படுத்துக்கிடந்தார்.\nமறுநாள் காலையில் தாம் சேரவேண்டிய இடத்தை நாடி மாளிகைகள் நிறைந்த வீதிகளில் கால்நடையாக விசாரித்துக்கொண்டே போனார். வீடுதோறும் சந்திக்க வேண்டியவரை பெயரைச் சொல்லி விசாரித்தார். சிலர் சிரித்தனர்; வேடிக்கை செய்தனர்; சீறி விழுந்தனர்; சினந்து கர்ஜித்தனர்; சிலர் இன்சொல் கூறினர். யதேச்சையாக இவர் மீது அனுதாபம் காட்டிய சீ��ாட்டி ஒருத்தியால் சேரவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகாசபை நிர்வாகிகளும் சிபார்சுக் கடிதத்தைப் பார்த்துவிட்டு சுவாமிகளையும் ஓர் உபந்நியாசகராக ஏற்றுக்கொண்டு இடவசதி, போஜன வசதி செய்து வைத்தனர்.\nகொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிகாகோ நகரில் மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஞ்ஞானம், பொருளாதாரம் என்று ஏறத்தாழ இருபது பேரவைகள் கூடிய அந்த மாபெரும் கண்காட்சியின் ஓர் அங்கம் சர்வமத மகாசபை. உலகின்கண் உள்ள எல்லா மதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அவைகளின் மேன்மைகளை ஆராயவேண்டுமென்ற பரந்த நோக்கத்துடன் சர்வமத மகாசபையானது நடாத்தப்பட்டது. 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை பத்து மணிக்கு இம்மகாசபை துவக்கப்பட்டது. எல்லா மதங்களின் மாண்புகளையும் கேட்டறிய விரும்பிய பேரறிஞர்கள் சுமார் பத்தாயிரம் பேர் ‘கொலம்பியன் ஹால்’ என்ற மண்டபத்தினுள் கூடியிருந்தனர்.\nசர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர்\nஅவைத் தலைவர் அந்த மகாசபையின் உயர்நோக்கத்தைப் பற்றி அழகிய முன்னுரையொன்று பகர்ந்தான பின்பு, உபந்நியாசகர்களை ஒருவர் பின் ஒருவராகச் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிற்பகல் நேரம். தமது முறையும் வருவதை அறிந்து ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் உடல் துடித்தது; நாவுலர்ந்தது. இந்தத் திருக்கூட்டம் தேர்ச்சி பெற்ற பிரசங்கிகளையும் திகைத்திடச் செய்யவல்லது. சுவாமிகள் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைந்து பரவசமடைந்துவிட்டார். ரிஷியின் தவவலிமை ஈண்டு திகழலாயிற்று. ஆசனத்திருந்து எழுந்திருந்து மேடையின் முன் வந்து நின்ற மகிமையே சபையோரது உள்ளத்தை ஒருவாறு கவர்ந்துவிட்டது. கம்பீரத்தொனியில்,\n(“அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதரர்களே”)\nஎன்றார். மேலும் அவரைப் பேசவிடாது தடுத்து, இடியிடித்தாற்போல் கரகோஷம் முழங்கிற்று. காரணம் வேறொன்றுமல்ல; பேசியவர்கள் எல்லாம் “சீமான்களே சீமாட்டிகளே” என்று துவங்கினர். ஆனால் உலகனைத்தையும் ஒரு குடும்பமாக பாராட்டியவர் நம் சுவாமி ஒருவரே சர்வமத மகாசபையின் நோக்கத்தையும் அக்கணத்திலேயே அவர் பூர்த்திபண்ணி வைத்தவரானார். அமெரிக்க தேசத்தை தமது இரண்டே வார்த்தைகளால் தமக்குச் சொ���்தமாக்கிக் கொண்டார்.\nசுவாமிகள் நிகழ்த்திய “சிகாகோ பிரசங்கங்கள்” அல்லது “CHICAGO ADDRESSESS” என்ற நூலை வாசியுங்கள். அதில் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் நன்கு விளங்கும்.\nசுவாமி விவேகானந்தர் சிகாகோவில் முழங்கி நூறாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அவர் காட்டிய வழியில் மனத்தை செலுத்தி அவரது பணிக்கான கருவிகளாக நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டிய வேளை இது.\n*டார்வினின் பரிணாமக் கொள்கை – சுவாமி விவேகானந்தர்\nDarwin ராம்பாபு: டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பற்றியும், அந்தக் கொள்கையை நிலைநாட்ட அவர் கூறும் காரணங்களைப் பற்றியும் உங்கள் கருத்து ...\nசுவாமி சித்பவானந்தர் சொன்னது: \"பழனியில் சாது சுவாமி என்று அழைக்கப்படும் ஒரு சாமிக்கு அதிக மதிப்புண்டு. அவர் சொல்லியபடி எல்லாரும் நடப்...\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் தவ வாழ்வை ‘பராய்த்துறை மேவிய பரம்புருஷர்’ என்ற நூலிலும், ஆங்கிலத்தில் ‘ Tapovana Tapasvi’ என்ற...\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 5\n(நான்காம் பாகத்தின் தொடர்ச்சி) இலங்கை: கொழும்புவில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1 1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் நாள் ச...\n*சுவாமி விவேகானந்தர் மஹாசமாதி 110ஆம் ஆண்டு நினைவஞ்...\n*மதுரை சித்பவானந்தர் சேவா சங்கம் - 3வது ஆண்டு விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/Home-made-chocolate-tamil-recipe", "date_download": "2019-01-16T22:16:14Z", "digest": "sha1:5KUC5WVBQBSJOHWO3G3V7YM3O6W2R4YN", "length": 1725, "nlines": 40, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "சாக்லேட் ஹோம் மேட் - Suvai Arusuvai", "raw_content": "\nபால் - ஒரு லிட்டர் சண்ட காய்ச்சவும் (அல்லது) மில்க்மெய்ட் ஒரு சிறிய டின்\nமைதா - நன்கு சலித்து அரை கப்\nவெண்ணை - அரை கப்\nகோகோ பவுடர் - அரை கப்\nசர்க்கரை அல்லது சர்க்கரை மாவு - அரை கிலோ\nசர்க்கரையை நன்கு பொடித்து வெண்ணையுடன் கலந்து நல்ல பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். அதில், மைதா, கோகோ இரண்டையும் சேர்த்து பாலில் கொட்டி நன்கு கிளறவும். கிளர கிளர இறுகி வரும். அதை நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/10/blog-post.html", "date_download": "2019-01-16T22:57:33Z", "digest": "sha1:SI7JDYKGPD4LQFRBR45MJVWH75CD4O2A", "length": 15672, "nlines": 225, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா\nஅரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.\nவிஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.\nஇது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n1.டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.\n2.ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.\n3.டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.\n4.செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.\n5.அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.\nஆனால் தோண்டப்படும் சுண்ணாம்பு காரணமாக உருவாகும் பாதாளக் கிடங்குகள் நிரப்பப்படாதவரை இவ் அருமையான ஊர் எதிர்காலத்தில் அழியாது வாழும் என்பது அவநம்பிக்கையினையே அளிக்கிறது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் {திருச்சி} போலாகுமா\nசினிமாவில் டிஜிட்டல் புரட்சி வரமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்....\nதொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;\nநல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும...\nசிலைகளுடன் ஒரு மர்மத் தீவு\nஒளிர்வு:71- - தமிழ் இணைய சஞ்சிகை [புரட்டாதி ,2016...\nகுலுங்கி சிரிக்க சில நிமிடம்..\nமனிதருக்கு மட்டும் ஏன் இந்த கஸ்டம்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்.....\nகணினியில் ஊழல் செய்யும் ஏமாற்றுத் திருட்டுப் பேர்வ...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் நடிப்பில் Junior Super...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் Junior Superstars - Ep...\nகனவு காணவில்லை ஆனால் மாயமாய் போனாய்\nநம்ம தமிழ்ப்பட நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீ���ு மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-18-05-2018/", "date_download": "2019-01-16T22:51:44Z", "digest": "sha1:OWJRO5K2JW7EAX3FHOXQRZAJRTVQ4M73", "length": 15502, "nlines": 153, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 18-05-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 18-05-2018\nஇன்றைய ராசி பலன் – 18-05-2018\nபிற்பகல்வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nவழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். தந்தை வழி உறவினர்களிடையே மதிப்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nஉடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.\nவாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகு���். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nவைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்\nஇன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nகாலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரும் கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்து உங்களுக்குப் பெருமை சேர்க்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஎதிர்பாராத தனலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.\nதந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்திராடம் நட்சத்திரத��தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nசகோதரர்களால் நன்மை ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.\nகாலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2015/11/", "date_download": "2019-01-16T22:43:14Z", "digest": "sha1:QMKNTWDMNLVXMGH3PHKMQSAMH2A3N6WR", "length": 73992, "nlines": 837, "source_domain": "hainalama.wordpress.com", "title": "நவம்பர் | 2015 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nநகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)\nநகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)\n‘ஐயோ’ வலியால் துடித்துக் கத்தியவர் கீழே விழவில்லை.\nவிழ முடியாது. கைவிரல் கார்க் கதவினுள் அகப்பட்டுவிட்டதே\nகாரிலிருந்து இறங்கியதும் தானேதான் கதவை மூடினார். இவர் எதிர் பார்த்ததை விட வேகமாகக் கதவு மூடிக் கொண்டது. கார் சற்று சரிவான இடத்தில் நின்றதால் அவ்வாறு ஆயிற்று.\nவெளிக்காயம் எதுவும் இல்லை. ஓரளவு வலிதான் பொறுத்துக் கொண்டார். ஆயினும் இரவு பொறுக்க முடியாத வலி. தூங்கவே முடியவில்லை\nநகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)\nகை அல்லது கால் விரல்களின் நகத்தின் உட்புறத்தே குருதி பரவி உறைந்து கட்டிபடுவதையே நகத்தடி இரத்தக் கண்டல் என்று சொல்ல முடியும். இது பொதுவாக தற்செயலாக நடக்கும் சிறு விபத்து மூலமே ஏற்படுகிறது. இதன் போது நகமானது கடும் ஊதா அல்லது கருப்பு நிறமாக மாறும். உண்மையில் நகத்தின் நிறம் மாறுவதில்லை. நகத்தின் அடியிலுள்ள உறைந்த குருதி கருமையாகத் தோன்றும்.\nமேற் கூறியவருக்கு கார்க் கதவினுள் விரல் நசுங்குண்டது. நகத்தின் அடிப்புறம் முழுவதும் கருமை ஆகிவிட்டது. ஆனால் தாக்கம் குறைவாக இருந்தால் நகத்தின் அடியில் ஒரு சிறு பகுதியில் மட்டுமே இரத்தம் உறையவும் கூடும். கார்க் கதவில் அடிபபட்டது போலவே வீட்டுக் கதவு, அலமாரிக் கதவு போன்றவற்றினுள்ளும் அவ்வாறு அகப்படக் கூடும். சுவரில் ஆணி அடிக்கும்போது தவறுதலாக விரலின் மேல் அடிப்படுவதும் உண்டு.\nமாறாக பாரமான பொருள் கீழே விழும்போது அதற்குக் கீழ் நகம் அகப்பட்டு நசுங்குப்படுவதும் உண்டு.\nஆனால் மிக அரிதாக ஒருவரது நகத்தின் அடிப்புறத்தில் கட்டி வளர்வதாலும் நகத்தில் கருமை நிறமாகத் தோன்றலாம்.\nகட்டி வளர்வதால் ஏற்பட்டதா அல்லது இரத்தம் உறைந்ததா என்பதை பிரித்து அறிவது எப்படி\nஇரத்தம் கண்டுவதால் ஏற்பட்டதாயின் அதற்கு முன்னர் அடிபட்டிருக்கும் என்பது நிச்சயம். இரத்தம் உறைந்ததால் ஏற்பட்டதாயின் நகம் வளரும்போது இதுவும் முன் நகர்ந்து மறைந்து விடும்.\nஆனால் அது ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்குமாயின் அது இரத்தம் கண்டியதால் அல்ல என்பதை நிச்சயம் கூறலாம். அவ்வாறு எனில் மருத்துவரிடம் அதைக் காட்டி ஆNலூசனை கெற வேண்டியது அவசியமாகும்.\nகண்ணால் பார்த்தாலே தெரிவதைத் தவிர வேறு என்ன அறிகுறி இருக்கக் கூடும் என்கிறீர்களா\nஉண்மைதான். நகத்தின் அடியில் கருப்பாக, கருநீலமாக அல்லது சிகப்பாக நிறம் மாறியிருக்கும். நகத்தின் அடியில் முழமையாக இது பரவி இருக்கலாம். அல்லது ஒரு பகுதியில் மட்டுமே தோன்றவும் கூடும்.\nகடுமையான வலி இருக்கும். மிக இறுக்கமாக நகத்தின் அடியில் இரத்தம் உறையும்போது அதனால் ஏற்படும் அழுத்தமே கடுமைiயான வலியை ஏற்படுத்துகிறது.\nகண்டல் நகத்தின் மீது தட்டுப்பட்டாலே அடிபட்டாலோ வலி பொறுக்க முடியாதளவு மோசமாக இருக்கும்.\nஆனால் அடி கடுமையாகப் பட்டிருந்தால் இரத்தம் உறைவது மட்டுமல்லாது அடியில் விரல் எலும்பு உடைந்திருக்கவும் கூடும். அருகில் உள்ள தசைகளில் சேதம் ஏற்பட்டிருக்கவும் கூடும்.\nவிரல் எலும்பு உடைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவர் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்ப்பார்.\nநகக் கீழ் இரத்தக் கண்டலால் கடுமையாக வலி இல்லாவிடின் எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது. ஐஸ் வைத்து மேலும் இரத்தம் உறைவதைத் தடுக்கலாம் இதனால் வலி குறையவும் கூடும். வலியைத் தணிக்க பரசிட்டமோல் மாத்திரை எடுத்தால் போதுமாக இருக்கும்.\nவலி கடுமையாக இருந்தால் நகத்தின் அடியில் உள்ள இரத்தத்தை வெளியேற்றுவது அவசியமாகலாம்.\nவிரலை மட்டும் மரக்கச் செய்யத பின் மின்னால் இயங்கும் ஊசி போன்ற கருவி மூலம் இரத்தம் உறைந்துள்ள நகத்தின் பகுதியில் சிறுதுளை இடுவதன் மூலம் இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இதனால் வலி குணமாகும்.\nமாறாக கூரான ஊசி மூலம் துiளியிடுவதும் உண்டு. கிருமித் தொற்று ஏற்படாது இருப்பதை உறுதி செய்வதற்கு துளையிட்ட நகத்தை பண்டேஸ் பண்ணுவார்கள். சில தருணங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட துளைகள் தேவைப்படலாம். துளையிட்ட பின்னர் ஒரு சில மணி நேரத்திற்கு கையை கீழே தொங்கவிடாது உயர்த்தி வைத்திருப்பதன் மூலம் மேலும் இரத்தம் வெளியேறுவதை தடுக்க முடியும்.\nநகத்தின் பெரும் பகுதியை (more than 50%) உள்ளடக்கும் வண்ணம் இரத்தம் உறைந்திருந்தால், அல்லது நகத்தின் ஓரங்கள் அருகில் உள்ள தசைப் பகுதியில் இருந்து பிரிந்திருப்தாகத் தோன்றினால் நகத்தை முழுமையாக அகற்ற நேரும். இதுவும் முன்பு கூறியது போல விரலை மரக்கச் வைத்தே அகற்றப்படும்.\nநகத்தை மருத்துவர் அகற்றவிட்டால் கூட நகக் கீழ் கண்டலானது நகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்குவதாக இருந்தால் நகம் சில காலத்தில் தானாகவே கழன்றுவிடவே செய்யும். விழுந்த பின்னர் சுமார் இரு மாதங்களுக்குள் புதிய நகம் அரும்புவதைக் காணக் கூடியதாக இருந்தாலும் முழுமையாக வளர்வதற்குக் 6 மாதங்கள் வரை செல்லக் கூடும்.\nமேலே குறிப்பிட்டவரின் நகம் அகற்றபடவில்லை. பரசிற்றமோல் மற்றும் ஐஸ் வைப்பதன் மூலம் வலி தணிக்கப்பட்டது. சில வாரங்களில் நகம் தானாகவே விழுந்து விட்டது.\nபுது நகம் வளர்வதை அக்கறையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nஎனது ஹாய்நலமா புளக்கில் (26.04.2015) வெளியான கட்டுரை\nPosted in கணுக்கால் சுளுக்கு, பயிற்சிகள், tagged மருத்துவம் on 13/11/2015| 3 Comments »\nஇது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா அதில் நாண் இருந்திருக்குமே. அட அந்த விளையாட்டுத்தான் தெரியாவிட்டாலும் அர்ஜீணன் தனது வில்லிற்கு நாண் பூட்டியது கூடத் தெரியாதா\nஇரண்டு ம��னைகளை இணைக்கும் கயிறு போன்றதை நாண் என்பார்கள். குதிக்காலில் என்ன நாண் குதிக்கால் எலும்பைக் கல்கேனியம் (Calcaneum) என்பார்கள். முழங்காலிலிருந்து கீழ்நோக்கி வரும் கெண்டைக் கால் தசைகளை (Calf muscles) குதிக்கால் எலும்புடன் இணைக்கும் கடினமான சவ்வைத்தான் குதிநாண் (Achiles tendon) என்பார்கள்.\nஇந்தச் சவ்வில் ஏற்படும் அழற்சிதான் குதிநாண் அழற்சி. அதாவது கணுக்காலின் பின்புறமாக உள்ள தடித்த நார் போன்ற சவ்வில் ஏற்படும் அழற்சி.\nகணுக்காலின் பின்புறமாக வலியுடன் சவ்வு இறுக்கமாக இருப்பதே முக்கிய அறிகுறியாகும். பொதுவாக இந்த வலியானது கடுமையற்றதாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்துச் செல்லும். காலையில் எழுந்திருக்கும்போது வேதனை அதிகமாக இருக்கும். மாறாக சிலருக்கு வலியானது நடக்கும்போது ஓடும்போது அல்லது பயிற்சிகள் செய்யும் போது தோன்றுவதுமுண்டு. சிலருக்கு ஓட ஆரம்பிக்கும்போது வலி இருக்கும் பின் ஓடும்போது தணிந்து ஓடி முடிந்த பின் தீவிர மாறுவதும் உண்டு.\nபடி ஏறுவது, கடைத்தெருவிற்கு செல்வது போன்ற நாளாந்த நடவடிக்கைகளைக் கூட இந்த நோய் பாதிக்கக் கூடும். ஆனால் ஒரு சிலருக்கு வலி கடுமையாக இருப்பதில்லை\nவலியுள்ள இடத்தில் கை வைத்துப் பார்த்தால் அங்கு குதிநாண் சவ்வானது சற்று வீங்கி திரiணாக இருப்பதை உணர்வீர்கள். சற்று அழுத்திப் பார்த்தால் வலி அதிகமாகும்.\nகுதிநாண் வலியானது எவருக்கும் ஏற்படக் கூடும். நூறு பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஆறு பேர் தமது வாழ்நாளில் எப்பொழுதாவது இந் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆண்களில் அதிகம் என்கிறார்கள்.\nஇந்நோயால்; அதிகம் பாதிப்புறுவது பொதுவாக விளையாட்டு வீரர்கள்தாம். கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்களிலும் வருவதுண்டு. பொதுவாக 30 முதல் 40 வயதானவர்களையே அதிகம் பாதிப்பதாக சொல்லப்பட்டபோதும் சறு;று வயது கூடியவர்களில் அதிகமாக காணக் கூடியதாக இருக்கிறது.\nஇந்த நோயை சரியாக நிர்ணயிக்க மருத்துவர்களுக்கு பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. தெளிவாகக் கேட்டறிவது தொட்டறிவது பேன்றவற்றுடன் கண்டுபிடித்துவிடுவார்கள். சில தருணங்களில் ultrasound scan, MRI scan போன்றவை தேவைப்படுவதுண்டு\nஇது ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் குணப்படுத்துவதும் அது ஏற்படாமல் தடுப்பதும் சுலபமாகும்.\nமீண்டும் மீண்டும் ���ுதிக்கால் நாணில் ஏற்படும் மிகச் சிறிய ஊறுகளின் தொடர்ச்சியாகவே வலியும் வீக்கமும் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. தேன்றிய சிறு ஊறுகள் குணமடைவதற்கு முன்னதாகவே ஏற்படும் மேலும் புதிய சிறு ஊறுகளின் ஒட்டுமொத்தமாகவே இந்நோய் தோன்றுகிறது.\nஒருவரது எத்தகைய நடவடிக்கைகள் அவ்வாறான உறுகளை ஏற்படுத்துகிறது\nஅளவிற்கு அதிகமாக அதற்கு வேலை கொடுப்பதால் எனப் பொதுவாகச் சொல்லலாம். தினசரி ஓடுபவர்கள், நடனமாடுபவர்கள், டெனிஸ் போன்ற விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபடுபவர்களை உதாரணம் காட்டலாம்.\nபயிற்சிகள் செய்யும்போது அதற்குப் பொருத்தமான பாதஅணிகளை அணிவது காரணமாகலாம்.\nமாறாக பயிற்சிகளின் போது அவதானிக்க வேண்டிய சரியான உத்திமுறைகளை அனுசரிக்காதது ஏறுமாறகச் செய்வதும் காரணமாகலாம்.\nஅதேபோல பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றின் வேகத்தை திடீரென அதிகரிப்பது, அடிக்கடி செய்ய முனைவது போன்றவையாலும் தோன்றலாம்.\nஏற்றமான தரைகளில் பயிற்சி செய்வது மற்றொரு காரணமாகும்\nஆனால் பலருக்கு தெளிவான காரணங்கள் தெரிவதில்லை. ஒரு சிலருக்கு அவர்களது பாதத்தின் இயல்பான வளைவானது அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாகும்.\nசிலவகை மூட்டு வாதங்கள் உள்ளவர்களில்(ankylosing spondylitis , psoriatic arthritis) இது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.\nஉடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவராயின் அதனை நிறுத்தி குதிநாண் சவ்விற்கு சற்று ஓய்வு கொடுங்கள். வலி தணிந்து வர மீண்டும் பயிற்சிகளை சற்று தீவிரம் குறைந்த அளவுகளில் செய்ய ஆரம்பிக்கலாம்.\nவலியின் ஆரம்ப நிலையில் ஐசை பொட்டணமாகக் கட்டி குதிநாண் சவ்விற்கு மேல் வைக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் அல்லது டவலில் ஐசைப் போட்டுக் கட்டி வலியுள்ள இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கலாம். வலி ஏற்பட்ட முதல் ஓரிரு நாட்களில் இது அதிக பலனைக் கொடுக்கும்.\nவலி நிவாரணிகளை சில நாட்களுக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வதால் வலியின் தீவிரம் புரியாமல் நீங்கள் தொடர்ந்து குதிநாணுக்கு அதிக வேலை கொடுத்தால் நோய் தீவிரமாகும் ஆபத்து உண்டு என்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nசில விசேட பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் நாண் வலியைத் தணிப்பதுடன் அதை உறுதியாக்கவும் முடியும்.\nமாடிப்படித் தட்டின் அடிப்படியில் மாடிப்படியைப் பார்த்த வண்ணம் நில்லுங்கள். கால்களை சற்று அகற்றி வைத்து பாதத்தின் முன் பகுதி மட்டும் படியில் ஊன்றும்படி நில்லுங்கள். இப்பொழுது உங்கள் குதிக் கால்கள் படியின் ஓரத்திலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். விழுந்துவிடாமல் இருக்க ஓரக் கம்பிகளைப் பற்றிக் கொண்டு குதிப்பகுதியை கீழ் நோக்கி வளையுங்கள். 20-60 செகண்டுகள் அந்த நிலையில் நில்லுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் கெண்டை தசைகள் இறுகுவதை உங்களால் உணர முடியும். 6 தடவைகள் அவ்வாறு செய்யவும். தினமும் காலை இதைத் தொடரவும்.\nகாலையில் படுக்கையை விட்டு எழந்தவுடன் செய்யுங்கள். விரல்களை அண்மித்த பாதத்தின் முன் பாகத்தில் ஒரு டவலை கொழுவுங்கள். இப்பொழுது டவலை உங்களை நோக்கி இழுங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் விரல்களும் பாதத்தின் முற்பகுதியும் உங்களை நோக்கி இழுபடும். அவ்வாறு இழுக்கும்போது முழங்கால்கள் மடியாது நீட்டியபட இருப்பதை உறுதி செய்யுங்கள். 30 செகண்டுகள் அவ்வாறு வைத்திருங்கள்.\nமுழங்கால்களை செங்குத்தாக மடித்து இரண்டு பாதங்களும் தரையில் பதியுமாறு ஒரு நாற்காலியில் உட்காருங்கள். இப்பொழுது குதிக்கால்கள் தரையில் பதிந்திருக்க பாதத்தின் முற்பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்துங்கள். சில செகண்ட்கள் அவ்வாறு இருந்தபின் பாதத்தைத் தளர்த்தி முன்போல கீழே வையுங்கள். 10 தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். அவ்வாறு தினசரி 6 தடவைகள் செயு;யுங்கள்\nஸ்டிரொயிட் ஊசி மருந்தை அவ்விடத்தில் ஏற்றுவதை சிலர் செய்தபோதும், சவ்வு மேலும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் விரும்புவதிலலை.\nஅரிதாக சத்திர சிகிச்சை செய்யப்படுவதுண்டு.\nகுதிநாண் வலியானது படிப்படியாக அதிகரிக்கும் என ஆரம்பதத்தில் கூறினோம். மாறாக திடீரேன ஏற்படும் வலியானது அத்தசை நாரில் கிழிவு (Achilles Tendon Rupture) ஏற்பட்டதால் இருக்கலாம். இது பொறுத்திருக்கக் கூடிய நிலையல்ல. அவசரமாக மருத்துவரை அணுக வேண்டியது. அதற்கு சத்திர சகிச்சை தேவைப்படலாம் அல்லது பிளாஸடர் ஒவ் பாரிஸால் சாந்து (Plaster Of Paris cast) போட்டு அச்சவ்விற்கு ஓய்வு கொடுக்க நேரலாம்.\nஎதற்கும் உங்கள் மருத்துவரை நேரே அணுகி தெளிவு பெறுவது அவசியம்.\nஎனது ஹாய் நலமா புளக்கில் வெளியான (1-10-2014) கட்டுரை\nகுளவி தேனீ மற்றும் பூச்சிக் கடிகள்\n“என்ன மரங்களையும் ஆகாயத்தையும் பார்த்துக் கொண்டு வாறியள். விழுந்தால் போச்சு. சிகிரியா பார்க்க வேண்டும் எவ்வளவு காலமா ஆசைப்பட்டு வந்திட்டு இப்படி ஏமலாந்திறதே” மனைவி திட்டாத குறையாகச் சொன்னாள்.\nஅவள் சொன்னதைக் கேட்டதும் பழைய நினைவுகளில் மிதக்கத் தொடங்கியது அவரது மனசு. அந்தக் காலத்திலை பல்கலைக் கழகத்திலிருந்து சுற்றுலா வந்தபோது நேரம் பிந்திவிட்டது. மாலை 4 மணி. இனி ஏறினால் வர இராப்பட்டுப்போகும் என்று சொல்லி ஏறவிடயில்லை. பின் ஒரு முறை வந்தபோதும் கடும் மழை பிடித்துக்கொண்டது. அன்றும் ஏற முடியவில்லை. இனியும் விட்டால் வயசு போயிடும் ஏறமுடியாது என்ற ஏக்கத்தில் இப்பொழுது வந்திருக்கிறார்.\nஇன்று காலை நேரம். நல்ல சுவாத்தியம். வெய்யிலும் ஏறவில்லை. வாய்ச்சுப் போட்டுது என்று பார்த்தால் காலன் பாசக்கயிற்றை நீட்டுறானே எனக் கதிகலங்கினார்\nவேறொன்றும் இல்லை ஆங்காங்கே ரீங்காரச் சத்தம். குளவி எங்கே சுத்துது என்று விடுப்புப் பார்த்துக்; கொண்டே வந்ததில்தான் ஏச்சு வாங்க நேர்ந்தது.\nகுளவிகள் சிகிரிய மலையில்தான் கொட்டும் என்றில்லை. வீட்டுக் கூரைகளிலும், மரங்களிலும் கூடு கட்டியிருப்பவை உங்களிலும் கை வைக்கலாம். தேனீக்களும் கொட்டுவது உண்டு. அதைத் தவிர தௌளு, நுளம்பு, மூட்டைப்பூச்சி போன்ற பூச்சிக் கடிகளுக்கும் ஒருவர் ஆளாகலாம்.\nகுளவி, தேனீ போன்றவை தமது கூரினால் கொடுக்கினால் Stinger குத்துகின்றன.\nஆனால் ஏனைய பூச்சிகள் வாயினால் கடிக்கின்றன. நுளம்பும் கொட்டுகிறதாயினும் நாம் கடிப்பதாகவே சொல்லிப் பழகிவிட்டோம்.\nகுளவி தேனீ போன்றவை கொட்டியதும் அவ்விடத்தில் வலியும் சிறிய வீக்கமும் தோன்றும். வலி என்பது பொதுவாக எரிவது போன்ற வேதனையாக இருக்கலாம். தோலில் தடித்தது போன்ற வீக்கம் ஏற்படும். அது சற்று செம்மை படர்ந்த நிறத்தில் இருக்கும். வீக்கம் சுமார் 1 செமி அளவானதாக இருக்கலாம். அதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் பெரும்பாலானோரில் இருக்காது. ஆயினும் சிலரில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒரு சிலரில் அவ் அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம்.\nஅவை குத்திய கூர் சருமத்தில் இருப்பது தென்பட்டால் அதை விரலாலோ அல்லது forceps போன்றவற்றாலோ பிடுங்கி எடுக்க முனையாதீர்கள். ஏனெனில் பிடுங்க முனையும்போது அது அமுக���கப்பட்டு அதிலிருந்து மேலும் நஞ்சு சருமத்தில் பாய்ந்துவிடும்.\nஅப்படியானால் எதுவும் செய்யாது அப்படியே விடுவதா இல்லை எதுவும் செய்யாது விட்டாலும் நஞ்சு ஊற வாய்ப்பு உள்ளது. எனவே சுரண்டி எடுப்பதே உசிதமானது. பிளேட், கத்திக் கூர், கிறடிட் காட் போன்ற எது கிடக்கிறதோ அதைப் பயன்படுத்திச் சுரண்டி எடுங்கள். காலம் தாமதம் செய்யாது அகற்ற வேண்டும்.\nமிக அரிதாக அவை கொட்டிய இடத்தில் பெரிய வீக்கம் தோன்றலாம். நேரம் செல்லச் செல்ல வீக்கம் அதிகரிக்கக் கூடும். கொட்டுப்பட்ட கை அல்லது கால் முழவதும் அது பரவுவதுண்டு. பாரக்கப் பழப்படித்தினாலும் இவை தானே மறைந்துவிடும். இருந்தபோதும் சிலவேளை அவை கொப்ளங்கள் போலாகி உடைப்பதும் உண்டு. இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணம் கொட்டிய நஞ்சில் உள்ள பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாலாகும்.\nஇத்தகைய வீக்கங்களால் பாரிய ஆபத்து ஏற்படாது. இருந்தபோதும் சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்படுமாயின் மூச்சுத் திணறல் ஏற்படும். அது ஆபத்தானது உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்\nபூச்சிகடி என்று சொன்னபோதிலும் பெரும்பாலோனோர் அவை கடிப்பதைக் காண முடிவதில்லை. ஆயினும் திடீரென வலி தோன்றுவதே பூச்சிக் கடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆயினும் அவற்றின் உமிழ்நீரினால் சருமத்தில் சில மாற்றங்கள் தோன்றும்.\nமுதலில் அரிப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றும். அதைத் தொடர்ந்து சருமத்தில் சிறிய தடிப்பு அல்லது வீங்கம் தோன்றும். வீங்கம் தோன்ற சற்று காலதாமதமாகலாம். சிலவேளைகளில் 24மணி நேர தாமத்திலும் வீக்கம் தோன்றலாம். வீக்கத்தைச் சுற்றி சற்று செந்நிறம் பரவுவதுண்டு. இவ் வீக்கம் மறைவதற்கு பல நாட்கள் எடுக்கக் கூடும்.\nபூச்சி கடித்த இடத்தில் வீக்கத்திற்குப் பதிலாக சிறிய நீர்க் கொப்பளங்கள் தோன்றுவதும் உண்டு. இவை மிகுந்த அரிப்பைக் கொடுக்கும். இவை ஓரிரு மணி நேரத்தில் உடைந்துபோக அந்த இடத்தில் சருமம் தடித்து சிறிய தடிப்புப் போன்ற வீக்கம் ஏற்படக் கூடும். இவையும் மறைய பல நாட்கள் எடுக்கலாம்.\nஇருந்தபோதும் பூச்சிக்கடிகளால் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதில்லை\nகுளவி அல்லது தேனீ கொட்டிய நச்சுப் பொருளானது உடலின் நோயெதிர்பு தொகுதியை தூண்டி ஒவ்வாமையை ஏற்படுத்தி, கடுமையான உடலளாவிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம்.\nஅதாவது கடித்த இடத்தில் மட்டும் அரிப்பு தடிப்பு என்றில்லாமல் உடலின் ஏனைய இடங்களுக்கும் பரவலாம்.\nஅது முகத்திற்கு வரவுவதும் உண்டு. உதடுகளும் நாக்கும் தடித்து வீங்கலாம். தொண்டை சுவாசக் குழாய்களுக்கும் பரவுமே ஆனால் அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.\nஆஸ்த்தா இழுப்பும் வரக் கூடும்.\nஓவ்வாமை உணவுத் தொகுத்யைத் தாக்குமெயானால் வயிற்று வலி ஏற்படும். ஓங்காளம் வாந்தி போன்றவை தொடரலாம்.\nகுருதிக் குழாய்களை ஒவ்வாமை தாக்குமே ஆயின் அவை திடீரென விரிவடையும். ஆதனால் சருமம் செம்மை நிறமாகலாம். இருதயத் துடிப்பு வேகமாகும். இரத்த அழுத்தம் வீழ்ச்சியடையும். இதன் தொடர்ச்சியாக தலைசுற்று மயக்கம் போன்றவையும் தொடரலாம்.\nஅவ்வாறு மயக்கம் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளுடன் கூடிய உடலளாவிய ஒவ்வாமை ஆபத்தானது. உடனடி மருத்துவ உதவி தேவைப்படும்.\nஒன்றில்லாது பல தேனீக்களோ குளவிகளோ கொட்டினால் விளைவு மோசமாக இருக்கும். இதற்குக் காரணம் அதிகளவு நச்சு உடலில் சேருவதாலேயே ஆகும். ஒவ்வாமை விளைவாக அது இருக்காது.\nசிகிரியாவில் பல குளவிகள் ஒன்றடியாகக் கொட்டுவதாலே பிரச்சனை பலருக்கு ஏற்படுகிறது. குளவிகள் கொட்டிய களோபரத்தால் எற்படும் பயப்பீதியும் பலரை மருத்துவமனைக்கு விரட்டியிருக்கலாம்.\nதேனீ அல்லது குளவி கொட்டியிருந்தால் அதன் கூரை சுரண்டி எடுப்பது பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். பிடுங்கி எடுக்க முனைய வேண்டாம்.\nகுடித்த இடத்தில் வீங்கியிருந்தால் மருத்துவ ஆலோசனையுடன் ஒவ்வாமைக்கு எதிரான மாத்திரை (Antihistamine) போட நேரும். மிகக் கடுமையான வீக்கம் எனில் ஸ்டிரொயிட் மாத்திரைகள் தேவைப்படலாம்.\nவீக்கம் அதிகமெனில் ஐஸ் வைப்பது உதவும்.\nவலி கடுமையாக இருந்தால் பரசிட்டமோல் மாத்திரை பருகுங்கள்\nகுரொடமின் அல்லது ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் சரும வீக்கம் குறையாவிடில் உதவும்.\nஅரிப்பு இருந்தாலும் அதைக் குறைக்க மேலே கூறிய கிறீம் வகைகள் உதவும். கடுமையாக அரித்தாலும் நகங்களால் சொறியவோ கூரான பொருட்களால் பிராண்டவோ வேண்டாம்இ அவ்விடத்தில் கிருமி தொற்றிச் சீழ் பிடித்துவிடும்.\nசிகிரியா போன்ற இடங்களுக்கு மட்டுமின்றி குளிவிகள் அதிகம் இருக்கும் காட்டுப் பிரதேசங்கள் மரச் சோலைகள் உள்ள இடங்களுக்கு சுற்றுலவோ அல்லது வேறு தேவைக்களுக்கோ போகும் போது அவதானிக்க வேண்டியவை எவை\nஅவை உங்கள் பால் கவரப்படுவதைத் தடுக்க வேண்டும். எவ்வாறு\nகடுமையான வர்ணமுள்ள ஆடைகள் அணிவதைத் தவிருங்கள்.\nகடுமையான மணமுள்ள வாசனைத் திரவியங்கள் உபயோகிக்கக் கூடாது.\nஅதேபோல கடும் மணமுள்ள சம்பூக்கள் போட்டுத் தலை கழுவிய பின்னர் அவ்விடங்களுக்குச் செல்லாதீர்கள்.\nஅவையுள்ள இடங்களில் வேலை செய்யும் போது உங்கள் உடலை முழமையாக மூடியிருங்கள். தொப்பி, நீண்ட கைகளைக் கொண்ட மேலுடை, கால்களை மூடுமாறான உடைகள், சப்பாத்து,\nபழங்களைப் பொறுக்குவது, பழங்களைப் பறிப்பது போன்ற செய்ககைகள் அவர்களை உசாராக்கிவிடும்.\nதிறந்த பாத்திரங்களில் வைத்து பழச்சாறுகள், மணமுள்ள பானங்களை அருந்துவதைத் தவிருங்கள். அவற்றால் கவரப்பட்டு பற்தோடி வரும் அவை உங்களைக் கடிக்கலாம். வாயினுள்ளும் புகுந்து கடித்துவிடக் கூடும். உள்ளி சாப்பிட்டால் அவை அணுகாது என்ற நம்பிக்கைக்கு தோரம் கிடையாது.\nஅதேபோல வாசனையுள்ள உணவுகளை உண்ணும்போதும் அவதானமாக இருக்க வேண்டும். சாப்பிட்ட கைகளில் உணவின் மணம் முழுமையாக நீங்குமாறு நன்றாக கழுவுங்கள்.\nகுளவிக் கூடுகளை நீங்களாக அழிக்க முனையாதீர்கள். அனுபவம் உள்ளவர்களை உதவிக்கு அழையுங்கள்.\nஎனது ஹாய் நலமா புளக்கில் (Dec 12, 2014) வெளியான கட்டுரை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் Excessive Tearing (Epiphora)\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதை���் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/us-supreme-court-rules-samsung-smartphone-fight-with-apple-006559.html", "date_download": "2019-01-16T22:28:31Z", "digest": "sha1:HXSZAYTCVXHVGPA5KA7DDJEQS32YMFTF", "length": 18245, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாம்சங் செய்த திருட்டுக்கு 399 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..! | US Supreme Court rules for Samsung in smartphone fight with Apple - Tamil Goodreturns", "raw_content": "\n» சாம்சங் செய்த திருட்டுக்கு 399 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nசாம்சங் செய்த திருட்டுக்கு 399 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nகேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..\nஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்\nடிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nசாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..\nஉலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்தியில் பல வருடங்களாக நடக்கும் பேட்டன் திருட்டு வழக்கிற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிகரமான பிராண்டான ஐபோன் டிசைனை காப்பி அடித்ததற்காகச் சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர் மேல்முறையீட்டின் மூலம் தற்போது முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் டிசைனை காப்பி அடித்துச் சாம்சங் நிறுவனம் இதற்குப் போட்டியாகப் பல மொபைல் போன்களைத் தயாரித்துச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும��� ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது வழக்குத் தொடுத்தது.\nஇந்த வழக்குச் செவ்வாய்க்கிழமை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.\nஇவ்வழக்கின் விசாரணையில் ஆப்பிள் வெற்றிப்பெற் நிலையில், பேட்டன்களைக் காப்பி அடித்ததற்காக ஆப்பிள் சந்தித்த வர்த்தகப் பாதிப்புக்கு 399 மில்லியன் டாலர் அபராதம் விதித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த வழக்குக் கீழ் நீதிமன்றங்களில் 8 முறை மேல்முறையீடு செய்யும் சாம்சங் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/roadkill/", "date_download": "2019-01-16T22:55:45Z", "digest": "sha1:AJKAUSK62JBHXEKG5B3LFSQVAWTMMNLN", "length": 165183, "nlines": 298, "source_domain": "uyiri.wordpress.com", "title": "roadkill | UYIRI", "raw_content": "\nவன உயிரின வார துவக்க விழா-2015, திருப்பூர் – சில பதிவுகள்\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் இந்தியாவில் வன உயிரின வார விழாவாக கொண்டாடப்படுவது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆண்டு திருப்பூரில் 02-09-2015 அன்று, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த அதற்கான துவக்க விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nவன உயிரின வார விழா கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையில் காட்டுயிர் பேணலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் செயல் திட்டங்களை விவரிப்பதற்காகவும், ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களுக்காகவும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் விளாக்கவ���ரைகளுடன் கூடிய காட்டுயிர் படக் கண்காட்சியும் அதே அறையில் வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெரிய கலையரங்கத்தின் மேடையில் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளுக்கும், வன உயிரின வார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nகாலையில் அரங்கின் உள்ளே நுழைந்தவுடனே ஒரு வேதனையான நிகழ்வைப் பார்க்க நேர்ந்தது. வாசலில் ஒரு கூட்டம் எதையோ சூழ்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன்; பெரிய கூண்டு தென்பட்டது. புலி வேடமணிந்த ஒருவர் அதனுள்ளே மண்டியிட்டு நடந்து சென்றவுடன் கூண்டின் கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது. சுற்றி நின்றவர்கள் சிரித்தும், கைகொட்டியும் ஆர்ப்பரித்தனர். இத்தகைய செயல்பாடுகள், வனத்துறையினர் இது போன்ற வேலைகளை மட்டுமே செய்வார்கள் என்கிற ஒரு தவறான எண்ணத்தைத் தந்துவிடும்.\nகாட்டுயிர்களுக்கு மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்தும், அற்றும் போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நாம் அனைவரின் கடமை, இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க எப்படி பொதுமக்கள் வனத்துறைக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியெல்லாம் படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை யாவும் புலி எப்படி கூண்டு வைத்து பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும்.\nகலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் சென்று பார்த்தேன். ஒலிபெருக்கியின் ஓசை காதைக் கிழித்தது, சற்று நேரத்திலேயே வெளியே வந்து விட்டேன். அரங்கின் பின் பக்கத்திற்குச் சென்ற போது பள்ளி மாணவ மாணவியர் புலி, மயில், மரம் என பலவித வேடங்களில் அவர்களது நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். மயில் வேடமனிந்தவர்கள் உண்மையான மயில் தோகையை அணிந்திருந்தனர். இவை எப்படி, எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா\nஇது போன் பேசும் புலி\nஅரங்குகள் நிறைந்த அறைக்குள் நுழைந்து பார்வையிட்டேன். வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் பலரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறையின் நடுவிலும் ஒரு சிறிய கூண்டையும், அதன் மேலே ஒரு பெரிய புலி பொம்மையையும் பார்வைக்கு வைத்திருந்தனர். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. அந்தப் பொம்மைப் புலியைச் சுற்றிக் கூட்டம் கூடுவதும் கலைவதுமாக இருந்தது. பெரும்பாலானோர் அந்த பொம்மைப் புலியை தொட்டுப் பார்த்துக் கொண்டும், அதனருகில் நின்று கைபேசியில் படமெடுத்துக் கொண்டும் இருந்தனர்.\nஒரு அரங்கில் சிறுத்தையை வலையை வைத்துப் பிடிக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பாவமாக இருந்தது. உயிரினங்கள் பிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பாமல், மனித காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளித்தல் பற்றிய படங்களையும், இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும் காட்சிகளையும் சேர்த்து திரையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவனப்பகுதியை ஒட்டிய சில இடங்களில் எதிர்பாரா விதமாக மனிதர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து விட்ட காட்டுயிர்களை யாருக்கும் (அந்த உயிரினத்திற்கும், அங்குள்ள மனிதர்களுக்கும்) தொந்தரவு ஏற்படாத வண்ணம் பிடிப்பதும், விரட்டிவிடுவதும் சில வேளைகளில் அவசியமாகிறது. ஆனால் அவற்றை பிடிப்பதும், விரட்டுவதும் மட்டுமே மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க நிரந்தரத் தீர்வாகிவிடாது. வனப்பகுதிகளின் அருகாமையில் வாழ்பவர்களுக்கு காட்டுயிர்களின் குணங்களையும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி நடமாடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகளையும் எடுத்துச் சொல்வது அவசியம். மனிதர்-சிறுத்தை எதிர்கொள்ளலை சமாளிக்க எடுக்க வேண்டிய சில செயல் முறைகளை இந்த விளக்கச் சுவரொட்டிகளில் காணலாம்.\nவால்பாறையில் பல வழிகளில் மனிதர்-யானை எதிர்கொள்ளலை குறைக்க/சமாளிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர் முனைவர் ஆனந்தகுமாரின் செயல் திட்டங்களை விளக்கும் குறும்படத்தை இந்த விழாவில் திரையிடவும், ஒரு விளக்கச் சுவரொட்டியை அங்கே காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேர மாறுதல்களால் அக்குறும்படம் திரையி��ப்படவில்லை. வால்பாறையில் யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து வாழ வழிசெய்யும் முன்னறிவிப்பு முறைகளை விளக்க வனத்துறை தனியாக ஒரு அரங்கையே அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nயானை ஆராய்ச்சியாளர் அஷ்வினும், திட்ட உதவியாளர் சதீஷும் மின்னும் சிவப்பு விளக்கினைப் பற்றி பார்வையாளார்களுக்கு விளக்குகின்றனர்.\nயானை-மனிதர் எதிர்கொள்ளலை சமாளிக்கும் இந்த முக்கியமான திட்டத்தினைப் பற்றிய விளக்கச் சுவரொட்டியைக் கீழே காணலாம். திரையில் பெரிதாகப் பார்க்க அதன் மேலே சொடுக்கவும்.\nபுலிகள் காப்பக அரங்குகளில் பாடம்செய்யப்பட்ட சில காட்டுயிர்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் அரங்கில் பார்த்த காட்சி என் மனதை கலக்கமடையச் செய்தது. பாடம்செய்யப்பட்ட சிறுத்தை, யானைக் குட்டி, அலங்கு இரண்டு கரடிக் குட்டி ஆகிய உயிரினங்களை வனச்சூழலில் இருக்குமாறு அமைத்திருந்தனர். தத்ரூபமாக காட்சியளிக்க இயற்கையான சூழலில் இருந்தே தாவரங்களை எடுத்து வந்து அங்கு அலங்காரப் படுத்தியிருந்தார்கள். அழகிய பெரணிச் செடிகள் (தகரை – Ferns), மரங்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள் (Moss), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளில் மட்டுமே தென்படும் மலைப்பூவரசு (Rhododendron), சேம்பு வகைச் செடி (Arisaema), தரையில் வளரும் ஆர்கிடு (Orchid) முதலிய தாவரங்களை பார்க்க முடிந்தது. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.\nகோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் கானுயிர் படக்கண்காட்சி அருமையாக இருந்தது. வெறும் படங்களை மட்டுமே காட்சிக்கு வைக்காமல் விளாக்கவுரைகளையும் இடையிடையே வைத்திருந்தார்கள். வனப்பகுதியைப் பிளந்து அமைக்கப்படும் சாலைகளினால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்புகளில் ஒன்று அங்கே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு சாலைப்பலியாதல் (Roadkill). அதைப்பற்றிய விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.\nமேற்குத் தொடர்ச்சி மலை – நம் நதிகளின் தாய்மடி எனும் தலைப்பில் ஒரு நதி எப்படி உற்பத்தியாகும் எனும் படங்களுடன் கூடிய விளக்கவுரை அருமை. தமிழகத்தில் தென்படும் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ் வண்ணத்துப்பூச்சிகளின் (Endemic butterflies) படங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். படங்களில் ஆங்கிலப் பெயர் மட்டுமே இருந்தது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு இப்போது தமிழிலும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, அவற்றையும் இது போன்ற படங்களில் சேர்க்க வேண்டும். காண்க “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு”.\nபாறு கழுகுகளின் (Vultures – பிணந்தின்னிக் கழுகுகள்) பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருபவர்கள் அருளகம் அமைப்பைச் (Arulagam Trust) சேர்ந்தவர்கள். பாறு இனப் பறவைகள் பல அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரு காலத்தில் வானமெங்கும் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்த அவை, எண்ணிக்கையில் 99% அழிந்து போய்விட்டது. குறிப்பாக Gyps வகை பாறுகள். காரணம் Diclofenac எனும் கால்நடைகளுக்கான வலிநீக்கி மருந்து. உடல் வலிக்காக செலுத்தப்படும் இம்மருந்து அக்கால்நடை இறந்த பின்னும் அதன் உடலின் உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. அதை உண்ணும் பாறுகளுக்கு அம்மருந்து நஞ்சாகிறது. ஆகவே தான் பாறுகள் எண்ணிக்கையில் குறைந்து பல இடங்களிலிருந்து அற்றும் போய்விட்டன. தற்போது Diclofenac இந்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. எனினும் இந்த மருந்து இன்னும் புழக்கத்தில் தான் இருக்கிறது.\nபாறு கழுகுகள் இறப்பதற்கான காரணம், Diclofenac மருந்தின் விளைவு, இயற்கையாக இறந்த உயிரினங்களை புதைக்காமல் இருத்தலின் நன்மை இவற்றையெல்லாம் மையக்கருத்தாக வைத்து ஒரு அருமையான பரமபத விளையாட்டை உருவாக்கியிருந்தனர் அருளகம் அமைப்பினர். பள்ளி மாணவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாட, ஒவ்வொரு நகர்விலும் பாறு கழுகின் பாதுகாப்பினைப் பற்றி அறிந்து கொள்ள ஏதோ ஒரு தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அதை அருளகம் அமைப்பினர் விளையாடுவோருக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். பார்வையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களாகவே ஒரு தகவலை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற விளையாட்டுகள் இவ்வகையான நிகழ்ச்சிகளில் பெருக வேண்டும்.\nகாட்டுயிர்களை திருட்டு வேட்டையாடி அவற்றின் பாகங்களை அல்லது அவற்றை உயிருடன் கடத்தப்படுவதைக் கண்கானித்து, அது பற்றிய தகவல்களை சேகரித்து இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த அரசுக்கு தகவல் அளித்து உதவும் ஒரு அரசு சாரா நிறுவனம் Traffic India. இவர்களது அரங்கில் அலங்கினைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரொட்டி வைத்திருந்தனர். அதைப் படிக்கப் படிக்க வேதனையாக இருந்தது. அலங்கின் செதில்களுக்காகவும், மாமிசத்திற்காகவும் 2008-2014 வரை குறைந்தபட்சம் 3000 வரை கொல்லப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு தோராயமான மதிப்பீடு தான், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும். மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க.\nஅரங்கின் வெளியே மதிய உணவிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அரங்கின் உள்ளே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பியும், வெளியே கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிடத் தந்த பிளாஸ்டிக் தட்டும், காலையில் மாணவர்களால் ஏந்தப்பட்டு மதிய வேளையில் தரையில் போடப்பட்டிருந்த வாசக அட்டைகளும், எனது கண்ணை உறுத்தியது. “Say Goodbye To plastic” என்றது ஒரு வாசக அட்டை. அரசு விழாக்களில் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தால் நன்றாக இருக்கும்.\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது எதிரே ஒருவர் பல பைகளை உடைய பச்சை உடையணிந்து, அச்சிறிய பைகளில் மரக்கன்றுகளை வைத்துக் கொண்டு வளாகத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது உடையில் “மரம் நடுவீர்”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்” எனும் வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயர் ‘மரம் அய்யப்பன்’ என்றார். மரத்தை தன் உடலில் மட்டுமல்ல பெயரிலும் தாங்கிக் கொண்டிருப்பவர். மரக்கன்றுகளின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு ஆடி அசைந்து நடந்து சென்றார். வேடிக்கையான தோற்றத்தில் இருந்த அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தனர். சிலர் அவரைத் தேடிச் சென்று பாராட்டினர்.\nWildlife Week Celebration என்பதைத்தான் வன உயிரின வாரவிழா என தமிழில் சொல்கிறோம். Wildlife எனும் ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் வனத்தில் இருக்கும் உயிரினங்களை மட்டுமே குறிப்பது அல்ல. நம் வீட்டின் உள்ளே இருக்கும் பல்லி, நாம் தெருவில் பார்க்கும் காகம், வீட்டுத் தோட்டத்தில் வளரும் புற்கள், அதில் இருக்கும் சிறிய பூச்சி இவையனைத்தும் கூட Wildlifeல் அடக்கம். வன உயிரின வாரவிழா எனும் பெயரை மாற்றி புறவுலகைப் போற்றும் வாரவிழா எனக் கொண்டாட வேண்டும். புறவ���லகிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைத் தவிர்க்க நம்மால் செய்ய வேண்டியதையும், இயற்கை மற்றும் நமது பல்லுயிர் வளத்தினைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் பெற்ற படிப்பினையை வாழ்நாள் முழுவதும் அனைவரின் ஞாபகத்திலும் வைத்துக் கடைபிடிக்குமாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கிடைக்கும் இந்த வாய்ப்பை அரசுத் துறைகளும், அரசு சாரா நிறுவனங்களும் சரியான முறையில் பயன்படுத்துதல் அவசியம்.\n9 அக்டோபர் அன்று தி ஹிந்து தமிழ், சிந்தனைக்களம், வலைஞர் பக்கத்தில் “சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம். அதன் உரலி இங்கே. அதன் PDF இங்கே.\nகடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.\nசுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.\nஇயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் பல வகையான நீள் குறுக்கீடுகள்.\nசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதர��ாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.\nசாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலு��் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாலையை அகலப்படுத்தி, சாலையோர தாவரங்களை வெட்டுவது, மண் சரிவை ஏற்படுத்தும்.\nமலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.\nசாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.\nஇது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.\nசாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma\nதினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.\nஇந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.\nசாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த தேவாங்கு . Photo: S.Bharathidasan\nசாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.\nஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.\nநாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.\nபொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.\nஇதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.\nஉலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.\nஇந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.\nஇயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.\nயானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.\nமின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.\nநீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.\nமார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015​​​அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.\nஉண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா\nகாரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொ���ர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்று கொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.\nசட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.\nபிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன. அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.\nபோகும் வழியில் சாலையோரத்தில் “குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்” எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.\nநாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.\nமற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும். அவற்றின் சமூக வாழ்வு பாதிக���கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது. குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத் தொட்டிகளாலும் தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.\nகுரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன. இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.\nகட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.\nசில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை. கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.\nஇடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும். நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெறுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.\nசாலை விபத்தில் காலையும் கையும் இழந்த ஒரு நாட்டுக் குரங்கு (Bonnet Macaque)\nநகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.\nஉங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th September 2014 அன்று வெளியான கட்டுரை. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.\nஆழியாறில் டீ குடிப்பதற்காக 5 நிமிடம் பஸ் நிற்கும் என கண்டக்டர் சொன்னார். பஸ்ஸை விட்டு கீழிரங்கி, வனத்துறை செக் போஸ்டைத் தாண்டி நடந்து செல்லும் போது, அங்கிருந்த ஒரு காவலாளி கேட்டார் “எங்க போறீங்க”. உள்ளே அமர்ந்திருந்த வனக்காவலரை பார்த்து புன்னகைத்துக் கையசைக்கவும், ”என்ன சார் நடந்து போரீங்க”. உள்ளே அமர்ந்திருந்த வனக்காவலரை பார்த்து புன்னகைத்துக் கையசைக்கவும், ”என்ன சார் நடந்து போரீங்க” என்று அருகில் வந்தார். குரங்கு அருவி வரைக்கும் நடந்து போகப் போவதாக சொன்னவுடன்,”நானும் கூட வரட்டுமா சார்” என்று அருகில் வந்தார். குரங்கு அருவி வரைக்கும் நடந்து போகப் போவதாக சொன்னவுடன்,”நானும் கூட வரட்டுமா சார்” என்றார். மெயின் ரோடுதான் தனியே போய் ���ிடுவேன் என்றேன். புன்னகையுடன் கையசைத்து விடையளித்தார். நான் குரங்கு அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nஅண்மையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆழியாறிலிருந்து குரங்கு அருவி வரை உள்ள சுமார் 3 கீமீ தூரத்தில் பத்து வேகத்தடைகளை அமைத்திருந்தனர். சாலையில் அவை எந்தெந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை GPS கருவி மூலம் பதிவு செய்து அந்த வேகத்தடை இருக்குமிடத்தின் அட்ச ரேகை/தீர்க்க ரேகையை பதிவு செய்து ஒரு வரைபடத்தை தயாரிக்கவே இந்த நடை.\nசெக் போஸ்டை தாண்டிய சிறிது தூரத்திலேயே சாலையின் இடப்புறம் ஆழியாறு அணைக்கட்டில் விசாலமான நீர்ப்பரப்பு தெரிந்தது. சாலையோரமிருந்த மரங்களினூடே பார்த்தபோது ஒரு காட்டுப்பாம்புக்கழுகு இலையற்ற காய்ந்த மரக்கிளையின் மேல் அமர்ந்திருந்தது. அதன் பிடரியில் உள்ள வெள்ளை நிற கொண்டைச்சிறகுகள் காற்றில் அசைந்தபடி இருந்தது. அவ்வப்போது தலையை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. நீர்ப்பரப்பை பார்த்து அமர்ந்திருந்தாலும் அதற்கு நேர் எதிர் திசையில் (சாலையில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி) 180o தலையைத் திருப்பிப் பார்த்தது. அக்காட்சியை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.\nவானில் பனை உழவாரன்கள் (Asian Palm Swift)பல பறந்து கொண்டிருந்தன. குக்குறுவானின் (Barbet sp,) குட்ரூ… குட்ரூ… குட்ரூ… என்றொலிக்கும் குரல் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. தூரத்தில் செம்பகம் (Greater Coucal) ஒன்று ஊப்…ஊப்…ஊப்… என நின்று நிதானித்து ஒலியெழுப்பத்தொடங்கி கடைசியில் அதன் குரல் உச்சஸ்தாயியை அடைந்தது முடிந்தது. உயரே ஒரு வல்லூறு (Shikra) பறந்து சென்றது. அதன் இறக்கைகளில் ஓரிடத்தில் சிறகு இல்லாமல் இடைவெளியிருந்தது. சிறகுதிரும் பருவம் அதற்கு. மாம்பழச்சிட்டின் (Common Iora) விசிலடிக்கும் ஓசை அருகிலிருந்த புதரிலிருந்து கேட்டது. மெல்ல நடந்து முன்னேறி சின்னார் பாலத்திற்கு அருகில் வந்தேன்.\nகீழிருந்த ஓடையில் நீர் வரத்து அவ்வளவாக இல்லை. பாலத்திலிருந்து பார்த்த போது பாறைகளின் இடையே மெதுவாக நீர் கசிந்து ஓடிக்கொண்டிருந்தது. தட்டான்கள் இரண்டு பறந்து திரிந்தன. ஓரிரண்டு பாறையின் மேல் இறக்கைகளை விரித்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தன. நெஞ்சை அள்ளும் மெல்லிய சீழ்க்கை ஒலி காற்றில் மிதந்து வந்து மரங்களடர���ந்த அந்த ஓடைப்பகுதியை நிரப்பியது. சீகாரப்பூங்குருவியின் (Malabar Whistling Thrush) இரம்மியமான குரல் அது. ஓடையருகில் இருந்த ஒரு காட்டு நாவல் மரத்தில் மெல்லிய, சிறு இழைகளைப் போன்ற மகரந்தக் காம்புகள் கொண்ட பூக்கள் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. அப்பூக்களில் உள்ள மதுரத்தை அருந்த மலைத்தேனீக்கள், சிறு தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன.\nகாட்டு நாவல்மரப் பூக்களும் மலைத்தேனியும்\nஅந்த இடத்தை விட்டு அகன்று சாலையோரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு சிறு மரத்தின் மேல் பல தையற்கார எறும்புகளைக் கண்டேன். வெள்ளபாவட்டா (Gardenia gummifera) மரம் அது. இங்குள்ள பழங்குடியினர் இதனை கல்கம்பி என்றழைப்பர். இம்மரத்தின் கிளையை ஒடித்தால் வரும் பிசின் மருத்துவகுணம் உள்ளதாக நம்பப்படுகிறது. அம்மர இலைகளை மடித்து தங்களது உறுதியான கிடுக்கி போன்ற தாடைகளால் (mandibles) கூடமைப்பதில் மும்முரமாக இருந்தன அந்த தையற்கார எறும்புகள் (Weaver Ant). இவற்றின் நீண்ட கால்களின் முனையில் உள்ள கொக்கி போன்ற அமைப்பின் உதவியாலும் இலைகளைப் பிடித்து இழுத்து கூடு கட்ட முடிகிறது. இந்த எறுப்புகளின் தோற்றுவளரிகளின் (லார்வா) வாயிலிருந்து பெறப்படும் ஒரு வித பசை போன்ற எச்சிலையே இலையோடு இலை ஒட்ட பயன்படுத்துகின்றன.\nவெள்ளபாவட்டா மரத்தில் தையற்கார எறும்புகள்\nஎறும்புகள் மும்முரமாக வேலை செய்வதை சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு எனது வேலையைத் தொடரலானேன். வேகத்தடைகள் இருக்குமிடங்களை ஜி.பி.எஸ். கருவியினால் (GPS) பதிவு செய்து, களப்புத்தகத்தில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு நடந்து கொண்டிந்தபோது சுமார் 3 கி.மீ. தூர சாலையை மேம்படுத்துவதற்கான மதிப்பீட்டுத் தொகை 10 இலட்சம் ரூபாய், வேலை செய்யும் காலம் முதலிய தகவல்களைக் கொண்ட பலகை ஒன்று இருந்தது. ஆழியாரிலிருந்து குரங்கு அருவிக்கு செல்லும் வழியில் இரவு நேரத்தில் பயணித்தால் மிளா என்கிற கடம்பைமானை (Sambar) சாலையோரத்தில் புற்களை மேய்ந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். ஆசியாவில் உள்ள மான்களிலேயே மிகப் பெரியது இவ்வகை மானினம் ஆகும். இது தவிர காட்டு முயல் (Black-naped Hare), முள்ளம்பன்றி (Indian Porcupine), சருகுமான் (Indian Spotted Chevrotain), புனுகுப்பூனை (Small Indian Civet)என பல வகையான இரவாடி (Nocturnal) உயிரினங்களையும் இச்சாலையில் பார்க்க முடியும். சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மிளா ஒன்று சாலையைக் கடக்கும் போது சீறி வந்த வாகனத்தால் அடித்து கொல்லப்பட்டது. மிளாவைத் தவிர மரநாய் (Asian Palm Civet), மலைப்பாம்பு (Indian rock python), எண்ணற்ற தவளையினங்கள் இச்சாலைப்பகுதியில் அரைபட்டு கொல்லப்பட்டன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலை மனிதர்களுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடும் காட்டுயிர்களுக்கும் தான் என்பதையும், வேகத்தடைகள் காட்டுயிர்களின் சாலைப்பலியை தடுக்க/மட்டுப்படுத்த மட்டுமல்ல மனிதர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் என்பதையும் வனத்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு விளக்கிய பின் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இது எளிதில் நடந்து விடவில்லை. பல காலம் பிடித்தது. பலர் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.\nஆழியாறு சாலையில் சீறிச்சென்ற வாகனத்தில் அடிபட்டு பலியான மிளாவும் (Sambar Deer), மரநாயும் (Asian Palm Civet) Photo: T.R. Shankar Raman\nஎனது வேலையை முடித்து விட்டு சற்று நேரம் அமரலாம் என சாலையோரத்தில் இருந்த ஒரு ஆலமர நிழலில் அமர்ந்தேன். அண்ணாந்து பார்த்தபோது மரத்திலிருந்து விழுதுகள் தோரணம் போல தொங்கிக் கொண்டிருந்தன. சாலையில் அதிகம் போக்குவரத்து இல்லை. பத்து இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது அந்த காட்டுப்பகுதியில் வழியே செல்லும் சாலை. சீராக தாரிடப்பட்ட அந்த சாலையில் தேவையான இடங்களில் ஓரிரு வேகத்தடைகளை வைக்க எவ்வளவு செலவாகிவிடப்போகிறது இதற்காக ஏன் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். சாலை மேம்பாடு என்பது வாகனம் சீராக செல்லும் வண்ணம் மேம்படுத்துவது மட்டும் தானா இதற்காக ஏன் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். சாலை மேம்பாடு என்பது வாகனம் சீராக செல்லும் வண்ணம் மேம்படுத்துவது மட்டும் தானா அந்தச் சாலை வனப்பகுதி வழியே செல்லும் போது அங்குள்ள உயிரினங்களுக்கும் எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாதல்லவா அந்தச் சாலை வனப்பகுதி வழியே செல்லும் போது அங்குள்ள உயிரினங்களுக்கும் எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாதல்லவா நான் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிர் திசையில் இருந்த தகவல் பலகையில், “நல்ல தரமான சாலைகள் இனிய பயணத்திற்கு மட்டுமே. உயிர் இழப்பிற்கோ, உடல் ஊனத்திற்கோ அல்ல” என்று சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இது நமக்கு மட்டுமல்ல, அங்கு வசிக்கும் காட்டுயிர்களின் பாதுகாப்பிற்காகவும்தான். இதை அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் நினைவில் கொள்ள வேண்டும்.\n29-1-2014 அன்று தி இந்து தமிழ் தினசரியில் வெளியான கட்டுரை. அக்கட்டுரைக்கான உரலி இதோ. அதன் PDF இதோ\nயார் முகத்தில் முழித்ததோ நரி….\nநரி முகத்தில் முழித்தால் நல்ல சகுனம், செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடியும் என்பது தமிழ்நாட்டிலுள்ள பல மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது எப்படி நரி முகத்தில் முழிக்க முடியும் இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும் இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும் அது சாத்தியம் தானா என பலரிடம் கேட்டும் இதுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் நரி ஊளையிடுவதைக் கேட்டது இந்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஹாஸ்டலில் சில நாட்கள் தங்கியிருந்த போது தான். தானே புயல் தாக்கியிருந்த சமயமது. மின்னினைப்பு இல்லாத இரவில் நான் தங்கியிருந்த அறையில் வெகு அருகாமையிலிருந்து சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரு நரி ஊளையிட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்கள் கழித்து கேட்ட அதன் குரல் என் காதில் தேனைப்போல பாய்ந்தது. ஏனெனில் இப்போதெல்லாம் நரிகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. கிராமங்களில் வசிப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களிலும் பரவி காணப்பட்ட நரி பல இடங்களிலிருந்து அற்றுப்போயும், எண்ணிக்கையில் குறைந்தும் வருவது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.\nநரி (Golden Jackal), குள்ளநரி (Indian fox), ஓநாய் (Indian Wolf), பாலைவனக் குள்ளநரி (Desert Fox), செந்நாய் (Wild dog or Dhole) யாவும் இந்தியாவில் தென்படும் நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகள். இவற்றில் தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் செந்நாயும், புதர்க்காடுகளில் குள்ளநரியும் தென்படும். ஆனால் நரியோ வயல் வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் என பல வகையான வாழிடங்களில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்குச் சென்றிருந்த போது அங்கு இரண்டு நரிகளை பகலிலேயே பார்த்து ஆச்சர்யமடைந்தேன். நகரத்தின் அருகாமையில் இருக்கும் அப்பூங்காவில் கொஞ்சம் அடர்த்தியாக மரங்கள் இருப்பதே அவை அங்கு வாழ ஏதுவாக இருக்கக்கூடும். நரி, பலதரப்பட்ட சூழலிலும் வாழ்வதற்குத் தகவமைத்துக் கொண்டதன் காரணம், குறிப்பிட்ட வகையான உணவை மட்டுமே உட்கொள்ளாமல் அனைத்துண்ணியாக இருப்பதே.\nபருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். ஆயினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவையும், இலந்தைப்பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் சாப்பிடும். கிராமப்பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச்செல்லும். இதன் காரணமாகவே இவற்றை பிடித்து கொல்லப்படுவது உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிர்த்தனமங்களம் எனும் கிராமத்தில் இப்படிப் பிடிக்கப்பட்ட நரியினை பிடித்தவர்கள் சமைத்து சாப்பிட்டதற்கான குறிப்பு இயற்கையியல் இதழான Hornbill ல் (Jan-Mar 2011) ஒரு கட்டுரையில் உள்ளது. இப்படி உணவிற்காகவும், தோலுக்காகவும், வளர்ப்புப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதால் கண்ணி வைத்தும், விஷம் வைத்தும், வாகனங்களில் அடிபட்டும் நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றது. இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் 1972ன் படி நரியைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஏப்ரல் 2008லிருந்து மே 2009 வரையில் மேற்குத்தொடர்ச்சிமலையின் தென் பகுதியில் உள்ள 394 வனச்சரகத்திற்கும் (Forest Range) ஆராச்சியாளர்கள் சென்று அங்கு பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளிடமும், வனத்தின் உள்ளேயோ, அதன் அருகாமையிலோ பலகாலமாக வாழும் கிராமத்தாரிடமும், பதினெட்டு வகையான மிருகங்களின் நிலையைப்பற்றி விசாரித்தனர். வேங்கைப்புலி, கரடி, சிறுத்தை, செந்நாய், நரி, யானை, காட்டெருது, கடம்பை மான், வரையாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், கேளையாடு, சருகு மான், நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நாட்டுக்குரங்கு, மலையணில் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும், 30 வருடங்களுக்கு முன் இருந்த நிலையையும் கேட்டறிந்தனர். பலகாலமாக இப்பகுதிகளில் வாழ்ந்தும், பணிபுரிந்தும் வந்த இவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்டறிந்து முடிவுகளை கூர்ந்து ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தது.\nஅழிவின் விளிம்பில் இருக்கும் வேங்கைப்புலி, யானை போன்ற விலங்குகள் பல இடங்களில் இருந்து மறைந���துபோனதும், இருக்குமிடங்களிலும் கூட இவ்விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது தெரியவந்தது. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒருகாலத்தில் எங்கும் பரவியிருந்த நரி தற்போது பல இடங்களில் மாயமாய் மறைந்து போனது தான். இதைத்தொடர்ந்து நரிக்கென்றே பிரத்தியோகமான நாடு தழுவிய வலைத்தள கணக்கெடுப்பு ஒன்று 2011ல் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 320 பேர் பங்கு கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நரியைக் கண்டறிந்த 470 தகவல்கள் கிடைத்தது. பெரும்பாலான தகவல்கள் கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்துதான் கிடைத்தது. இந்த சர்வேயின் முலமாக நரியின் தற்போதைய நிலையையும், பரவலைலும், துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், முதனிலை முடிவுகள் நரிகள் இந்தியாவின் தென் மற்றும் கிழக்குப்பகுதிகளில் அருகி வருவதும், குஜராத், மத்தியப்பிரசேதத்தில் இதன் நிலை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. வாழிட இழப்பே இவை குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்பட்டது. அதாவது நகரமயமாதலும் ஒரு முக்கியக் காரணம்.\nசரி, நரியைக் காப்பாற்றுவதால் என்ன பயன் என்கிறீர்களா வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல் நிலை இரைக்கொல்லிகளாக (Predators) அங்கம் வகிக்கின்றன. அவற்றிற்கு அடுத்தாற்போல் வருபவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள். இவை பலதரப்பட்ட சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்கி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. பழங்களை உட்கொண்டு விதை பரவலுக்கும். வயற்புறங்களின் அருகாமையில் சுற்றித்திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. நரி ஒரு அழகான விலங்கு. மனிதனின் தோழனான நாயை விரும்பும் நமக்கு நிச்சயமாக நரியையும் பிடித்தாக வேண்டும்.\nபெருகிவரும் மக்கட்தொகைக்கு இடையில் அருகி வரும் பல உயிரினங்களில் நரியும் ஒன்று. நாம் நரி முகத்தில் முழிப்பது நமக்கு வேண்டுமானால் நல்ல சகுனமாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக அந்த நரிக்கு இல்லை. அடுத்த முறை நீங்கள் நரி ஊளையிடுவதைக் கேட்டால் புண்ணியம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் கேட்ட அல்லது நரியைப் பார்த்த நாள், இடம் முதலிய தகவல்களை நரியைப்பற்றி ஆராயும் உய���ரியலாளர்களுக்கு இமெயில் () செய்ய முடிந்தால் புண்ணியமாகப் போகும்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 11. புதிய தலைமுறை 20 செப்டம்பர் 2012\nகுரங்குகளின் கூட்டத்தை எப்போதாவது கூர்ந்து கவனித்ததுண்டா நீங்கள் சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம் சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம் ஆகவே நம்மைப்போலவே குரங்குகள் இருக்கின்றன என்று சொல்வதைவிட குரங்களைப் போல் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே சரி. சமூக வாழ்க்கை, ஒருவர் செய்வதைப்பார்த்து மற்றவரும் அதையே பின்பற்றுதல், கற்றுக்கொள்ளுதல், சக குடும்பத்தாருக்கும் இனத்தாருக்கும் ஆபத்து நேரிடும் போது பரிதாபப்படுதல், காப்பாற்ற முற்படுதல், குழந்தைகளைப் பேணுதல் முதலிய பல காரியங்களில் நாமும் குரங்களைப் போலவே இருப்பதை அறிவோம்.\nஆனாலும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனம் பல வகையில் மூதாதயர்களின் குணங்களை இழந்து விட்டது. உதாரணமாக மரவாழ்க்கை. பெரும்பாலன குரங்கினங்கள் மரத்தின் மேல் வசிப்பவை. சில குரங்கு வகைகள் தரையில் வசிக்கும். எனினும் எல்லா குரங்குகளுமே நன்றாக மரமேறும். அவற்றின் கை கால்களில் உள்ள நீண்ட விரல்கள், நகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பின்னோக்கி வளையக்கூடிய கட்டைவிரல் ஆகிய தகவமைப்புகளே இவை மரக்கிளையை பிடித்து மிக நன்றாக மரமேற உதவுகிறது. முன்னோக்கி அமைந்துள்ள கண்கள் மரம்விட்டு மரம் தாவும்போது கிளைகளின் தூரத்தை கச்சிதமாக கணிக்க வகைசெய்கிறது. இதனாலேயே அவை தாவும் போது கீழே விழுவதில்லை.\nகுரங்கினங்களின் வாழ்க்கைமுறை அலாதியானது. சில குரங்கினங்கள் ஆண்-பெண் என சோடியாக வாழும். சில கூட்டமாக வாழும். இக்கூட்டத்தில் பல பெண் குரங்குகளும் அவற்றிற்கெல்லாம் ஒரு ஆண் குரங்கு தலைவனாகவும் இருக்கும். இக்கூட்டத்தில் பிறக்கும் பெண் குரங்கு முதிர்ச்சியடைந்த பின்னும் அவைகளுடன் சேர்ந்தே வாழும். ஆனால் ஆண் குரங்கு அவை பிறந்து முதிர்ச்சியடைந்த பின் அக்கூட்டத்தை விட்டு விலகிச்சென்றுவிடும். சில வேளைகளில் ஒரு கூட்டத்திலேயே பல ஆண் மற்றும் பெண் குரங்குகள் சேர்ந்தே வாழும். இது போன்ற கூட்டத்தில் பிறந்த ஆண் குரங்கு முதிர்ச்சியடைந்தவுடன், வயதான தலைவனை விட வலிமையாகவும் மற்ற குரங்குகளை அடக்கும் திறனுடையதாகவும் இருப்பின் அதுவே அக்கூட்டத்தின் தலைவனாகிவிடும். குரங்குகள் ஒன்றுடன் ஒன்று விளையாடவும், சண்டையிடவும், பின்னர் சமாதானமாகப் போகவும், மகிழ்வூட்டவும் ஏமாற்றவும் செய்கின்றன.\nஇந்தியாவில் உள்ள மனிதர்கள் அல்லாத குரங்கினங்களை (non-human primates) தேவாங்குகள், குரங்குகள், மந்திகள் அல்லது முசுக்குரங்குகள், வாலில்லா குரங்கு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரே ஒரு வாலில்லாக் குரங்கும் (வட-கிழக்கு இந்தியப்பகுதிகளில் மட்டும்) இரண்டு வகையான தேவாங்குகளும், எட்டு வகையான குரங்குகளும், ஐந்து வகையான மந்திகளும், இந்தியாவில் தென்படுகின்றன. தென்னகத்தில் தேவாங்கு, வெள்ளை மந்தி, கருமந்தி, நாட்டுக்குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகியவற்றைக் காணலாம்.\nவாலில்லா மெலிந்த உடலுடன், இரவில் பார்க்க ஏதுவான மிகப்பெரிய கண்கள் கொண்டதே தேவாங்கு. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளன. அடர்த்தியான புதர்கள் கூடிய இலையுதிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை இரவாடிகள். மரத்தில் வாழும். இரவில் பூச்சிகளையும் பிடித்துண்ணும், சில சமயங்களில் பழங்களையும் மரச்சாறையும் கூட உட்கொள்ளும். இது மிகவும் மெதுவாக நகரும். பெரும்பாலும் தனித்தே வாழும். தேவாங்குகள் தமது சிறுநீரை மரக்கிளைகளில் தெளித்து தாம் வாழும் இடப்பரப்பின் எல்லையை குறிக்கும். பார்ப்பதற்கு சிறிய உருவில் சாதுவாக இருந்தாலும் அபாயமேற்படும்போது உரத்த குரலெழுப்பவும் தம்மை தற்காத்துக்கொள்ள கடிக்கவும் கூட செய்யும்.\nமுசுக்குரங்குகள் அல்லது மந்திகளில் இரு வகைகளை தென்னகத்தில் காணலாம். தலையில் கூம்பு வடிவில் அமைந்த உரோமம், கரிய முகம், நீண்டு வளைந்த வாலின் மூலம் வெள்ளை மந்தியை இனம்கண்டுகொள்ளலாம். இவற்றை காட்டுப்பகுதியிலும் சில நேரங்களில் நகர்புறங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் தரையிலேயே திரியும். இவை இளந்தளிர்கள், காய்கள் மற்றும் விதைகளையே வெகுவாகச் சுவைத்துண்ணும். இலைகளை செரிப்பதற்காகவே பிரத்தியோகமான குடலை பெற்றுள்ளன. இதனாலேயே இவற்றின் வயிறு சற்று உப்பலாக காணப்படும். வெள்ளை மந்திக்கூட்டத்தில் ஒரு ஆணும் பல பெண்ணும் இருக்கும். இளவயது ஆண் மந்திகளை அக்கூட்டத்தின் தலைவன் (அதன் தகப்பன்) சண்டையிட்டு கூட்டத்தைவிட்டு விலகச்செய்யும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட இளவட்டங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வாழும். இவை நேரம் பார்த்து மற்ற கூட்டங்களின் தலைவனை வெளியேற்ற முயற்சிக்கும். அப்படி அவை ஒரு கூட்டத்தினை வேறொரு ஆண் மந்தியிடமிருந்து கைப்பற்றிவிடின், அக்கூட்டத்திலுள்ள பழைய தலைவனுக்குப் பிறந்த எல்லா குட்டிகளையும் கொன்றுவிடும்.\nஈர இலையுதிர் காடுகள், பசுமைமாறாக் காடுகள் மற்றும் அதனைச்சார்ந்த தோட்டங்களிலும் தென்படுவது கருமந்தி அல்லது நீலகிரி முசுக்குரங்கு. கரிய முகமும், உடல் முழுதும் கரிய உரோமங்களால் போர்த்தப்பட்டும் தலைமுழுவதும் வெளிர் பழுப்பு நிற உரோமமும் கொண்டது இது. இவை அதிக அளவில் இளந்தழைகளையெ விரும்பி உண்கின்றன. இது ஓரிட வாழ்வியாகும். அதாவது, உலகிலேயே கேரளா, தமிழகம், கர்நாடகாவிலுள்ள குடகுமலை பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியிலேயே காணப்படுகிறது. இவை மற்ற கூட்டத்திலுள்ள மந்திகளை எச்சரிக்கும் வகையில் அவ்வப்போது உரத்த குரழுப்பும். பெரும்பாலும் கூட்டத்தின் தலைவனே இவ்வாறு முழக்கமிடும்.\nசெம்முகக் குரங்கு அல்லது நாட்டுக்குரங்கை பார்த்திராதவர் இருக்க முடியாது. நாட்டுக்குரங்குகள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே பரவியுள்ளது. கோயில்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், கிராமங்களிலும் ஏன் மிகப்பெரிய நகரங்களிலும் கூட இவற்றைக்காணலாம். இவை எல்லாவகையான காடுகளிலும் தென்படுகின்றன. மற்ற குரங்கினங்களைப் போலல்லாமல் ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியை மட்டும் சார்ந்திறாமல் எல்லா விதமான வாழிடங்களிலும் இவை வாழக்காரணம் இவற்றின் உணவுப் பழக்கமே. இலைகளை மட்டுமே புசிக்கும் மந்திகளைப் போலில்லாமல், தாவரங்களில் பல்வேறு பாகங்களையும், விதைகள், பழங்கள், புற்கள், காளான்கள்,பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்ற பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுவதால் இவைகளால் எல்லா இடங்களிலும் பரவியிருக்க முடிகிறது.\nநாட்டுக்குரங்கு எங்��ு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும். ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை. இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும். தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட கருமந்தியை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இது நரைமுகஊகம் என அறியப்படுகிறது.\nவனத்தின் மேம்பாட்டில் வானரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறன. பலவிதமான காட்டு மரங்களின் பழங்களை உண்டு அவற்றின் விதைபரவலுக்கு வழிவகுக்கின்றன. நாட்டுக்குரங்கினங்கள் தம் வாயில் உள்ள பை போன்ற அமைப்பில் பழங்களை சேர்த்து வைத்து இடம் விட்டு இடம் சென்று விதைகளை துப்புவதால் அவ்விதைளை வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்புகிறது. அவை பல வகையான பூச்சி மற்றும் பறவைகளின் முட்டைகளை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கின்றன. மேலும் குரங்குகளே சிறுத்தை போன்ற பெரிய மாமிசஉண்ணிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. எனினும் குரங்கினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது சோகமான ஒன்றாகும். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம் – வாழிடம் குறைதலும் திருட்டு வேட்டையும். இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவகுணம் வாய்ந்தவை என்ற மூட நம்பிக்கையினால் இவை திருட்டுத்தனமாக கொல்லப்படுகின்றன.\nஇவை அபாயத்திற்குள்ளாவதற்கான இன்னோரு காரணமும் உண்டு. அது நாம் அவற்றின் மேல் காட்டும் பரிவு ஆம் சுற்றுலாத்தலங்களுக்குப் போகும் போது குரங்குகளைக் கண்டால் ஏதோ அவற்றிற்கு உதவி செய்வதாக நினைத்து நாம் சாப்பிடும் உணவுப்பண்டங்களை கொடுப்பதால் அவற்றிற்கு பலவித நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. வனப்பகுதிகளினூடே செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் போது, சாலையோர மரங்களை வெட்டுவதால் சாலையின் மேலே பெரிய இடைவெளி உருவாகிறது. இதனால் மரவாழ்விகளான இவை இடம்பெயர, சாலையைக் கடக்கும் போதும், சாலையோரத்தில் மிச்சமீதியுள்ள உணவினை விட்டெறிவதால், அதை எடுக்க வரும் போதும் விரைந்து வரும் வாகனங்களில் அடிபட்டு உயிர் துறக்கின்றன.\nசாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma\nநாம் பரிவு காட்டுவதாக நினைத்து உணவூட்டி பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா இதற்கு குரங்குகளின் வாழ்க்கைமுறையைப் பற்றி கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் இருக்கும் எல்லா குரங்குகளும் சரிநிகர்சமானமாக இருப்பதில்லை. ஒன்றிற்கு ஒன்று கீழ்படிந்தே வாழ்கிறது. வயது குறைந்த குரங்கிற்கு உணவு கிடைத்தால் அக்கூட்டத்தின் தலைவனுக்கு பகிர்ந்தளித்தோ, விட்டுக்கொடுத்த பின்தான் சாப்பிடமுடியும். குரங்கியல் ஆய்வாளர்களின் (Primatologists) கூற்றின்படி நீங்கள் ஒரு குரங்கிற்கு உணவளிக்கும்போது அக்குரங்குற்கு நீங்கள் கீழ்ப்பணிந்தவராகிறீர்கள். அப்படித்தான் அக்குரங்கு நினைத்துக்கொள்ளும். பிறகு உணவு கொடுக்காத போது கோபமேற்பட்டு தாக்கவோ உங்களிடமுள்ள உணவினைப் பறிக்கவோ செய்கிறது. இதனாலேயெ இவை மனிதர்களுக்கு தொந்தரவு தரும் பிராணியாக கருதப்படுகிறது. மிகுந்த தொல்லைதரும் இக்குரங்குகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து மற்றொரு இடத்திற்கோ, அருகிலுள்ள வனப்பகுதிக்கோ கொண்டு விட்டுவிடுவதால் பிரச்சனையை தீர்க்க முடியாது. இதனால் இவற்றின் எண்ணிக்கை ��திர்காலத்தில் குறைந்து போகலாம். இவற்றிற்கு உணவளிப்பதையும், தேவையற்ற உணவுப்பதார்த்தங்களை வெளியே தூக்கி எறியாமல் இருப்பதனாலேயே இவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 6. புதிய தலைமுறை 16 ஆகஸ்ட் 2012\nசீறி வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்த மலபார் மலையணில்.\nஅன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த அணில். சாலையின் நடுவில். அது சாதாரண அணிலல்ல, மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மலையணில். வண்டியை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்த போது அதன் முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, வயிற்றின் உள்ளிருந்து குடல் பகுதி வெளியே வந்து கிடந்த்து. சாலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போய் அதன் வெண்மஞ்சளான அடிப்பாகம் தெரிய அன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த மலையணில். விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களே ஆகியிருக்க வேண்டும். ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அதன் காலிலுள்ள கூரிய நகங்கள் தாரிடப்பட்ட சாலைக்குப் பழக்கமானதல்ல. மரத்தின் கிளைகளைப் பற்றி ஏறுவதற்கும், இறங்குவதற்குமே ஏதுவானது.\nஅது சாலையைக் கடக்கும் போது நிச்சயமாக வேகமாகத்தான் போயிருக்க வேண்டும். அது தரையில் நடந்து நான் இதுவரை பார்த்த்தில்லை. எந்த வகையான வாகனத்தில் அடிபட்டது என்று புரியவில்லை. இருசக்கர வண்டியா பேருந்து போன்ற வாகனமா யூகிக்க முடியவில்லை. நிச்சயமாக சக்கரத்தினடியில் போகவில்லை. போயிருந்தால் உடல் முழுவதும் சிதைந்து தரையோடு தரையாக ஆகியிருக்கும். ஒருவேளை சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறமுள்ள மரத்திற்கு தாவும் போது எதிரேயுள்ள கிளையைப்பற்ற முடியாமல் கீழே விழும் வேளையில் எதிர்பாராவிதமாக கடந்து செல்லும் வாகனத்தில் மோதி இறந்திருக்குமோ அப்படி இருக்கவே முடியாது என்றே தோன்றியது. மரத்திற்கு மரம் மலையணில் தாவுவதை பலமுறை கண்டிருக்கிறேன். அவற்றிற்கு தெரியும், எவ்வளவு தூரம் தம்மால் தாவமுடியும் என்று. கிளைக்குக் கிளை தூரம் அதிகமாக இருப்பின் ஒரு முனையில் இருந்து சற்று நேரம் தாவி இறங்கவேண்டிய கிளைப்பகுதியை உற்று நோக்கும். நம்மில் சிலரைப்போல் அவை என்றுமே அகலக்கால் வைப்பதில்லை. முடியாது எனத்தோன்றினால் தாவ முடிந்த வேறோர் கி��ைக்குச்சென்றுவிடும்.\nமரம் விட்டு மரம் தாவும் ஒர் மலையணில்\nவிபத்து எப்படி நடந்திருந்தால் என்ன இந்த அழகான மலையணில் இப்போது உயிரில்லாமல் பரிதாபமாக சாலையில் கிடந்தது. அதனருகில் சென்று அன்னாந்து பார்த்தபோது சுமார் 7-8 மீட்டர் அகல நீல வானம் தெரிந்தது. நீளமான சாலையின் மேலே இருபுறமும் பார்த்தேன். சாலையின் இருபுறமுள்ள மரங்களுக்கு இடையில் நீளவாக்கில் சுமார் 500 மீட்டர் நீல வானம் பளிச்சிட்டது. இந்த இடைவெளி மட்டும் இல்லாமலிருந்தால் இந்த மலையணிலுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது.\nநம் வீட்டினருகில் தென்படும் முதுகில் மூன்று வரியுள்ள சிறிய அணிலை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் மலையணிலை முதன்முதலில் பார்க்கும்போது நிச்சயமாக மலைத்துப் போவார்கள். காட்டில் மலையணில் துள்ளித்திரியும் காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும். உருவில் பெரிய இம்மலையணில்களின் உடலின் மொத்த நீளம் (தலையிலிருந்து வால்முனை வரை) சுமார் இரண்டு அடி. உரோமங்களடர்ந்த வால் மட்டுமே ஒரு அடிக்குக் குறையாமல் இருக்கும்.\nஇந்தியாவில் மூன்று வகையான மலையணில்கள் உள்ளன. இந்திய மலையணில், சாம்பல் நிற மலையணில் மற்றும் மலேய மலையணில். முதலிரண்டு மலையணில்களும் கங்கைநதிக்கு தெற்கேயுள்ள வனப்பகுதிகளில் தென்படுகின்றன. மலேய மலையணில் (Malayan Giant Squirrel Ratufa bicolor) இந்தியாவின் அஸ்ஸாம், சிக்கிம், அருனாசலப் பிரதேசம் முதலிய வடகிழக்கு மாநிலங்களில் பரவி காணப்படுகிறது. இதன் மேலுடல் கரும்பழுப்பாகவும் கீழே வெளிரிய நிறத்திலும் இருக்கும்.\nஇந்திய மலையணில் (Indian Giant Squirrel Ratufa indica) பசுமைமாறாக்காடுகளிலும், வறன்ட மற்றும் ஈர இலையுதிர்காடுகளிலும், இப்பகுதிகளை அடுத்த தோட்டங்களிலும் இம்மலையணில் தென்படும். தானியங்கி துப்பாக்கி முழக்கமிடும் ஓசையை ஒத்த இதன் உரத்த குரலின் மூலமும், இவை வசிக்கும் இடத்தைச்சுற்றிலும் மரத்தின் மேலுள்ள பெரிய கூடைபோன்ற கூடுகளை வைத்தும் இதனிருப்பிடத்தை அறியலாம். இவற்றின் மேல் பகுதி கருஞ்சிவப்பு நிRறaத்திலும், கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்திலும், வால் கரிய நிறமாகவும் இருக்கும். இம்மலையணிலை வெளில் என்று அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மேற்கு மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்திய இந்தியாவின் வனப்பகுதிகளிலும் தென்படு��ிறன. இவற்றில் 7 உள்ளினங்கள் இடத்திற்கு இடம் உடல்நிறத்தில் சற்று மாறுபட்டு காணப்படும். உதாரணமாக நீலகிரிப் பகுதில் உள்ள இம்மலையணிலின் வால் முனை வெண்மையாகவும், ஆனமலைப் பகுதியிலுள்ளவவை கரிய நிற வாலுடனும் இருக்கும்.\nசாம்பல் மலையணில் (Grizzled Giant Squirrel Ratufa macroura) அல்லது நரை மலையணில் அரிதானது. இம்மலையணிலை, வறண்ட இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள் மற்றும் பசுமைமாறா காடுகளில் காணலாம். இவை உருவில் இந்திய மலையணிலைப்போலிருந்தாலும் இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த பழுப்பாகும். கூச்சசுபாவம் உள்ள இவ்வணிலை இவற்றின் உரத்த குரலின் மூலம் கண்டுகொள்ளலாம். இந்தியாவில் இவை காணப்படும் இடங்கள் மிகக்குறைவே. மேற்குத்தொடர்ச்சிமலையின் கிழக்குப்பகுதியிலுள்ள சரிவில் சுமார் 10 இடங்களில் இவை காணப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கென்றே ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சாம்பல் மலையணில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காவிரி சரணாலயம், பழனியை அடுத்த வனப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. இம்மலைணில்கள் மரத்திலுள்ள பழங்கள், விதைகள், பூக்கள், இலைகள், மரப்பட்டை, சிலவேளைகளில் பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்றவற்றை உணவாகக்கொள்கின்றன. பகலில் சஞ்சரிப்பவை இவை மரவாழ்விகள்.\nகாட்டில் அருகருகே உயர்ந்தோங்கி வளர்ந்துள்ள மரங்களின் உச்சியில், கிளைகளும் இலைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்து ஒர் தனி அடுக்கை ஏற்படுத்தியிருக்கும். இப்பகுதி மரஉச்சி அல்லது விதானம் எனப்படும். இவ்விதானப்பகுதியில் தான் பலவிதமான உயிரினங்கள் வாழும். விதானவாழ் உயிரிகள் மரக்கிளைப் பற்றியும், மரத்துக்கு மரம் தாவிக்குதித்தும் இடம்விட்டு இடம் செல்லும். மரக்கிளைகள் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாக அமைந்திருப்பதால் விதானப்பகுதியும் ஒரு முக்கியமான வாழிடமாகிறது. உண்ண உணவு, பாதுகாப்பான, மறைவான உறைவிடம் இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் தரைக்கு வருவது மிக அரிதே.\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்படும் இந்திய மலையணிலை மலபார் மலையணில் என்றும் அழைப்பர். இவற்றை இயற்கைச்சூழலில் கண்டு ரசிப்பதில் ஏற்படும் பரவசத்தை சொல்லிலடக்க முடியாது. இவை மரம் விட்டு மரம் தாவுவதே கண்கொள்ளாக்காட்சியாகும். பாம்புக்கழுகு அல்ல���ு கருங்கழுகு விதானத்திற்குமேல் வட்டமிடும்போது அவற்றைக் கண்டவுடன் இவை உரத்த குரலெழுப்பி மற்ற விலங்குகளை எச்சரிக்கை செய்யும்.\nமழைக்காடுகளில் உள்ள சில மரங்களில் மர உச்சியில் தான் கிளைத்து இருக்கும். அவ்வகையான நேடுந்துயர்ந்திருக்கும் மரங்களிலும் தமது கூரிய நகங்களின் உதவியால் செங்குத்தாக ஏறும் அதே லாவகத்துடன் தலைகீழாக இறங்கவும் செய்யும் (இதை கீழிருக்கும் youtube காட்சியைக் காணலாம்). இவை பொதுவாக குட்டி ஈனுவதற்கு இரண்டு கூடுகளைக் கட்டும். ஒருவேளை குட்டியிருக்கும் கூட்டினருகில் ஏதேனும் அபாயமேற்படின் தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேறோர் கூட்டிற்கு இடமாற்றம் செய்யும். மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமெ தென்படும் அரிய பழுப்பு மரநாய் இரவில் சஞ்சரிக்கும் பண்புள்ளது. சில நேரங்களில் இவை பகலில் மலையணிலின் பழைய கூட்டில் உறங்குவதை கண்டிருக்கிறேன். மரஉச்சிப் பகுதியே மலையணில்களின் உலகம். அவை அங்குதான் பிறக்கின்றன, உணவு தேடுகின்றன, உறங்குகின்றன, தமது துணையைத்தேடி இனப்பெருக்கம் செய்கின்றன, வேறு விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறக்கின்றன.\nநான் பார்த்துக்கொண்டிருக்கிற இந்திய மலையணில் இறந்து போனது ஆழியாரிலிருந்து வால்பாறைக்குச் செல்லும் சாலையில். ஆனைமலை புலிகள் காப்பகத்தினூடே செல்லும் இச்சாலையில் பயனிக்கும் போதே பலவிதமான விலங்குகளைக் காணமுடியும். பல வேளைகளில் இதுபோன்ற வாகனத்தில் அடிபட்டு இறந்த விலங்குகளையும் காணமுடியும். பெருகி வரும் சுற்றுலாவினரினால் சமீபத்தில் இங்கு சீரான, அகலமான சாலைகள் அமைக்கப்பட்டது. நல்ல சாலைகள் அத்தியாவசியமானவைதான். ஆனால் தேசியப்பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்களினூடே செல்லும் சாலைகள், மனிதர்களில் செளகர்யத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், அக்காட்டுப்பகுதியின் தாவரங்கள், மரங்கள் மற்றும் அங்கு நடமாடும் விலங்குகளின் பாதுகாப்பை தலையாய கொள்கையாகக் கருத்தில் கொண்டு சாலைகளை அமைத்திட வேண்டும். காட்டுப்பகுதியில் செல்லும் சாலைகளை அகலப்படுத்துதல், கிட்டத்தட்ட ஒரு மதில் சுவரை காட்டின் குறுக்கே கட்டுவதற்குச் சமம். சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு இடம்பெயர வனவிலங்குகளுக்கு எந்த ஒரு வகையில் இடையூறு ஏற்படாதவண்ணம் சாலைகளை அமைக்கவேண்டும். தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்.\nஇருபுறமும் மரங்கள் அடர்ந்த காட்டு வழியே செல்லும் நல்ல சாலை(இடது).\nசாலையோர மரங்களில்லாத மோசமான காட்டுச் சாலை (வலது).\nசாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டிச்சாய்க்காமல் சாலையை அகலப்படுத்த முடியாது. இதனால் விதானத்தில் ஏற்படும் இடைவெளி மலையணில், சிங்கவால் குரங்கு, கருமந்தி, பழுப்பு மரநாய், தேவாங்கு போன்ற மரவாழ் விலங்குககளின் இடம்பெயர்விற்கு பேரிடராக அமையும். இதனாலேயே இவை தரையிலிரங்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன, பலவேளைகளில் சாலையைக்கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தும் போகின்றன. சாலைகளின் மேலே நீல வானம் முழுவதும் தெரியாமல் மரக்கிளைகள் இருபுறத்திலிருந்தும் ஒன்றோடொன்று உரசிகொண்டிருந்தால் அதுவே நல்ல சாலை. நிழலான சாலையில் பயனிக்க யாருக்குத்தான் பிடிக்காது. நிழலிருந்தால் சாலையோரங்களில் களைச்செடிகள் பெருகுவதும் வெகுவாகக் குறையும். இவ்வகையான சாலைகளைப்பெற சாலையோரத்தில் இருக்கும் காட்டுமரக்கன்றுகளையும் மற்ற சிறு செடிகளையும் அகற்றுதல் கூடாது. வாகனஓட்டுனர்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் எதிரில் வாகனங்கள வருவதை அறிந்து கொள்ள, ஒரு சில இடங்களில் சாலையோரத் தாவரங்களை அகற்றுவது தவிர்க்க இயலாது. அங்கும் தேவையான அளவிற்கு மட்டுமே தாவரங்களை அகற்ற வேண்டும். தகரை (Ferns), காட்டுக்காசித்தும்பை (Impatiens) போன்ற அழகான சிறு செடிகளை அகற்றுவது தேவையில்லாதது. இவை தமது வேரினால் மண்ணை இறுகப்பிடித்து மண்ணரிப்பைத் தடுப்பதோடல்லாமல், சாலையோரங்களையும் அழகுபடுத்துகின்றன.\nகாட்டுப்பகுதியிலிருக்கும் சாலைகளை செப்பனிடும்போதோ, புதிதாகத் தயார் செய்யும் போதோ நெடுங்சாலைத்துறையுனரும், வனத்துறையினரும், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆலோசனை செய்து செயல்படுதல் அவசியம். நம் வாகனத்தை காட்டுப்பகுதிக்குள் இட்டுச்செல்லும் முன், மனிதர்களாகிய நாம் அமைத்த சாலை நமக்கு மட்டும் இல்லை என்பதையும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் தான் என்பதைkக் கருத்தில் கொண்டு கவனமாகச் சென்றால்தான் இதுபோன்ற உயிரிழப்பை வெகுவாகக் குறைக்க முடியும்.\n29 ஜனவரி 2012 அன்று தினமணி (கொண்டாட்டம்) நாளிதழில் வெளியான கட்டுரை (PDF ��ங்கே). இக்கட்டுரைக்கான உரலி இதோ.\nதமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா\nகாவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Missing_25.html", "date_download": "2019-01-16T23:32:58Z", "digest": "sha1:XAZSRHJBP4QZXX3DOX5E24IMWNUORSB6", "length": 12477, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "கொச்சைப்படுத்த வேண்டாம்: சத்தியலிங்கத்திற்கு எச்சரிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / கொச்சைப்படுத்த வேண்டாம்: சத்தியலிங்கத்திற்கு எச்சரிக்கை\nகொச்சைப்படுத்த வேண்டாம்: சத்தியலிங்கத்திற்கு எச்சரிக்கை\nடாம்போ October 25, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் போராட்டகாரர்களிடமே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.முப்பது வருடகால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்று காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.\nவவுனியாவில் பொது நிகழ்வில் உரையாற்றிய அவர் முப்பது வருடகால யுத்தத்தில் எங்களுடைய சமுதாயத்தில் சமுதாயத்திற்கு ஒவ்வாத பல விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறது.\nஆனால் அந்த சமுதாயத்திற்கு ஒவ்வாத விடயங்களை செய்தவர்களே அந்த விடயங்களுக்கு எதிர்ப்பாக இப்போது போராட்டங்களை செய்கிறார்கள், அதை பற்றி பேசுகின்றனர்.\nகாணாமல் போனவர்களை எடுத்துக் கொண்டால் இந்த முப்பது வருட கால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்றைக்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nகாணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காணாமல் போனவர்கள் ஏன் காணாமல் போனார்கள் எவ்வாறு காணாமல் போனோர் போன்ற பலரின் விடயங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு தெரியும்.\nஏனெனில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் காணாமல் போக செய்தவர்கள் என தெரிவித்துள்ளார்.\nஅவரது இக்கருத்து போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சீற்றமடையவைத்துள்ளது.போராட்டத்திற்கு ஆதரவளிக்காவ���டினும் அதனை கொச்சைப்படுத்த வேண்டாமென அவர்கள் கோரியுள்ளனர்.\nவடக்கின் வவுனியா,கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வருடங்கள் தாண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களின் போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்���ான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/irandaam-kulanthai-perrukkolla-thittamidum-thambathiyarukkana-arivurai", "date_download": "2019-01-16T23:40:30Z", "digest": "sha1:6YSSONFBQIG7VBPAJR23E2MQDCCYFKMC", "length": 9610, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் தம்பதியருக்கான அறிவுரை..! - Tinystep", "raw_content": "\nஇரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் தம்பதியருக்கான அறிவுரை..\n கல்யாண ஆனவுடன் சில மாதங்களில் அல்லது ஓரிரு வருடத்திற்குள் ஒரு குழந்தைக்குத் தாய் தந்தையாக வேண்டுமென்ற ஆசை உங்கள் மனதில் இடம் பெரும்; ஒரு குழந்தைக்கு பெற்றோரான பின்னர் சில வருடங்களுக்கு பின் இரண்டாம் குழந்தையை பற்றி மனம் எண்ணத்தொடங்கும்; இந்த எண்ணம், உடலுறவு உணர்வாலோ, குழந்தை மீது கொண்ட பற்றினாலோ அல்லது முதல் குழந்தைக்கு வாழ்வில் ஒரு துணை வேண்டும், ஊராரின் அறிவுரை போன்றவற்றாலோ ஏற்படும்..\nஇந்த வகையில் இரண்டாம் குழந்தையை பெற்றுகொள்ளுமுன் பெற்றோர்கள் சில விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்.. அவ்விஷயங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..\nஉங்கள் வாழ்வில் இன்னொரு குழந்தை எதற்கு வேண்டும் நீங்கள் குழந்தைகளை எதற்காக பெற்றுக்கொள்ள வேண்டும் நீங்கள் குழந்தைகளை எதற்காக பெற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கேள்விகளை நீங்களே உங்களிடம் கேளுங்கள், அதற்கு உங்கள் மனம் சரியான விடை அளித்தால், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்த எண்ணங்களை செயலாக மாற்றத் தொடங்���ுங்கள்..\nஉங்களது தற்போதைய நிதிநிலைமை என்ன இன்னொரு குழந்தையை பெற்றுக்கொண்டால், இன்றைய கால சூழலில் உங்களால் குடுமத்தை நடத்த முடியுமா என்பது பற்றியெல்லாம் சிந்தியுங்கள்..\nஇன்னொரு குழந்தையை பெற்றுகொள்ளுமுன், முதல் குழந்தை, அடுத்து வரப்போகும் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆவண செய்யுங்கள்.. இது மிகவும் முக்கியமானது.. அலட்சியம் வேண்டாம்..\nநீங்கள் எப்பொழுது இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் வயது என்ன உங்களால் இரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி விட முடியுமா மேலும் குழந்தைகளுக்கிடையே இருக்கப்போகும் கால இடைவெளி என்ன மேலும் குழந்தைகளுக்கிடையே இருக்கப்போகும் கால இடைவெளி என்ன என்பது பற்றியெல்லாம் நன்கு சிந்தியுங்கள்..\nஇன்னொரு குழந்தை வாழ்வில் வந்தபின்னர் முன்பு நடந்த அனைத்து விஷயங்களும் மாறி, அனைத்தும் புதிதாக மாறப்போகிறது என்பதை உணர்தல் வேண்டும்.. உங்கள் எதிர்காலம் ஒன்று இல்லை இரண்டு குழந்தைகளுடன் நகரப்போகிறது என்ற உண்மையை நன்கு எண்ணிப்பார்த்து முடிவெடுங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109716-tn-minister-udyakumar-explains-about-ockhi-cyclone-rescue-operation.html", "date_download": "2019-01-16T22:45:21Z", "digest": "sha1:CQ3ZAGTG3KDOF6NRVOI6EHZV5MZWFKJA", "length": 16891, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..! அமைச்சர் உதயகுமார் தகவல் | TN Minister Udyakumar explains about Ockhi cyclone rescue operation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (04/12/2017)\nமீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..\nகாணாமல்போன மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஒகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ``தமிழக அரசு தந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் விசைப்படகு மீனவர்கள் கரையில் தங்கிவிட்டனர். 100 ஆண்டுகளில் இல்லாத சூறைக்காற்று இம்முறை வீசியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பைத் துண்டித்ததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறவேண்டும் என்ற எண்ணம் இல்லை.\nமீனவர்களை மீட்கும் பணி நிறைவடைந்த பின்னரே, எண்ணிக்கைகுறித்துக் கூறமுடியும். காணாமல்போன மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவக் கிராமத்துக்கும் சென்று மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது'' என்றார்.\n”ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”: பினராயி விஜயன் வலியுறுத்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/category/india/page/3/", "date_download": "2019-01-16T22:45:20Z", "digest": "sha1:6F5N5ZGNRBTOFD5FVVQD3NEOPVJ42RQB", "length": 6375, "nlines": 110, "source_domain": "crictamil.in", "title": "India Archives - Page 3 of 65 - Cric Tamil", "raw_content": "\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nபிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்\nசச்சின் மற்றும் சேவாக் அவுட் ஆன பிறகு ,ட்ரெஸிஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பதை கம்பிர் தற்போது வெளியிட்டுள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் இனி இவருக்கு இந்திய அணியில் இடமில்லை. முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை.\n2019- உலகக்கோப்பை தொடரில் ஆடுவதே எனது இலக்கு.\nஆசியகோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த முன்னாள் வீரர்.\nஇங்கிலாந்து நம்பிக்கை இல்லாமல் விளையாடுகிறது “இந்தியா நிச்சயம் டெஸ்ட் தொடரை வெல்லும்” இந்திய அணியின்...\nசச்சின் போன்று கிரிக்கெட் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை இவரிடம் மட்டுமே நான் பார்க்கிறேன்.\nயார் சொன்னாலும் உன் பேட்டிங் ஸ்டைலை மாற்றாதே. இந்திய அணியின் இளம் வீரருக்கு...\nகண்ணிமைக்கும் நேரத்தில் வந்த பந்து. அசத்தலாக பாய்ந்து பிடித்த கோலி. அசத்தலாக பாய்ந்து பிடித்த கோலி.\nநாசர் ஹுசைன் கருத்துக்கு இந்திய அணியின் பதிலடி.\n பிரேக் எடுக்க போகும் அலைஸ்டெர் குக்.\nசத்தமில்லாமல் பல சாதனைகளை சொந்தமாக்கிய கோலி. இப்போது “Sehwag”-கை சமன் செய்தார்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/top-10-fast-bowlers-around-the-world-in-cricket/", "date_download": "2019-01-16T22:56:07Z", "digest": "sha1:3O5AP5LY4WH37XGHJPRG377BW5R7DI35", "length": 10089, "nlines": 104, "source_domain": "crictamil.in", "title": "உலகின் அதிவேக 10 பந்து வீச்சாளர்கள் இவர்கள���தான்..! - Cric Tamil", "raw_content": "\nHome IPL உலகின் அதிவேக 10 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்..\nஉலகின் அதிவேக 10 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்..\nகிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் சற்று குறைவு தான். அதிலும் வெற்றிகரமான வேக பந்து வீச்சாளர்கள் என்பது மிகவும் குறைவு தான்.சில வேக பந்து வீச்சாளர்கள் பந்துகள் அதிவேகத்தில் சீறி பாயும். அதில் ஒரு சில சமயங்களில் பேட்ஸ்மேன்களை கூட காயப்படுத்தியுள்ளது.\nகிரிக்கெட் உலகில் பல்வேறு வேகப்பந்து ஜாம்பவான்கள் இருந்தனர். அதில் சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து பல்வேறு வேக பந்து வீச்சாளர்கள் மணிக்கு 150 கி மீ வேகத்தில் பந்துவீசும் அபார திறமையை பெற்றிருந்தனர். தற்போதும் சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே மணிக்கு 150 கி மீ வேகத்திற்கு மேல் பந்துவீசுகின்றனர்.\nஆனால், இதை விட அதிவேகமான பந்துகளை சில சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வீசியுள்ளனர். அதில் அதிகம் ஆஸ்திரேலிய வீரர்கலே இடம்பிடித்துள்ளனர். இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் இந்த பட்டியலில் ஒரு இந்திய வேக பந்து வீச்சாளர் கூட இடம்பிடிக்கவில்லை என்பது தான்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேக பந்தை வீசிய டாப் 10 வேக பந்து வீச்சர்களின் பட்டியில் இதோ.\n10. லசித் மலிங்கா (இலங்கை ) – 2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 155.7 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\n9. ஷேன் பாண்ட் (நியூஸிலாந்து ) – 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 156.4 கிமீ பந்துவீசியுள்ளார்.\n8. முகமது சமி (பாகிஸ்தான்) – 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 156.4 கிமீ பந்துவீசியுள்ளார்.\n7. மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) – 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 156.8 கிமீ பந்துவீசியுள்ளார்.\n6. பிடல் எட்வர்ட்ஸ் (மேற்கிந்திய அணி ) – 2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 157.7 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\n5. ஆண்டி ராபர்ட்ஸ் (மேற்கிந்திய அணி ) – 1980 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 159.9 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\n4. மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) – 2015 ஆம் ஆண்டு நியூலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 160.4 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\n3. ஷான் டெய்ட் (ஆஸ்திரேலியா) – 2010 ஆம் ஆண்டு இங்கில���ந்து அணிக்கு எதிரான போட்டியில் 161.1 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\n2. பிரெட் லீ (ஆஸ்திரேலியா) – 2005 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 161.1 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\n1. ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்) – 2003 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 161.7 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஇவர்களுடன் ஆடினால் “நேரம் தான் வீண்” என்று சொன்ன இங்கிலாந்து அணியினர்.\nஇந்திய ஏ அணியில் விளையாடப்போகும் நச்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/2018-Mahindra-XUV500-Facelift-Launched-In-India-1309.html", "date_download": "2019-01-16T23:09:22Z", "digest": "sha1:TGUXFYF4WCDIHIQULQLKNQ6M52FZMVWN", "length": 8664, "nlines": 71, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 - Mowval Tamil Auto News", "raw_content": "\nவெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500\nமஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஆம் ஆண்டு XUV500 மாடலை ரூ 12.32 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் செயல்திறனில் சில மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nவேரியன்ட் வாரியாக புதிய 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 விலை விவரங்கள் (மும்பை ஷோரூம்):\nபுதிய 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 மாடலின் முன்புறத்தில் புதிய கிரில், புதிய பம்பர், புதிய முகப்பு வி���க்குகள் ஆகியவையும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு, பின்புற பம்பர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய அலாய் வீல், ரூப் ஸ்பாய்லர் மற்றும் சில புதிய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் புதிய தோல் இருக்கை மற்றும் டாப் வேரியன்டில் டேஸ் போர்டில் லெதர் பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலில் உள்ள 7-இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். எனினும் இதன் திறன் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 155bhp (3750 rpm) திறனும் 360Nm (1750-2800rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இது முந்தய மாடலை விட 15bhp திறனும் 30Nm இழுவைதிறனும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டீசல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் அதே முந்தய 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும். இந்த எஞ்சினின் செயல்திறனில் மாற்றம் இல்லை, அதே 140bhp (4500 rpm) திறனும் 320Nm (2000-3000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் தான் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாடல் டாடா ஹெக்ஸா, ஜீப் காம்பஸ் மற்றும் ரெனோ கேப்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் ம��்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2018/09/blog-post_16.html", "date_download": "2019-01-16T22:55:12Z", "digest": "sha1:ODCFPGVQLILAFSKHBP32W2U5J5C3VIPA", "length": 24525, "nlines": 378, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : உங்கள் வாழ்வை வளமாக்க உணவை மாற்றுங்கள்", "raw_content": "உங்கள் வாழ்வை வளமாக்க உணவை மாற்றுங்கள்\nஉணவு பழக்கத்திற்கும் உங்கள் வாழ்வின் தற்போதைய சூழ்நிலைக்கும் வெகு நெருங்கிய தொடர்பு உண்டு. ஜோதிடத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு அலாதியானது. தொடர்ந்து துன்பங்கள் மற்றும் தடைகள் சந்தித்து வருவோர் பலரை நான் ஆலோசனையின் பொழுது, உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க கூறி வெகு சீக்கிரத்தில் வெற்றி கண்டதுண்டு. டாக்டர்களால் தொடர்ந்து மாதா மாதம், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வைக்கப்பட்டு மிக நொடிந்த சூழ்நிலையில் இருந்த ஒருவரை, இரண்டே மாதங்களில் அவரின் உணவு பழக்கத்தை அவரின் தற்சமய கிரக சூழ்நிலையின் படி மாற்றி அமைக்கக்கூறி சமீபத்தில் அவர், சிறு சிறு அறுவைசிகிச்சை மற்றும் சக்கரை வியாதி பிரச்சனையில் இருந்து விடுபட்ட சம்பவமும் உண்டு. பொதுவாக எதெற்கெடுத்தாலும் டாக்டரைகளை நாடி வியாதிகளை, ரசாயனங்களை உண்டு அதிகப்படுத்தி கொள்வதை விட, நம் உணவு பழக்கம் மற்றும் தூக்க பழக்கங்களை சரியான நபரின் வழிகாட்டலின்படி மாற்றி அமைத்து தீர்வு காணலாம். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு வரை ஆயுர்வேதம்,சித்தமருத்துவம் அறிந்த பல வைத்தியர்கள் ஜோதிடத்திலும் தேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆயுர்வேதம் என்றால் குணமாக வெகு நாட்களாகும் என்ற பொய்யை பரப்பி, நாடி பிடித்து பார்க்கும் வைத்தியர்களை மக்கள் நாடி செல்லாமல் இருக்க வைத்து, தற்சமயம் நாடி சோதனைக்கு புதிய கருவியை கண்டுபிடித்து அதை பரப்பி வ்ருகின்றனர். என்னை பொறுத்தவரை எந்தவொரு வியாதிக்கும் மருத்துவரை அணுகும் முன், அவருக்கு எந்த வகை மருத்துவத்தால் குணமாகும், எவ்வகை உடல் என்பதையெல்லாம் தகுந்த ஜோதிட துணையின் மூலம் அறிந்து பின் செயல்படுவது, பெரும் பணம் வீணாவதை தடுக்கும் என்பதே.\nதன் தந்தைக்குள்ள சிறிய பிரச்சனைக்காக சென்னையின் மிகப்பெரிய மருத்துவ மனையை நாடி பின் அவர்களால் அலைக���கழிக்கப்பட்டு, ஆறு நாட்களில் பதினைந்து லட்சங்கள் செலவழித்து பின்னரும் அவரை பலி கொடுக்கும் நிலையில் உள்ள ஒருவர், தொடர்ந்து எம் முறைகளை பின்பற்றுபவர், சூழ்நிலை கைதியாகி உணர்வுகளுக்கு ஆட்பட்டு அவசரப்பட்டதின் விளைவு இது. இரவு ஒன்பது மணியளவில் மேற்கண்ட விஷயத்தை கூறி அவர் கதறி அழுதது இன்றும் மனதிலேயே நிற்கிறது. அதன் எதிரொலியே மேற்கண்ட பதிவு. அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nலக்ஷ்மிக்கு உகந்த 'தன ஆகர்ஷண ஊதுவத்திகள்\"\nஅனைத்தையும் அள்ளித்தரும் அனந்த சதுர்தசி 23.9.18\n#குருபெயர்ச்சி 2018 கடகம் சிம்மம் கன்னி\nஅற்புதம் நல்கும் சனி திரயோதசி (பிரதோஷம்) 22.9.18\nகுரு பெயர்ச்சி மேஷம் ரிஷபம் மிதுனம் 2018\nஎதிர்மறை சக்திகளை விரட்ட வேண்டுமா \nஸ்வர்ண வசீகரம் செய்யும் குளியல் சோப்\nஜன வசீகரத்திற்கு 'மோஹினி' குளியல் சோப்\nதன வசீகரத்தை ஏற்படுத்தும் 'தனதா' குளியல் சோப்\nதன ஜன ஸ்வர்ண வசீகரம்\nதுரதிர்ஷ்டம் தொடர்கிறதா உங்கள் வீட்டை \nகுரு பெயர்ச்சி எவரெவருக்கு நன்மை தரும் \nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை...\nரத்ன சாஸ்திரம் எனும் அற்புத கலை\nகுரு பெயர்ச்சி நெருங்கி வருகிறது..\nஉங்கள் வாழ்வை வளமாக்க உணவை மாற்றுங்கள்\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-16T22:40:46Z", "digest": "sha1:O3VRTR4JEINXSACF34CWWGFHFGSHBSU4", "length": 16264, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜனநாயக செயல் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party D.A.P) அல்லது சுருக்கமாக டி.ஏ.பி என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும்.[1] 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[2][3]\nஅண்மைய தேர்தல்களில் ஆளும் கட்சியாக விளங்கும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, இந்த பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடும் சவால்களைக் கொடுத்து வருகின்றது. மலேசியர்களுக்கு மலேசியா எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.\nமக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி போராடி வருகின்றது.[4] இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன.\n1 ஜனநாயக செயல் கட்சியின் தமிழ்த் தலைவர்கள்\nஜனநாயக செயல் கட்சியின் தமிழ்த் தலைவர்கள்[தொகு]\nபேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.\n2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுயிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில், அவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னைத் தோற்கடித்தார்.[5] பேராசிரியர் இராமசாமி, தற்சமயம் ஜனநாயக செயல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[6]\nவி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகரும் ஆவார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட், இவரை பேராக் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராக்கியது.\nமலேசிய அரசியல் வரலாற்றில், தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத்தின் சபாநாயகர் பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாகும். தற்சமயம் கட்சியின் அனைத்துலகச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[7]\nஎம். குலசேகரன் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம். குலசேகரன் ,ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் ஆவார்.[8]\n2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த முதல் தமிழ்பெண் ஆவார்.[9]\nபுவா பாலா கிராமத்தை பற்றி பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி பழனிச்சாமியின் பேச்சு - (தமிழில்)\nபிறை வாழ் தமிழ் இளைஞர்களிடம் பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி பழனிச்சாமியின் பேச்சு - (தமிழில்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Democratic Action Party (Malaysia) என்���ும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2018, 03:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/19065447/Usharayya-Usharoo.vpf.vpf", "date_download": "2019-01-16T23:16:31Z", "digest": "sha1:HUBUL6C2M4FBXQIQ7YZZKMDH3L5ZVMUK", "length": 19521, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharayya Usharoo .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலை, நகரின் ஒதுக்குப்புற பகுதியில் பரந்த இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.\nபதிவு: அக்டோபர் 21, 2018 08:00 AM\nஉணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலை, நகரின் ஒதுக்குப்புற பகுதியில் பரந்த இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அங்கே வேலைபார்த்துக்கொண்டிருந்தார்கள். விதவிதமான உணவுப் பொருட்கள் அங்கே தயார்செய்யப்பட்டு, அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅந்த தொழிற்சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரவேண்டும் என்றால் மூன்று கி.மீ. தூரம் நடக்கவேண்டும். அந்த வழியில் ஆங்காங்கே சில வீடுகள் இருந்தன. அடிப்படை வசதியில்லாத அந்த வீடுகளில் ஏழை மக்கள் வசித்து வந்தார்கள். அந்த வீடுகளை தாண்டித்தான், தொழிலாளர்களான இளைஞர்கள் நடந்துசென்று கொண்டிருப்பார்கள்.\nஅதில் ஒரு வீட்டில் 6 மாத கைக்குழந்தையுடன் அவள் தங்கியிருந்தாள். அது அவளது பெரியம்மாவின் வீடு. பெரியம்மாவும், பெரியப்பாவும் கூலி வேலைக்கு செல்பவர்கள். அவர்கள் தினமும் வேலைக்கு செல்லும்போது இவளை வீட்டில்வைத்து பூட்டிவிட்டு செல்வார்கள். வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்த வேதனை அவள் முகத்தில் தெரிந்தது. அவள் பூட்டப்பட்ட கிரில் கேட் வழியாக அவ்வப்போது சாலையை வெறித்துபார்த்தபடி நின்றுகொண்டிருப்பாள்.\nதொழிற்சாலையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அந்த வழியாக செல்லும்போதெல்லாம் அவளை கவனித்தான். ‘அவள் திருமண வயதை எட்டவில்லை. அவளுக்கு திருமணமும் ஆகியிருக்கவில்லை. ஆனால் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள்’ என்பதை அவன் புரிந்துகொண்டான். அவளிடம் பேச முயற்சித்தான். ஆனால் தொடக்கத்தில் அவள் அவனிடம் முகம்கொடுத்து பேசவில்லை. விலகித்தான் போனாள். அவனோ பால், பழம், பிஸ்கெட் போன்றவைகளை வாங்கிவந்து அந்த கிரில் கேட்டின் உள்பக்கமாக வைத்துவிட்டுச் செல்வதை வாடிக்கையாக்கினான். அவளுக்கும், குழந்தைக்கும் அந்த உணவுகள் தேவைப்பட்டன.\nகாலப்போக்கில் அவன் அன்பானவன் என்று நினைத்து, அவனிடம் மனம்விட்டுப் பேசினாள். ‘பிளஸ்-டூ படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளிக்கு அருகில் வேலைபார்த்த மெக்கானிக்குடன் காதல்வசப்பட்டு கர்ப்பிணியாகிவிட்டதாகவும்- காலம் கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாததால் தனது தாயார் இங்கே கூட்டிவந்து தன்னை விட்டுவிட்டதாகவும்- இங்கேயே ஒரு நர்சைவைத்து பிரசவம் பார்த்ததாகவும்- இந்த அவமானம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, தன்னை இங்கே வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும்’ அவனிடம் சொன்னாள்.\nஅவனும் பரிவுடன் கேட்டுவிட்டு, ‘எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. உன்னை நான் முறைப்படி திருமணம் செய்துகொண்டு, குழந்தையையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றான். அவள், அது பற்றி தனது பெரியம்மாவுடன் பேசும்படி சொன்னாள்.\nஅவனும், அவர்களை சந்தித்து தனக்கு அவளை திருமணம் செய்துதரும்படி கேட்டான். ‘எப்படியாவது தொல்லைவிட்டால் போதும்’ என்ற மனநிலையில் இருந்த அவர்கள், அவனுக்கு பதிவு திருமணம் செய்துகொடுத்து, அந்த பகுதியிலே ஒரு வாடகை வீட்டில் குடிவைத்தார்கள். அவன் மாத சம்பளத்தை ஒழுங்காக அவள் கையில் கொண்டு வந்து கொடுத்து அவளது நம்பிக்கையை பெற்றான். அவளுக்கும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது. கவலையாக காட்சியளித்த அந்த குழந்தையும் உடல்நிலை தேறி தவழத் தொடங்கியது.\nஅன்று அவளது பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. அவன் வீட்டில் ஓய்வில் இருந்தான். குழந்தையை அவனது பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அவள், பெரியம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள். அங்கு பரிசோதனை, சிகிச்சை என்று தாமதமாகிவிட்டது.\nஇரவு வீடு திரும்பினாள். வீட்டில் கணவனும், குழந்தையும் இல்லை. தேடினாள். நாட்கள் கடந்தன. இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. முறைய���்ற விதத்தில் குழந்தை பிறந்ததால் போலீசில் புகார் கொடுக்க அவளது பெரியம்மா சம்மதிக்கவில்லை. ‘புகார் கொடுத்தால் குழந்தை எப்படி பிறந்தது என்ற கேள்வி வரும். எங்களையும் சேர்த்து விசாரிப்பார்கள். உன்னோடு சேர்ந்து நாங்களும் அவமானப்படவேண்டியதிருக்கும். அதனால் நடந்ததை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு, உன் அம்மாவிடம் போய் சேர்ந்துவிடு’ என்று பஸ் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டார் என்ற கேள்வி வரும். எங்களையும் சேர்த்து விசாரிப்பார்கள். உன்னோடு சேர்ந்து நாங்களும் அவமானப்படவேண்டியதிருக்கும். அதனால் நடந்ததை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு, உன் அம்மாவிடம் போய் சேர்ந்துவிடு’ என்று பஸ் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டார் அவன் திட்டமிட்டு குழந்தையை கடத்தியிருக்கிறான்\nபட்டகாலிலே படும் என்று அவள் எதையும் வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளே அழுது புலம்பிக்கொண்டிருக்கிறாள்\nஅவளுக்கு 27 வயது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்கு திரு மணம் நடந்தது.\nஅவர் கலைத்துறையில் கோலோச்சிய பிரபலம். நடுத்தர வயதைக் கடந்தபோது அவரது மார்க்கெட் கிடுகிடுவென சரிந்தது. அதை தொடர்ந்து, துறை சார்ந்த நண்பர்கள் ஒவ்வொருவராக அவரிடமிருந்து விலகினார்கள். அதனால் தனிமை அவரை வாட்டியது.\nஅவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாள். படிப்பிலும் சிறந்து விளங்கினாள். கல்லூரியில் படிக்கும் காலத்திலே, வீட்டில் சிறுமிகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினாள்.\nபக்கத்து மாநிலத்தை ஒரு புயலும், அதை தொடர்ந்து வந்த மழையும் புரட்டிப்போட்டு பெரும்சேதத்தை உருவாக்கியபோது, ஏராளமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கினார்கள்.\nஅவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பிளஸ்-டூ வரை படித்துவிட்டு, துணிக் கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் காதல் வசப்பட்டாள்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\n1. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n2. சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை : பரமேஸ்வர் பேட்டி\n3. மாவட்டத்தில் தூய்மையான பள்ளிகளுக்கு பரிசு கலெக்டர் ராஜாமணி வழங்கினார்\n4. பெங்களூருவுக்கு வர கட்சி மேலிடம் திடீர் தடை : பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானா, டெல்லியில் முகாம்\n5. தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/25171226/Literary-Alphabet.vpf", "date_download": "2019-01-16T23:19:12Z", "digest": "sha1:4CJ4APFOUBTHHVKCB2B7BNH2G4KI5ZNG", "length": 17624, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Literary Alphabet || எழுத்தறிவிக்கும் எழுத்தறிநாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎழுத்தறிவிக்கும் எழுத்தறிநாதர் + \"||\" + Literary Alphabet\nநமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர்.\nபதிவு: செப்டம்பர் 26, 2017 07:00 AM\nநமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். இங்குள்ள ஈசனின் திருநாமம் ஐராவதேஸ்வரர் என்பதாகும். அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை போதித்ததால், ‘எழுத்தறிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் அட்சரபுரீஸ்வரர். ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’ என்று பெயர்.\nஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது, இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம். சாபம் பெற்ற ஐராவதம் இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. அதனால் இத்தல இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர்.\n‘இனன்’ என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட ஊர் என்பதால் இனன்நம்பூர் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி ‘இன்னம்பூர்’ என்றாகியிருக்கிறது. இத்தலத்தில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31–ந் தேதி, புராட்டாசி 12–ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய சூரிய கதிர்களை வீசி வழிபடுகிறான். இந்த நாட்களில் ஆலயத்தில் சூரிய பூஜை, திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆலயத்தில் மூலவர் எழுத்தறிநாதர், மிகப்பெரிய வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக ருத்திராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முருகப்பெருமான், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.\nஇத்தல எழுத்தறிநாதரை வழிபட்டு, 27 நெய் தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள். ஆதி காலத்தில் அகத்தியருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஈசனின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவில் இருக்கிறது. விமானத்தின் கிழக்குப் புறம் ஈசன், அம்பாள், சுதன்மன் மற்றும் சோழ மன்னனின் சுதைச் சிற்பங்களும் உள்ளன.\nஇந்த ஆலயத்தில் உள்ள பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வதுடன், நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன், உடற்பிணிகள் அகலும். ஆலயத்தின் தெற்குச் சுற்றுச்சுவரில் சிலை உருவில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். மாத திருவாதிரையும், மார்கழி மாத திருவாதிரையும் இந்தக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைபெறும். இங்குள்ள நடராஜர் சிலை, கடலில் இருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். இவரை மாத திருவாதிரை நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சகல செல்வங்களும், வளங்களும் இல்லத்தில் நிறையும்.\nஎழுத்தறிநாதரின் வாசல் அருகே நான்கு திருக்கரங்களுடன், தெற்கு நோக் கியபடி சவுந்தரநாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால், வெகு விரைவில் தடைகள், தோ‌ஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் என்கிறார்கள். எலுமிச்சைப் பழத்தின் மேற்புறம் சிறு துளையிட்டு, சாற்றை வெளியேற்றிவிட்டு, பின்பு அந்தத் துளை வழியாக சிறிது நெய் விட்டு, துளையில் திரியை நுழைத்து தீபம் ஏற்ற வேண்டும்.\nஎலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டுவது கூடாது.\nகிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கியபடி நான்கு திருக்கரங்களுடன் கையில் ஜெபமாலையை ஏந்தி தவக்கோலத்தில் மற்றொரு அம்பாள் ‘சுகந்த குந்தளாம்பிகை’ அருள்பாலிக்கிறாள். அழகிய மணம் பொருந்திய கூந்தலை கொண்டவள் என்பது இந்த அன்னையின் பெயருக்கான பொருள். ‘பூங்கொம்பு நாயகி’ என்றும் அன்னை அழைக்கப் படுகிறாள். மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.\nபுரட்டாசி மாதத்தில் நவராத்திரி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கல்வி பயிலத் தொடங்கும் முன்பும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும் இத்தலம் அழைத்து வந்து, பரப்பிய நெல்லில் ‘ஓம் அட்சரபுரீஸ்வராய நம ஹ’ என்று குழந்தைகளின் விரலைப் பிடித்து எழுதவைக்கிறார்கள். இப்படி வித்யாப்பியாசத்தை தொடங்கும் நிகழ்ச்சி இந்த ஆலயத்தில் தினமும் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும். குறிப்பாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் குழந்தைகளை கூட்டி வந்து, ஈசனை வழிபட்டு வித்யாப்பியாசத்தை தொடங்குவது அதிக அளவில் நடைபெறுகிறது.\nசரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் இன்னம்பர் எழுத்தறிநாதரை குடும்பத்துடன் வழிபட்டு, பள்ளிக் கணக்குகளை மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்க்கை கணக்குகளையும் சரி செய்து கொள்வோம்.\nகும்பகோணம்– சுவாமிமலை வழிப்பாதையில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மிக அருகாமையில் திருப்புறம்பயம் சாட்சிநாதர் ஆலயமும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் இன்னம்பர் திருத்தலத்தை அடையலாம்.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்ற��� வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/flask/latest-monet+flask-price-list.html", "date_download": "2019-01-16T23:00:16Z", "digest": "sha1:X7UCEJHZLFRQUWR4WOVVWPYR5HF3JDIC", "length": 14356, "nlines": 292, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மோனெட் பிளாஸ்க்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மோனெட் பிளாஸ்க் India விலை\nசமீபத்திய மோனெட் பிளாஸ்க் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 17 Jan 2019 மோனெட் பிளாஸ்க் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 5 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மோனெட் டி பாட் 1200 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சில்வர் 894 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மோனெட் பிளாஸ்க் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பிளாஸ்க் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nமோனெட் ற்றவேல் பாட் 1000 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சில்வர்\nமோனெட் டி பாட் 2000 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சில்வர்\nமோனெட் அல்ட்டிமா பாட் 2000 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சில்வர்\nமோனெட் டி பாட் 1200 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சில்வர்\nமோ��ெட் அல்ட்டிமா பாட் 1000 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சில்வர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/samsung-home-theater-ht-es420k-price-pfQmpy.html", "date_download": "2019-01-16T22:52:09Z", "digest": "sha1:HJDIPDUUL6K5T2IA5VB3XSREWIHPOLXC", "length": 14208, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க்\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க்\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க் விவரக்குறிப்புகள்\nபிராண்ட் ஸ்பிங்க்ர்ஸ் Full Range\nஇதே ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 119 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் ஹோமோ தியேட்டர் த ஸ்௪௨௦க்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/p/blog-page_5292.html", "date_download": "2019-01-16T22:16:08Z", "digest": "sha1:UMXMG6SEMXU7LYGP5KHPKROIGW3K2TG3", "length": 10957, "nlines": 140, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: ஆனந்த வாழ்வு", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nஉலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது. இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும், அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.\nஇதனை மனதில் கொண்டு துவங்கப்பட்டது \" ஆனந்த வாழ்வு\" என்ற போதனை வகுப்பு. இது பிரதி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு காலை எட்டு மணி நாற்பத்தி ஐந்து வினாடி முதல் மாலை ஐந்து மணி முப்பது வினாடி வரை நடைபெறும்.\nபாடம் மற்றும் கால அட்டவனை.\nதேநிர் இடைவேளை - 10.30 - 11.00.\n2. பிறப்பின் வகைகள். 11.00 - 12.30.\nதேநிர் இடைவேளை - 3.00 - 3.30.\n4. வாழ்வது எப்படி. 3.30 - 5.00.\n5. மனதின் செயல்திறன். 9.00 - 10.30.\nதேநிர் இடைவேளை - 10.30 - 11.00.\nதேநிர் இடைவேளை - 3.00 - 3.30.\nஇது யோகக்குடிலில் (A/C Hall) நடைபெறும். ஐம்பது இருக்கைகள் என்பதால் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகுப்பை உங்கள் பகுதியில் நடத்த நீங்கள் விரும்பினால் எங்களை தெடர்புக் கொள��ளவும். இதை ஒருநாளில் நடத்த கிழ்கண்ட அடவனைப்படி நடத்தலாம்.\nபாடம் மற்றும் கால அட்டவனை.\n௪. இன்பமாய் வாழ வழிகளை ஆராய்ந்து\n௫. மரணத்தையும் மகிழ்வாக ஏற்கும் பக்குவத்தையும்\nபோதித்து, நடைமுறை சிக்கல் ஏதும் இன்றி தன்னை இன்பமாய் பராமரிக்கும் உத்திகள் கற்று தரப்படும்.\nமுன் மாதிரியை காண இந்த லிங்கை அழுத்தவும்\nமேலும் ஒரு மும் மாதிரி\nகாலம் : இரண்டு நாள் காலை 8.45 முதல் மாலை 5.30 வரை.\nகட்டணம் : ஐந்தாயிரம் ருபாய் . (5000)\nஅடுத்த வகுப்பு நடைபெறும் நாள் - 12.1.2019 - 13.1.2019\nபிரதிமாதம் இரண்டாம் சனிக்கிழமை அதை தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமை.\nகோயம்பேடு முதல் யோககுடில் வரை காட்டும் வழித்தடம்\nவில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து யோகக்குடில் வழித்தடம்\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36404-2019-01-04-05-10-38", "date_download": "2019-01-16T22:41:19Z", "digest": "sha1:CUC75MRILBD6JOBX7SUFHPV76CQVRTON", "length": 27688, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "மதவெறியை எதிர்த்து அதன் அடித்தளத்தை ஒழிக்க போராடுவோம்!", "raw_content": "\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநமது குறிப்பான திட்டம் (வரைவு)\nசாதிய – மத��ாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\n‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்\nபன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’\nசுதேச வணிகமும், பரதேச வணிகமும்\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nஎழுத்தாளர்: இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2019\nமதவெறியை எதிர்த்து அதன் அடித்தளத்தை ஒழிக்க போராடுவோம்\nநாத்திக இயக்கம் ஒரு வரலாற்று வகைப்பட்டதாகும். இது பகுத்தறிவு இயக்கம், அறிவொளி இயக்கம் என அழைக்கப்படுவதுண்டு. இந்த நாத்திக பகுத்தறிவு இயக்கம், முதலில் ஐரோப்பாவில் சுதந்திர தேசிய தொழில்துறை முதலாளித்துவத்தின் தோற்றத்தோடு இணைந்து தோன்றியது.\nநிலவி வந்த நிலப்பிரபுத்துவ சொத்துடமை மற்றும் பண்ணை அடிமை முறையின் மூலம் நடந்த நிலப்பிரபுத்துவ சிறுவீத விவசாய உற்பத்தி முறையும், அதனைப் பாதுகாக்க அரசர்கள் ஆட்சி முறையும், இன உணர்வுகளுக்கும், இறையாண்மை பெற்ற இன அரசுகள் தோன்றுவதற்கும், தேசங்கள் சுதந்திர தேசிய தொழில்மயம் ஆவதற்கும் தடையாக இருந்தது.\nஎனவே இனத்தின் உருவாக்கத்துக்கும், இன விடுதலைக்கும், தொழில்மயமாக்கலுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாய் இருந்த நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து, அந்தந்த இனங்களில் இருந்தே புதிதாக தோன்றி வளர்ந்த சுதந்திர தேசிய முதலாளித்துவம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதமேந்திப் போராடியது.\nஇக்காலக்கட்டத்தில்தான் (1789 - 1871) இன விடுதலைக்கு எதிரான, நிலப்பிரபுத்துவ பண்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும், பொய்யான தலைவிதி தத்துவங்கள���யும், விஞ்ஞான உண்மைகளுக்கு எதிரான மதவாதத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்து, இன விடுதலைப் போருக்கு ஏற்ற துணைப் போராளியாய் தோன்றி செயல்பட்டது நாத்திக இயக்கம்.( பிரெஞ்சு நாட்டுப் புரட்சிகர வரலாற்றில் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்)\nநாத்திக இயக்கத்தின் இந்த வரலாற்றுப் பணி இன்றும் முடிவடையவில்லை. உலக வரலாற்று அனுபவங்களை கணக்கில் கொண்டு, இன்று இன உணர்வுக்கு, இனங்களின் விடுதலைக்கு தடையாக உள்ள தமிழக கிராமப்புற நிலப்பிரபுத்துவ தன்மையிலான உற்பத்தி முறைக்கும், ஆதிக்கத்திற்கும் மற்றும் இனங்களை படை கொண்டு ஒடுக்கி வரும் மத்திய ஆட்சியையும், டெல்லியுடன் கைகோர்த்துள்ள அன்னிய நாட்டு பாசிச பயங்கரவாத கும்பல்களையும், மதவாதத்தையும் எதிர்த்துப் போராடும் இனவிடுதலைக்கான இயக்கங்களோடு, நாத்திக இயக்கம் கைகோர்க்க வேண்டியது இன்றும் கட்டாயமானதாகும்.\nமாறாக சுயாட்சி, கூட்டாட்சி என்பதெல்லாம், இனங்களின் கைகளில் மாட்டப்பட்ட \"பூ\" சுற்றப்பட்ட புதிய விலங்கு என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டிய கடமையும் நாத்திக இயக்கத்திற்கு உள்ளது.\nமதவாதமும் அதன் பொருளியல் அடித்தளமும்\nசிறுவீத விவசாய உற்பத்தியே மதவாதத்திற்கும், சாதிக்கும் அடித்தளம். இன்று பாஜகவின் மதவாத, மதவெறி பாசிசத்திற்கு அடித்தளமாக இருப்பது, கிராமப்புற பின்தங்கிய சிறுவீத விவசாயமும் வானம் பார்த்த பூமியுமாகும். இதுதான் கிராமப்புற நிலப்பிரபுத்துவ முறையிலான எதேச்சதிகார ஒடுக்குமுறை கும்பலுக்கும் அடித்தளமாக உள்ளது. இதைப் பாதுகாப்பதன் மூலம் தான் உள்நாட்டு, வெளிநாட்டு ஏகபோகங்கள் இயற்கை வளங்களை, மனித வளங்களை கொள்ளையடிக்கவும், இனங்களை தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளாக மாற்றி கொள்ளையடிக்கவும் முடியும்.\nஎனவே உள்நாட்டு, அன்னிய நாட்டு பெரும் ஏகபோக முதலாளித்துவக் கும்பல்கள் தங்களது கைக்கூலிகளை மத்திய, மாநில ஆட்சியில் அமர வைத்து ஒரு பலமான ஜனநாயக விரோதமான அரசு இயந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு இனங்களை ஒடுக்கி வருகின்றது.\nஇந்த கொள்ளைக்கூட்டம், இனங்கள் (மாநிலங்கள்) சுதந்திர தொழில்மயம் ஆவதைத் தடுக்கின்றன. அந்நிய நாட்டு விஞ்ஞானங்கள் தேசங்களை கொள்ளையடித்துச் செல்வதற்காக, பின்தங்கிய விவசாயத்தை, பின்தங்கிய கிராமங்களை, சாதிக் குடியிருப்புகளை, சாதியை ஒழிக்க மறுத்து வருகின்றனர். அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றனர்.\nதற்போதைய மத்திய, மாநில அரசுகள் ஒரு அடிப்படை சமூக மாற்றம் பற்றி சிந்திக்கவே அஞ்சுகின்றனர். (சிந்தித்தாலும் இந்திய அரசியல் சட்டமும், அரசும் அதை அனுமதிக்காது என்பது வேறு) ஆட்சியாளர்களோ சமூக ஒழுங்கை, உருவாக்க உறுதிப்படுத்த இயலாதவர்களாக ஆகிவிட்டனர். சமூக விஞ்ஞான விதிகள் போதிக்கப்படாத கல்வி முறையால் படித்தவர்களைக்கூட, பிற்போக்குத்தனமான மதவாதம், தனக்கு சேவை செய்ய வைக்கிற கொடுமைகளைக் காண முடிகிறது.\n👉 இந்திய சிறையில் இருந்து விடுபடவும் ,\n👉 கிராமப்புற சிறுவீத விவசாய உற்பத்தியில் இருந்தும் சாதியை ஒழித்து, சாதிக் கொடுமையில் இருந்து விடுபடவும்,\n👉 தேசங்கள் சுதந்திர தொழில் மயமாகவும்,\n👉 அந்நிய நாட்டு, உள்நாட்டு ஏகபோக முதலாளித்துவ கம்பெனிகளை விரட்டிடவும்,\n👉 மதவாத பாஜக பாசிசத்தை முறியடிக்கவும்,\nஇன விடுதலைக்குப் போராடும் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான இயக்கங்கள் உட்பட அனைத்து சனநாயக இனவிடுதலை இயக்கங்களுடனும் இணைந்து தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்\n( 23/12/18 அன்று திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணியில் வினியோகம் செய்த துண்டுப்பிரசுரம்)\n- இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்,\nசுதந்திர வளர்ச்சிக்கான விவசாய சங்கம் - தமிழ்நாடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமதவெறியை எதிர்ப்பதற்கு முன் பகுத்தறிவு வருகை எதிர்க்க வேண்டும் ஏனெனில் பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல் பகுத்தறிவு பேசுவது மடமைத்தனம் மதம் என்றால் என்ன சமயம் என்றால் என்ன சமயத்தின் தீவிரவாதத்தை மதம் என சொல்லலாம் அதேபோல்தான் பகுத்தறிவின் தீவிரவாதத்தை மடமை என்று சொல்லலாம் எடுத்துக்காட்டா க சைவ சமயம் அனாதியானது என்று தோன்றியது தெரியாமல் தமிழர் பண்பாட்டோடு பின்னிப்��ிணைந்த ு உள்ளது இன்னும் ஆழமாக சொன்னால் தமிழர்களின் வரலாறு சைவசமய அறநெறி தான் எப்படி நம்மை நாமே ஆள்வது என்ற கோட்பாடு தான் சைவ சமயம் இனக் கூட்டம் இருக்குமாயின் அதை நிர்வகிக்கவும் தெரிய வேண்டும் அதை எப்படி நிர்வகிப்பது என்று நினைத்து நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட ்ட ஒழுக்க விதிகள் சமயமாக போற்றப்படுகிறது சைவசமயத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்காகவே சமணமும் பௌத்தமும் தோன்றியது இதை விடவும் சித்தாந்தங்கள் தோன்றியுள்ளன எனவே பகுத்தறிவு என்பது இறைமறுப்பு என்பது சமணர்களும் பௌத்தர்களும் கடவுளை ஏற்றுக்கொள்ளவில ்லை எனவே சமண மதம் பௌத்த மதம் என்றுதான் அவற்றையும் கூறுகிறோம் எனவே மதவெறி என்று கூறும்போது கடவுள் மறுப்பாளர்கள் ஆன பௌத்தர்களும் சமணர்களும் அடங்குகின்றன அவர்கள் தம்மை அறிவொளி இயக்கத்தினர் என்றுதான் கூறுகின்றன எனவே பகுத்தறிவு என்று நீங்கள் சொல்லுகின்ற பெரியாரின் கொள்கைகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே இருந்துள்ளன எனவே பகுத்தறிவு என்றால் என்னவென்று தெரியாமல் பேசும் மடமையை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்\nஇனி மாதம் என்றாள் அல்லது சமயம் என்றால் அவற்றுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கும் எனவே அந்த சித்தாந்தத்தை வெளிப்படுத்த அல்லது பாமர மக்களுக்கு புரியவைப்பதற்கா கவே கடவுள் கோயில்களும் புராணங்களும் இதிகாசங்களும் தோன்றுகின்றன சைவசமயத்தில் அவற்றுக்கு ஒரு சித்தாந்தம் உண்டு அதுதான் சைவ சித்தாந்தம் சைவ சித்தாந்தத்தின் படி முப்பொருள் உண்மை இது தான் அடிப்படை அதாவது பதி பசு பாசம் அது என்றால் தலைவன் பசு என்றால் அவர்களுக்கு உட்பட்டு இருக்கும் மக்கள் கூட்டம் அவர்களை எப்படி கட்டுப்படுத்துவ து என்பது தான் பாசம் ஒரு மந்தையை எப்படி ஒரு மேய்ப்பான் கேட்கிறான் அது போல தான் ஒரு வழிகாட்டி ஒரு தலைவன் ஒரு கூட்டத்தை கட்டுப்பட்டதா அல்லது வழி காட்டுகிறான் வழிநடத்துகிறார் இதுதான் சைவசித்தாந்தம் ஒரு கூட்டம் வந்தால் அதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை தலைவன் இல்லாத கப்பல் இப்படி திசை தெரியாமல் செல்லுமா அதுபோலவே மக்கள் கூட்டமும் திசை தெரியாமல் செல்வ\nசிறப்பான துண்டுப்பிரசுரம ்.இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அடிப்படை வாதத்திற்கு எதிரானது.தமிழ்ச ்சமூகம் யோசிக்க வே���்டியவையும் கூட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/?wpproadszoneid=4041", "date_download": "2019-01-16T23:04:22Z", "digest": "sha1:AJTUL3YTBWXCZWOZBMWVURCCCIBTPN6A", "length": 12962, "nlines": 116, "source_domain": "tamilmedicaltips.com", "title": "Tamil Medical Tips | Tamil Medical Tips", "raw_content": "\nஎண்ணெய் உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் போன்றவை உடல்நலத்தையும் அழகையும் கெடுக்கும். கேரட், மீன், தக்காளி, திராட்சை, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால், சீரான சருமம் கிடைக்கும். Originally posted 2015-11-25 19:45:09. Republished by Tamil Medical Tips\t...Read More\nதாய்ப் பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடுமா\nadmin ஆரோக்கியம் குறிப்புகள் January 16, 2019\nதாய்ப் பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடுமாபாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால்குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரி தும் நலமடைகிற து. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கி விடுகிறது அல்ல வாபாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால்குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரி தும் நலமடைகிற து. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கி விடுகிறது அல்ல வா பெரும்பாலும் அது நியதியான முறையில் சுருங்குவதில்லை. அப்படி சுருங்கிப் பழைய நிலையை அடைய பால்\t...Read More\nஇனி முதுகை மறைக்க வேண்டாம்\nகுளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி பொறாமை பட வேண்டாம்\nஉடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.\nadmin பெண்கள் மருத்துவம் January 16, 2019\nஇன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களின் உடலுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கென்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களது வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை முற்றிலும் மாறுபடுகிறது. இதனால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது. ஆகவே அத்தகையவர்கள் தாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்��ள் அதிகம் உள்ள உணவுகளை\t...Read More\nஆபிஸ் போற அவசரத்தில் என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகள் நீங்க சாப்பிடலாம்\nநாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கவனிப்பதே ஒரு கலை. நமக்கு தேவையான உணவுக் கலை நமக்கு சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அள்ளிக் தருகின்றன. காலமும் நேரமும் வேகமாக நகரும் இந்த மாடர்ன் வாழ்க்கையில் மனஅழுத்தமும் சுமைகளும் தான் மிஞ்சுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சாப்பிடும் பழக்கத்தை பின் சீட்டில் வைத்துக் கொண்டு நாம் காலத்தை ஓட்டிக்\t...Read More\nதினமும் பால் குடிப்பதால்… கால்சியம் சத்து நிறைந்த பால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவும். பாலில் உள்ள புரதச் சத்து, தசைகளின் கட்டுமானத்துக்கு உதவும். பொலிவான சருமம் கிடைக்க, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உதவும். Originally posted 2016-01-03 17:50:25. Republished by Tamil Medical Tips\t...Read More\nபாலுடன் தேன் அருந்துபவரா நீங்க.\nadmin ஆரோக்கியம் குறிப்புகள் January 16, 2019\nஎழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு,100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்: நீர் – 23% மாவுச்சத்து 76% புரதம் – 4% கால்சியம் – 5% இரும்பு – 0.4 % விட்டமின் – பி2, சி நியாசின் – 0.2 யூனிட் மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் ஆகியவை உள்ளன. மருத்துவ குணங்கள்\t...Read More\nபெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nadmin பெண்கள் மருத்துவம் January 16, 2019\nபெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம். Originally posted 2016-05-05 17:41:15. Republished by Tamil Medical Tips\t...Read More\nஇதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்\nadmin இயற்கை மருத்துவம் January 16, 2019\nகீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது. * முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். Originally posted 2014-12-11 17:16:50. Republished by Tamil Medical Tips\t...Read More\nகோடைக் காலத்தில் முகம் கருமையடைவதை தடுக்கும் கவசம் தேங்காய் எண்ணெய்\nவெயில் காலம் வந்தாலே பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள் பயப்படுவது சூரியனுக்கு தான். முகம் கருமையாகுமே என சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டு, முகம் முழுக்க துப்பட்டாவினால் மறைத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும். மார்கெட்டுகளில் கிடைக்கும் ஸன் ஸ்க்ரீன் லோஷன் புற ஊதா கதிர்களிடமிருந்து நம் சருமத்தை காப்பாற்றும்தான். ஆனால் அவற்றில் கலந்துள்ள கெமிக்கல்கள்\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/abdullah", "date_download": "2019-01-16T22:05:36Z", "digest": "sha1:W6CJMXP2TFQIRS5G4QPIEHNLWMT664G5", "length": 7936, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மம்தாவின் புதிய கூட்டணிக்கு உமர் அப்துல்லாஹ் ஆதரவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா மம்தாவின் புதிய கூட்டணிக்கு உமர் அப்துல்லாஹ் ஆதரவு..\nமம்தாவின் புதிய கூட்டணிக்கு உமர் அப்துல்லாஹ் ஆதரவு..\nதங்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து பா.ஜ.கவுக்கு எதிராக முன்னேறி செல்லப்போவதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்க மாநிலம் ஹவுராவில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்த பின் பேட்டியளித்த அவர், தற்போது தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறினார். பிராந்திய கட்சிகள் குறிப்பிட்ட இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக சுட்டிக் காட்டிய உமர் அப்துல்லாஹ், தங்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து பா.ஜ.கவுக்கு எதிராக முன்னேறி செல்லப்போவதாக தெரிவித்தார்.\nபுதிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது தனிநபர் பெயரை குறிப்பிடுவதன் மூலம் தங்களை பிரிக்க வேண்டாம் என்றும், பிராந்திய கட்சிகள் பா.ஜ.கவுக்கு எதிராக செயல்படுவதில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார்.\nPrevious articleதமிழக மக்கள் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் : கமல்ஹாசன்\nNext articleவனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/cinima/page/24", "date_download": "2019-01-16T22:20:42Z", "digest": "sha1:CR4VAAAFORYTNHNWAYEG6LEXKMFJJF3L", "length": 6424, "nlines": 93, "source_domain": "www.malaimurasu.in", "title": "சினிமா | Malaimurasu Tv | Page 24", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nசெக்க சிவந்த வானம் வெற்றி மகிழ்ச்சி – எஸ்.டி.ஆர்\nவிஸ்வரூபம்-2 திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி திரைக்கு வருவதாக கமல்ஹாசன் அறிவிப்பு..\nஉடல்நலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.\nமுதலமைச்சரை சந்தித்த சினிமா துறையினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்..\nஇயக்குனர் சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்.\nமீண்டும் கும்கி இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது.\nதீபாவளிக்கு ரீலிஸ் ஆக உள்ள விஸ்வரூபம்-2\nமீண்டும் ஜெயம்ரவி – நயன்தாரா கூட்டணி .\nநட்புக்கு என்றும் முக்கியத்துவம் தரும் இயக்குநர்.\nபடைவீரன் படத்தில் பாரதிராஜா, மனோஜ் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்து வருகிறார்கள்\nநடிகர் ஆர்யா மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/116632", "date_download": "2019-01-16T22:26:21Z", "digest": "sha1:N62EOCKAEWJZLDOR7GI4IRZOCUER2PEH", "length": 4928, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 04-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nதூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோய்: ஆறு மாத குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nதன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nசூர்யாவின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nவிவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை விஸ்வாசத்தில் தர மாட்டேன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை பிறகு என்ன நடந்துள்ளது பாருங்க\nவிஸ்வாசம் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது, ஆனால் அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதானாம்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வ���த்த புகைப்படங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/05/16/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-16T23:17:51Z", "digest": "sha1:HL3BNGBSJPCTDJVMJYHEII4X276VS6VO", "length": 9151, "nlines": 185, "source_domain": "kuvikam.com", "title": "கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநீலிமா டால்மியா ஆதார் எழுதிய ” கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு “\nசுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்று உலகமே தலை வணங்கும் பெயர் பெற்றவர்.\nஆனால் தன்னை விட 6 மாதம் சிறியவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 13 வயதிலேயே மணந்து 62 வருடம் அவருடன் காலம் கழித்த கஸ்தூரிபாவிற்கு அவர் எப்படிப்பட்ட கணவராக இருந்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி\nஅதனால்தான் கஸ்தூரிபாவின் பார்வையில் அன்று நடந்த சம்பவங்களை தன்னிலையாக ஒரு டயரியின் வடிவில் கற்பனையாக நீலிமா டால்மியா ஆதார் எழுதியிருக்கிறார்.\nஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும். இது காந்தியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம்.\nமகாத்மா என்ற அவரது முகமூடியைக் கழற்றி உண்மையான முகத்தைக் காட்டும் நூல்.\nஒரு பெண்ணாக கஸ்தூரிபா எப்படிப் போராடித் தோற்றார் என்பதை விளக்கும் அருமையான நூல்.\nஅன்பு, பாசம், துயரம், விரக்தி,பயம், கோபம், உணர்வு, பொறுமை, காமம், காதல் , உறவு போன்ற எல்லா உணர்ச்சிகளையும் கஸ்தூரிபாவின் முகத்தில் காட்டும் நூல் இது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nகாந்தியை நாம் தேசப்பிதாவாகத்தான் பார்த்தோம். ஆனால் இந்த நாவலில் அவரை ஹரிலாலின் தந்தையாக கஸ்தூரிபாவின் கணவனாக ஒரு சாதாரண மனிதனாகப் பார்க்கிறோம்.\nநமது நண்பர் ஒருவர் இந்த ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.\nஅது வெளிவந்ததும், கஸ்தூரிபாவின் நாட்குறிப்பைத் தமிழிலிலேயே படிக்கலாம்.\nஅதுவரை ஆங்கிலத்தில் படியுங்கள் : ” The Secret Diary of Kasthurba”\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-rs-22-136-006780.html", "date_download": "2019-01-16T22:42:54Z", "digest": "sha1:XAUHRF3G2AZSSRJAHBN6GIZ7FOJVEPX5", "length": 15214, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்வு..! | Today Gold rate in Chennai Rs 22,136 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்வு..\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று(11/01/2017) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 2767 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 22,136 ரூபாய்க்கும் விற்கிறது.\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2895 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,160ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 28,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.60 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 40,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர���த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-01-16T23:16:25Z", "digest": "sha1:M3VFYPYHBU7XTKE76JM7ZKUHLIHQ2XSR", "length": 7976, "nlines": 88, "source_domain": "tamilnewsline.net", "title": "ஜாக்கிரதை! பிரித்தானியாவில் மிகவும் மோசமான கிரிமினல்கள் இவர்கள் தான்! – Tamil News Line", "raw_content": "\n பிரித்தானியாவில் மிகவும் மோசமான கிரிமினல்கள் இவர்கள் தான்\n பிரித்தானியாவில் மிகவும் மோசமான கிரிமினல்கள் இவர்கள் தான்\nபிரித்தானியாவில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைக்க வேண்டாம் எனவும், அவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே கத்தி குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தேசிய குற்ற நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டு இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளது.\nமேலும் இந்த குற்றவாளிகள் எல்லாம் பொலிசாரிடம் இருந்து தப்பி வந்தவர்கள் எனவும் இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் online form என்ற லிங்கில் சென்று தகவலை தெரிவிக்கும் படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர், முகவரி, அவர்கள் யார் என்பதே வெளியில் தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் மட்டும் நீங்கள் கொடுத்தால் போது, மற்றவற்றை பொலிசார் பார்த்துகொள்வர். உங்களை நீதிமன்றத்திற்கு அழைக்கமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நபர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, போதை பொருள் கடத்துபவர்கள் எனவும், இவர்களை கண்டால் எந்த ஒரு பேச்சும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தேசிய குற்ற நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேடையில் சிறுமிக்கும் முத்தம் கொடுத்த பிரபலம்\nபேஸ்புக் நண்பனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இளம் பெண்\n2019-ஆம் ஆண்டு இ���ுதான் நடக்கும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய முன்னாள் அழகி\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே அதை செய்தேன்\nநானும் தமிழச்சி தான்.. சுந்தர் பிச்சைடம் பெருமையாக சொன்ன பெண் எம்.பியின் வீடியோ\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/blog-post_12.html", "date_download": "2019-01-16T23:34:54Z", "digest": "sha1:4TKQPWR3VVQECE2WWUHIEA3CMDPKMWD4", "length": 21205, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நோர்வேயில்; மனித குலத்தை மீட்கும் விதை வங்கி - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , சூழலியல் , பட்டறிவு » நோர்வேயில்; மனித குலத்தை மீட்கும் விதை வங்கி - என்.சரவணன்\nநோர்வேயில்; மனித குலத்தை மீட்கும் விதை வங்கி - என்.சரவணன்\nஇந்த பூமியின் அழிவு பற்றி தினசரி புதிய புதிய வடிவத்தில் பீதி கிளப்பப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த பீதி வெறும் புனைவல்ல. அது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கபட்டுக்கொண்டிருக்கும் நமக்கு கசப்பான அறிவியல் உண்மை.\nஅதில் உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அறியாமையால் கடந்துபோகக் கூடிய மனிதக் கூட்டத்தை விளங்கிக் கொள்ளலாம் ஆனால் அறிந்தவர்கள் கூட அசட்டையாக தமது தற்காலிக இலாபத்துக்காக மேலும் இந்த அழிவை வேகப்படுத்திக் கொண்டிருப்பது தான் இதன் ஆபத்து பற்றி உணர்ந்த பாமரர்களையும் கையறுநிலையில் சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த அழிவைப் பற்றி பேசுவதல்ல இந்தக் கட்டுரை ஒரு வேளை இயற்கையாகவோ, செயற்கையாகவோ இந்த உலகம் அழிவுக்கு உள்ளானால் மறுபடியும் உயிர்கள் தழைக்க என்ன செய்ய முடியும் என்பது பற்றிய மாற்று வழிகளையும் தொடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னொருபுறம்.\nபூமி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை, சூழலில் மாற்றம் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு வேளை உலகம் அழிந்தால், விவசாயம் அழிந்து, பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டா���், விவசாயம் அழிந்து, பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், உலகம் அழிந்து அதில் தப்பிழைக்கும் சிறு மனித கூட்டம் உணவில்லாமல் உயிருக்குப் போராடினால்\nஇது போன்ற கேள்விகளுக்கு பதிலைத் தான் நோர்வேயின் வடக்கில் இன்னும் சொல்லப்போனால் வட துருவ பகுதியில் ஸ்வால்பார்ட் (Svalbard) என்கிற இடத்தில அமைக்கப்பட்டுள்ள “உலக விதைப் பெட்டகம்\". இதனை இன்னொரு பெயராலும் அழைப்பார்கள் “பேரழிவுப் பாதுகாப்புப் பெட்டகம்” (Doomsday Seed Vault).\nஇது போன்ற விதைப் பெட்டகம் உலகில் வேறு சில நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நோர்வேயில் அமைக்கப்பட்டுள்ளத்து தான் உலகின் பெரிய விதை வங்கி. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகள் பல வகையான விதைகளை அந்த வங்கிக்கு அன்பளிப்பு சேமிக்கச் செய்திருக்கின்றன. இதன் அமைவிடம் இந்த உலகின் அழிவில் இருந்து தப்பக்கூடிய சாத்தியம் அதிகபட்சம் இருக்கக்கூடியதாக நம்பப்படும் இடம். அதன் சீதோஸ்ன நிலை கூட இந்த விதைகளை பல்லாண்டுகள் பாதுகாக்கக்கூடியது என்கிற அறிவியல் பூர்வமான வழிமுறைகளுடனேயே அமைக்கப்பட்டிக்கிறது.\nஸ்வால்பார்ட் நோர்வேக்கு வெளியில் வடதுருவத்தில் தனிப்பெரும்தீவாக இருக்கிறது. கிட்டத்தட்ட இலங்கையின் பரப்பளவில் உள்ள தனித் தீவு இது. (ஸ்வால்பார்ட் = 61,022 km2 , இலங்கை = 65,610 km2). வருடத்தில் மூன்று மாதங்கள் முழுமையான இருளில் தான் இந்தப் பிரேதேசம் இருக்கும். அதுபோல நள்ளிரவுச் சூரியனுடன் வசந்த காலத்தில் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும். மொத்த சனத்தொகையே 2667 பேர் மட்டும் தான். அதிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் நோர்வேஜியர்கள் அல்லாதவர்கள்.\nஅங்கே எந்த மரங்களையும் காண முடியாது. வசந்த காலத்தில் புற்களோடு சேர்ந்து வளரும் சிறு மலர்களைப் பறிப்பது கூட தண்டனைக்குரிய குற்றம் என்று எங்களிடம் மேயர் தெரிவித்தார். பனிக்கரடியின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அங்குள்ளவர்கள் துப்பாக்கி வைத்திருப்பது சர்வ சாதாரணம். ஆர்க்டிக் கண்டத்தை ஆராய்வதற்கான சர்வதேச பல்கலைக்கழகமும் இங்கு தான் இருக்கிறது.\nஇன்றும் இந்தத் தீவின் மற்ற பகுதியில் சோவியத் யூனியனுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களும், சோவியத் யூனியனின் ஒரு குட்டி நகரமும் இருக்கிறது. அங்கே லெனினின் பாரிய சிலைகளைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். சோவியத் யூனியன் ஆக்கிரமித்து வைத்திருந்த பகுதியை அப்படியே அவர்களின் பயன்பாட்டுக்கு உடன்படிக்கையின் பேரில் அனுமதித்திருகிறது நோர்வே.\nஸ்வால்பார்ட்டிலுள்ள ஒரு மலையை 120 மீற்றர் தூரம் வரை குடைந்து உள்ளே அறைகளைக் கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது இந்த விதை வங்கி. மைனஸ் 18 பாகையில் இந்த விதை வங்கி பேணப்படுகிறது. எனவே இங்கு அந்த விதைகள் இயற்கையாகக் கெடாமல் பாதுகாக்க முடிகிறது.\nஇந்தத் திட்டத்திற்காக 2008 ஆம் ஆண்டளவில் 8.8 அமெரிக்க மில்லியன்களை நோர்வே செலவு செய்திருந்தது. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் இந்த விதை வங்கியின் பாதுகாப்பு பற்றிய ஒரு சிக்கல் எலவே அதனை மீள ஒழுங்கமைப்பதற்காக 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது நோர்வே அரசு.\n2006 ஆம் ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லேண்ட் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வந்து கூட்டாக அடிக்கல் நாட்டினார்கள். இது திறக்கப்பட்டது 2008 ஆம் ஆண்டு.\nஇதற்கிடைப்பட்ட 2007ஆம் ஆண்டு அது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே கிட்டத்தட்ட 15 பத்திரிகையாளர்களைக் கொண்ட குழுவுடன் நானும் அங்கே சென்றிருந்தேன். சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பான எரிக் சுல்ஹைம் எங்களுடன் வந்தார். இலங்கையிள் போர் நிலவியபோது சமாதானத் தூதுவராக இருந்த அதே எரிக் சுல்ஹைம் தான். அந்தப் பயணம் ஒரு சுற்றுச் சூழல் பயணம் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து வட துருவத்தில் பணிகள் உருகும் பிரதேசங்கள் வரை பயணித்து உண்மை நிலையைக் கண்டறிந்தோம். அது ஒரு ஓகஸ்ட் மாத வசந்த காலப் பகுதியாக இருந்ததினால் இருபத்திநான்கு மணிநேரமும் நள்ளிரவுச் சூரிய வெளிச்சத்தை அனுபவித்தோம் எங்கள் பயணமும் கடினமாக இருக்கவில்லை.\nSpitsberg பயணத்தைத் தொடர்ந்து பனியுருகும் ஆர்க்டிக் பகுதிக்கான கடல் பயணம்\nரஷ்யர்கள் வாழும் பகுதி - Spitsberg\nபனிக் கரடியிடமிருந்து தற்காத்துக்கொள்ள பலரிடமும் இருக்கும் துப்பாக்கி - அருகில் இருந்தவரிடமிருந்து தற்காலிகமாக சுட்டது\nவட துருவம் சென்ற எங்கள் பத்திரிகைக் குழு - \"கரடிகள் எச்சரிக்கை\"ப் பலகைக்கு கீழ்.\nவிதை வகையின் முகப்புப் பகுதி கட்டிக்கொண்டிருக்கும் போது. 2017இல் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்ட எரிக் சுல்ஹைம்\nஸ்வால்பார்ட் விதை வங்கியின் இயக்குனர் ஹாகாவுடன் (Åslaug Marie Haga) நாங்கள்\nஉலகம் முழுவதும் பல வகையான தாவரங்கள் அழிந்து அடிச்சுவடே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இங்கே 13000 வருட பாரம்பரியமுள்ள விதைகள் வரை சேமிப்பில் உள்ளன.\nகடந்த பெப்ரவரி மாதம் மட்டும் 76,000 மாதிரி விதைகள் அங்கு சேர்க்கப்பட்டது. ஆகவே இப்போது 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட விதை மாதிரிகள் அங்கு உள்ளன. 76 நாடுகள் இவ்வாறு விதைகளை வைப்பிலிட்டிருக்கின்றன. உதாரணத்திற்குச் சொல்லப்போனால் கோதுமை வகைகள் 140,000, அரிசி வகைகள் 150,000, பார்லி வகைகள் 70,000 இதில் அடங்கும்.\nநம் இலங்கை மாத்திரம் 2527 விதமான மாதிரி 1,777,566 விதைகளை வைப்பு செய்திருக்கிறது (இந்தியா 72,161 மாதிரிகளைக் கொண்ட 94,931,359 விதைகள்). இப்படி வைப்பு செய்யப்பட்ட விதைகளை மறுபடியும் மீளப் பெரும் உரிமை வைப்பு செய்த அந்தந்த நாடுகளுக்கு உண்டு. அவர்களின் இணையத்தளத்தில் இதுபற்றிய விபரங்கள் நாளாந்தம் துல்லியமாக புதுப்பிக்கப்படுகிறது. நீங்களும் பார்வையிடலாம் (http://www.seedvault.no/).\nமீளப் பெற்ற முதலாவது நாடு\nபல ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா தமது நாட்டு விதைகள் பலவற்றை வைப்பு செய்திருந்தது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் அங்கு அழிக்கப்பட்ட விவசாயத்துறையை மீள கட்டியெழுப்புவதற்காக தாம் வைப்பு செய்திருந்த 325 பெட்டி விதைகளில் 130 பெட்டிகளை (116,000 விதை மாதிரிகள்) 2015 இல் மீள பெற்றுக்கொண்டது. அவர்கள் மீண்டும் அதுபோல ஒருநாள் திரும்பவும் வைப்பிலிடலாம். அப்படி மீள பெற்றுக்கொண்ட முதலாவது நாடும் அது தான்.\n65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கிய விண்கல்லால் பூமியில் இருந்த டைனோசர்கள் உள்ளிட்ட பல வகை உயிரினங்கள் அழிந்துபோன வரலாறும் உண்டென்பதால் அப்படி ஒன்று நிகழ்ந்தால் என்ன செய்யலாம் என்று சிந்திக்கிற விஞ்ஞானிகள் தாவர விதை வங்கி போலவே, உலக உயிரினங்களின் டீ.என்.ஏ மாதிரிகளையும் வேறு பாதுகாப்பான கிரகத்தில் இப்படி ஒரு வங்கியை உருவாக்கி சேமிக்கலாம் என்கிற அளவுக்கு திட்டமிட்டு வருகிறார்கள்.\nஎப்படியோ நம்மால் நேரடியாக நடைமுறை சாத்தியப்பட்டிருக்கிற இந்த விதை வங்கி உலகையே காக்கவல்ல ஒரு முக்கிய முன்னுதாரணம். உலக சுற்றுச்சூழல், உலக பாதுகாப்பு, உலக அமைதி விடயத்தில் நோர்வே வெறும் பேச்சோடு நில்லாது நடைமுறையில் பலவற்றை மனித கோத்துக்காக சாதித்து வருகிறது.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, ச���ழலியல், பட்டறிவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/07/blog-post_2473.html", "date_download": "2019-01-16T22:23:59Z", "digest": "sha1:KKXC6VWJ3GUIDS2D5RIUVQ3OAEI4CO6E", "length": 22147, "nlines": 321, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nபடித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.\nஉலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது.\nஅவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.\nமுதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே \nஅகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார்.\n சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு\nஅகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம். உதவி தினமலர்.\nபுராணங்கள் பலவற்றை ஆராயும்போது தற்போது இருப்பதை விட ஒரு நவீன யுகம் இருந்து மறைந்ததற்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன ....\nநம் புராணங்களின் மதிப்பை அயல்நாட்டினர் புரிந்துகொண்டு விஞ்ஞானத்தில் சாதனை செய்கிறார்கள். நம்ம மக்களுக்குத்தான் அதன் அருமை புரிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான்.\n///குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது,/// நண்பா ஒரு காலத்தில் பூமி தட்டை வடிவானது என்று மக்கள் நம்பிக்கொண்டு இருந்தார்கள் , ஆக அதை அடிப்படையாக கொண்டு அந்தகாலத்தில் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் ....\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 5, 2011 at 3:32 AM\nஇது நகைசுவை பதிவா சீரியஸ் பதிவா\nஎன்றே தெரிய மாட்டேன் என்கிறது\nபட் பதிவு கலக்கல் பாஸ்\n//முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே \nமாப்ள மூளைய ரொம்ப கசக்க ஆரம்பிச்சிட்டே சாக்கிரத.....எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு பூடுவோம்...சிந்திச்ச மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடு ஹிஹி\nஉலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் \nமாப்ள செம கண்டுபிடிப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\n//நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, //\nநானோ டெக்னாலஜின்னா நானோ கார் தானே மாப்ள\nசி.பி.செந்தில்குமார் July 5, 2011 at 9:54 AM\nஆளாளுக்கு நல்ல பதிவு போட ஆரம்பிச்சுட்டாங்களே\nஎண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்\nகண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை\nஉண்ணாடி உள்ளே ஒளி பெற நோக்கிடில்\nகண்ணாடி போலக் கலந்து நின்றானே. -திருமூலர்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.\nஇது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nபட்டினியால் மடியும் பிஞ்சுகள் : \"ஒவ்வொரு நாளும் 25...\nஉலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் பெண் அமைச்சர்\nஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் ...\n - பள்ளியில் நடந்த சில உண்...\nராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன...\nஇலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nஇந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா\nஇயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது \nசில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந...\nகறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி \nவேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nபடித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ....\nஇலங்கை கடற்படையில் சீன வீரர்கள்\n - பள்ளியில் நடந்த சில உண்மைகள் ...\nஇது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \nகாங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு ...\nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம்...\n - பள்ளியில் நடந்த ச...\nஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே\nதமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப...\nஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...\nதயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்பு...\nமனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்க...\nரஜினிகாந்துக்கு சிறந்த வில்லன் விருது\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nஅரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக ...\nஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ...\nராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/07/3.html", "date_download": "2019-01-16T23:30:05Z", "digest": "sha1:W32TIUJWIKOEOY2GJ3OPO2KFN52YEAIO", "length": 35429, "nlines": 105, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: அலாஒயிட்டுகள் வரலாறு 3", "raw_content": "\nவெள்ளி, 17 ஜூலை, 2015\nஅடுத்து விட்டு விட்டு ஆறுமுறை ஆண்ட அப்பாஸின் மகன் முதலாம் ஹஸன் ஆட்சிக்கு 1873 ல் வந்தார். இவர் மொரோக்கோவின் வெற்றிகரமான சுல்தானாக இருந்தார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஐரோப்பிய வெளிநாட்டு சக்திகளின் கையில் வீழ்ந்து கொண்டிருக்கும் போது, மொரோக்கோவில் அலவிட்டுகளின் அரண்மனை ஆட்சியின் பலத்தை முதலாம் ஹஸன் நிரூபித்தார். இராணுவம், அரசு நிர்வாகம் இரண்டையும் மாற்றி முன்னேற்றத்திற்கு வித்திட்டார். நான்காம் முஹம்மது இறந்த போது, அவர் மகன் மௌலாய் ஹஸன் என்பவர் ஆட்சிக்கு உரிமை கோரி இருந்தார். இவர் அவரை அடக்கினார். 1893 ல் ஃபெஸ் நகரத்திலிருந���து மர்ரகெஷ், மணற்பாங்கான எர்ஜ் செப்பி டேட்ஸ் பள்ளத்தாக்கு, ஓவர்ஸஸேட்ஸ், அய்த் பென்ஹத்தூ, உயர்ந்த பகுதியான கடல் மட்டத்திலிருந்து 2260 மீட்டர் உயரத்திலுள்ள டெலோயூட், துறைமுக நகரமான கூயல்மிம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அனைத்து பழங்குடி புரட்சியாளர்களையும் நேரடியாக சந்தித்து ஒன்றுபடுத்தினார். ஆறு மாதகாலம் இவர் மேற்கொண்ட கடும் பயணம் நல்ல பலனைத் தந்தது. க்லாஓவா குடும்பத்தினருக்கு இவர் டெலோயெட் நகரத்தில் வழங்கிய குருப் பீரங்கி இப்போதும் ஓவர்ஸஸேட் நகரத்தின் மையத்தில் உள்ளது. முதலாம் ஹஸன் 1877 ல் கீனிஃப்ராவின் ஸயனிஸ் பழங்குடியின தலைவர் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானி என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். கொஞ்சம் இவரைப் பற்றிப் பார்ப்போம். இவரை அமஹ் ஸோயூனி பென் மௌஸா என்றும் அழைப்பார்கள். கீனிஃப்ரா மாகாணத்தில் ஸயானிஸ் மக்களின் தலைவராக இருந்தார். ஃப்ரான்சுக்கு எதிராக புகழ்பெற்ற ஸையான் போரை கொரில்லா முறையில் நடத்தினார். எல்லா பழங்குடி மக்களையும் இணைத்து சில சிறிய போர்களையும் நடத்தினார். 1914 ஜூனில் ஃப்ரென்சின் முன்ணனிப்படையினரால் கீனிஃப்ரா நகரம் கைப்பற்றப்பட்டு, உடனே நவம்பரில் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானியால் எல்ஹ்ரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது. இதனால் ஃப்ரான்சுக்கு 600 பேர் இறந்து பெரும் சேதமும் ஏற்பட்டது. வெற்றி பெற்றாலும் கீனிஃப்ரா நகரை விட்டு மலைப்பகுதிக்கு சென்று விட்டார். 1920 ல் இவர் மகன் ஹஸன் என்பவர் ஃப்ரென்ச் ஜெனரல் போயீமிராவ் என்பவரிடம் சரணடைந்தார். இதனால் மொரோக்கோவிற்கு பெரும் பலம் போனது. இவர் பெயரில் அய்த் ஹம்மோவ் ஓ சைத் என்ற கிராமமும், ஒரு கல்லூரியும் உள்ளது. இவரின் சமாதி பென் செர்ரோவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டில் ஃப்ரான்சை எதிர்த்து முக்கிய நபராக மாறி புகழ் பெற்றார். அதே போன்று 1887 ல் மேற்கு சஹாராவில் மா அல் அய்னைய்ன் என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். இவரும் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டு புகழ் பெற்றார். 1894 ல் முதலாம் ஹஸன் மரணமடைய ரபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.\nமா அல் அய்னைய்ன் என்பவரைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். சஹாரன் மூரிஷ் இனத்தைச் சேர்ந்த இவர் காதிரிய்யா சூஃபி பிரிவின் சகோதர அமைப்பான ஃபத்லிய்யா என்ற அமைப்பைத் துவக்கிய முஹம்மது ஃபாதில் மாமின் என்பவரின் மகனாவார். மாரிடானியாவில் மதத்தலைவராக இருந்த ஷெய்க் சாத் பூஹ் என்பவர் இவரின் மூத்த சகோதரர். மா அல் அய்னைய்ன் என்ற இவர் பெயருக்கு நீர் நிரம்பிய இரு கண்கள் என்று பொருள். இவர் தகப்பனாரின் வழிமுறையில் பார்த்தால் சில நூற்றாண்டுகளுக்கு முன் காதிரிய்யா ஷெய்க் சிடி அஹ்மத் எல் பெக்காய் தற்போதைய அல்ஜீரியாவாகிய டின்டூஃப் பள்ளத்தாக்கில் ஓவலடா என்ற பகுதிக்கு வந்து குடியேறினார். அந்த் காதிரிய்யா இயக்கத்தின் மதகுருவாக மா அல் அய்னைய்னின் தந்தை இருந்ததால் இவரும் விரைவில் புகழுக்கு வந்தார். பழங்குடியின மாணவர்கள் பலர் இவரிடம் இஸ்லாமிய சட்டம் பயின்றார்கள். 1898 ல் ஸ்மாராவில் ரிபாத் என்னும் விடுதி ஒன்றைக் கட்டினார். ஆரம்பத்தில் இது பயணிக்கும் மலைப்பகுதி மக்கள் சற்று ஓய்வெடுத்து தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லும் இடமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய காலனிப்படைகளையும், ஃப்ரென்ச் படைகளையும் எதிர்ப்பதற்கு இந்த இடம் பயன்பட்டது. முந்தைய ஆட்சியாளர் அப்தெல் அஜீஸ் ரிபாத்தைக் கட்ட பொருட்களையும், பணி ஆட்களையும் தந்து உதவினார். பின்னர் மா அல் அய்னைய்ன் அங்கு ஒரு இஸ்லாமிய நூலகத்தையும் அமைத்தார். நாளடைவில் மொரோக்கோவில் கிறிஸ்தவ ஐரோப்பியபடைகள் ஆக்கிரமிப்பு செய்ததால் அவர்களை மா அல் அய்னைய்ன் எதிர்த்தார். அவர்களை தற்போதைய மாரிடானியா, தென் மொரோக்கோ, மேற்கு சஹாரா, தெற்கு மேற்கு அல்ஜீரியா ஆகிய பகுதிகளில் நுழைய விடாமல் தடை செய்தார். சுல்தான் இவரை அதிகாரம் செய்யாமல் அவர் போக்கில் சுதந்திரமாக போராட விட்டு விட்டார். ஐரோப்பியர்களுக்கு எதிராக ஜிஹாத் என்று அறிவித்த இவர் ஆயுதங்களை ஆட்சியாளரிடம் பெற்று பகிரங்க தாக்குதல் நடத்தினார். நேரடியாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரத்தில் பலம் வாய்ந்த ஒரு சிறிய படையைத் தயார் செய்தார்.\n1906 ல் சுல்தான் அப்துல் அஜீஸ் அல்ஜிசிராஸ் கூட்டத்தில் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொண்டதால் கோபமுற்ற மா அல் அய்னைய்ன் சுல்தான் சகோதரர் அப்தெல் ஹஃபீதுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் சுல்தானிடமிருந்து ஆயுதம் வருவது நின்று போனது. ஆனாலும் விடாமல் அப்துல் அஜீஸை எதிர்த்து அப்தெல் ஹஃபீதை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். 1909 ல் டிஸ்நிட் பகுதியில் தானொரு மெஹ்தி என்று அறிவித்தார். புதிய சுல்தானும் நாளடைவில் ஐரோப்பிய சக்திகளுக்கு ஆதரவாகப் போனதால் 6000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து அவரை ஆட்சியை விட்டுத் தூக்கினார். 1910 ல் ஃப்ரென்ச் ஜெனரல் மொய்னியரிடம் தோற்றுப் போய் சில மாதங்கள் கழித்து டிஸ்நிட்டில் இறந்து போனார். இவர் மகன் எல் ஹிபா என்பவர் (நீல சுல்தான் என்று அறியப்பட்டவர்) ஃப்ரான்சை எதிர்த்துத் தோற்றுப் போனார். புரட்சியினால் மா அல் அய்னைய்ன் மொரோக்கோவில் மிகவும் புகழப்பட்டார். இவரின் சந்ததியினர் இப்போதும் மொரோக்கோவின் பலதுறைகளில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். டிஸ்நிடில் இவர் அடக்கவிடம் புனிதஸ்தலமாக இருக்கிறது.\nஅடுத்து முதலாம் ஹஸனின் மகன் அப்தெல் அஜீஸ் 16 வயதில் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆட்சியின் பின் பலமாக பா அஹ்மத் பின் மூசா என்பவர் இருந்தார். ஆறு ஆண்டுகள் அப்தெல் அஜீஸுக்கு துணையாக இருந்த இவர் 1900ல் விஷமிட்டு படுகொலை செய்யப்பட்டார். பின் தானே ஆட்சி செய்ய ஆரம்பித்த அப்தெல் அஜீஸ் தென்பகுதி அரபி ஒருவரான எல் மெனிபி என்பவரை நிர்வாகத்திற்கு தலைமை அறிவுரையாளராக வைத்துக் கொண்டார். இவரின் தாயார் ஜியார்ஜியாவைச் சேர்ந்தவராக இருந்ததால் ஐரோப்பாவிலிருந்தும் இவருக்கு ஆலோசனைக் கிடைத்தது. ஆனால் மொரோக்கோவின் உள்நாட்டு அரசியலுக்குப் பொருந்தவில்லை. மேலும் வெளிநாட்டுத் தொடர்புகளால் வெறுக்க ஆரம்பித்தார்கள். அப்தெல் அஜீஸ் புதிய வரிகளின் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்தார். ஆனால், அது ஊதியம் கொடுக்கவும், ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் கூட போதவில்லை. ஐரோப்பியர்கள் கூட இவரை நாட்டைக் கெடுக்கிறார் என்று கருத்து வெளியிட்டார்கள். வணிகத்திற்கு பெரிதும் உதவி வருவாய் அதிகரிக்க ஏதுவாய் இருக்கும் என்று கருதப்பட்டு பிரிட்டிஷ் பொறியாளர்களை வைத்து ஃபெஸ் நகரத்திற்கும் மெக்னெஸ் நகரத்திற்கும் இடையே இர யில் போக்குவரத்தைக் கொண்டுவர இருந்தார். இதற்கு அல்ஜீரியன் முன்ணனி எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தது. ஜெர்மனி அப்தெல் அஜீஸுக்கு ஆலோசனை தந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளை அழைத்து ஒரு மாநாடு நடத்தச் சொன்னது. இது அன்னியர்களை நமது நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து விரட்ட ஏதுவாய் இருக்கும் என்று கருதி 1906 ல் சர்வதே�� மாநாடு நடத்தினார். அது ஒன்றும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. 1907 ல் மொரோக்கோவின் தென்பகுதி க்லாஓவா பழங்குடித்தலைவர் சி எல்மதனி எல் க்லாஓவா அப்துல் அஜீஸின் மூத்த சகோதரர் அப்தெல் ஹஃபித் என்பவரை வர வழைத்து கலகம் செய்து மர்ரகெஷ்ஷைப் பிடித்தார். இதற்கிடையில் காஸாப் ளாங்காவில் ஐரோப்பியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அதன் தொடர்பில் மர்ரகெஷ் ஃப்ரான்சின் பிடியில் சென்றது. அப்தெல் அஜீஸ் ஃபெஸ் ஸுக்கு வருகை தந்து ஐரோப்பியர்களிடம் தன் சகோதரர்களுக்கு எதிராக உதவி கோரினார். ஃப்ரான்சை நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த தனக்கு பணம் தந்து உதவுமாறு கோரினார். ஐரோப்பாவின் தோழமையை விரும்பாத ஃபெஸ்ஸின் உலமா சபை தலைவர் மா அல் அய்னைய்ன் 1908 ல் இவரை நீக்கிவிட்டு இவருக்கு பதில் சகோதரர் அப்தெல் ஹஃபித்தை சுல்தானாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள படையுடன் மர் ரகெஷ் சென்றார். ஆனால் முழுமையாக ஆட்சி நீக்கப்பட்ட இவர் ஃப்ரான்சின் காஸாப்ளாங்கா அருகி லுள்ள செட்டட் பகுதிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் சகோதரர் அப்தெல் ஹஃபீதிடம் சமாதானம் செய்து கொண்டு டான்ஜீயரில் தங்கி ஓய்வூதியம் பெற்றார். அப்தெல் ஹஃபீதாலும் நிம்மதியாக ஆள முடியவில்லை. 1943 ல் டான்ஜியரில் அப்தெல் அஜீஸ் மரணமடைந்தார். இவருடைய கதாபாத்திரம் கற்பனை கலந்து ‘அயோன் பெர்டிகாரிஸ்’ என்ற பாத்திரத்தில் 1975 ல் எடுக்கப்பட்ட ‘தி விண்ட் அண்ட் தி லயன்’ என்ற ஆங்கிலப்படத்தில் காட்டப்பட்டது.\n1908 ல் ஃபெஸ் நகரத்தலைவர் மா அல் அய்னைய்ன் ஆட்சியில் அமர்த்திய அப்தெல் ஹாஃபித் சகோதரர் அப்தெல் அஜீஸ் ஐரோப்பியர்களுக்கு கொடுத்த பல சலுகைகளை எதிர்த்தார். ஆனால் இவரால் ஆட்சியை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடியாமல் ஃப்ரான்சின் பின்ணனியில் ஆட்சி செய்தார். அப்தெல் ஹஃபீதின் இராணுவத்திற்கு ஆன்றூ பெல்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி பயிற்சி அளித்தார். 1912 ல் ஃப்ரான்சுக்கு சென்ற இவர் திரும்பி வந்த போது தார் எல் மக்ஸின் என்ற சுல்தானிய அரண்மனை இவரை டான்ஜியருக்கு விரட்டியது. சில மாதங்கள் கழித்து ஃப்ரான்ஸ் அப்தெல் ஹஃபீதின் இன்னொரு சகோதரர் யூசுஃப் பென் ஹஸன் என்பவரை ஆட்சியாளராக அறிவுறுத்தியது. யூசுஃப் பென் ஹஸன் சுல்தான் முதலாம் ஹஸனின் ஐந்தாவது மனைவ��� ருக்கியாவுக்குப் பிறந்தவர். மெக்னெஸ் நகரத்தில் பிறந்த இவர் இளைய மகனாவார். இவர் பாதுகாப்பைக் கருதி ரபாத்தைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். அமைதியற்று குழப்பமாக இருந்த யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி ஸ்பெயின், ஃப்ரான்சிடமிருந்து சற்று உயர்வு பெற்றது. மா அல் அய்னைய்னின் மகன் அஹ்மத் அல் ஹிபாவின் ஆதரவில் பெர்பெர் சஹ்ரஊய் பழங்குடியினரின் தலைவர் அப்த் எல் க்ரிம் என்பவர் தலைமையில் ரிஃப் மலைப் பகுதியில் வெகு வேகமாக அதிகாரமெடுத்து தொந்திரவாக இருந்தார்கள். முதலில் ஸ்பெயின் அதிகாரத்திலிருந்த இந்தப் பகுதி பின்னர் ஃப்ரென்ச் அதிகாரத்திற்கு மாறியது. ஃப்ரான்சும், ஸ்பெயினும் இணைந்த பிறகு, ஸ்பெயின் 1925 ல் சஹ்ரஊய் பழங்குடியினரின் புரட்சியை அடக்கினார்கள். யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி திடீரென்று கவிழ்ந்தது. 1927 ல் உரிமியா என்ற நோயால் மரணமடைந்தார்.\nஇவருக்குப் பின் இவர் மகன் ஐந்தாம் முஹம்மது அலவிட்டுகளின் மொரோக்கோ சுல்தானாக ஆனார். இவர் இரண்டு முறை ஆட்சி செய்தார். முதல் முறையாக 1927-1953 வரையிலும், 1957 லிருந்து 1961 வரையிலும் ஆட்சி செய்தார். முதல் ஆட்சியில் சுல்தானாகவும், இரண்டாவது ஆட்சியில் மன்னராகவும் இருந்தார். இவருக்கு முதல் மனைவியாக லல்லா ஹனிலா பிந்த் மாமூன் என்பவர் மூலம் லல்லா ஃபாத்திமா ஸொஹ்ரா என்ற மகள் இருந்தார். இரண்டாவது மனைவியாக அரபு இன தஹார் பின் ஹஸன் என்பவரின் மகள் லல்லா அப்லா பிந்த் தஹார் இருந்தார். இவர் மூலம் ஐந்து குழந்தைகளாக மன்னர் இரண்டாம் ஹஸன், லல்லா அய்ச்சா, லல்லா மலிகா, மௌலாய் அப்துல்லாஹ், லல்லா நுஸா ஆகியோர் இருந்தார்கள். மூன்றாவது மனைவியாக லல்லா பஹியா பிந்த் அன்தர் மூலம் லல்லா ஆமினா என்ற மகளும் இருந்தார். மேலும் லல்லா யகுத் என்ற துருக்கிய மனைவியும் இருந்தார். இதில் 1929 ல் திருமணம் செய்து கொண்ட மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் 100 வயதுக்கு ஆறு மாதம் குறைவாக 1992 ல் மரணமடைந்தார். இவரது பெயரில் தான் மொரோக்கோ விமான நிலையம் உள்ளது. மேலும் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரத்திலும் பல்க லைக்கழகம், அரசு மற்றும் பொது நிறுவனம், குடியிருப்பு பகுதி, தெருப்பெயர்கள் என்று இவரின் பெயர் இருக்கும். துனீஷியா நாட்டின் தலைநகர் துனீசில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு இவரின் பெயர் சூட்டப்பட் டுள்ளது. யூசுஃப் பென் ஹஸனுக்கு து��ீஷியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், லிபியா, ஈராக், லெபனான், சிரியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் போட்டி போட்டு பல பட்டங்களை வழங்கியது. ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியை விட்டு நீக்கி மடகாஸ்கருக்கு துரத்தி யது. ஐந்தாம் முஹம்மது தான் சுல்தான் என்பதை மாற்றி மன்னர் என்று பெயர் சூட்டிக் கொண்டார். யூசுஃப் பென் ஹஸன் ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சையின் போது 1961ல் மரணமடைந்தார். சிலர் இவரது மரணத்திற்கு மகன் இரண்டாம் ஹஸன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்கள்.\nஐந்தாம் முஹம்மதை வெளியேற்றிய பின் ஃப்ரான்ஸ் அவரின் தூரத்து உறவினரான முஹம்மது பென் ஆரஃபா என்பவரை 1953 ல் ஆட்சியில் அமர்த்தியது. ஏற்கனவே ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியில் அமர்த்தியபோது மொரோக்கோவின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஸ்பெயின் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஐந்தாம் முஹம்மது மொரோக்கோவை சுத ந்திரமாக்க வேண்டும் என்று கேட்டதால் தான் ஃப்ரான்ஸ் மடகாஸ்கருக்கு விரட்டியது. மேலும் அப்போது ஃப்ரான்ஸ் சுதந்திரத்திற்கு ஒப்புக் கொண்டது போல் நடித்தது. இப்போது முஹம்மது பென் ஆரஃபாவை ஆட்சியில் வைத்ததால் மொரோக்கோ மக்களின் கோபம் சுதந்திரத்தை நோக்கி திரும்பியது. இந்த ஃப்ரான்சின் பொம்மை மன்னர் முஹம்மது பென் ஆரஃபா 1976 ல் ஃப்ரான்சிலேயே மரணமடைந்தார். நான்காண்டு மட்டுமே ஆட்சி செய்த முஹம்மது பென் ஆரஃபாவிற்குப் பிறகு, ஐந்தாம் முஹம்மதுவுக்கும், இரண்டாவது மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் என்பருக்கும் பிறந்த மகன் இரண்டாம் ஹஸன் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னராக ஆட்சிக்கு 1961 ல் வந்தார்.\nஇரண்டாம் ஹஸன் ரபாத்தில் இம்பீரியல் கல்லூரியில் படித்தார். பின் ஃப்ரான்சின் போர்டூவக்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். தந்தையை நாட்டை விட்டு ஃப்ரான்ஸ் வெளியேற்றும் போதே இரண்டாம் ஹஸனையும் உடன் வெளியேற்றியது. அக்காலங்களில் தந்தைக்கு அரசியல் ஆலோசகராக இரண்டாம் ஹஸன் இருந்தார். தந்தை, மகன் இருவரும் 1955 நவம்பரில் மொரோக்கோ திரும்பினார்கள். 1966 பிப்ரவரியில் ஃப்ரான்சுடன் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தையில் தந்தையுடன் கலந்து கொண்டார். தந்தை இவரை தான் ஆரம்பித்திருந்த ‘ராயல் ஆர்ம்ட் ஃபோர்ஸெஸ்’ என்ற அமைப்புக்கு 1956 ஏப்ரலில் இரண்டாம் ஹஸனை தலைவராக்கினார். பழங்குடி போராளிகள் இருந்த ரிஃப் மலைப்பகுதிக்குச் சென்றார். 1957 ல் ஐந்தாம் முஹம்மது இவரை பட்டத்து இளவரசராக அறிவித்தார். தந்தை இறந்த பிறகும், முஹம்மது பின் ஆரஃபாவிற்குப் பிறகும் இரண்டாம் ஹஸன் 1961 பிப்ரவரியில் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னரானார்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 8:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec18/36320-2018-12-19-07-06-10", "date_download": "2019-01-16T23:31:06Z", "digest": "sha1:EXK6H7V3XGCWDMUP5EPVAHGGMO2XZP5X", "length": 79428, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "திருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2018\nதமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nஇலக்கியப் படைப்புகள் வழிபாட்டிற்குரியன அல்ல\nவாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்\nகங்கைக்கரையில் வள்ளுவனை குடியேற்றியே ஆகவேண்டுமா\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2018\nதிருவள்ளுவர் கால யவனர் மெய்யியல்\nதமிழகத்துக் குமரிமுனை, வைகை, அமராவதி, நொய்யல், காவிரி, பாலாறு, கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி, நர்மதை, கங்கை கொண்ட ஒருபக்கம்; கங்கை, சிந்து, யூப்ரடீஸ், டைகரிஸ் சார்ந்த பகுதிகள், அரேபியா, எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகிய பகுதிகள் கொண்ட ஒரு பக்கம்; மத்தியதரைப் பகுதி, செங்கடல், பாரசீக வளைகுடா, சிந்து முகத்துவாரம், கட்ச் பகுதி கடந்து கேரளக்கரை, குமரி முனை ஒரு பக்கம் என்ற முப்பக்கங்கள் கொண்ட இந்த ஆசியப் பகுதி கி.மு.600 தொட்டே வணிகப்பெருவழிக���ாலும், கடல் பயணங்களாலும், இணைப்புண்டு இருந்தது. இது சிறப்பாகக் கருதக்கூடியது, யூதர், கிரேக்க-யவனர், எகிப்தியர், சிரியர் ஆகியோர் வாணிகப் பெரு வழிகளாலும், கடல் பயணங்களாலும் இணைப்புண்டு; யூத, அரேபிய மற்றும் வேதஆரியர், குஷான, மௌரிய, தக்காணம், தமிழகம் சார்ந்த சிந்தனைகள் ஊடாட்டம் கொண்ட நிலப் பகுதி இது. இங்கே விளை பொருள்கள், இயற்கைப் பொருள்கள், வாணிகப் பொருள்களாகிக் கண்ட போக்குவரவு, படைவீரர் அணிவகுப்பு. மருத்துவர், அறவோர், சாதுக்கள், நாடோடிகள், கலைஞர், கைவினைஞர், தொழில் நுட்பவியலாளர் இவர்களோடு மகளிர் நடமாட்டம் நிலையாக இருந்தது, அரசுகள் மாறலாம். இது மாறாமல் பொலிவுடன் விளக்கம் கொண்டு வாழ்ந்தது.\nயூத, கிரேக்க-யவன, எகிப்திய சிந்தனைகள், வைதீக சிந்தனைகள், சமண, பௌத்த சிந்தனைகள், உலகாயதம், நாட்டார் வழக்காறுகள் ஆகியன தமக்குள் ஊடாட்டம் கொண்டு கருத்தியல்களையும், தத்துவங்களையும் உருப்படுத்திக் கொண்ட நிலப் பகுதியாகும். மனிதர்கள், பொருள்கள், சிந்தனைகள் பிரிக்க முடியாதவை, கைபிணைந்து உடன் செல்பவை, தமிழகத்தின் சங்க காலம் என்ற காலப்பகுதியில் இந்தப் பெருவழிகள் கொண்ட நிலம், பயணங்கள் கொண்ட கடல் பகுதிகளோடு தமிழக மக்களும், பொருள்களும், சிந்தனைகளும் இணைந்து விளங்கின. சங்க காலம் தொடர்பாக யவனர் காசுகள், யவனத் தேறல், யவன வீரர், யவன வாணிகர், யவனக் காவலர், யவனர் சேரிகள், கோவில்கள் பற்றிய தொல் பொருள் ஆதாரங்களும், குறிப்புகளும் சிறப் புடையன. மேற்குக் கரையில் இறங்கிய பலமொழி வணிகர் கரூர், புகார், மதுரை, காஞ்சி, புதுவை நகரங்களில் குடியிருப்புகள் அமைத்து வாழ்ந்தனர்.\nஅவர் தமது வாணிகப் பொருள்களுடன் தமது சொந்த நாட்டில் நிலவிய சிந்தனைகள், கருத்தியல்கள், மெய்யியல்களையும் கொண்டு இருந்தனர். ரோமப் பேரரசின் பின்னணியில் இது நடந்தது. இதனுடன் கூடவே, மௌரியப் பேரரசின் முன், பின் காலங் களில் கங்கைப் புறத்துடனான வாணிபமும் விளக்கம் கொண்ட ஊடாட்டமானது. தமிழகத்தில் வேட்டை, மேய்ச்சல், உழவு சார்ந்த வாழ்வு நிலைமைகளில் பாதிப்பை ஏற்படுத்தி அரசு சார்ந்த வாழ்வு உருவாவதில் பங்கு பெற்றன. அப்போது அரசு, வாணிக உலகில் அசோகர் தொடங்கி இந்தியப் பேரரசர், அகஸ்டஸ் (கி,பி, 15) தொடங்கி ரோமப் பேரரசர் தமிழகத்தில் தொடர்ந்து பேசப்பட்டனர். வாணிக உலகில் செங்க���ல் பகுதியில் பெர்நிகே, குவாசிர்-அல்-காசிம் துறைமுக நகரங்களில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள கோற்பூமான், கண்ணன், சாத்தன் பெயர்கள் தமிழகப் பொருள் களை அங்குக் கொண்டு சென்ற வாணிகர்களின் பெயர்களாகும். இந்தத் தரவுகள் தமிழகம்-யவனம் கருத்தியல் ஊடாட்டத்தைப் புலப்படுத்துவன ஆகும்.\nதிருவள்ளுவர் மருதத் திணையாம் உழவைச் சிறப்பித்து உயர்த்தினார். நெய்தல் மற்றும் பாலைத் திணைகளின் வேட்டை வாழ்வைப் போற்றவில்லை. முல்லைத் திணையாம் கால்நடை மேய்ப்பு வாழ்வைப் பயன் தருவாழ்வு என்ற அளவில் மட்டும் அனுசரித்தார். குறிஞ்சித் திணையின் உணவு சேகரிப்பு வாழ்வைவிட பொருளின் உற்பத்தியையும், பொருளாகிய முதலினால் வரும் ஊதியத்தையும் மேல்நிலையாகப் போற்றினார். அதன் பொருட்டு, கால்நடை நாடி மற்றும் மண் நாடிப் போரிடும் வெட்சி, வஞ்சி மற்றும் உழிஞைத் திணைகள் சார்ந்த சிறுகுடித் தலைமைகளைத் தவிர்த்து விட்டுக் கொடுங்கோன்மை அற்ற பேரரசினை / வேந்தனை விவரித்தார். தொல்காப்பியப் புறத் திணைகளில் பேசப்படாத வாணிகத்தில், நடுவு நிலைமை கொண்ட பொருள் வாணிகத்தைப் போற்றினார்.\nஇது திருவள்ளுவர் கண்ட புதுமை. அப்போது தமிழகத்தில் பலநாட்டு வாணிகர்களின் காசுகள் புழக்கத்தில் இருந்தன. திருவள்ளுவர் அகத்திணை என்றில்லாமல், அகம் என்பதில் காதல்-காமத்தை இன்பத்துப்பாலில் தனியாகக் கையாண்ட படி, உள்ளத்து அகவய உணர்வை அறத்துப்பாலில் முன்னிலைப்படுத்தினார். இவர் காலத்தில் உபரி விளைச்சல் இயற்றும் உழவு, இலாபம் ஈட்டும் வாணிபம், அதிகாரம் கொண்ட அரசு வேர் விட்டுச் சமூகநிலையில் உறுதிப்பட்டு இருந்தன. இரத்த உறவு நிலையில் அமைந்த இனக்குழுமுறை வாழ்நிலையை விட, குடிப் பிறப்பமைந்த பரம்பரைக் குலமுறை வாழ்நிலை போற்றுதலுக்கு உட்பட்டது.\nஇந்தக் குலமுறை வழியில் அமைந்த உழவு, வாணிபம், அரசுநிலையில் தோன்றியவர் நற்குடிப் பிறந்தோர் ஆவர். இந்த நற்குடியில் பிறந்த ஒருவர் தமக்குத் தாமே எடுக்கும் சுயமுடிவுகளுடன், அவற்றைத் திருத்திக் கொள்ளும் மருத்துவராகவும் தனிப்பட்ட நிலையில் விளங்கினார் (பழமொழி.149). இனக்குழு சார்ந்தவர்(சிற்றில் பிறந்தோர், கீழோர், அடிமையர்) முடிவுகளை விட அரசவை, சான்றோர் கூட்டம், கற்றவர்குழு, மற்றும் மருத்துவர், கணியர், ஆசிரியர் வகுக்கும் முடிவுகள் சமூகவாழ்வுத் துறைகளில் ஆட்சி பெற்றன.\nஅன்றைய தமிழகத்தில் இலக்கணம், தத்துவம், தர்க்கம், சமயம், முக்தி சார்ந்த நூல்கள் வழக்கில் திகழ்ந்தன (சிறுபஞ்ச.86). இந்தப் பகுப்பானது சகாப்த முக்கியமானது. (இந்தத் துறைகளில் அன்று பயிலப்பட்ட நூல்கள் அனைத்தும் இன்று கிட்டாதது தமிழரின் தவக்குறையே). அப்போது தத்துவத் துறையில் அறுவகை நெறிகள் இங்கு வழக்கில் இருந்தன (ஏலாதி.75). அவை உலகாயதம், சாங்கியம், பௌத்தம், சமணம், நியாய-வைசேடிகம், மீமாம்சை என்பன ஆகும் (மணிமேகலை.27:289).\nநாலடியார் உலகநூல் என்றும், அறிவு நூல் என்றும் பகுக்கும் பகுப்பில், உலகநூல் தொகுப்பில் உலகுக்குரிய நூல் களையும், அறிவு நூல் தொகுப்பில் வீடுபேற்றிற் குரிய நூல்களையும் உட்படுத்திக் காட்டுவது சிறப்பமைந்தது (பாடல்.140). உலகுக்குரிய நூல் களாக இலக்கணம், தத்துவம், தர்க்கம் (மற்றும் அறம், நீதி, ஒழுக்கம், மரபு, அழகியல், இனக்குழு சார்ந்த பாலை, முல்லை, நெய்தல், குறிஞ்சி, உழைக்கும் மருதநில நாட்டார் வழக்கியல்) ஆகியன வற்றைக் கொள்ளலாம். இவைகளில் உலகாயதப் பொலிவு கொண்ட நூல்கள் வேர்கொண்டு நிலவின. வீடுபேற்றிற்குரிய நூல்களாகச் சமயம் மற்றும் துறவறவழியான முக்திநூல்களைக் கொள்ளலாம்.\nஇந்த நிலைமையில் திருவள்ளுவர் உலகியற்றி யான் என்றும், புறநானூறும், நற்றிணையும் உலகு படைத்தோன் எனவும் குறிப்பிட்டது சிறப்பாகக் கருதத்தக்கது (1062, 194, 240). உலகின் படைப்புக் கடவுள் பற்றி அப்போது தமிழகத்தில் வேதத்தை அனுசரித்த சைவரும், வைணவரும் (பரிபாடல், காரைக்கால் அம்மையார், முதலாழ்வார்கள்) மற்றும் யவனரும் (யூதர், பாரசீகர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், அரபு-ஹனீப்கள். அந்தியோக் நகரத்துச் சிரியர்) உரைத்து வந்தனர். ஏலாதியும், மணி மேகலையும் குறிப்பிடும் ஆறுவகைத் தத்துவங்கள் படைப்புக் கடவுளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மீமாம்சை வேதங்களைச் சிரமேற் கொண்டு, வேதச்சடங்குகளை மட்டுமே உச்சி மேற்கொண்டது கடவுளை அனுசரிக்கவில்லை. சாங்கியம், பௌத்தம், சமணம் ஆகியன பற்றற்றானையே உயர்வாக மதித்தன, உலகாயதம் பூதப்பொருள்களையே முதன்மையாகப் போற்றியது. அவை அனைத்தும் உலகுக் குரிய உலகியல் அணுகுமுறையின்பாற்பட்டவை.\nவேதத்தை முதன்மையாகக் கொண்ட சைவ, வைணவங்கள் முறையே சிவனையும், திருமாலையும் படைப்புக் கடவுளராக மேம்படுத்திப் போற்றுவது அப்போது தொடங்கி இருந்தது. படைப்புக் கடவுள் தொல்காப்பியத்தில் இல்லை. புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் பேரரசுத் தலைவன் அந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டான். இனக்குழுக் கடவுளர் படைப்புக் கடவுளாக மேம்படுத்தப்படவில்லை. படைப்புக் கடவுளைப் பரிபாடல் புலவர் களும், தொடக்க காலச் சைவ, வைணவ பக்தியாளர் களும் விவரித்துப்பாடினர். அவர்களது பாடல்களில் படைப்புக் கடவுளானது உலகுக்கும், பொருள் களுக்கும், இவற்றின் பண்புகளுக்கும் மற்றும் உடலுக்கும், உணர்விற்கும் வேறானதாக, அதீத மேலானதாக, அப்பாலானதாக விவரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.\nஅப்பாலான கடவுள் உலகையும், பொருள்களையும், பண்புகளையும், உடலையும், உயிரையும், உணர்வையும் படைத்த பின்பும் தனக்குத் தானாகவும், மாறாமலும், நித்தியமாகவும் இருக்கிறது. இதில், கடவுளுக்கு உயிர்கள் அடிமைத் திறம் பொலிய நிலவின என்பது சிறப்பானதாக இருந்தது. அதோடு தன்னால் படைக்கப்பட்ட பொருள்களின் உள்ளே குடிகொண்டு பண்பாகவும். உணர்வாகவும் உள்ளது. மேலும், அது பிறவாதது. உருவம் உடையது என உணர்த்திக் காரைக்கால் அம்மையாரும், முதலாழ்வார்களும் ஆழ்ந்த பக்தியுடன் பாடினர். அநேகமாக, இந்தியாவிலேயே சிவனும், திருமாலும் முதன்முதலாக படைப்புக் கடவுளாக விவரிக்கப்படுவது இவர்களாலேயே ஆக இருக்கலாம்.\nதமிழகத்தில் யூத அரசனான முதலாம் அக்ரிப்பாவின் காசுகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இவருடைய மகளான பெர்நிஸ் என்பவரை மார்கஸ் என்பவர் மணந்தார். இந்த மார்கஸின் தந்தை அலெக்சாண்டர். இவரது சகோதரர் பிலோ என்ற யூதஞானி ஆவார். (இவர்கள் மகா அலெக்சாண்டரின் பேரன்மார் ஆவர்). இந்த யூதஞானி இயேசு கிறித்துவின் சமகால மூத்தவர். இவர் தமது வாழ்நாளில் மோசஸ்ஸின் இறையியல் நூல்களுக்குத் தத்துவயியல் விளக்கங்களுடன் விரிவுரை செய்தார். யூத அரசனான முதலாம் அக்ரிப்பாவானவர், இயேசுவின் சீடரான புனித பேதுருவைச் சிறையில் அடைத்து, உயிரை நீக்கியவர் ஆவார். புனித பேதுருவின் காலத் தொடக்க நிலைக் கிறித்தவயியலில் தனக்கான சுயமான தத்துவ விளக்கங்கள் எவையும் அதனுள் விளக்கம் கொண்டு இருக்கவில்லை.\nஸ்தோயிக் தத்துவக் கூறுகளே விளக்கம் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டில் கான்ஸ்டான்டைன் வெளியிட்ட சிலுவைக்காசுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், இந்த ரோமப் பேரரசர் இறுதிவரை கிறித்தவத்திற்கு மாற்றம் அடையாது, யூதராகவே இருந்தார். இவர் காலத்தில்தான் நிசேயே நகரத்து கிரிகோரியால் (கி.பி.331-394) கிறித்தவ இயலில் புதிய பிளாட்டேனியத் தத்துவ விளக்கம் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தத்துவ விளக்கத்தின் ஆசிரியர் அலெக்சாண்டிரிய நகரத்துப் பிளாட்டினஸ் (கி.பி.205-270) ஆவார். இவர் கிறித்தவர் அல்லர். கி.பி.47-இல் ரோமானியர் அலெக்சாண்டிரியாவைக் கைப்பற்றியபின் போகப் போக, கிரேக்க-யவனர் மற்றும் எகிப்தியர் தத்துவ யியல் அபாயகரமானதாக மதிப்பிடப்பட்டது. கி.பி.390-இல் தலைமை அருட்தந்தை தேவஃபில் அலெக்சாண்டிரிய நூலகத்திற்கு எரி ஊட்டினார். (கி.பி.529-இல் ஜஸ்டின் எல்லாக் கல்விநிலையங்களையும் மூடிவிட்டார்.) என்றாலும் பிளாட்டினஸ் வகுத்த தத்துவ விளக்கமானது கிரிகோரியால் கிறித்துவ இயலில் எடுத்துரைக்கப்பட்டுக் கான்ஸ்டான்டைன் கூட்டிய மகாநாட்டினில் (கி.பி.381) அதனாசியஸ் மற்றும் இசுபியஸ் அனைய அன்றையக் கிறித்தவ ஞானிகளால் ஏகோபித்து மனமுவந்து ஏற்கப்பட்டது.\nஇதன் ஒளியில் கிறித்துவின் வழியான மீட்சித் தன்மைக்கும், திரியேகத் தன்மைக்கும் அவர் இலக்கணம் வகுத்தார். பிளாட்டினஸினுடைய தத்துவ இயல் அப்போதைய கிரேக்க-யவன உலகில் பொது விளக்கமாக ஏற்கப்பட்டு இருந்தது. அது கிறித்தவ ஞானியான கிரிகோரியையும் தாக்கம் கொண்டு இருந்தது. (இருந்தாலும் கிரிகோரியின் கிறித்தவ விளக்கம் அப்போது தமிழகத்தில் நிலவவில்லை.) யூதஞானியான பிலோவும், இவருக்குப் பின் வந்த பிளாட்டினஸ§ம் உரைத்த விளக்கங்களானவை, அப்பாலான படைக்கும் கடவுள் தத்துவத்தை மையப் படுத்தியவை ஆகும். இயற்கைக்கும் அறிவிற்கும், உடலுக்கும் உணர்விற்கும், பொருளிற்கும் பண்பிற்கும், புறத்திற்கும் அகத்திற்கும் வேறாக அப்பால் இருக்கும் கடவுளை இருவரும் உபதேசித்தனர். இந்தக் கடவுளானது பிறப்பு அற்றது. என்றும் தானாகவே இருப்பது. அதனை, படைக்கப்பட்ட பொருள் களாலும், உயிர்களாலும் அறியவும், உணரவும் முடியாது. படைக்கப்பட்ட இவைகளுக்கு உள்ளும் இந்தப் படைப்புக் கடவுள் குடிகொள்ளாது. அதீத மேலானதான தனிப்பட்ட ஒன்று.\nஇந்தப் பின்னணியில் திருவள்ளுவர் சுட்டும் உலகியற்றியான் என்ற கருத்தமைப்பானது நோக்கு வதற்கு உரியது. இந்தப் படைப்புக் கடவுள் பஞ்ச பூதங்களால், அணுக்களால் ஆனவன் அல்லன். ஆனால் அவன் பஞ்சபூதங்களை, அணுக்களை உண்டாக்கும் திறனுடையவன், ஆனால் அவன் உண்டானவன் அல்லன். பிறப்பை உண்டாக்குவான், பிறவாமல் செய்வான். ஆனால் அவன் பிறவாதவன், பிறவா யாக்கைப் பெரியோன் (சிலப்பதிகாரம் 8:169). அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் நிலையற்றன. ஆனால் அவன் நிலையானவன்.\nஅதே சமயம் தமிழகச் சைவ, வைணவ தொடக்க கால பக்தியாளர் பக்குவ உணர்வின்படி அவனால் படைக்கப்பட்ட பொருள்களின் உள்ளும் விளங்குபவன் ஆவான். அதே சமயம் உருவமும் உடையவன். அப்போது தமிழகத்திற்கு வந்து பலமொழி பேசி வாழ்ந்த செமித்திய யவனரது (யூதர், பாரசீகர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், அரபு-ஹனீப்கள், அந்தியோக் நகரத்து சிரியர்) உச்சநிலை உணர்வின்படி படைக்கப் பட்ட பொருள்களுக்குள் அந்தக் கடவுள் அடங்கி நிலவாதது. உருவமும் அற்றது. என்றாலும் அது எங்குமானது.\nபொருள்கள் அழிவன. ஆனால், அந்தக் கடவுள் அழியாதது. இந்த வேதமரபு மற்றும் செமித்திய மரபு ஆகிய இரண்டு வகைக் கருத்தியல் களையும் திருவள்ளுவரது உலகியற்றியான் கருத் தமைப்பு கொண்டு இலங்கியது. அவரது காலந் தொட்டு அப்பாலான கடவுளை முன்னிட்டுக் கொண்டு, முதன்மைப்படுத்தியபடி, புறநிலைப் பொருள்களை அணுகிஉணரும் அப்பாலையியல் அணுகுமுறையானது தமிழகத்தில் உருப் பெறத் தொடங்கியது. உழவின் உபரிஉரிமையும், கடல் மற்றும் தரைவழிகளால் பரந்துபட்ட நடுநிலை வாணிப இலாபமும், பேரரசின் மேல்நிலை அதிகாரமும் இதற்குப் பௌதிக அடிப்படைகளாக நிலவின. வேந்தன் மற்றும் அரசு தோன்றுவதற்குரிய தத்துவமாக, இந்த அப்பாலைப் படைப்புக் கடவுள் தத்துவம் விளங்கியது.\nகாலத்திற்கும் இடத்திற்கும் அப்பால், உலகுக்கும் பொருளுக்கும் அப்பால், பொருளுக்கும் உணர்ச்சி/அறிவுக்கும் அப்பால், சொல்லுக்கும் - அர்த்தத்திற்கும் அப்பால், புறத்திற்கும் - அகத்திற்கும் அப்பால் எப்போதும் பிறவாத, நித்தியமான பரம் ‘ஒன்று’, இதிலிருந்து அறிவு (நூஸ்), இதிலிருந்து உலகு, ஆன்மாக்கள் தோன்றி இங்கு நிலவி வாழ்ந்து, மீண்டும் ‘ஒன்று’ நோக்கித் திரும்புகின்றன. பிறந்து, உண்டாகி வந்த ஆன்மா மற்றும் படைக்கப்பட்ட உலகு எதிலும் அந்த ஆதி காரணமான ‘ஒன்று’ பிரவேசித்துக் கலந்து விரவிக் குடி கொண்டிருக்கவில்லை. அந்த ஒன்று என்றும் அப்பாலானதே. ஆன்மாக்களுக்கு உலகுப் பொருள்கள் தீமையானவை. அநித்திய நிலைமைத் தன்மையன. அதே சமயம் ஆன்மாக்கள் சுயதீர்மானம், சுயசுதந்தரம் உடையவை. “ஒன்று” நோக்கி மீண்டாலும் ஆன்மாக்கள் சுயம் அழிவதில்லை (ணிஸீஸீமீணீபீs) இது யவனரது அப்பாலைத் தத்துவம். இஃது அவர்களது நாட்டினில் இன்றும் உண்டு,\nஅகம் / காதற்காமம் பற்றிய கருத்தியல்\nஇந்த அகம் / காதற்காமம் என்பதானது பிள்ளைப் பேறு அல்லது சந்ததி தொடர்ச்சியின் முதல்கட்டம் ஆகும். அப்போது யவனரில் ஒரு பிரிவினரான கிறித்தவரிடையே எதிர்மறைப் போக்குகள் இருந்தன. அவற்றில் அப்பாலைத் தத்துவம் பொலிந்தவை முன்னிலை விளக்கம் பெற்று வந்தன. புனித பவுலுடைய கருத்தியல் பகுதிகளில், செனெகா, எபிக்தேது ஆகியோருடைய மெய்யியல் கூறுகள் இடம் பெற்றிருந்தன. புனித யோவானின் நான்காவது சுவிசேஷம் மத்திய பிளாட்டோனிய அப்பாலைத் தத்துவத்துடன் இணைப்புண்டு இருந்தது. பிறகு வந்த கிளிமெந்து, ஓரிகென், புனித அகுஸ்தின் மற்றும் கப்பதோசியன் அருட்தந்தையர் ஆகியோருடைய செல்வாக்கிற்குட்பட்டுச் சிரியன் கிறித்தவர் மெய்யியலில் விளக்கம் கொண்டிருந்ததாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர். ஞானியர் - நிஸீஷீstவீநீ - மரபு புதிய பிளாட்டோனியத்தின் ஆழ்நிலை அகவயக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.\nஅப்பாலைத் தத்துவத்தில் திருமண விலக்கு, மகளிர் பாலான வெறுப்பு, கூடவே ஆண்-பெண் காதற்காம உடலுறவு, சந்ததித் தொடர்ச்சி மறுப்பு என்ற இந்தக் கருத்தியல்கள் ஒளி விட்டன. இவை, மனிதவாழ்வானது நிலையாமை ஆனது, படைக்கப் பட்ட உலகு, உடல் மற்றும் புறப்பொருள் உறவு என்பவை துன்பம் தருவன, பாபமானவை, சிறைப் படுத்துவன, இதிலிருந்து விடுபட்டு உணர்வுக்கும், பொருளுக்கும், அகத்திற்கும், புறத்திற்கும் அப்பாலான தெய்வீகத்துடன் இணைய வேண்டும். அதுவே நிலையானது, தூய்மையானது, இன்பம் அளிப்பது என்பதான தத்துவத்தின் வலுவான பகுதிகள் ஆகும். இவை பிற்காலப் பிளாட்டோனிய சாயல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிறப்பது முதல் இறப்பது வரையான வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டு, அடுத்த சந்ததியைப் பிறப்பிக்காமல், பெண்ணோடு இணையாமல், இந்த உயிரானது (ஆன்மா) கடவுளிடம் இருந்து வந்தது, கடவுள் பிறவாதவர், பிறப்பை உண்டாக்கிச் சந்ததியைத் தோற்றுவிக்காதவர், அந்தக் கடவுள் போலவே பிறப்பிக்காமல் ஒழுகினால், அந்தக் கடவுளை அ��ையலாம். அதுவே உயிரின் உண்மையான, நித்தியமான நிலை எனக் கருதிக்கொண்டு துறவைப் பல இறையியல் ஞானிகள் போற்றினர். படைக்கப் பட்ட இந்த உலகோடும், உடலோடும் இருக்கும் இந்தச் சம்சாரநிலை (அகத்திணை) பாபம், தீமை என்ற விளக்கத்தை இதன் பொருட்டு மேற்கொண்டனர்.\nஇக்கொள்கைகள் கி.மு. 300 - 200 களில் சாக்கடலின் வடக்குப் பகுதியில் கும்ரான் ஓடை ஓரமாக இருக்கும் குன்றுக்குகைகளில் வாழ்ந்த எஸ்ஸின் துறவிக் குழுவினரிடம் விளக்கம் கொண்டிருந்தது. மனிதப் பிறப்பு என்பதே கிடையாது என்று பிறப்புத் தொடர்ச்சி மற்றும் சந்ததி விருத்திகளிலிருந்து விலகி வாழ்ந்த அவர்கள் வேதாகமங்களைப் போற்றிக் காத்தவர் ஆவார் (ச.கி. அருள்சாமி 2000:8). இந்த மாதிரியான துறவைப் பௌத்தத் தம்மபதமும், சமணத் தசவைகாலிக சூத்திரமும் அப்போது தம்முள் விளக்கப்படுத்தி இருந்தன. பழைய இனக்குழு வாழ்வு, கால்நடை மேய்ப்பு வாழ்வு, இருக்கும் போதே உழவு, வணிகம், அரசு தோன்றி காலூன்றும் போது பழைய சமூக நிலைமையினர் கடுந்துறவை உபதேசிப்பது அக்காலத்தின் பொதுத் தன்மையே. கும்ரான் மலைக்குகைத் துறவியர் வேதாகமக் கருத்தியல் வழியே கிறித்தவர் என்ற முறையில் சிரிய-நெஸ்தோரியர் நின்றனர். அகத்திணை என்ற இங்கிருந்த மக்களின் வாழ்வியலுக்கு மறுப்புக் கூறுவோராகவே அந்த யவனப் பிரிவினர் உரம் பெற்று நிலவினர்.\nஇவர் வழியில், பின்னாளில் புனிததாமஸ், தட்சசீல அரசகுடும்பத்தைச் சார்ந்த மிஸிதேயுஸ் என்ற அதிகாரியின் குலமகளிரிடம் திருமணமே பாபம், சிறை என்று உபதேசித்து அவர்களை இல்லற உறவுகளில் இருந்து விலக்கி வைப்பதில் வெற்றி கண்டார். இதுகண்ட அரசனான குண்டபோரஸ் அவரைத் தட்சசீலத்தில் வாளுக்கு இரையாக்கி விட்டார். பின்னாளில், அந்தியோக் நகரத்துச் சிரியன் கிறித்தவர் இவர் வழியினராகத் தம்மைப் போற்றிக் கொண்டனர். யூதஞானியான பிலோ, பெண் என்பவள் உண்டாவதற்கும், அழிவதற்கும் ஒதுக்கப் பட்டவள் எனக் கூறி, கணவனின் சிறப்பே மனைவிக்குப் போதுமான அணிகலன் என்று பெண்ணின் சுய இருப்பை மட்டுப்படுத்தினார். இப்படிப் பெண் தாழ்வாகக் கருதப்பட்ட (யூதர், அந்தியோக் நகரத்துச் சிரியர், கிரேக்க-ரோமர்) செமித்திய யவனச்சூழலில், கீழ்க்கணக்கு அறநூல் ஆசிரியர்கள் சம்சாரம், இல்லறத்தைப் போற்றியது சிறப்பாக உற்று நோக்குவதற்கு உரியது. திருவள்ள���வர் இன்பத்துப்பாலையும், இல்லறப் பெண்ணையும், மக்கட் பேற்றையும், சந்ததித் தொடர்ச்சியையும் மங்கலம் என உச்சத்தில் வைத்துப் போற்றினார். மேலும், தமிழக உலகாயத நெறியாளரும் அவர்களது நூல்களும் அவ்வாறே.\nபுறம், பொருள் பற்றிய கருத்தியல்\nஉலகப் பொருள்களும், உடலும் பஞ்சபூதங் களால் ஆனவை என்று புறநானூறு பேசுகிறது. பஞ்சபூதங்களில் என்ன இயல்புகள், குணங்கள் உண்டோ, அவையே உடலுள் உள்ள அகத்திலும் உள்ளன. புறமும், அகமும் ஒத்தே நிலவுகின்றன என்பதே புறநானூற்று முரிஞ்சியூர் முடிநாகராயர் காலத் தமிழகக் கருத்தியல் (புறம்.2). பிறகு, புறத் திற்கும், அகத்திற்கும் வேறான, மேலான படைக்கும் கடவுள் (உலகியற்றியான்) தமிழகச் சிந்தனையில் வேர் கொண்டது. இங்குக் குடியேறிய யவனரில் ஒருசாரரான யூதரும், பாரசீகரும் தமது மரபுக்குரிய படைக்கும் கடவுளை இங்கும் தொடர்ந்து வழி பட்டனர். யூதஞானியான பிலோ, பொறி-புலன் களால் உணரப்படும் உலகியல் பொருள்கள் படைக்கப் பட்டவை ஆகும். மனிதனின் உணர்வும், மனமும் மிக உயர்ந்தவை, ஆனாலும், ஆன்மாவின் இந்தப் பகுதி மற்ற பொருள்களால் ஆக்கப்பட்டது அன்று. அதாவது, அகமானது புறப்பொருள்களால் ஆக்கப் பட்டது அன்று. இன்னும், ஒருபடி மேலே போய் அகம், புறம் இரண்டும் வேறுவேறு, முரண், பகை யானவை என்றார். கூடவே, அகமானது சுதந்தர மானதும் ஆகும். அதோடு பிற உயிர்களுக்கு இந்த ஆன்மாவானது இல்லை.\nமனிதனுக்கே உண்டு. உடலுள்ளே ஆன்மாவானது இருப்பதை, உடலாகிய கல்லறையில் ஆன்மாவானது புதையுண்டு உள்ளது என விவரித்தார். உலகியலில் உள்ள படைக்கப்பட்ட பூதஉடலுள் ஆன்மா இருப்பதானது ஆன்மாவின் இயல்புக்கு மாறானதும் ஆகும். பஞ்சபூதப் பொருள் களும், உடலும், உயிருக்கு, உணர்விற்குப் பகை யானவை ஆகும். இவைகளின் உறவற்ற நிலையே உயிர்/உணர்வு/ஆன்மாவின் இயல்பான உண்மை நிலை ஆகும். அப்போது அது படைக்கும் கடவுளின் பக்கத்தில் நிலை கொள்ளுகிறது. இதுவே உயிரின் இலட்சிய நிலையான முக்தி இடம் ஆகும் என யூதஞானியான பிலோ கூறினார். இவருக்கு முன்பு இருந்த பாரசீகஞானியான ஜொராஷ்டரருடைய கருத்தியலும் இதுவே.\nபின்பு வந்த பிளாட்டினஸின் கருத்தியலும் இதுவே. பஞ்சபூதப் பொருள்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்றாலும், அவை அழிவன இல்லை என்று பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் சொல்லினர். பிளாட்டினஸ் ஒருப���ி மேலே போய்க் கூடுதலாக, பஞ்சபூதப் பொருள் களின் உறவானது உயிருக்குப் பாபமானது, தீமை யானது, எதிரானது, முரணானது என்றார்.\nபொருளையும் உணர்வையும் எதிரித் தன்மைகள் ஆக்கி விவரித்தார். அப்பாலான, உருவமற்ற கடவுள், உருவமுள்ள பஞ்சபூதப் பொருள்களை மற்றும் உயிரை, உணர்வை, ஆன்மாக்களைப் படைத்தார். உயிர்களின் உண்மையான இருப்பு கடவுளின் அருகாமை ஆகும், ஆன்மாவானது படைப்புக் கடவுளின் அடிமை அன்று. சுயசுதந்தரம் உடையது. படைக்கப்பட்ட பொருள்களுடன் இருப்பதா கடவுளைச் சேர்வதா எனத் தீர்மானிக்கும் இயல்பு உடையது. பஞ்சபூதப் பொருள்களுடன் உடலுள் இருப்பது பாபமானது, பகையானது, தீமையானது என உணர்ந்து, இதிலிருந்து மீட்சி பெற்று, கடவுளை அடைதலே உண்மையான வாழ்வு. பொருளோடு, உடலோடு இருப்பதானது பொய்யானது என்றார். இதன் பொருட்டு, புறத்தில் இருந்து அகமானது தனியானது, வேறானது, சுதந்தரமானது என உறுதியாகக் கூறினார். அப்போது அலெக்சாண்டிரியா மற்றும் அதன் அறிவு ஆளுகை சூழ்ந்த இடங்களில் நிலவிய உலகாயதரையும், பலதெய்வக்காரரையும் எதிர்கொண்டே இப்படிக் கருத்தியலை வகுத்தார்.\nஅப்போதைய தமிழகத்தில் சாங்கியநெறியினர் மூலப்பிரகிருதி என்ற பொருண்மைநிலையில் இருந்து காரியப்பட்டு வந்த பஞ்சபூதப் பொருள்கள் உண்மையானவை. என்றாலும் காரியப் பொருள்கள் ஆதலால் நிலையாமை ஆனவை என்று கூறினர். அணுவியல்காரர்களான சமணரும், நியாய-வைசேடிகரும் கூடப் பொருள்கள் நிலையற்றன, ஏனெனில், அவை உறுப்புகள், பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. அதாவது, மூலஅணு என்பது உறுப்புகள், பக்கங்கள் அற்ற ஒற்றையானது. இரண்டும், அதற்கு மேற்பட்ட அணுக்கள் கூடும்போது உறுப்புகள், பக்கங்கள் உண்டாகின்றன. அவை பிரிந்து நிலை அழிகின்றன. ஆகவே உறுப்பு, பக்கங்கள் உள்ள பொருள்கள் அழிகின்றன. ஆதலால் பொருளைத் துறந்துவிட்டு, நீங்கிப் பிறவாநிலை காண வேண்டும் என்றனர். பொருள்களின் அடிப்படையான பிரகிருதியும், அணுக்களும் நித்தியமானவை, அழியாதவை என்றனர். கடவுளியலாளர்கள் அப்பாலான கடவுளே நித்தியமானது, அழியாதது என்றனர்.\nஇதுவே அன்றைய சிறப்பு முரண்பாடு. இது இவர்களுக்கு உள்ளே ஊடாட்டம் நிகழ்த்தியபடி இருந்தது. இதன் பொருட்டு வாதப் பிரதிவாதங்கள் அன்று கற்றோர் அவைகளில் நிகழ்ந்தன (மலைபடுகடாம்.112). இப்படி வாதம் செய்தவர் புகழ�� பெற்றனர் (சிறுபஞ்சமூலம்.56). (அப்படிச் செய்யப்பட்ட வாதங்கள் இன்று கிடைக்கப் பெறாதது தமிழரின் தவக்குறையே. என்றாலும் இலக்கியத் துறையில் கீழ்க்கணக்குநூல்களும், சிலம்பும், மேகலையும் கிடைத்து இருப்பது தவப்பயனே). பொருட்களின் நிலையாமை, உயிரின் பிறவாநிலை என்ற கருத்தியல்களையே திருவள்ளுவரும் மற்றும் அவர் காலக் கீழ்க்கணக்கு நூலாசிரியர்களும் உரைத்தனர். தனது பங்கிற்குத் திருவள்ளுவர் பற்றற்றானை மற்றும் பிறவாநிலையைப் பெரிதாகப் போற்றினார். என்றாலும் உயிர் என்ற பறவைக்கு நிலையான இடம் இல்லை போலும் என வினவினார் (நிலையாமை:10).\nஆனாலும் திருவள்ளுவர் உலகியற்றியான் ஆன அப்பாலைக் கடவுள் கருத்தி யலைப் போற்றவில்லை. படைத்தோன் என்பவனைப் பக்குடுக்கை நன்கணியார், பண்பிலாளன் எனக் கடிந்து உரைத்தார் (புறம்.194). உலகியற்றியானனான படைப்புக் கடவுளை யவனர் மையப்படுத்திப் பேசினர். படைப்புக் கடவுளின் முன்னர் அகமும், புறமும் எதிர் எதிரானவை,\nஇந்த உலகம் பல உயிர்களை, பலபொருள் களைக் கொண்டு நிலவுகிறது. இந்தப் பன்மைத் தன்மையானது மூலப்பிரகிருதி என்ற பொருண்மை நிலையில் இருந்து வந்தது எனச் சாங்கிய நெறியினர் கூறினர். மூலப்பிரகிருதி நித்தியமானது, பருப் பொருள் தன்மையது. உணர்வு அற்றது. உணர்வற்ற மூலப்பிரகிருதியில் இருந்து பஞ்சபூதப் பொருள்கள் உண்டாகி, அவைகளின் சேர்க்கையினால் இந்தப் பலவகையான சடப் பொருள்கள் உண்டாகி உள்ளன. இது சாங்கியர் கருத்தியல்.\nபௌத்தரும், சமணரும், நியாய-வைசேடிகரும் அணுக்களின் சேர்க்கை என்றனர். பிரிக்கமுடியாதது அணு. அதில் பஞ்ச பூதங்களின் இயல்புகள் உண்டு. இந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்று கூடும் போது இந்தப் பல வகையான சடப்பொருள்கள் உண்டாகி உள்ளன. உணர்வுப் பொருளான உயிர்/ஆன்மா தனியானது என்பன இவர்களது கருத்தியல். உருவமற்ற கடவுள் உருவம் உடைய சடப் பொருள்களைத் தனியாகவும், உயிர்ப் பொருள்களைத் தன்சாயலில் தனியாகவும் படைத்தார் என்பது யவனர் கருத்தியல். மற்றபடி, இவர்கள் அனைவரும் சடப்பொருளில் இருந்து சடப்பொருள் மட்டுமே உண்டாகும். உணர்வுப் பொருளில் இருந்து உணர்வுப் பொருள் மட்டுமே உண்டாகும். சடப்பொருளும், உணர்வுப் பொருளும் வேறு, வேறு என்பதில் ஒன்றுபட்டுத் திகழ்ந்தனர்.\nஉலகாயதர் பூதப்பொருள்களின் (மண், நீர், தீ, காற்ற���) சேர்க்கையினால் சடப்பொருள்கள் இவற்றில் இருந்து உணர்வுப் பொருள்கள் உண்டாகும் என்றனர். சேர்க்கையின் அளவு காரணமாகப் பலவிதமான பருப்பொருள்கள் உண்டாகி உள்ளன. கருப்பையில் இருந்த இரண்டு கருக்கள் பூதப்பொருளால் ஆனவை. உணர்வும், உயிரும் உடையவை. அவை வெளிவந்த பின் வேறு, வேறு பண்புகள் உடையனவாக வளர்ந்தன. ஒரே தன்மையனவாக இருக்கவில்லை (பழ.நா.231). யூதப்பொருள்கள் நித்தியமானவை. இவற்றின் சேர்க் கையில் பலவிதமான பருப்பொருள்களும் உண்டாகும் என்பது உலகாயத நெறியாளர் கருத்தியல்.\nயவனர் (யூதர், பாரசீகர், அரபு-ஹனீப்கள்) ஒன்றுமற்ற ஒருநிலையில் இருந்து இந்த உலகப் பொருள்கள் உண்டாக்கப்பட்டு உள்ளன என்றனர். அத்தோடு மட்டும் அல்லாது புறப்பொருள்களும், அகவய உணர்வுகளும் எதிரிடையானவை. உலகியல் பொருள்கள் தீமையானவை, படைப்புக் கடவுளை அடைவதற்குப் பகையானவை என்றனர். இப்படியாக, புறமும், அகமும் வேறுவேறு, பகை, தீமை, முரண் என்ற கருத்தியல் வரலாற்றிற்குத் தமிழகத்தில் கட்டியம் கூறி வாழ்ந்தனர்.\nபூதப்பொருள்கள் தாமே செயல்படுவன என உலகாயத நெறியினர் மற்றும் ஆசீவக, சாங்கிய, சமண, நியாய-வைசேடிக நெறியாளர் கூறினர். வான்வெளியில் கோள்கள் மற்றும் விண்மீன்கள் சுயமாகச் செயல்படுவதாக உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், திருவள்ளுவரும் கூறினர் (புறம்.30. குறள்:1116). மேலும், திருவள்ளுவர் மழை பெய்வது நீரின் சுயசெயல் என்ற கருத்துடையவராக இருந்தார் (குறள்.17). மற்றபடி எல்லா கீழ்க்கணக்கு நூலாசிரியரும் குடும்பப் பொருளானது (சொத்தானது) தானே வரும், போகும் என்று சுட்டிக்காட்டினர். உலகியற்றியான் ஆன படைப்புக் கடவுளை ஏற்ற வைணவரும், சைவரும், யவனரில் யூதரும், பாரசீகரும், அரபு-ஹனீப்களும் கடவுளே பொருள்களைச் செயல்படச் செய்வதாக உரைத்தனர். பூதப் பொருள்கள் அறிவுணர்வு அற்றவை, சடப்பொருள்கள். ஆகவே அவைகளால் தாமே சுயமாகச் செயல்பட இயலாது என்று யவனக் கடவுளியலாளர்கள் பேசியபடி தமிழகத்தில் உலவினர்.\nஅப்போது யூதர், கிரேக்க - ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அந்தியோக் நகரத் திருச்சபைத் தலைமை ஏற்றிருந்த நெஸ்தோரியச் சிரியன் கிறித்தவர், அரபு மக்கள் ஆகியோர் தத்தமது வழியில் தமக்குரிய வடிவில் அப்பாலைத் தத்துவத்தை மேற் கொண்டிருந்தனர். இதுவே இங்குத் தமிழகக் களத்தில் சிறப்பாக நோக்கத்தக்கது. தத்துவக் கருப்பொருள்களில் முன்னிலைப் பொருளாகக் கைக்கொள்ளுதற் குரியது.\nதமிழர்களுடைய பூதவாதம், ஐந்திணைப் பலதெய்வ வணக்கம், பௌத்த-சமண வழியான முக்திநிலை மற்றும் நான்மறையாளரது வேள்வி சார்ந்த அதிதெய்வங்களின் வழிபாட்டு நெறிகளுடன் யவனரது படைப்புக் கடவுள் கருத்தியல்கள் எதிர்நிலை ஊடாட்டம் கொண்டன. இதனால் கீழ்க் கணக்கு அறநூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன எழுந்தன. இந்த ஊடாட்டமானது, உருவம் இல்லாத கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது, உருவம் உள்ள கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது, வினை நீங்கினால் உலகத்து உச்சியில் இன்பமுடன் இருக்கலாம், பூதப் பொருள்களால் உலகம் ஆக்கப்பட்டு உள்ளது கருத்தியல்களில் குவிந்து பொலிவு கொண்டது (மணிமேகலை. 21:92-102).\nஅதுகாலம் திருவள்ளுவர் ஆண்டு 450 ஆகும். யவனரும், சைவ-வைணவரும், சமணரும், உலகாயதரும் முறையே இந்தக் கருத்தியல்களைக் கொண்டு திகழ்ந்தனர். இதனால், புறமும், அகமும் ஒருங்கிணைந்தவை என்ற பூர்வீகக் கருத்தியல் (புறம்.2) குலைந்து புறம், அகம் எதிரிடையானவை என்பதான கருத்தியல் வரலாறு பிறந்தது. (அகம்) உணர்வானது முந்தியது, (புறம்) பொருளானது பிந்தியது என்ற தத்துவயியல் வரலாற்றில் இது ஒளி மிகுந்த பக்கங்களை வரைவது விரிந்து பெருகியது.\nகௌடபாதகாரிகை, பிரகதாரண்ய உபநிடதம், பிரம்மசூத்திரம் கொண்டிலங்கும் வேதமரபின் அகவய அத்வைதம் கி.பி. 700 - 800 இல் விந்தியம் கடந்து வந்து இங்கு வேர் விட்டது. இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே யவனர் காசுகள், பண்டங்கள், தேறல், மகளிர், வணிகர், படையாளர், தொழில் வினைஞர், போதகர் மூலமாக யவன-செமித்திய மரபின் அப்பாலைத் தத்துவம் அரபிக் கடல் கடந்து வந்து தமிழகத்தில் கால் ஊன்றிப் பரவி ஊடாட்டம் கொண்டது என்பதே இங்குக் கவனத்திற்கு உரியது.\nதிருக்குறள் மற்றும் பிற கீழ்க்கணக்கு நூல்கள், சரகசம்ஹிதை, ஈஸ்வர கிருஷ்ணரின் சாங்கிய காரிகை, உமாஸ்வாதியின் தத்துவார்த்த சூத்திரம், காரைக்கால் அம்மையார் மற்றும் முதலாழ்வார்கள் பக்திப் பாடல்கள், ஆல்பர்ட் மனுவேல் என்பவரின் இறையியல் அணிந்துரை (தமிழ்), கௌதமரின் நியாய சூத்திரம், தம்மபதம், எம்.ஆர்.அப்பாதுரை, பிரசுரகர்த்தார், புரசை பாக்கம், சென்னை - 1952, தசவைகாலிக சூத்திரம், ஆர்ய சாயர்ணம்பவர் (கி.பி.429), கஸ்தூரி சந்த் (மொழி), கானடரின் வைசேடிக சூத்திரம்-பிரசஸ்த்தபாதர் உரை, தர்மகீர்த்தி-அகளங்கர் தர்க்கங்கள்-நாகின், ஜே.ஷா. எழுதிய விளக்கங்கள், யூதஞானி மோஸரின் தோரா (ஐந்து சுருள்கள்) அலெக்சாண்டிரிய பிலோவின் அனைத்து நூல்கள் தொகுதி, புனிததாமஸ்ஸின் செயல்கள் மற்றும் நற்செய்தி, பிளாட்டினஸ்ஸின் என்யிட்ஸ், மகாபாரசீகர் ஜொராஸ்டர் பற்றிய நூல், எஸ்.எம், ஜியோஃபிரெ கிரேஸ்டோன் என்பவரது சாக்கடல் சுருள்கள் மற்றும் கிறிஸ்துவின் சுயதன்மை, ஜே.என்.கெல்லி என்பவரது தொடக்கநிலைக் கிறித்தவக் கோட்பாடுகள், கிரிஸ்டோபர் ஸ்டெட் என்பவரின் பழங்காலக் கிறித்துவத்தில் மெய்யியல், டாக்டர் ஆர். நாகசாமியின் ரோமன்-கரூர் (ஆங்கிலம்), விவிலியம் வளர்ந்த வரலாறு, ச.இ. அருள்சாமி, நல்லாயன் கல்லூரி, மயிலேறிபாளையம், கோயம் புத்தூர் - 2,000.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/107921", "date_download": "2019-01-16T23:05:40Z", "digest": "sha1:QUC3WXH7ELITG3OVU2LV4OZ3L7G2SCY6", "length": 4805, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 15-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nஅஜித்தின் இந்த படத்தை பார்த்து தான் நான் வெறித்தனமான ரசிக���ாக மாறினேன்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\n10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 60 வயது முதியவர்..\nபாலியல் துஷ்பிரயோகம் செய்து நாய் கொலை\nவிஸ்வாசம் இந்த இரண்டு இடத்தில் மட்டுமே நஷ்டத்தை சந்திக்குமா\nநடிகர் விஜய் சேதுபதிக்கு குவியும் வாழ்த்துக்கள்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.... தீயாய் பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-16-06-2018/", "date_download": "2019-01-16T23:23:13Z", "digest": "sha1:YOBI3ZATD3WOL6XQMQVDEY6DKGYDAV5Q", "length": 14559, "nlines": 154, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –16-06-2018 | Today Rasi Palan 16.6.2018", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 16-06-2018\nஇன்றைய ராசி பலன் – 16-06-2018\nஇன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும்.புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nவாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.\nஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.\nநண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஅரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nஉறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும்,,வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.\nபிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nசிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதிருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nஒரு சிலருக்கு வெளிநாட்டிலிர��ந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஉற்சாகமான நாள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனம் உற்சாகமாக இருக்கும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nஉங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2018/11/", "date_download": "2019-01-16T23:21:34Z", "digest": "sha1:5BE6QPA436QQBOYSZ2BJTDQIU3EXWS66", "length": 112922, "nlines": 929, "source_domain": "hainalama.wordpress.com", "title": "நவம்பர் | 2018 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஆஸ்துமா – மழை, பனி, வெயில்\nPosted in ஆஸ்த்மா, எதிரொலி கேள்வி பதில், tagged மருத்துவம் on 29/11/2018| 2 Comments »\nகேள்வி- எனக்கு வயது 30. ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் \nபதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.\nஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். ஆத்துடன் ஒவ்வாமை, எக்ஸிமா போன்ற நோயுள்ளவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.\nகரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும் சிகரட் புகை, விறகெரிக்கும் புகை, நுளம்புத்திரிப் புகை போன்ற எல்ல��ப் புகைகளும் ஆஸ்த்மாவைத் தூண்டக் கூடும்.\nதூசு, கடுமையான மணங்கள், சுவாத்திய மாற்றங்கள், சுவாசத் தொற்றுநோய்கள் போன்றவற்றால் தூண்டப்படுவதுண்டு.\nஉங்களுக்கு வெயில் காலத்திலேயே அதிகம் வருவதுண்டு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே குளிர் அதிகமாயுள்ள மேலைநாட்டவர்கள் பலருக்கு வசந்த காலத்திலேயே ஆஸ்த்தா அதிகம் வருவதுண்டு. அதற்குக் காரணம் அங்கு வசந்த காலத்தில் ஏராளமான பூக்கள் மலரும். அவற்றின் மகரந்தம் உதிர்ந்து காற்றோடு கலந்து சுவாசத்தோடு உட்செல்வதால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பபட்டு ஆஸ்த்மா வருகிறது.\nஎமது நாட்டில் அவ்வாறில்லை. சகல காலங்களிலும் பூக்கள் மலர்கின்றன. மகரந்தம் காற்றோடு கலந்துநோயை ஏற்படுத்துவதானால் அது எப்பொழுமே நிகழும். வெயில் காலத்தில் மட்டுமல்ல.\nஇங்கு குளிர் காலத்தி;லேயே ஆஸ்த்மா அதிகம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் குளிர் காற்றானது உடலில் ஹிஸ்டமின் என்ற இரசாயனத்தை எமது உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதுவே எல்லாவித ஒவ்வாமைகளின் போதும் அதிகம் சுரக்கிறது. அது ஆஸ்த்மாவை தூண்டுகிறது.\nஆனால் உங்களுக்கு ஆஸ்த்மா வெயில் காலங்களிலேயே அதிகம் வருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் இங்கு அவ்வாறு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம் வெக்கையான காலத்தில் தூசி, புழுதி, பூஞ்சணம், மகரந்தம் மணங்கள் யாவும் வெக்கையில் காய்ந்து உலர்ந்து காற்றோடு கலந்து விரைவில் எங்கும் பரவுகின்றன.\nஉங்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருள் வெயில் காலத்தில் உங்களைத் தாக்குவதாலேயே அக்காலத்தில் ஆஸ்த்மா வருகிறது என நம்புகிறேன்.\nஆஸ்த்மா என்பது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.\nஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும்.\nஆனால் இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. இன்ஹேலர்களை உபயோகிக்கிறீர்கள் என நம்புகிறேன் அவற்றை சரியாகப் பயன்படுத்தி, நோயை நன்கு கட்டுப்படுத்தி, ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nநீரிழிவு, வயது 55. எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்\nPosted in உணவு முறை, எதிரொலி கேள்வி பதில், நீரிழிவு, tagged மருத்துவம் on 22/11/2018| Leave a Comment »\nகேள்வி- நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது. எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.\nபதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லாதீர்கள் நீரிழிவாளர்களுக்கான உணவுத் திட்டம் என்று சொல்லுங்கள். ஏனெனில் நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம்.\nஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.\nநீரிழிவாளர்களுக்கான உணவுகளை விரும்பிய அளவு உண்ணக் கூடியவை, இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டியவை, மிகக் குறைவாக உண்ண வேண்டியவை என வகுத்துக் கொள்ளலாம்.\nவிரும்பிய அளவு உண்ணக் கூடியவை\nவிரும்பிய அளவு உண்ணக் கூடிய உணவுகள் என்று எவற்றைக் குறிப்படலாம்.\nபொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.\nஒருவர் உண்ணும் ஒரு கோப்பை உணவில் அரைவாசி காய்கறிகளாக இருக்க வேண்டும். கோப்பையில் முதலில் காய்கறி உணவு வகைளால் அரைவாசி நிரப்பிவிட்டு அதன் பின்னரே சோறு இடியப்பம் புட்டு பாண் அப்பம் போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.\nஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை (கிழங்கு வகைகள்) ஓரளவே உண்ண வேண்டும்.\nஇடைப்பட்ட அளவில் உண்ண வேண்டியவை\nவேறு சில உணவுகளை இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டும். பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.\nமுக்கியமாகச் சொல்ல வேண்டியது சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல என்பதே. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம��. தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது. ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.\nதீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. புளுங்கலை விட பச்சையரிசி நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு சாப்பிட நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை மேலும் சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும்.\nஇதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருளானது உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.\nஇடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.\nஇவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.\nபயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.\nஉருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.\nபழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பலாப்பலம் கூட ஓரிரு சுளைகள் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் சீனிச் சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.\nஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.\nமீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.\nமாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முட்டையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 3-4 முறை மட்டும் உண்ணலாம்.\nமிகக் குறைவாக உண்ண வேண்டியவை எவை\nஇனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.\nஇனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா\n100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் துண்டில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா\n100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸ்கட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.\nஅதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.\n‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.\nகளையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.\nஎனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.\nஉணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.\nஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.\nஇனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\n‘கூண்டுப் பறவை’ சிவ ஆருரன் அவர்களின் நாவல் ‘யாழிசை’\n‘கூண்டுப் பறவை’ சிவ ஆருரன் அவர்களின் நாவல்\n‘யாழிசை’ போர் தின்ற வாழ்வின் ஒரு முகம்\nஎமது வாழ்வானது போர் தின்ற வாழ்வு. சிலரது வாழ்வு முற்று முழுதாக விழுங்கப்பட்டு காணாமலே போய்விட்டது. வேறு சிலரது கொத்தி குதறிச் சிதைக்கப்பட்டு அழிக்க முடியாத வடுக்களோடு நகர்கிறது. அந்த வாழ்வின் இழப்புகளால் மனம் சோர்ந்து அழுது புலம்பி முன்னகர முடியாது அழுந்தி மாய்பவர்கள் பலர். அவற்றைச் சவால்களாக கொண்டு அதி தீவிர முயற்சிகளுடாக மற்றவர்களுக்கு நாம் சளைத்தலர்கள் அல்ல என துணிச்சலோடு வாழ்ந்து காட்டுபவர்கள் சிலர். இந்த நாவல் அதற்கு ஒரு சான்று.\nயாழிசை நாவலானது போருக்கு பின்னான வாழ்வின் ஒரு முகத்தைப் பேசுகிறது. ஒரு குடும்பத்தின் கதை ஊடாக ஒரு முன்னை நாள் போராளியின் வாழ்வின் மறைந்து கிடக்கும் அனுபவங்களைப் தொட்டுக்காட்டி நகர்கிறது.\nஆனால் அ��்கு மாலதி என்ற அந்தப் பாத்திரம் மட்டும் முக்கியப்படுத்தப்பட்டு தனித்துவமாகப் பேசப்படவில்லை. அவளது வாழ்வு மட்டும் காட்சிப்படுத்தப்படவில்லை. சமூக அக்கறையுள்ள ஒரு ஆசிரியரான மாறன், அவரது குடும்பம், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதை மீறி திடீரென மணமுடிக்க நேர்ந்த அந்தப் பெண், அவர்களது குடும்பங்கள் நண்பர்கள் என அந்த குடும்ப உறவுகளில், சமூக வாழ்வின் தூறலில் எம்மை முழுமையாக நனைத்து சிலிர்க்க வைக்கிறது. யாழ் மண்ணிலும் வன்னிப் பரப்பிலுமாக கால் நீட்டி நடை பயில்கிறது.\nஅமைதியான நீரோட்டம் போல ஆர்ப்பாட்டமின்றி நகரும் கதை. அந்நிய மொழிக் கலப்படமில்லாத தமிழ். ஆனால் அது வாசிப்பிற்கு நெருடல் இல்லாமல் இருப்பது நாவலாசிரியரின் மொழி ஆளுமைக்குச் சான்றாகிறது.\nகதை சுவார்ஸமாக நகர்வதற்கு நாவலின் இறுதிவரை பின்னிச் செல்லப்படும் ஒரு முடிச்சு காரணமாகிறது. மேலோட்டமான வாசகனுக்கு சிக்கலான முடிச்சு இருப்பது புலப்படாமல் போகவும் கூடும். ஆழமான வாசகனுக்கு அந்த முடிச்சு எவ்வாறு அவிழும் என்பது ஆரம்பத்திலேயே அனுமானிக்கக் கூடியதாக இருக்கவும் கூடும். எப்படியிருந்த போதும் ஆரவாரமும் அழுத்தமும் இல்லாமல் முடிச்சைப் போட்டு அதை அழுத்தமாக அவிழ்த்து வைத்து நாவலை மறக்க முடியாத படைப்பாக ஆக்கிய படைப்பாளி ஆருரன் பாராட்டுக்குரியவர்.\nமற்றொரு விடயம் இந்த நாவலை வாசித்து முடித்து அதை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தபோது மனதில் பட்டது. இந்த நாவலில் கெட்டவர்கள் என்றோ வில்லத்தனம் கொண்டவர்களோ என்று எவருமே இல்லை. எல்லோருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.\nமாலதியின் அக்காவின் கணவனான நாதன் அவள் மீது கடுமையாக நடந்து கொள்கிறான். ஏசவும் செய்கிறான். ஆனால் நாவலின் இறுதி அத்தியாயங்களில் அவன் அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் போது அவனில் மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது.\nஅதே போல மாறனின் மாமாவான செல்வம் தன் மகள் வாணியை திருமணம் செய்வதாக கூறி பின் திடீரென மாலதியை திருமணம் செய்ததால் மாறனில் கோபம் கொள்வதும், மற்றவர்களிடேயே அவனைத் தூற்றிப் பேசுவதும், அவர்கள் குடும்பத்தையே ஒதுக்கி வைப்பதுமாக இருக்கிறார். ஆனால் அதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்ததும் அவர்களுடன் மீண்டும் உறவு கொண்டாடுகிறார்.\nஆம�� எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை வழிதவறிப் போகச் செய்கிறது.\nஇந்த நாவலில் வரும் பாத்திரங்கள் கற்பனையில் பிறந்தவர்கள் போல இல்லை. “..நம்மோடு, நம்மண்மீது உலாவித் திரிபவர்கள். அவ்வாறனவர்களை ஒருங்கிணைத்ததே நான் செய்த பணி” என்கிறார் நூலாசிரியர்.\nஎனவே, கடந்த காலத்தில் அவருக்கு கிடைத்த அனுபவங்களும், பார்த்து உணர்ந்தவையுமே படைப்பாக உருப்பெற்றிருக்கின்றன என நினைக்கிறேன். அதற்கு அப்பால் தான் நேசித்த அந்த மண்ணில் அந்த மக்களிடையே இன்று அவர் இல்லை. அவர் அகற்றப்பட்டிருக்கிறார். தனிமையும், தாயகத்தின் மீதும் அந்த மக்கள் மீதுமான தாகமும் அவரை பழைய நினைவுகளில் மூழ்கடித்து முத்துக்களை அள்ளித் தெளிக்க வைத்திருக்கும் என்பது நிச்சயம்.\n“தரணியெங்கும் விரிந்து கிடக்கும் இவ்விலக்கிய வான்பரப்பில் ஒரு கூண்டுப் பறவையாக சிறகு விரிக்க முற்பட்டேன். நாற்பக்கமும் சுவரில் முட்டி மோதி மீண்டும் மூலையில் வீழ்ந்துகொண்டேன்.\nமனோரீதியாக உறவுகொள்ள முற்படுகிறேன்” என்கிறார் தன் சுருக்கமான முன்னுரையில்.\nஇந்த நூல் 2014ல் வெளிpயிடப்பட்டதாக அறிகிறேன். அதற்கு சில வருடங்கள் முன்தொடங்கி இன்றுவரை அரசியல் கைதியாக இருக்கும் அவர் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்து காலத்தைக் கடத்தாமல் பேனாவைக் கையிலெடுத்தது ஈழத் தமிழுக்கு கிடைத்த பேறு. இந்த நூலுக்கு தேசிய சாகித்திய பரிசு கிடைத்திருப்பது அதற்கு ஒரு சான்றும் கூட.\nமொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர் யாவரும் கேளீர் என்ற மற்றொரு நாவலையும், பூமாஞ்சோலை என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுருக்கிறார். பூமாஞ்சோலை ஜீவநதி வெளியீடாக வந்திருக்கிறது. பரணீதரனின் கண்ணுக்கு இதமான அட்டைப்பட வடிவமைப்புடன் மலர்ந்திருப்பதையும் குறிப்படலாம். அந்த நூல் கையிலிருந்தும் இன்னமும் வாசிக்க முடியவில்லை.\nஇந்நூல்களை எனக்கு கிடைக்கச் செய்தவர் திரு.சிவலிங்கம். ஆருரனின் தந்தை. அறிவோர் கூடல் காலம் முதல் எனது நண்பர். அவருக்கு எனது நன்றிகள்.\nமூக்குத்தி குத்திய இடத்தில் ஆறாத புண்\nநான் மூக்குத்தி குத்தி 2 மாதங்கள் ஆகின்றன டொக்டர். ஆனால் குத்திய இடத்தில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்\nபதில்:- உங்களுக்கு மூ���்கு குத்தியது யார், குத்தியவர் சுகாதார முறைப்படி குத்தினாரா என்பது எனது எதிர்க் கேள்வியாக இருக்கும்.\nஏனெனில் மூக்கு குத்திய இடத்தில் புண் என்றால் பெரும்பாலும் கிருமித் தொற்றாகவே இருக்க வேண்டும். மூக்கு குத்தியபோது சுகாதார முறைப்படி குத்தாவிட்டால், அதாவது குத்தியவரின் கைகளில் இருந்தோ, உங்கள் மூக்கில் இருந்தோ அல்லது மூக்குத்தியிலிருந்தோ கிருமி பரவியிருக்கலாம்.\nகிருமித் தொற்றா என்பதை நீங்கள் எவ்வாறு இனங் காண முடியும்\nமூக்கு குத்திய இடத்தில் சற்றே வீக்கத்துடன் வலியும் இருக்கும். கை பட்டால் அல்லது அவ்விடம் தட்டுப்பட்டால் வலி அதிகமாகும். அவ்விடம் சற்று செம்மை பூத்திருக்கவும் கூடும். சில வேளைகளில் அவ்வித்திலிருந்து சற்று சீழ் வடியவும் கூடும். ஆறாத புண்ணால் மூக்கு குத்திய இடத்தில் சற்று சதை வளரவும் கூடும். சதை அதிகம் வளர்ந்தால் மூக்குத்தி அதனுள் புதைந்து விடவும் கூடும்.\nபுண் விரைவில் ஆறவில்லை எனில் புண்ணைச் சுத்தமாக வைத்திருப்பது விரைவில் குணமடைய உதவும்.\nதினமும் 4-5 தடவைகள் புண்ணைக் கழுவுங்கள். சோப் போட்டு கழுவுவதைவிட உப்புத் தண்ணீரால் கழுவுவது நல்லது. ஸ்பிரிட், ஹைரஜன் பெரோக்சைட் (Hydrogen peroxide) போன்றவற்றை சுத்தம் செய்யப் பயன்படுத்த வேண்டாம்.\nபுண்ணைக் கழுவுவதற்கு முன்னர் உங்கள் கைகளை சோப் போட்டு சுத்தம் செய்வது அவசியம். கழுவிய இடத்தில் உள்ள ஈரத்தை சுத்தமான துணியால் மட்டுமே ஒத்தித் துடைக்க வேண்டும். அல்லது சுத்தம் செய்வதற்கான புதிய ரிசூ வை உபயோகிக்கலாம்.\nபுண் உள்ள இடத்தில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது நல்லது.\nசுத்தம் செய்யும் போது மூக்குத்தியை அகற்ற வேண்டியதில்லை. துவாரம் மூடாமல் இருப்பதற்கும் சீழ் தேங்கி நிற்காமல் வடிவதற்கும் மூக்குத்தி அதிலேயே இருப்பது நல்லது. எதற்கும் உங்கள் மருத்துவரிடம் அதைக் கழற்றுவதா வேண்டமா என்பது பற்றி ஆலோசனை பெறவும்.\nபொதுவாக சாதாரண கிருமித் தொற்று எனில் அதற்கான அன்ரிபயோடிக் ஓயின்மென்ற் பூச அது மாறிவிடும். பொதுவாக Mupirocin ஓயின்மென்ட் நல்ல பலன் கொடுக்கும். ஆயினும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இத்தகைய மருந்துகளை உபயோகிப்பது உசிதமானதல்ல. சில வேளைகளில் அன்ரிபயோடிக் மாத்திரைகளை உட்கொள்ளவும் நேரலாம்.\nமாறாக ஒரு சிலருக்கு மூக்குத்தியால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் புண் ஆறாது இருக்கும் ஒவ்வாமையால் ஏற்பட்ட புண் ஆயின் வலி அதிகமாக இருக்காது. ஆனால் சற்று நமைச்சல் இருக்கலாம். இதற்குக் காரணம் மூக்குத்தியில் உள்ள உலோகப் பொருள் உங்களுக்கு ஏற்படுத்தும் ஒவ்வாமையே ஆகும்.\nசுத்தமான பொன்னுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு. ஆனால் சுத்தமான பொன்னால் நகைகள் செய்ய முடியாது ஏனெனில் அவை உறுதியாக இருக்காது. எனவே நிக்கல் (Nickel) போன்ற வேறு சில உலோகங்களையும் கலந்தே நகை செய்வார்கள். அவற்றிற்கு ஒவ்வாமை ஏற்படுவது அதிகம். கவரிங் நகை எனில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.\nஉங்களது புண் ஓவ்வாமையால் ஏற்பட்டது எனில் மூக்குத்தியை அகற்றிவிட புண் ஆறிவிடும். ஆனால் மீண்டும் போடக் கூடாது.\nவேறொரு பிரச்சனையும் உள்ளது. மூக்குத்தியை எந்த இடத்தில் குத்தியிருக்கிறீர்கள் என்பதாகும். மூக்குத் துவாரங்களுக்கு இடையேயுள்ள தடுப்பு சுவரில் குத்தியிருக்கிறீர்களா\nமூக்கின் தடுப்பு சுவரின் அடிப்பகுதி மாத்திரம் தசை சவ்வுகளால் ஆனது. அதற்கு மேலே உள்ள பகுதியில் குருத்தெலும்பு உள்ளது. அதில் குத்தியிருந்தால் அதில் கடுமையான குருத்தெலும்பு கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மூக்கின் மூக்கின் தடுப்பு சுவர் (Perichondritis and necrosis of nasal wall) சிதைந்து முக்கின் அமைப்பையே மாற்றிவிடக் கூடியளவு ஆபத்தானது. ஆனால் உங்கள் பிரச்சனை அது அல்ல என ஊகிக்க முடிகிறது.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nவேதனையும் கொண்டாட்டமும் பாற்பற்கள் முளைத்தல்\n‘பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை’ என்றாள் அந்த இளம் தாய்.\nஅந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் முதற் பல்லுகள் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் வயிற்றோட்டத்திற்கும் எது வித தொடர்பும் கிடையாது.\nஅதேபோல வாந்தி, மூக்கால் வடிதல். இருமல் போன்றவற்றிற்கும் பல் முளைத்தலுக்கும் தொடர்பில்லை.\nபல் முளைப்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அது நோயல்ல. என்றபோதும் அது பற்றி பல்வேறு விதமான தவறான கருத்துக்கள் நம்பிக்கைகள் எமது சமூக��்தில் இருக்கிறன.\nமறுபக்கத்தில் அது கொண்டாட்டத்திற்கு உரிய நிகழ்வாகவும் இருக்கிறது. பல்லுக் கொழுக்கட்டை அவித்து அதை ஒரு விழாவாகவே கொண்டாடும் பாரம்பரியம் எம்மிடையே இருக்கவே செய்கிறது.\nமுதற் பற்களை பாற் பற்கள் என்றும் சொல்வார்கள். குழந்தையின் ஈறுலிருந்து முதற் பல் எட்டிப் பார்க்கும் காலத்தையே பல் முளைத்தல் என்பார்கள்.\nமுதற் பல் எப்போது முளைக்கும் பொதுவாக குழந்தைகள் பிறந்து 4 முதல் 7 மாதம் ஆகும் போது முதற்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். சில குழந்தைகளுக்கு 3 மாதத்திலேயே முளைக்க ஆரம்பிப்பது உண்டு. வேறு சிலருக்கு ஒரு வயது கூட ஆகலாம். முதற் பல் முளைப்பது தாமதமாவதற்கு பரம்பரை அம்சமும் காரணமாக இருக்கலாம்.\nஆச்சரியமான ஒரு விடயம் என்னவெனில் சில பிள்ளைகள் பிறக்கும் போதே பல்லுடன் முளைக்கின்றன. 3000 குழந்தைகளில் ஒருவருக்கு அவ்வாறு இருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய பற்கள் பொதுவாக உறுதியற்றவையாக இருப்பதால் அவை தாமாகவே உதிர்ந்து வீழ்ந்து சுவாசக் குழாயில் அடைத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. எனவே அதை அகற்றிவிடுவர்.\nமுன் நடுப்பற்கள்தான் முதலில் முளைக்கும். அவற்றை வெட்டும் பற்கள் என்றும் குறிப்பிடுவார்கள். பெரும்பாலும் கீழ்வாய் முன் பற்கள்தான் முதலில் முளைப்பதுண்டு. அதைத் தொடர்ந்து மேல்வாய் முன் பற்கள் முளைக்கும். படிப்படியாக ஏனையவை முளைத்து மூன்று வயதாகும்போது 20 பாற்பற்களும் முழுமையாக முளைத்துவிடும்.\nநிரந்தரப் பற்கள் பெரும்பாலும் 5 முதல் 13 வயது வரையான காலகட்டத்தில் முளைக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில் பாற் பற்கள் படிப்படியாக விழ ஆரம்பிக்கும்.\nபாற்பற்கள் முளைப்பது பல குழந்தைகளில் எந்தவித ஆர்ப்பாட்டமோ அறிகுறிகளோ இன்றி இயல்பாக நடந்துவிடும். ஆயினும் சில பிள்ளைகளில் முதற் பற்கள் முளைப்பது குழந்தைக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் கடினமான ஒரு காலப் பகுதியாக இருக்கலாம்.\nபற்கள் முளைப்பது என்பது முரசை பிரித்து வெளிவருவது என்பதால் சற்று வேதனை இருக்கலாம். வெளியே வருவதற்கு முன்னர் முரசின் அப் பகுதி சற்று வீங்கி சிவத்து இருக்கக் கூடும்.\nஇதன் காரணமாக குழந்தை அமைதியற்று காணப்படலாம். அடிக்கடி அழவும் கூடும். தூக்கக் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் ��ண்டு. பால் குடிப்பதும் உணவு உட்கொள்வதும் குறையக் கூடும்.\nகுழந்தை விரலை அடிக்கடி வாய்க்குள் கொண்டு போவதையும் அவதானிக்க முடியும். ஏனெனில் வலி காரணமாக எதையாவது மெல்ல வேண்டும் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும்.\nவீணீர் கூடுதலாக வடிவதால் ஏற்படும் ஈரலிப்பால் வாயைச் சுற்றியும் கன்னத்திலும் சருமம் சொரசொரப்பாக மாறக் கூடும்.\nபல் முளைக்கும் காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய வேதனையைத் தணிக்க அவ்விடத்தை உங்கள் விரல்களால் சற்று நீவி விடுவது உதவும்.\nபல்முளைக்கும் காலத்தில் குழந்தைகளின் அசௌகரியத்தை தணிக்க வநநவாநசள என்று அழைக்கப்படும் கடினமான பொம்மைகளைக் கடிக்கக் கொடுப்பதுண்டு. இவை இயற்கையான மரத்தால் அல்லது ரப்பர் சிலிக்கோன் போன்றவற்றால் ஆனவையாக இருக்கலாம். செயற்கை ரசாயனங்கள் இல்லதததால் மரத்தால் ஆனவை விரும்பப் படுகிறது. ரப்பரால் ஆனவை கிருமி நீக்கி சுத்தம் செய்ய சுலபமானவை என்ற போதும் காலம் செல்ல செல்ல கடினமாவதால் எதிர்மாறான பலனைத் தரக் கூடும்.\nவலியைத் தணிப்பதற்கு அவ்விடத்தை மரக்கச் செய்யும் பூசக் கூடிய மருந்துகளும் கிடைக்கின்றன. இவை மருத்துவரின் சிபார்சு இன்றி தாங்களாகவே வாங்கக் கூடியவை. ஆனால் இவற்றைப் பாவிப்பதில் மிகுந்த அவதானம் தேவை.\nஏனெனில் இவற்றில் benzocaine என்ற இரசாயனம் கலந்திருக்கக் கூடும். இதை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் இந்த ரசாயனமானது குருதியில் ஒட்சியன் அளவைக் குறைத்து உயிராபத்தை விளைக்கக் கூடிய methemoglobinemia என்ற ஆபத்து நிலையைக் கொண்டுவரலாம்.\nஇலங்கையில் விற்பனையாகும் பல வாய் மற்றும் முரசுகளுக்கு பூசும் மருந்துகளில் benzocaine கலந்துள்ளது. எனவே வாங்குவதில் மிகுந்த அவதானம் தேவை. அல்லது நீங்களாக அத்தகைய பூச்சு மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு உபயோகிக்காது இருப்பது பாதுகாப்பானது.\nவலியைத் தணிப்பதற்கு பரசிற்றமோல் மருந்து குழந்தையில் நிறைக்கு ஏற்ப கொடுக்கலாம். ஆயினும் இபூபறுவன் போன்ற மருந்துகளை 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகுளுக்கு கொடுப்பது நல்தல்ல.\nஇருந்தபோதும் குழந்தை கடுமையாக வேதனைப்பட்டால் அல்லது 101 ற்கு மேல் காய்ச்சல் அடித்தால் அது வேறு காரணங்களுக்காக இருக்கலாம். எனவே அந்நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது உசிதமானது.\nபல் முளைக்க ஆரம்பித்ததுமே அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் பற்சொத்தை ஏற்படும். ஆரோக்கியமான பற்கள் நீங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய பெரும் சொத்து ஆகும்.\nதினசரி இரண்டு தடவைகளாவது குழந்தையின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். நனைத்த தடித்த சுத்தமான துணிகளால் தேயத்துவிடலாம். குழந்தைகளுக்கான பிரஸ்கள் கிடைக்கின்றன.\nகுழந்தை படுக்கப் போகும்போது பால் போத்தலைக் கொடுப்பதை தவிருங்கள். பால் வாயில் ஊறிக்கிடந்து பற்சொத்தையைக் கொண்டு வரும்.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்\nநரகாசுரன் வதைபட்டு அழிந்த நாள்\nமக்கள் விடுதலை பெற்று மகிழ்ந்த நாள்\nதெணியானின் ‘மூவுலகு – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல\nPosted in தெணியான், நூல் அறிமுகம், மூவுலகு, tagged இலக்கியம் on 01/11/2018| 1 Comment »\nதெணியானின் ‘மூவுலகு’ – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல\nமூவுலகு என்ற பெயரைப் பார்த்தவுடனேயே இது சமயம் சார்ந்த நம்பிக்கையுடையவர்கள் கருதும் மூவுலகு அல்ல. அவர்களது நம்பிக்கையான மேலுலகம், பூவுலுகம், நரகலோகம் என்பது பற்றியதாக இருக்கவே இருக்காது என என் மனம் அடித்துச் சொல்லியது.\nவேறு விடயத்தைப் பேசும் என்பது என் மனத்துள் உறுதியாகியது. காரணம் அந்தப் பெயரைச் சூட்டியவர் தெணியான். ஒரு முற்போக்கு எழுத்தாளர். இடதுசாரி அரசியல் வழி வந்தவர். நூலைத் தட்டிப் பார்த்தேன்.\n‘மூவுலகு என்பது சாதாரண மக்கள் பேசும் மேலுலகு, பூவுலகு, பாதளவுலகு ஆகிய மூன்றுமல்ல. பூவுலுகிலுள்ள மூன்று வர்க்கங்கள் பற்றியதென்பதை படித்து முடிந்ததும் உணர்வீர்கள்.’ என்று தெணியான் எழுதியிருந்தார்.\nநான் நினைத்தது சரிதான். ஆனால் படிக்க முன்னரே உணர்ந்து விட்டேன். என எனக்குள் நானே பெருமைப்பட்டுக்கொண்டேன்.\nமற்றொரு விடயத்தையும் குறிப்படவேண்டும். ‘… பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) காதல் நாவல் ஒன்று எழுதுமாறு ஒரு சமயம் என்னிடம் கூறினார் ….’ . ‘பூவுலகில் உள்ள மூன்று வர்க்கங்களின் கதை’ என்ற தலைப்பில் சொல்லப்பட்ட தனது முன்னுரையில் தெணியான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தக் கோரிக்கை விடயத்தில், நந்தி மட்டுமல்ல நானும் சற்று ஏமாந்துவிட்டேன் தெணியானிடம் இந்த நாவலில்.\nமூன்று இளம் சோடிகளின் கதைகளைப் பேசும் நாவல் இது.\nஅவற்றில் இரண்டு காதல் கதைகள். முதலா���தும் பிரதான கதையுமானது மாணவப் பருவத்தில் கிளர்ந்தெழுந்து பல்கலைக்கழகம் தாண்டி, இடர்களுக்கு முகம் கொடுத்து மருத்துவர்களான பின்னரும் தொடரும் காதல். அந்தக் காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.\nமற்றது இரு பாடசாலை ஆசிரியர்களிடையே எழும் காதல் பற்றியது.\nகாதலே இல்லாமல் காலத்தின் கோலத்தால் இளம் பாராயத் திருமணத்திற்கு தள்ளப்பட்ட சமூகத்தின் அடித்தள மகளின் கதை மூன்றாவது.\nஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காதல் நாவல்; பற்றிய நந்தியின் கோரிக்கையில் நந்தியும் நானும் ஏமாந்த விடயம் என்னவெனில் இது காதல் பற்றிய நாவலாகவே இருக்கிறதே ஒழிய காதல் நாவல் அல்ல என்பதுதான்.\nகாரணம் அவர் ஒரு ஆசிரியர். பாடசாலையில் மட்டுமல்ல ஆரம்ப காலங்களில் ரியுசன் வகுப்புகளிலும் கோலோச்சியவர். அதுவும் குமரப்பருவ மாணவ மாணவிகளுக்கு போதித்தவர். எனவே அவருக்கு ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. அந்த மாணவர்களை தான் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற கடமை உணர்வு ஆழ ஊன்றியிருந்ததை அறிவேன்.\nநாவலின் முதல் பக்கத்தில் வரும் வரி ஒன்றே போதும் அவரது நிலையை தெளிவு படுத்துவதற்கு.\n‘குமரப்பருவ மனங்களில் தோன்றும் யௌவனக் கனவுகள், கற்பனைகள், உணர்வுகள் அத்தனையும் அந்தப் பருவத்திற்கு இயல்பானவை. ஆனால் அந்தப் பருவப் புயலில் மனம் அடிபட்டுப் போகாத வண்ணம் மாணவர்கள் தங்களை நெறிப்படுத்தி விழிப்புடன் கல்வியில் அக்கறை காட்ட வேண்டிய காலம்’ என்கிறார்.\nஆம் ஏமாந்து விட்டோம். மாணவப் பருவத்து நினைவுகளிலும் அரச மருத்துமனைகளில் பணியாற்றிய காலங்களில் சக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், தாதியர்களிடையே இடையேயான ஒளிவு மறைவான கிளுகிளுக்கும் காதல் நிகழ்வுகளைக்; கண்டு அனுபவித்த எங்களுக்கு அடுத்த தலைமுறை பள்ளி மாணவர்களிடையேயான காதல் உணர்வுகளையும் செயற்பாடுகளையும குறும்புகளையும்; படித்து ரசிக்கலாம் என எண்ணத்தில் தெணியான் மண் தூவிவிட்டார்.\nவிழிகளால் பேசுதல், மறைவிடங்களில் சந்திப்பு, நினைவுகளில் நீந்தல், ஸ்பரிச சுகம் போன்ற யவ்வன லீலைகள் எதுவுமே இந்த நாவலில் இல்லை. அவற்றை தெணியானிடம் எதிர்பார்த்தது எங்கள் தவறே அன்றே தெணியானின் தவறு அல்ல என்பது உண்மையே.\nஇரண்டு விதமான காதல்கள் இந்த நாவலில் அடிநாதமாக இருக்கிறன.\nகுமரன் வாணி ஆ��ியோரின் காதல் ஆழமான காதல். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவர் ஆற்றலை மற்றவர் கண்டு வியந்து, ஒத்த மனம் கொண்டோரிடையே பிறந்த காதல் அது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல ரியூசன் வகுப்பில் ஆரம்பித்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களாக பணியேற்ற பின்னரும் தொடரும் காதல். வெளிக் கவர்ச்சிகளால் பிறந்தது அல்ல. ஆழமான அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான காதல். தடைகளை மௌனமாக எதிர்கொண்டு மேவிச் செல்லும் காதல். ஆயினும் சமூகச் சூழல் பெரும் திரையாக விலக்கி வைக்க முனைகிறது.\nஇரண்டாவது காதல் இரு ஆசிரியர்களுக்கிடையே ஆனது. தனிமையின் வெற்றிடத்தை நிரப்பவும், பாலியில் உணர்வுகளால் உந்தப்பட்டும் எழுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக் காதல். இங்கு ஆத்மார்த்த ஈடுபாடு சந்தேகத்திற்கு உரியது.\nமூன்றாவது சோடியின் கதையில் காதலே இல்லாத அவசர கோலத் திருமணம். கடுமையான யுத்த காலப் பகுதியில் வலுக் கட்டாயமாக போராளியாக இழுத்துச் செல்லப்படுவதிலிருந்து தப்புவதற்காக செய்யப்படும நிர்ப்பந்தத் திருமணம்;.\nஇந்த மூன்று கதைகளையும் இணைத்து மூவுலகு நாவலை சுவார்ஸமாக புனைந்ததில் தெணியானின் அனுபவப்பட்ட எழுத்தாளுமை கைகொடுக்கிறது.\nதெணியான் படைப்பு என்றாலே சாதிப் பிரச்சனை பற்றித்தானே இருக்கும் என்று கிண்டலடிக்கும் மேலாதிக்க சிந்தனையுள்ள விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாய்க்கு அவல் போடுவது போல இந்த நாவலிலுள்ள மூன்று சோடிகளின் கதைகளிலும் அடிநாதப் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருப்பது சாதிப் பிரச்சனைதான்.\nஆனால் பொற்சிறையில் வாழும் புனிதர்கள் நாவலை எழுதியதும் தெணியான்தான் என்பதை மறந்து விடுகிறார்கள். சாதியில் உச்ச இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தால் போலி மரியாதையுடன் அடக்கி ஒடுக்கப்பட்ட பிரமணர்கள் பற்றி எழுதியது அவர்தான்.\nஇந்த நாவலில் சாதிப் பிரச்சனை வருகிறது. ஆனால் கல்வியும் பொருளாதரமும் வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டத்தில் அதன் சாதீயத்தின் முகம் எவ்வாறு ஒப்பனை போட்டு அலங்கார முகத்துடன் மறைமுகமாக வெளிப்படுகிறது என்பதை காண்பிக்கிறார்.\nஅதைவிட முக்கிய விடயம் என்னவெனில் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக இப் பிரச்சனையில் ஏற்பட்டு வருகின்ற சில நம்பிக்கையூட்டும் மாற்றங்களையும் இந்த நாவலூடாக வெளிப்படுத்துகிறார்.\nசாதி வேறுபாட்டைத் தாண்டிய காதல் மலர்வதைக் காண்கிறோம். சாதிப் பிரச்சனையின் சமூக ரீதியான பாதிப்பை உணராத பதின்மங்களில் மட்டுமல்ல படித்து பட்டம் பெற்று ஆசிரியர் தொழில் பார்க்கும் வயதுகளிலும் அத்தகைய காதல் ஏற்படுவதை தெணியான் தனது நாவலில் சித்தரிக்கிறார்.\nஅடுத்த வீட்டுக்காரன் யார் அவன் என்ன சாதி என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாத கொழும்பு போன்ற பெருநகரங்களில் ஏற்படும் காதல் அல்ல இங்கு பேசப்படுபவை. சாதாரண கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் இத்தகைய காதல் பிறந்திருக்கிறது. ஊர் மட்டத்தில் அதன் பின்விளைவுகள் அடிதடி, கொலை, முதல் குடும்பப் பகிஸ்கரிப்பு வரை நீளும் என்பதை அனுபவரீதியாக உணரக் கூடிய கிராமப் பகுதியிலும் பிறக்கிறது என்பது சற்றே ஆச்சரியம் அளிக்கிறது.\nஅதற்கும் மேலே ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் தெணியான் தனது கதையாடல் ஊடாக சொல்கிறார். மருத்துவர்களான குமரனுக்கும் வாணிக்கும் திருமணம் நடக்கிறது. அதுவும் அவர்கள் ஊரிலேயே நடக்கிறது. அவர்களின் சாதி வேறுபாட்டையும் தாண்டி நடக்கிறது. இரகசிய திருமணம் அல்ல. கோலாகலத் திருமணம். திருமணத்திற்கு அவர்களது தொழில் சார் மருத்துவ நண்பர்கள் மட்டுமின்றி ஊர் நண்பர்களும் சில உறவினர்களும் கூட சமூகம் அளித்துள்ளனர். நிச்சயம் வரவேற்றகத்தக்க மாற்றம்.\nசற்றுப் பொறுங்கள். எமது சமூகம் சாதி பாராட்டாத சமூகமாக மாறிவிட்டது எனப் புளங்காகிதம் கொள்ளாதீர்கள்.\n‘பிள்ளை பிடிவாதக்காரி. நினைச்சதை செய்து முடிக்கிறவள். இப்பவே விலகித்தான் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகும் விலகி இருப்பம். கீழே உள்ளதுகளுக்கு நாங்கள் சம்பந்தம் செய்ய வேணுமல்லே எங்களுக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எண்டு கேக்கிறவையளுக்கு சொல்லிப் போட்டு விடுவம்.’\nஇது அவளது தந்தையின் கூற்று.\nஆம் தெணியான் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார்.\nசாதி வேறுபாடு இன்றைய காலகட்டத்தில் பார்க்கப்படுவதில்லை என்று வெளிப் பார்வைக்கு தோன்றினாலும் தீ அணையாமல் உள்ளுரப் புகைந்து கொண்டே இருக்கிறது. சொந்த வாழ்வில் தாண்ட வேண்டிய தேவை தவிரக்க முடியாததாக இருந்தாலும் சமூக்கதிற்கு பயப்பட்டு அடங்க வேண்டி இருக்கிறது என்பதை அழகாகப் சொல்லியுள்ளார்.\nஆசிரியர்களான ��ுமதி, ஆனந்தராஜனின் காதலும் நிறைவேறாத திருமணமும் இதற்கு மற்றொரு சான்றாக இருக்கிறது.\nமுற்போக்கு எழுத்தாளரான தெணியான் சாதி முரண்பாட்டுடன் வர்க்க முரண்பாடு பற்றியும் இந்த நாவலில் பேசுவது ஆச்சரியமானதல்ல. சிவமதியை பணபலம் கொண்ட உயர்சாதி ஆண்மகன் சட்டபூர்வமாக திருமணம் செய்த போதும் அவளைத் தன் வீட்டிற்கு அழைக்கவில்லை. அவள் வீட்டிற்குச் சென்று தங்குவதுமில்லை. இருளின் மறைவில் சுகம் கண்டு பகலில் நழுவிடுகிறான் கணவன். வைப்பாட்டி போலானாள் மனைவி. சாதிச் சிக்கலுடன் ஏழ்மையும் சேர்ந்தவுடன் இருபக்கமும் அடிவாங்கும் துர்ப்பாக்கிய நிலையாவதை சித்தரிக்கிறார்.\nசாதி ஏற்றத் தாழ்வு எவ்வாறு தனிமனிதர்களைப் பாதிக்கிறதோ அதே போல வர்க்க முரண்பாடும் பாதிப்பதை தெணியான் இந்த நாவல் ஊடாக பதிவு செய்கிறார். சற்று ஆழமாக யோசித்தால் சாதிப் பிரச்சனையை விட வர்க்க முரண்பாட்டின் தாக்கம் அதிகமாக இருப்பதையே இந்த நாவல் சுட்டிக் காட்டுவதாகவே எனக்குபு; படுகிறது.\nசுனேத்ரா மறக்க முடியாத பாத்திரம். இன ஐக்கியம் அவளுடாகப் பேசாமல் பேசப்படுகிறது\nஅழகான தமிழ், சுவார்ஸமான கதையோட்டம், ரசிக்க வைக்கும் நடை. தெணியானின் கைப்பக்குவத்தின் சுவையால் எடுத்த நூலைக் கீழே வைக்காமல் படித்து முடித்தேன்.\nஎமது மத்தியில் நிலவும் சாதி, சமூக முரண்பாடுகளையும் அவற்றில் ஏற்படுகின்ற வெளிப்படையான மாற்றங்களையும், மாறியது போன்ற சில மாயத் தோற்றங்களையும், மாறாமல் அழுங்குப் பிடியுடன் இருக்கும் சாதீயம் சார்ந்த சில நடைமுறைப் பிரச்சனைகளையும் பேசுவதால் இலக்கியப் பிரியர்கள் மட்டுமின்றி சமூக ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய நூல் ஆகிறது மூவுலகு.\nகொடகே வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவல் சுமார் 215 பக்கங்கள் வரை நீள்கிறது. விலை 650 ரூபாக்கள்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் Excessive Tearing (Epiphora)\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\n��ரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/mahida.html", "date_download": "2019-01-16T22:20:26Z", "digest": "sha1:IVLJ63ITCLJ7YD6K2UN43GXSCJUK2TZB", "length": 27897, "nlines": 237, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மகிந்த பிரதமராக பதவியேற்பு! மைத்திரி மகிந்தவோடு சேர்ந்தார்!? - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் மகிந்த பிரதமராக பதவியேற்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ளவில் அவர் பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார்.\nநல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வில­கு­வ­தற்கு நேற்று மாலை முடிவு செய்­தி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கூடிய முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் அர­சாங்­க­த்தி­லி­ருந்து வில­கு­வ­தற்கும் தீர்­மா­னித்­தனர். இத­னை­ய­டுத்தே முன்னாள் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ளார்.\nபிர­த­ம­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பத­வி­யேற்­றுள்ள நிலையில் புதிய அமைச்­ச­ரவை இன்னும் சில தினங்­க­ளுக் குள் பத­வி­யேற்­க­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­���வும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் புதிய அமைச்­ச­ரவை தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.\nபுதிய பிர­தமர் பத­வி­யேற்­றுள்ள நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் புதிய அர­சாங்­க­மா­னது பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டி­யுள்­ளது. பெரும்­பான்­மையை நிரூ­பித்தால் மட்­டுமே புதிய பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்கம் நீடிக்க முடியும். இதற்­கான நட­வ­டிக்­கைளில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.\nஇதே­வேளை முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்­றி­ரவு அவ­ச­ர­மா­கக்­கூடி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்­துள்­ளனர். அல­ரி­மா­ளி­கையில் நேற்­றி­ரவு 9.30 மணி­ய­ளவில் இந்­தக்­கூட்டம் ஆரம்­ப­மாகி நள்­ளி­ர­வு­வரை நடை­பெற்­றது.\nஇந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். கூட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதனையடுத்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.பிரதமராக தானே பதவியில் நீடிக்கின்றேன். அரசியல் யாப்புக்கு இணங்க நானே செயற்படுவேன் என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.\nஜனா­தி­பதி மைத்­திரிபால சிரி­சே­னவின் இல்­லத்தில் நேற்று மாலை அவரின் தலை­மையில் , அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு அமைச்­சர்­களின் கூட்டம் நடைப் பெற்­றது. இதில் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் 24 பேரும் கலந்­து­கொண்­ட­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர கூறினார்.\nஇதன்­போதே அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­று­வது குறித்து ஏக­ம­ன­தாக தீர்­ம­னைக்­கப்­பட்டு அந்த தீர்­மானம் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­தாக அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.\nஜனா­தி­பதி இல்­லத்தில் இடம்­பெற்ற விஷேட கூட்­டத்தின் போது, ஜனா­தி­ப­தியைக் கொலை செய்ய இடம்­பெறும் சதி முயற்சி குறித்தும் அதனை கண்­டு­கொள்­ளாமல் ஐக்­கிய தேசிய கட்சி நடந்­து­கொள்­வது தொடர்­பிலும் பல அமைச்­ச��்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இத­னை­விட நாட்டில் தொடர்ச்­சி­யாக பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி நிலைமை, அர­சாங்­கத்தின் முரண்­பா­டுகள், வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்பு உள்­ளிட்ட விட­யங்­களும் அது­சார்ந்த தீர்வுத் திட்­டங்­களின் போது ஐக்­கிய தேசிய கட்சி அமைச்­சர்கள் எதேச்­ச­தி­கா­ர­மாக செயற்­ப­டு­வது குறித்தும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nஅத­னை­விட நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்­களம் கூட ஜனா­தி­பதி விட­யத்தில் மாற்­ற­மாக செயற்­ப­டு­வ­தா­கவும் , பொலிஸ் துறை­யிலும் பாரிய குழப்ப நிலை நில­வு­வ­தா­கவும் இதன்­போது ஜனா­தி­ப­திக்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nஇந்த விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு விளக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்தி ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்­தை­விட்டு வெளி­யேற ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கினார்.\nஅத­னை­ய­டுத்தே அது குறித்து சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­துடன், உட­ன­டி­யாக முன்னாள் ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்தே அவர் புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்றார்.\nபுதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்கும் போது மஹிந்த ராஜ­பக்ஷ , இலங்கை சோஷ­லிஷ ஜன­நா­யக குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­யவும் அதனை பாது­காக்கும் வண்­ணமும் செயற்­ப­டு­வ­தாக உறு­தி­ய­ளித்து சத்­தியப் பிர­மாணம் செய்தார். இத­னை­விட, நாட்­டுக்குள் வேறு ஒரு நாட்டை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளுக்கோ, அது குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கோ, நிதி வழங்கல் செயற்­பா­டு­க­ளுக்கோ நாட்­டுக்­குள்ளும் வெளி­யேயும் எந்­த­வ­கை­யிலும் உதவி ஒத்­தாசை செய்யப் போவ­தில்லை எனவும் சத்­தியப் பிர­மாணம் செய்தார்.\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த புதிய பிர­த­ம­ராக பதவிப் பிர­மாணம் செய்யும் போது, அமைச்­சர்­க­ளான மஹிந்த அமர வீர, துமிந்த திஸா­நா­யக்க உள்­ளிட்­டோ­ருடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, தினேஷ் குண­வர்­தன, எஸ்.பி. திஸா­நா­யக்க, சுசில் பிரேம ஜயந்த, ஜனக பண்­டார தென்­னகோன் உள்­ளிட்ட பலரும் உட­னி­ருந்­தனர்.\nபுதிய பிர­த­ம­ராக மஹிந்த பத­��ி­யேற்­றதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யுடன் விஷேட சந்­திப்­பொன்று உட­ன­டி­யாக ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது புதிய அமைச்­ச­ரவை மற்றும் புதிய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை எப்­படி முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து விஷே­ட­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி செய­லக தக­வல்கள் கேச­ரிக்கு வெளிப்­ப­டுத்­தின. இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் பலர் உடனிருந்தனர்.\nகடந்த இருவாரங்களுக்கு முன்னர் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியிலேயே தற்போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியும் சுதந்திரக்கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றிருந்தது.\nமூன்று வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதுடன் புதிய அமைச்சரவையும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சப���நாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nமகிந்தவின் பேரத்தை அம்பலப்படுத்துவேன் - சுமி\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு\nசெம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒ...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின்...\nஎதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு\n\"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசம...\nசுமந்திரனும், சயந்தனும் எமது காலத்தின் சாபக்கேடே\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு எ...\n நன்றி Tholar Balan ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி \"போராடிய போராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:05:28Z", "digest": "sha1:TBXRYQEFTJW3C4SWXFVIOK2NZ2TXZSJD", "length": 17503, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "ராசி பலன்கள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா\nநீச்சல் உடையோடு பிரியா வாரியர் இதோ பாலிவுட் பட ட்ரைலர்\nஇந்த நடிகைகளின் வழியில் ரைசா\nவீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்ட்யா\n டோனியின் அதிரடி ஆட்டம் – அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\nகண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட்: வைரலாகும் வீடியோ\nஅவுட்டான கோலி: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்தியா\nகிக்ஸ் எஸ்.யு.வி. காரை சந்தைப்படுத்தப்படும் நிசான்\nமலிவான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்…. வாங்கிவிட்டீர்களா\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு எப்போது\nபுதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விலை தெரியுமா\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nராசி பலன்கள் விதுஷன் - 14/01/2019\n14-01-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 30-ம் நாள். அஷ்டமி திதி இரவு 08.32 முதல். பிறகு ரேவதி நட்சத்திரம் காலை 09.23 முதல். யோகம்: சித்த யோகம். நல்ல நேரம் 6.00...\nராசி பலன்கள் கலைவிழி - 13/01/2019\n13-01-2019 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 29-ம் நாள். சப்தமி திதி இரவு 08.00 முதல். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.06 முதல். யோகம்: அமிர்த யோகம். நல்ல நேரம் 7-10,...\n12-01-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 28-ம் நாள். வளர்பிறை. சஷ்டி திதி மாலை 6.16 மணி வரை பிறகு சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இன்று முழுவதும். யோகம்: சித்தயோகம். நல்ல நேரம்...\nராசி பலன்கள் கலைவிழி - 11/01/2019\n11-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 27-ம் நாள். வளர்பிறை. பஞ்சமி திதி மாலை 4.47 மணி வரை பிறகு சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் மறுநாள் அதிகாலை 5.50 மணி வரை...\n10-01-2019 வியாழக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 26-ம் நாள். வளர்பிறை. சதுர்த்தி திதி பிற்பகல் 2.58 மணி வரை பிறகு பஞ்சமி. சதய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 3.40 மணி வரை...\nராசி பலன்கள் கலைவிழி - 09/01/2019\n09-01-2019 புதன்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 25-ம் நாள். வளர்பிறை. திருதியை திதி நண்பகல் 12.55 மணி வரை பிறகு சதுர்த்தி. அவிட்ட நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.16 மணி வரை பிறகு...\nராசி பலன்கள் இலக்கியா - 08/01/2019\n08-01-2019 செவ்வாய்க்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 24-ம் நாள். வளர்பிறை. துவிதியை திதி காலை 10.47 மணி வரை பிறகு திருதியை. திருவோண நட்சத்திரம் இரவு 10.42 மணி வரை பிறகு...\nராசி பலன்கள் கலைவிழி - 07/01/2019\n07.01.2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள். துவிதியை திதி. பிரதமை திதி காலை 09.23 வரை. பிறகு உத்திராடம் நட்சத்திரம் இரவு 08.43 முதல். யோகம்: மரண-அமிர்த யோகம். நல்ல...\nராசி பலன்கள் விதுஷன் - 06/01/2019\n06-01-2019 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 22-ம் நாள். பிரதமை திதி. அமாவாசை காலை 07.34 முதல். பிறகு பூராடம் நட்சத்திரம் மாலை 06.18 முதல். யோகம்: சித்த-அமிர்த யோகம். நல்ல நேரம்...\nராசி பலன்கள் கலைவிழி - 05/01/2019\n05-01-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 21-ம் நாள். தேய்பிறை. அமாவாசை திதி இன்று முழுவதும். மூல நட்சத்திரம் பிற்பகல் 3.43 மணி வரை பிறகு பூராடம் நட்சத்திரம். யோகம்: சித்தயோகம். நல்ல...\nபருத்தித்துறையில் சுமந்திரனிற்கு பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை பருத்தித்துறை நகரில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி...\nகுண்டுத் தாக்குதல் நடத்திய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கிடைத்த தண்டனை\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமத்திய...\nசிறுமியை மயக்கி 400 மைல் தூரம் பயணித்த நபர்\n14 வயது சிறுமியை சந்திக்க 400 மைல் தூரம் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இங்கிலாந்தின் மெய்ட்ஸ்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் க்ராட்டிகே என்கிற...\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் இருந்த விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த...\n பரிதாபமாக பலியான இரண்டு பிள்ளைகளின் தாய்\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nயாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சல் அபாயம் -இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பகுதியில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...\nஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டோடு உதடு முத��தம்: மருத்துவரின் மோசமான செயல்\nமத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக...\nகரும்பு தோட்டத்தில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை\nசிங்கப்பூரில் பிரபல நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் கமல்: வெளியான புகைப்படம் உள்ளே\nசற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்றம்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/21060-2-varai-indru-14-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-16T22:01:07Z", "digest": "sha1:2E6V6EPPXYOCBVJGG265Z7QYDBI5OXLL", "length": 3769, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 14/05/2018 | 2 Varai Indru - 14/05/2018", "raw_content": "\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 16/01/2019\nஇன்றைய தினம் - 15/01/2019\nஇன்றைய தினம் - 14/01/2019\nநேர்படப் பேசு - 16/13/2019\nகிச்சன் கேபினட் - 16/01/2019\nடென்ட் கொட்டாய் - 16/01/2019\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nவட்ட மேசை விவாதம் - 15/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/blog-post_49.html", "date_download": "2019-01-16T23:00:41Z", "digest": "sha1:PZYJVI4MZOKZYGLM4WD3JV4Y6VHU6ZTH", "length": 20044, "nlines": 230, "source_domain": "www.ttamil.com", "title": "பக்கத்துவீட்டில் ~ Theebam.com", "raw_content": "\nஅன்று அதிகாலை நேரம். கதைத்துக் கொண்டிருந்த தொலைபேசியினைப்ப் பொத்தென்று கீழே வைத்த பாட்டி படபடப்புடன் பக்கத்து வீடு நோக்கி பறந்து சென்றாள்.நானும் என்னவோ ஏதோ என்று பின்னாலே சென்றேன்.அங்கே எங்களைப்போல் பலரும் வந்து கூடி இருந்தனர்.நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.பக்கத்து வீட்டுப் பங்கயத்து அம்மா பொசுக்கென்று மேல போய்விட்டாள்.மாமி வீட்டில் வசித்து வரும் அண்ணாமலைத் தாத்தாவும் இந்தச் சாக்கில் ஓடோடி வந்து பாட்டியைச் சந்தித்துக் கொண்டார்.\nபாட்டியும் பங்கயத்தம்மாவும் நாம் இந்த வீட்டுக்கு வந்த காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள்.நாங்கள் பாடசாலை சென்றதும் இருவரும் இணைந்து ஒருமுறை நடைப் பயிற்சி செய்து வருவார்கள்.அந்தவேளையில் அவர்கள் இருவரும் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பலவிதம்.பங்கயத்தம்மாவின் சாவு பாட்டியைப் பொறுத்தவரையில் பேரிழப்புத்தான்.பாட்டியின் நெஞ்சினில் ஓடிக்கொண்டிருந்த பங்கயத்தம்மாவுடன் பேசிக் கழித்த நாட்களின்நினைவலைகள் அண்ணாமலைத் தாத்தாவின் தலையீட்டினால்தடைப்பட்டுக்கொண்டது.\n\"என்ன தனிய இருந்து யோசிக்கிறாய்.\"\nபாட்டி தாத்தாவின் காதுக்குள் குசுகுசுக்கத் தொடங்கினாள்\n\"இந்த கூடப் பிறந்த உறவுகளைப்பற்றித்தான் பங்கயம் நெடுகச் சொல்லிக் கவலைப்படுவாள்.இந்த மனுசி எல்லா உறவுகளோடும் எவ்வளவு அன்பு பாசம் வைச்சிருந்தது.உயிரோட இருக்கும்போது வீட்டை வாருங்கோ ,வீட்டை வாருங்கோ என்று எத்தினை நாள் டெலிபோனிலை அழைச்சு வீட்டில ஆசையோடை காத்திருந்திருப்பாள்.ஒருநாள் கூடத் திரும்பிப் பார்க்காத ஆட்களெல்லாம் இப்ப கூட்டம் கூட்டமாக எல்லோ வந்துசேர்ந்து இருக்கினம்”.\nஇந்த நாட்டில நேரமேல்லோ ஒரு பெரிய பிரச்சனை\".\n“இது நல்ல நொண்டிச்சாட்டு எண்டுதான் சொல்லவேணும்.இப்ப மட்டும் நேரம் வந்திட்டுதோ என்ன உலகத்தில வாழ்ந்துகொண்டு இருக்கிற மனிசரைமனிசரென்று மதியாயினம்.செத்தபிறகு குடும்பம் குடும்பமாய்மலர்வளையம் கொண்டுவந்து வைப்பினம்.பாராட்டுவினம்.இறந்தவர்பெருமையை அழகழ காகப் பேசுவினம்.அஞ்சலி செலுத்துவினம்.கல்வெட்டுக்குக் கவிகவியாய் எழுதுவினம்.இனி ஒரு கிழமைக்கு ஓடி ஓடி நிமிடத்திற்கு நிமிடம் வந்து போவினம்.பிறகு ஒரு வருடத்திற்கு மாதம் மாதம் வந்து போவினம்.அப்புறம் வருடா வருடம் ஒருமுறைவந்து போவினம். சொல்லாட்டி குறையும் சொல்லுவினம்.இதுக்கெல்லாம் நேரம் இருக்கு.உயிரோடு இருக்கும் போதுமட்டும் சொந்தம் கொண்டாடி அந்த உறவை சந்தோசப்படுத்த யாரும��� தயாரில்லை.இது என்ன நியாயம் சொல்லோங்கோ பார்ப்போம்.\"\n''நீ வழமையைச் சொல்லுறாய். இங்கை அப்பிடியும் நடக்கும் எண்டு தெரியேல்லையே அண்ணாமலைத் தாத்தாவின் எதோ புதினம் அறிஞ்சிருக்க வேணும் என உணர்ந்த பாட்டியும் அதை அறிய ஆவல் கொண்டார்.\n''அவங்கள் இதில பங்கு பற்றினா தங்களுக்குத் தேவையில்லாத சிலவெண்டு ஒதுங்கி நிற்பது எண்டு நான் வரேக்கை வெளியில நிண்டு கதைச்சவை. சொன்னமாதிரியே நிக்கிறான்கள். இனி உந்த திவசம் எல்லாம் பிறம்பாய் தான் செய்வினமாம்.\"..\n'' ஒதுங்கி,ஒதுங்கி மரக்கட்டையல் மாதிரிமாதிரியெல்லோ நிக்கினம் பாத்தியலே' சிலவழிக்க வேண்டாம்,கடைசி துக்கத்தில் இருக்கிறதுகளுலோடை துயரை பகிர்ந்து கொள்ள முடியாத இவங்களும் மனிசரே' சிலவழிக்க வேண்டாம்,கடைசி துக்கத்தில் இருக்கிறதுகளுலோடை துயரை பகிர்ந்து கொள்ள முடியாத இவங்களும் மனிசரே\nஇப்பிடித்தான் கலியுக காலம்..மனிதம் உலகத்தில செத்துக்கொண்டு இருக்குது.நாங்க இதுக்குஎன்னதான் செய்யமுடியும் சொல்லு\n''நல்ல கலியுலகம் தான்.உயிரோடை இருக்கேக்கை அந்தசீவனுக்கு ஒரு வாய்தண்ணிகூடகுடுக்க விரும்பாதவை எல்லாம் ஒரு மனிசர் செத்தபிறகு திவசமெல்லாம் யாருக்குச் செய்யினம்உந்த அன்பை பங்கயம் வாழும்போதுகாட்டி இருக்கலாம்.மனுசி அந்த சந்தோசத்திலை இன்னும் கொஞ்சம் கூடநாளாவது உயிர் வாழ்ந்திருக்கும்.\nபாட்டியின் பக்கம் நியாத்தினை புரிந்துகொண்ட தாத்தாவும் மெல்லியதலையசைவுடன் மௌனமானார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்தி��ை]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/687", "date_download": "2019-01-16T22:43:53Z", "digest": "sha1:ZNDOPLE6ARS5UONL6JDTYYAHFEV6RDK2", "length": 3405, "nlines": 90, "source_domain": "www.virakesari.lk", "title": "வி்ற்பனைக்கு -17-04-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதி��ை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nகொட்டாஞ்சேனையில் Fridge உட்பட பாவி த்த வீட்டுத் தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0774192142/ 0716445178.\nபாவித்த நல்ல நிலையில் உள்ள தளபாடங்கள் குறைந்த விலையில் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0112 341143, 0773 915434.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T23:22:09Z", "digest": "sha1:GOFNKFZVD4IONAWR2GUPSSRR2ZOSMP52", "length": 3689, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அதிரடி மாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nஅமெரிக்காவில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் : ஒரேநாளில் இந்தியாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய விசா நடைமுறை சட்டமூலத்தால் இந்திய தகவல் தொழினுட்ப நிறுவனங்களின் பங்க...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pudina-thogayal-recipe-tamil-samayal-kurippugal/", "date_download": "2019-01-16T23:16:33Z", "digest": "sha1:SDJAQFQ4LBF6JAPOUXC67LTCVMPYCUOW", "length": 9258, "nlines": 148, "source_domain": "dheivegam.com", "title": "புதினா த���வையல் செய்வது எப்படி | Pudina thogayal seivathu eppadi", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் ருசியான புதினா துவையல் செய்வது எப்படி\nருசியான புதினா துவையல் செய்வது எப்படி\nகாலை சிற்றுண்டிகளுக்கும், மதிய உணவிற்கும் தொட்டுக்கொள்வதற்கு என்ன பதார்த்தங்களை செய்வது என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் வந்ததுண்டு. இந்த இரு வேளை உணவுகளுக்கும் தொட்டுக்கொள்வதற்கு சிறந்த உணவாகவும் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகவும் இருப்பது புதினா துவையல். இந்த புதினா தொகையலை சுவை மிக்கதாக எப்படி செய்வது என இங்கு காண்போம்.\nபுதினா இலைகள் – 1 கோப்பை\nஉளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி\nசிவப்பு மிளகாய் – 10\nபுளி – ஒரு சிறிய உருண்டை அளவு\nவெல்லம் ( தேவைப்பட்டால் ) – 1 தேகரண்டி\nதேங்காய் (தேவைப்பட்டால் ) – 2 மேஜை கரண்டி\nஉப்பு – 1/2 அல்லது 1 தேக்கரண்டி\nசமைப்பதற்கு ஆகும் நேரம்: 10 நிமிடங்கள்\nசாப்பிடக்கூடிய நபர்களின் எண்ணிக்கை: 4\nஅடுப்பில் தீ மூட்டி, அதில் ஒரு கடாய் வைத்து உளுத்தம் பருப்புகளையும், சிவப்பு மிளகாய்களையும் பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.\nபின்பு அதில் புளியையும், நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகளையும் ஒன்றாக போட்டு 1 நிமிடம் நேரம் புதினா இலைகள் வதங்கும் வரை மிதமான வெப்பத்தில் வதக்க வேண்டும்.\nபின்பு அடுப்பிலிருந்து புதினா வதக்கலை இறக்கி அதை ஆற விட்டு தேங்காய் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்க புதினா துவையல் தயார்.\nஇந்த முறையில் புதினா தொகையலை செய்யும் போது, இதில் மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சரியான விதத்தில் சேர்க்கும் போது துவையல் நன்றாக இருக்கும்.\nதேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்ப்பதால் புதினா துவையல் சுவையாக இருக்கும்.\nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nஇத்துடன் மேலும் பல சுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை பொங்கல் தினத்தன்று இதை செய்து சாப்பிடுங்கள்\nஇறால் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nவீட்டிலேயே சுவையான கர்நாடக பிஸிபேளாபாத் செய்யும் முறை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2009/12/", "date_download": "2019-01-16T23:04:09Z", "digest": "sha1:GN6AOFGLX35EQMCCF4WNEWFHJPZ57IHJ", "length": 105146, "nlines": 1083, "source_domain": "hainalama.wordpress.com", "title": "திசெம்பர் | 2009 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n>பழைய மாணவர் பற்றிய விபரக் கொத்துக்காக உங்கள் உறவினர் விபரங்களை தந்துதவுங்கள்.\n>எமது ஆரம்பப் பாடசாலையானது அண்மைக் காலங்களில் துரித முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் ஒரு பாடசாலையின் சமூகப் பெறுமதியானது அதன் இன்றைய மாணவர் தொகை, அவர்களின் கல்வித் திறன், அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகள், அதன் பௌதீக வளம் போன்ற இன்றைய நிலையை மட்டும் கருத்தில் கொள்வதில்லை.\nமுன்னாள் அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்களின் புகைப்படம்.\nகீழே உள்ளது சிறந்த கல்விமானாகிய V.துரைச்சாமிப்பிள்ளை அவர்களின் போட்டோ.\nஅதன் ஆரம்பமும் வளர்ச்சியும் முக்கியமானது. அதன் வளரச்சிக்கு அத்திவாரம் இட்டு வளர்த்த ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். அவர்களை மறக்கக் கூடாது. முன்னோடியாகப் பங்களித்தவர்கள் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவர்கள்.\nஇது S.P.M.கனகசபாபதி அவர்களின் போட்டோ.\nஅதேபோல அங்கு கல்வி கற்று முன்னேறியவர்கள் அனைவருமே நினைவில் வைக்க வேண்டியவர்களே. கல்வி அறிவால் சிறந்து மதிப்பைப் பெற்றவர்களும், தொழிற்துறை, மற்றும் சமூகப் பணிகள் மூலம் சிறந்து விளங்கியவர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.\nஅத்தகைய விபரங்களைச் சேகரித்து, பழைய மாணவர் பற்றிய விபரக்கொத்து ஒன்றை பேணுவதற்கான ஆர்வத்தை அதிபர் மு.கனகலிங்கம் முன்மொழிந்தார். அது மிக முக்கியமானது என்பதை உணர்ந்து எமது பழைய மாணவர் ஒன்றியம் அதனைத் தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.\nஉதவி வைத்திய அதிகாரியான டொக்டர்.த.பரமகுருநாதன் அவர்களின் போட்டோ.\nஅதனைத் தயாரிப்பதற்கு பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு முக்கியமானதாகும். எமது பாடசாலை சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவிய உங்கள் உறிவினர்கள் பற்றிய சிறிய குறிப்பைத் தந்து உதவினால் மிகவும் பெறுமதியாக இருக்கும். அவர்களின் புகைப்படப் பிரதியும் இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும். (உதாரணமாக பெற்றோர் சகோதரங்கள், மூதாதையர்கள் போன்றோர்)\nஅதற்கான ஒரு மாதிரிப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதனைப் பூர்த்தி செய்து கிடைக்கச் செய்து இப் பெரும் பணியை சிறப்பாக நிறைவேற்ற உதவுங்கள்.\nகீழ்கண்ட ஈ மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,\nஅல்லது கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்\nமேலைப் புலோலி சைவப் பிரகாச வித்தியாலய பழைய மாணவர் பற்றிய விபரக் கொத்து\n2. பிறந்த திகதி: ………….ஆண்டு …………….மாதம் ………………………திகதி\n3. முகவரி (அ) (மே.பு.சை.பி.வித்தியாலத்தில் கல்வி கற்ற காலத்தில்);:……………….\n6. மே.பு.சை.பி.வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலம்: ……………………… ஆண்டு\n8. தகைமைகள்ஃசிறப்புகள்ஃசமூகப் பணிகள்: ………………………………………………….\n9. மேலதிக தகவல்கள் குறிப்பிட விரும்பின்: …………………………………………..\nசிறிய அளவிலான புகைப்படம் இணைத்தல் விரும்பத்தக்கது. மே.பு.சை.பி.வித்தியாலத்தில் கல்வி கற்ற நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை வழங்குவதற்கும் இக் கேள்விக்கொத்தைப் பயன்படுத்தலாம்.\nAn apple a day keeps the doctor away என மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.\nஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.\nஅது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.\nஉண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது\nவயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,\nஎன இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.\nவைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன\nஅதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன\nஅதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப் பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.\nவைனில் உள்ள மதுவல்ல காரணம்\n(Resveratrol) என்ற இரசாயனப் பொருளே முக்கிய காரணமாம்.\nஅது குருதியில் நல்ல கொலஸ்டரோல் HDL அளவை அதிகரித்து இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது.\nஅத்தோடு குருதி உறைதல��க் குறைத்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன.\nஅழற்சிக்கு எதிரான தன்மையும் ரெஸவெடரோலுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nResveratrol பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்\nஅல்ஸிமர் நோய், பார்க்கின்சன் நோய் போன்றவை மூளை நரம்புகளை படிப்படியாகச் சேதமடையச் செய்து மூளையை மந்தமாக்கும்.\nவைன் அருந்துவது இந் நோய்கள் தீவிரமாகும் வேகத்தை குறைக்கின்றன எனத் தெரிகிறது.\nஅவ்வாறெனில் தினமும் வைன் குடிப்பது நல்லதா\nவைன் பானத்திற்கு ஆரோக்கிய ரீதியான நல்ல பக்கம் இருப்பது போலவே கெட்ட பக்கங்களும் உண்டு.\nஉதாரணமாக அது கெட்ட கொலஸ்டரோல் ஆன\ntriglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.\nஉதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.\n(Migraine) நோயாளர்கள் பலருக்கும் வைன் தூண்டியாக இருப்பது தெரிகிறது. முக்கியமாக செவ் வைன்\n(Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.\nவைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல.\nவைன் என்பது உண்மையில் ஒரு மது.\nமதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.\nஉதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.\nஅதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.\nஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.\nஇதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.\nஎடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.\nஇந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.\nஅதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள் முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.\nஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.\nஅதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வ��யில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.\nஇன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.\nகாரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல் நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக இருப்பதே ஆகும்.\nஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.\nமீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா\nநீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.\nஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.\nஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும்.\nவழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.\nவைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.\nவைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.\nPosted in கிறிஸ்மஸ் வாழ்த்து, சன்டா நினைவுகள் on 25/12/2009| 6 Comments »\n> “எங்கடை வீட்டையும் கிருஸ்மஸ் பப்பா வருவாரா”\nநர்சரி வகுப்பிலிருந்து ஓடோடி வந்த மகிழன்\nகண்களில் இனந்தெரியாத எதிர்பார்ப்பு. முகத்தில் ஆர்வம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது.\nஅவனது ஆசையை நிஜமாக்க வேண்டும் என்று அப்பா நினைத்துக் கொண்டார்.\nஎங்கடை பிள்ளையார் பரிசுகள் கொண்டு வர மாட்டாரே\nகிருஸ்மஸ் பப்பா பரிசுகள் கொண்டு வருவதை அவன், தனது பாலர் பாடசாலை நண்பர்கள் மூலம் அறிந்திருந்தான்.\nஇரவானது 8மணி, 9 மணி எனக் காத்திருந்த அவனுக்கு அதற்கு மேலும் முடியவில்லை. தூங்கிவிட்டான்.\nகாலையில் விழித்தெழுந்ததும் முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்பது பெற்றோர்களுக்குப் புரிந்திருந்தது.\nகாலையில் விழித்தெழுந்த அவனது கட்டிலைச் சுற்றி பெரிய பலூன்கள்.\nபலூனை விட அவனது கண்கள் பெரிதாகி விரிந்தன. கட்டிலுக்கு அருகில் வேறு ஏதோ ஒரு விளையாட்டுப் பொருள்.\nமாடிப்படியால் இறங்கும் வழியில் இன்னும் இன்னும் . . . .\nகுட்டிக் கண்களில் மகிழ்ச்சி முட்டியது.\n சிறக்கை கட்டி வானத்தில் பறக்காத குறைதான்\nஆனாலும் ‘கிறிஸ்மஸ் பப்பா வரும்போது ஏன் என்னை எழுப்பவில்லை’\nஇந்தக் கேள்விக்கு பல பொய்களைக் கட்ட நேர்ந்தது.\nசில வருடங்கள் சென்றன. மகிழன் வளர்ந்துவிட்டான். வயது 12 ஆகியிருக்கும்.\nஉலகம் சற்றுப் பிடிபட ஆரம்பித்துவிட்டது.\nஇப்பொழுது சன்டாவைத் காணும் கனவு அபிராமிக்குத் தொற்றிவிட்டது.\nஅவளது கனவுகளுக்கு அண்ணனும் உருவேற்றியிருந்தான்.\n எப்படி இருப்பார். என்ன கொண்டு வருவார்’\nஎல்லையே இல்லை அவளது கனவுகளுக்கு. தேவதை போல பறந்து கொண்டிருந்தாள் கனவுலகில்.\n‘பக்கத்து வீட்டு லக்ஸிக்குக் கிடைக்குமா எனக்கும் கிடைக்குமா’ என்ற கேள்விகள்.\n‘நல்ல பிள்ளையாக இருந்தால் கொண்டு வருவார்’ என்பாள் அம்மா.\n‘நான் நல்ல பிள்ளையோ’ சந்தேகம் தலை தூக்கும்.\n‘சன்டாவுக்குத்தான் தெரியும்.’ என்று சொன்னால் கொஞ்ச நாட்களுக்கு பிரளி எதுவும் இருக்காது அடங்கிவிடும்.\nகிறிஸ்மஸ் இரவு வந்தது. சின்னவள்தானே. தூங்கிவிட்டாள்.\nஅவளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு மூன்று பேருக்காகியது.\nமகிழனும் பெற்றோர்களுடன் சேர்ந்து தங்கைக்கான கிருஸ்மஸ் பப்பாவின் பரிசுப் பொருட்களை ஆங்காங்கே பரப்பி வைத்தார்கள்.\nபக்கத்து வீட்டு பல்கணியிலும் மற்றொரு பரிசுப் பொதியைப் போட்டு வைத்தார்கள்.\nஅவளது விழித்தெழுதலுக்காகக் காத்திருந்தான். பெற்றோர்களுடன்.\nஇவளது முன் பல்கனியில் சன்டாவின் பரிசுப் பார்சல் காத்திருந்தது.\n‘எனக்கும் சன்டா பரிசு தந்திருக்கிறார்’ லக்ஸியின் குரல் அவளது பின் பல்கனியிலிருந்து ஓங்கி ஒலித்தது.\nஇரண்டு பேருக்குமே சன்டாவின் பரிசுகள்\nநல்ல பிள்ளைகள் ஆதலால் மறைந்திருந்து வைத்துச் சென்றாராம்.\nஇப்பொழுது கிருஸ்மஸ் பப்பாவிற்காக் காத்திருப்பவர்கள் குழந்தைகள் அல்ல.\nதங்களுடன் கிறிஸ்மசைக் கொண்டாடி மகிழ்ச்சியில் ஆழ்த்த யார் இருக்கிறார்கள்\nவெளி நாட்டிலிருந்து பிள்ளைகளைப் பரிசாகக் கூட்டி வருவாரா சன்டா\nசண்டாவால் SMS வாழ்த்தைத்தான் கொண்டுவர முடிந்தது.\nஐம்பதுக்கு சற்று மேலாக வயதிருக்கலாம்.\nஅவவிற்கு நிறையச் சொல்ல வேண்டியிருந்தது.\nதன்னைப் பற்றிய முழு விபரமும் தனது மருத்துவருக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்ற அவா.\nபத்து நிமிடங்கள் கழிந்துவிட்டதை நான் அவதானித்த போது அவர் தனது கதையில் கன்னிப் பருவத்தில் இருந்தார்.\nகடைக்கண்ணால் கணவருடன் மௌன மொழி பேசினார்.\nகணவனை பார்த்துத்தான் கண்சிமிட்டினார் என்பது புரிவதற்கிடையில் அவர் மற்றொரு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.\nகடற்கரையில் தான் தடக்கி விழுந்து\nஅவர் செய்வதறியாது திகைத்து நின்றதும்,\nபின் தன் கால்களைப் பற்றியபடி….\nதமது காதல் அனுபவத்தில் சுவார்ஸமாகத் திளைக்க ஆரம்பித்தார்.\nஇந்த வேகத்தில் போனால் கருக்கட்டி. கர்ப்பமாகி, குழந்தை பெற்று, வளர்த்து, அவர்களுக்கு கலியாணம் பேசி…\nஏனைய நோயாளிகளின் ஏச்சுக்கு ஆளாக நேரிடுமே என்ற எண்ணம் தலை தூக்க ஒரு காதால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஏனைய விபரங்களைக் கேட்டுக் குறிக்கலாம் என முடிவு செய்தேன்.\nபெண்மணியைப் பேசவிட்டுவிட்டு கணவரிடம் மனைவியின் பெயரைக் கேட்டேன்.\nமிஸஸ் …. எனத் தனது பெயரைக் கூறியபோது,\nஅதாவது மனைவியின் பிறப்புப் பெயரை.\n‘இவன் யார் எனது மனைவியின் பெயரைக் கேட்பதற்கு\nதலை நரைத்த அவர் சற்று யோசனையின் பின் மனைவியின் பெயரைத் தயக்கத்துடன் சொன்னார்.\nஇருவர் கண்களும் கம்பியூட்டரிலும் என்னிலும் ஆழப் பதிந்து மீண்டன.\nஅடுத்து வயது, விலாசம் என அடுத்தடுத்துக் கேட்டபோது கணவன் மட்டுமின்றி மனைவியின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.\nஆச்சரியத்துடன் என் முகத்தைப் பார்த்தனர்.\nஇருவர் கண்களும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டதாக எனக்குப் பட்டது.\nபொலீஸ் பதிவு போல நானும்; விபரம் கேட்கிறேன்,\nஇதுவும் ஏதோ பாதுகாப்பு விவகாரம் என எண்ணுகிறார்கள் போலும்.\nஆயினும் கருத்து எதுவும் சொல்லாமல்\nஅவர்கள் முகம் ஆச்சரியத்தின் எல்லையை எட்டியது.\nசந்திர பிம்பமென வதனத்தில் சற்று மகிழ்ச்சியும் பரவியது.\n‘டொக்டர் அப்படித்தான். நான் சொன்னேன் பார்த்தீர்களா’ என்றாள் மனைவி.\nஆமாம் என்று விடையளிப்பது போலத் தலையை ஆட்டினார் கணவன்.\nஇப்பொழுது ஆச்சரியத்தில் மூழ்குவது எனது முறையாயிற்று.\nஅவரது பிறந்த திகதியைத் தானே கேட்டுப் பதிந்தேன்\n‘நான் என்ன புதுமையாகச் செய்தேன் என இவள் கண்டு பிடித்தாள். அவரும் ஆமோதிக்கிறாரே\nஇருந்தபோதும் வெளிப்படையாகக் கேட்க வெட்கம் தடுத்தது.\nரகசியம் வெளிப்பட்ட��ு. அவளின் அடுத்த பேச்சில்.\n“டொக்டர் நீங்கள் குறிப்பைப் பார்த்து வைத்தியம் செய்யிறது எங்களுக்கு வலு சந்தோசம்.”\nநான் நோயாளியின் விபரங்களை அக்கறையாகப் பதிவு செய்வதைக் கவனித்துவிட்டார் அல்லவா\nஅக்கறையுள்ள டொக்டர் என நினைக்கிறார்கள்.\nஒவ்வொரு நோயாளியினதும் பெயர் முதற் கொண்டு\nஅவர்களின் நோய் விபரங்களையும் பதிவு செய்து வருவதால்\nநானே என்னை மெச்சிக் கொள்வதுண்டு.\nகணனித்துறை நண்பன் கார்த்தியின் உதவி கிட்டியதால் இலங்கையில் அவ்வாறான டேட்டா பேசை முதலில் ஆரம்பித்தவன் நானே.\nஇன்று கூட கையில் அடங்கக் கூடிய மருத்துவர்களே இங்கு அவ்வாறு செய்கிறார்கள்.\nநோயாளிகள் தங்கள் பதிவுகளை தாங்களே பாதுகாக்காத நிலையும் இங்கு உண்டு. ஆனால் ஒரு விரல் சொடுக்கில் அவர்கள் நோய் விபரங்களை எனது கணனியில் கண்டறிய முடியும். பல நோயாளிகள் இதைப் புரிந்து கொள்வதில்லை.\n‘முகத்தைப் பார்க்காது மொனிட்டரைப் பார்த்து வைத்தியம் செய்பவர்’\nநக்கல் அடிப்பவர்கள் நிறையவே உண்டு.\nஇவர்களாவது என்னைப் புரிந்து கொண்டார்களே என திருப்தியடைந்தேன்.\nஅம்மா ஏதோ சொல்ல ஆரம்பித்தார். மேலும் பாராட்ட முனைகிறாரா\n“அந்தக் காலத்திலை ஓலை பார்த்துத்தான்\nசாதகக் குறிப்பு பார்த்துச் செய்யிறியள்.”\nஇப்படியும் எனது கொம்பியூட்டர் பதிவுக்கு அர்த்தமா\nஅறிவியலுக்கு ஒவ்வாத சாத்திரம், எண்சோதிடம், ஓலை, காண்டம் வாசிப்பு, போன்ற எதிலும் நம்பிக்கையற்ற ஒருவனுக்கு இப்படியும் ஒரு பாராட்டா\nமூக்கால் இரத்தம் வடிதல் (Epistaxis)\nமார்கழி மாதம். கடும் குளிர். அதிகாலை வந்தவர் ஒரு நடுத்தர வயது மனிதர். நோயாளி, கூட வந்தவர்கள் யாவரும் கடும் பதற்றத்தில் இருந்தனர். அந்தக் குளிரிலும் சிலருக்கு வியர்க்கவும் செய்தது.\n‘அப்பாவின் பிரஸரைப் பாருங்கோ’ மகள்’ அந்தரப்பட்டாள்.\n‘அப்பாவிற்கு காலையிலை மூக்காலை இரத்தம் கொட்டினது. அதுதான் பிரஸரைப் பாருங்கள்.’\nஅவர்கள் திருப்திக்காக உடனடியாகவே பிரஸரைப் பார்த்தேன்.\nஎதிர்பார்த்தது போல அதிகம் இல்லை. அவர்கள் சொல்லாவிட்டாலும் பார்த்தே இருப்பேன். ஏனைய முக்கிய விடயங்களைப் பார்த்த பின்.\nமூக்கால் இரத்தம் வடிவது என்பது எல்லோரையும் மிகவும் பயமுறுத்துகிற விடயம்தான். ஆனால் மிகப் பெரும்பாலும் அது பயப்படக் கூடியதோ, மரணத்திற்கு இட்டுச் செல்வத��� போல ஆபத்தானதோ இல்லை.\nமூக்கால் ஏன் இரத்தம் வடிகிறது\nஎமது மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.\nஅத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.\nமூக்கைக் குடையும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.\nஇருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.\nபொதுவாக குளிர் காலத்தில் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் வரண்டு சிலநேரங்களில் வெடிப்பதைப் போன்றதே இதுவும்.\nகுளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவது அதிகம். எனவே தடிமன் வருவதும் அதிகம் இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.\nதடிமன், சளி போன்ற கிருமித்தொற்று நோய்கள்\nஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு ஒழுகல் (Allergic Rhinitis)\nமூக்கு அடிபடுதல், காயம், மூக்கு குடைதல்\nகுருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகளான அஸ்பிரின, குளபிடோகிரில் போன்றவை\nமேலே காட்டிய Cutanneous horn என்பது வரட்சியான ஒரு வகை தோல் வளர்ச்சி. ஆயினும் இதுவும் அதிகம் காணப்படும் நோயல்ல.\nநீங்கள் செய்யக் கூடிய முதலுதவி\nகாரணம் எதுவானாலும் அது மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டியதாகும்.\nஆனால் மருத்துவரைக் காணு முன்னரே முதலுதவி மூலம் நீங்களே மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை நிறுத்த முடியும்.\nநீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மூக்கு எலும்பிற்கு கீழே இருக்கும் மூக்கின் மென்மையான பாகத்தை உங்கள் பெருவிரலினாலும் சுட்டு விரலினாலும் அழுத்திப் பிடியுங்கள். அவ்வாறு செய்யும்போது மூக்கின் அந்தப் பகுதியை பிற்பறமாக முகத்து எலும்புகளோடு சேர்த்து அழுங்கள்.\nஇவ்வேளையில் சற்று முன்புறமாகச் சாய்ந்திருப்பது நல்லது. மாறாக பிற்புறமாகச் சாயந்தால் வழியும் இரத்தம் தொண்டை. சைனஸ் போன்றவற்றுக்குள் உள்ளிட்��ு மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடக் கூடும்.\nஅவ்வாறு தொடரந்து 5 நிமிடங்களுக்கு அழுத்திப் பிடியுங்கள். கையை எடுத்தபின் தொடர்ந்து இரத்தம் வந்தால் மேலும் 5 நிமிடங்களுக்கு அவ்வாறு செய்யுங்கள்.\nஅமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.\nமூக்கிற்கு மேலும் கன்னங்களிலும் ஐஸ் வைப்பதும் இரத்தம் பெருகுவதைக் குறைக்கும்.\nமீண்டும் வடிவதைத் தடுப்பது எப்படி\nஇப்பொழுது இரத்தம் வருவது நின்றாலும் கவலையீனமாக இருந்தால் திடீரென மீண்டும் ஆரம்பமாகலாம். அதைத் தடுக்க வழி என்ன\nமூக்குச் சீறுவதைத் தவிருங்கள். அதே போல மூக்குக்குள் விரலை வைத்துக் குடைய வேண்டாம். வேறு எந்தப் பொருளையும் கூட மூக்கிற்குள் வைக்க வேண்டாம்.\nதும்முவது கூடாது. தும்ம வேண்டிய அவசியம் நேர்ந்தால் வாயைத் திறந்து வாயினால் காற்று வெளியேறுமாறு தும்முங்கள்.\nமலங்கழிப்பதற்கு முக்குவது கூடாது. அதேபோல பாரமான பொருட்களை தம்மடக்கித் தூக்குவதும் மீண்டும் இரத்தம் கசிய வைக்கலாம்.\nவழமையான உணவை உட்கொள்ளுங்கள். அதிக சூடுள்ள பானங்களை 24 மணி நேரத்திற்காவது தவிருங்கள்.\nமூக்கால் வடிவதற்கு அதன் மென்சவ்வுகள் வரட்சியாக இருப்பதுதான் காரணம் என்றால் அதனை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு கிறீம் வகைகள் தேவைப்படலாம். மருத்துவ ஆலோசனையுடன் உபயோகியுங்கள்.\nமூக்கினால் இரத்தம் வடிவதை மேற் கூறிய முறைகளில் உங்களால் நிறுத்த முடியாவிட்டால் மருத்துவரை நாடுவது அவசியம்.\nமிக அதிகளவு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலும், அல்லது களைப்பு தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ உதவி அவசியமாகும்.\nஇரத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு Nasal packing செய்வார்கள்.\nஆயினும் இதுவும் நீங்களாகச் செய்யக் கூடியது அல்ல. பயிற்சி பெற்றவர்களால் செய்ய வேண்டியது.\nமிக அரிதாகவே மூக்கால் இரத்தம் வடிபவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டி நேரிடும்.\n>தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர் வெளியீட்டு விழா\nதமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’ வெளியீட்டு விழா\nஇன்று 13.12.2009 ஞாயிறு வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது.\nமீரா பதிப்பகம் சார்பில் புலோலியோர் இரத்தினவேலோன் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nவெளியீட்டு உரையை மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தினார்.\nஅதற்கு முன்னர் தெளிவத்தை 75 அகவையை எட்டியதை ஒட்டி மீரா பதிப்பகம் சார்பில் ஞானம் பத்திரிகை ஆசிரியர் ஞானசேகரன் அவருக்கு நினைவுப் பரிசில் வழங்கிக் கெளரவித்தார்.\nவெளியீட்டு உரையைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது.\nமுதற் பிரதியை தமிழ்பிரியாவின் உறவினரான திரு.எஸ்.வேல்முருகு பெற்றுக்கொண்டார்\nதொடர்ந்து பவானி சிவகுமாரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.\nஅவரைத் தொடர்ந்து ராணி சீதரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.\nஇறுதியாக திரு கந்தசாமி நன்றியுரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது.\n> தெளிவத்தை ஜோசப் அவர்கள் சென்ற 18.10.2009 ஞாயிறு தகவத்தின் மூத்த எழுத்தாளர் எனக் கௌரவிக்கப்பட்டார்.\nஇதற்கு மிகவும் பொருத்தமான நபர். எல்லோரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.\nஇலங்கையின் முழுத் தமிழ் எழுத்துலகமும் மகிழ்வுறுகிறது. காரணம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால் மட்டுமல்ல\nஒரு அருமையான மனிதர். பண்புள்ளவர்.\nஎனது இனிய நண்பரான இவருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்கிறேன். இன்று அவர் எனது நண்பர்.\nஆனால் நான் இலங்கைத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் இவரது வாசகனாக இருந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.\nகலைச்செல்வி, மல்லிகை, சிரித்திரன், அஞ்சலி என வாசிக்கத் தொடங்கிய காலம் எமது எழுத்தாளர்கள் மீதான ஈர்ப்பு எனக்கு இருந்திருக்கிறது.\n70-75 காலப் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஜஸீமா தியேட்டரில் படம் பார்க்கப் போகும்போது வழியில் உள்ள ஸ்டார் டொபி தொழிலகம் கண்ணில்படும்.\n“இங்குதான் தெளிவத்தை கணக்காளராக தொழில் பார்க்கிறார்” எனப் பெருமையோடு நண்பர்களுக்கு சொல்லுவேன். அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அக்காலத்தில் சிவாஜி எனது அபிமான சினிமா நட்சத்திரமாக இருந்தார். அதுபோலவே இவர் எனது அபிமான எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.\nதெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பி. பெப்ரவரி 16, 1934) பிறந்தது பதுளை ஹாலி எல்ல விற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். அல்ல ���ன்ற மிக அழகான நீர்வீழ்ச்சி அருகில் இருப்பதாக ஞாபகம். மருத்துவப் பணிக்காக பதுளையில் இருந்தபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்பொழுது இவர் அங்கு பிறந்த செய்தி தெரியாது. தெரிந்திருந்தால் அவரில்லம் போயிருப்பேன்.\nஆரம்பக் கல்வி கற்றது தோட்டப் பாடசாலை தகப்பனாரிடம். பாடசாலைக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மூன்று வருடங்கள் தமிழ் நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் ஹை ஸ்கூல் படித்துவிட்டு மீண்டும் இங்கு வந்து பதுளை சென் பீட்டஸ் கல்வியைத் தொடர்ந்தார்.\nதனது ஆதர்ஸ மனிதனாக தனது ஆஞா வைக் குறிப்பிடுகிறார்.\nஆஞா என்றால் இவரது குடும்ப வழக்கப்படி தந்தை. அவர் ஒரு ஆசிரியர். தோட்டப்பள்ளி ஆசிரியர். வித்திசாசமானவர். கடமைக்காக தொழில் செய்யாது அதை ஒரு சமூகப்பணிபோல அர்ப்பணிப்போடு செய்தவராவார்.\nஅவரிடமிருந்துதான் இவருக்கு நேர்மை, தன்னடக்கம், சமூகநோக்கு போன்ற பல நற்பண்புகள் கிட்டியிருக்கிறது எனத் தெரிகிறது.\nஞானம் சஞ்சிகையில் இவரது நேர்காணல் பல மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. மிகவும் சுவார்ஸமான நேர்காணல்.\nஇவரைப் பற்றி ஏதாவது குறிப்புகள் சொல்ல அதிலிருந்து தகவல்களைப் பெறலாம் என்று பார்த்தால், மிகக் குறைவாகவே அவரது சுயதகவல்கள் வருகிறது. சுயதம்பட்டமன்றி ஒரு நேர்காணல் வருகிறது என்றால் அது இவருடையதாகவே இருக்கும். ஆனால் மலையகச் சமூகம் பற்றி, அதன் துன்ப நிலை பற்றி, அதன் முன்னேற்றங்கள் பற்றி, அதன் படைப்புகள் பற்றி, இலக்கிய சூழல் பற்றி மிக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.\nசிறுகதையாளர், நாவலாசிரியர், விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர்.\nஅறுபதுகளில் இலங்கையில் ஏற்பட்ட கலை இலக்கிய அரசியல் மாற்ற காலத்தில் எழுதத் தொடங்கியவர். ஆனால் முற்போக்கு அணியைச் சார்ந்தவர் என்று சொல்ல முடியாது. எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். தனக்கென ஒரு அடிப்படை இலட்சியத்தைக் கொண்டவர்.\nஅதுதான் மலையகம் என்ற மண்ணுக்கு, அதன் தனித்துவத்திற்கு, அந்த உணர்வுக்கு உருவம் கொடுத்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம் பிடித்துக் காட்டும் வல்லமை கொண்டவை இவரது படைப்புகள். கோகிலம் சுப்பையா முதல் இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான படைப்பாளிகளில் தனித்துவம் ஆனவர்.\nகாலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.\nநாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.\nசிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரைகள் என இவரது பணி நீள்கிறது\nஅண்மையில் தயாபரன் இவ் விழாவில் தெளிவத்தையை கௌரவிக்கும் உரையை செய்யும்படி கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எதைப்பற்றிப் பேசுவது தகவல்களை எங்கே தேடுவது என யோசித்துக் கொண்டிருந்தபோது பட்டென இவரது ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.\nஅது இவரது வீட்டு பூந்தோட்டம் பற்றியது. எனக்கும் பூந்தோட்டங்களில் விருப்பம் இருக்கிறது. அதற்கு மேலாக அவர் எழுதிய அவரது அந்த வீட்டுப் பூந்தோட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.\nசகமனிதர்களில் பற்றுக் கொள்வது பண்புள்ள மனிதர்களின் இயல்பு.\nஆனால் அது இல்லாதவர்கள்தான் இன்று பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில், எழுத்துலகில், ஆன்மீகத்தில் …..\nஉதாரணங்களை நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள். தேட வேண்டிய அவசியம் இருக்காது எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்கள்.\nஆனால் இவர் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களிலும், செடி கொடிகளிலும் அன்பு காட்டுகிறார்.\nமண்ணைக் கிண்டிவிடுகிறார். செடிகளுக்கு மண் அணைக்கிறார். ஊரமிடுகிறார், நீர் ஊற்றுகிறார். ஆனால் அதற்கு மேல் அவைகளுடன் நிற்றல், பேசுதல், சுற்றிவரல், சுகம் கேட்டல் என பொழுது போவதே தெரியாமல் நெருக்கமாக உறவாடுகிறார்.\nஅக் கதையில் பூஞ்செடிகளை வர்ணிக்கும் அழகு அபாரமாக இருக்கிறது.\n“வெடித்துச் சிரிக்கும் வெள்ளை வெள்ளைப் பூக்களுடன் பந்தல் கொள்ளாமல் படரந்து கிடக்கும் மல்லிகை”, என்கிறார்.\nமற்றொரு இடத்தில் “எஸ்.பொ வை நினைவுபடுத்தும் ஆண்மை வெடிக்கும் அந்தூரியம்” இவைபோல நிறையவே சொல்லாம்.\nதண்ணீர் ஊற்றும்போது அவர் சிந்தனை கலைந்து நீர் வெறுந்தரையில் ஓடுவது. செடியில் ஏக்கம் தெரிவது. இவர் சொறி சொல்வது, பரவாயில்லை எனச் செடிகள் தலையாட்டி மகிழ்வது…..\nமிக அருமையாக ரசித்து, அனுபவித்து எழுதிய படைப்பு. வெறும் கற்பனையில் வருவதில்லை. உண்மையில் மரம் செடிகளுடன் உறவாடுபவர்களுக்குத்தான் அவர் சொல்வதின் யதார்த்தம��� புரியும்.\nஆனால் அக்கதை பூச்செடிகள் மட்டும் பேசவில்லை. அதற்கு மேலும் பேசுகிறது.\n‘இறுமாப்பு’ என்ற இக்கதை மல்லிகை 2008 ஆண்டு மலரில் வெளியானது.\nஇலங்கையின் பொருளாதாரத்திற்கு தோட்டத் தொழில் அத்திவாரமாக இருந்தது. அதன் மூலவேர்கள் மலையகத் தொழிலாளர்களே.\nஆயினும் அவர்களின் சோகக் குரல் தேசிய அளவில் பேசப்படவில்லை, கேட்கப்படவில்லை, பதியப்படவில்லை.\nமுதல் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைத்தபோது பேரினவாதிகள் அச்சம் அடைந்தனர், எரிச்சலுற்றனர். வாக்குரிமையைப் பறித்தனர்.\nதொடர்ந்து எழுந்த தேசிய அலை தமிழிலும் தீவிரம் அடைந்தது. முற்போக்கு சிந்தனைகள் எழுச்சியுற்றது. சமூக பொருளாதார புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என்ற எண்ணம் திவிரமடைந்தது. இதன் பெறுபேறாக பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவிய தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சினைகள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்காமை, ஏனைய சுரண்டல்கள், அடக்குமுறை, வீடின்மை, குடியுரிமைச் சிக்கல் போன்றவற்றையும் நாவல்கள் பேசத் தொடங்கின.\nஇது ஈழத்து தமிழ் நாவல் இலக்கியத்திலும் பிரதிபலித்தது. தெளிவத்தை\nஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ இதில் முக்கயமானது. அதேபோல கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சைகள்’, பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’, சி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் பாடமாட்டேன்’, செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு பல இடர்பாடுகளை முன்னிலைப்படுத்தி எழுந்தன.\n1. காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)\n2. நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)\n3. பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)\n4. மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)\n2. நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்\n3. மலையக நாவல் வரலாறும் வளரச்சியும்\n4. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியலலும் இலக்கியமும்\nஇவரிடம் இல்லாத நூல்கள் சஞ்சிகைகள் இருக்கமாட்டா என்று சொல்லுமளவு நிறையச் சேர்த்து வைத்திருக்கிறார்.\nஅதை மற்றவர்களுடன்பகிர்வதில் நிறைவு காணுபவர்\nதனது சேரிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்பவர்\nதனிப்பட்ட முறையில் பலரும் அவரை அணுகுவர்.\nநானும் அவரிடம் எனது சிறுகதை ஒன்றைத் தேட��� எடுக்கச் சென்றுள்ளேன்.\nஈழத்து நூல்களை இணையத்தில் வெளியிடும் அளப்பரிய சேவையை நூலகம்\nகிளிக் பண்ணவும் செய்து வருகிறது. பலரது நூல்களும் பல சஞ்சிகைகளும் இதில் வெளியிடப்பட்டு எவரும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மின்பிரதியாக்கற் திட்டத்திற்கு நூல்களையும் நூற்றுக்கணக்கான அரிய சஞ்சிகைகளையும் வழங்கியமை இவர் வழங்கியமை மிகவும் பாராட்டத்தக்க பணியாகும்.\nஇவரைப் பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n‘காலையில் முருகபூபதி மீண்டும் விமானநிலையம் சென்று மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை கூட்டிவந்தார். தெளிவத்தை ஜோசப் சிறிய உற்சாகமான கரிய மனிதர். கொழும்புவில் ஒரு சாக்லேட் நிறுவனத்தின் கணக்கெழுத்தாளர். எழுபது வயது தாண்டிவிட்டது. சமீபத்தில் நான் மானசீகமாக எந்த மூத்த எழுத்தாளரிடமும் இந்த அளவுக்கு நெருங்கவில்லை.\nமிகமிக உற்சாகமான சிரிப்பு, உரத்த குரல், அழுத்தம் திருத்தமானபேச்சு. மலையகத்தில் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஆரம்பபள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்களை கூப்பிடு தூரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள்சாவதில்லை என்னும் நாவலையும் சில சிறுகதைகளையும் நான் வாசித்திருந்தேன்.’\nதகவம் என்கிற தமிழ்க் கதைஞர் வட்டமானது சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிப்பு வழக்குவதை தொடர்ந்து செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இராசையா மாஸ்டர் முன்னின்று எடுத்த பணியை அவரது மகள் வசந்தி, மருமகன் தயாபரன் மற்றும் மாத்தளை காரத்திகேசு உட்பட்ட தகவம் அமைப்பினர் தொடர்ந்து செய்வது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.\nபொதுவாக எமது சிறுகதைகளில் உள்ளடக்கம் சிறப்பானதாக, சமூக நோக்குள்ளதாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.\nஅது சொல்லப்படும் விதத்தில் இன்னும் வளரவேண்டிய அவசியம் பொதுவாக உள்ளது.\nமிகச் சிறப்பான கதைசொல்லிகள் எம்மிடையே சிலர் இருக்கிறார்கள். இருந்தபோதும் பலருக்கு அக்கலை இன்னமும் இங்கு கை கூடவில்லை.\nஅந்த வகையில் நோக்கும்போது இத்தகைய பரிசளிப்புகள் அவர்களை வளர்த்து ஊக்குவிப்பதாக அமையும் என நம்புகிறேன். இந்த அரிய பணியைச் செய்யும் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்கிறேன்.\nபொன்விழாக் கண்ட எழுத்தாள நண்பரான தெளிவத்தை இன்னும் பல்லாண்டுகளுக்கு தனது அரிய பணியைத் தொடர வேண்டும் என வாழ்த்தி அமைகிறேன்.\nதகவம் பரிசளிப்பு விழாவில் பேசியதன் குறிப்பு\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் Excessive Tearing (Epiphora)\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/03/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2017-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T23:29:04Z", "digest": "sha1:6NUVIUTADOGKJUKIEQCLUNKJM5SWF4WB", "length": 6940, "nlines": 185, "source_domain": "kuvikam.com", "title": "மார்ச் 2017 இதழில் ……. | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nமார்ச் 2017 இதழில் …….\n2 எமபுரிப் பட்டணம் – எஸ் எஸ்\n4 ஆதியோகி – வீடியோ\n5 நந்து – ஜெயந்தி நாராயண்\n6 கார்ட்டூன் – லதா\n7 தூர்தர்ஷன் – வீடியோ\n9 சுட்ட இட்லி – நன்றி வாட்ஸ் அப்\n10 மணி மகுடம் – ஜெய் சீதாராமன்\n11 ராவெசு கவிதைகள் – ராவெசு\n12 கடிகாரம் – அழகியசிங்கர்\n13 யானை – நன்றி ஸ்மைல் பிரபு\n14 விதியை மாற்றுவது – நன்றி முகநூல்\n15 விசித்திர உறவு – பொன் குலேந்திரன்\n16 காமராஜர் ஒரு மகாத்மா – நன்றி முகநூல்\n17 டிகாக்ஷன் போடும் கலை – சுஜாதா\n18 கண்ணாடி நண்பன் – எஸ் எஸ்\n19 யதார்த்தம் – நித்யா சங்கர்\n20 நேபாளத்தின் புதுவித நீர்வீழ்ச்சி – ராமன்\n21 அப்பாவின் கண்ணாடி – குறும்படம்\n22 கேள்வியும் கவிதைப் பதிலும் – நடராஜன்\n23 ராகவா லாரன்சின் சிவலிங்கா – டிரைலர்\n25 கடைசிப் பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T22:44:31Z", "digest": "sha1:EUUGWAOPBFCYMYHO5PU2BWZ7XBWZYMAO", "length": 12740, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "இந்தி Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nஇலங்கை சிறையில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்..\nமம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..\n9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..\nபாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..\nஇன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..\nகென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..\nஅ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு\nTag: அசாமி, இந்தி, உருது, ஒரியா, கன்னடா, காஷ்மீரி, குஜராத்தி, கொங்கனி, சந்தாலி மற்றும் சிந்தி, டோங்ரி, தமிழ், தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, ப���டோ, மணிப்பூரி, மராத்தி, மலையாளம், மாநிலங்களவை, மைதிலி, வங்காளம்\nமாநிலங்களவையில் எம்.பி.க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்..\nநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழுவை...\nதமிழகம் என்றுமே இந்தியை ஏற்றுக் கொள்ளாது : அமைச்சர் ஜெயக்குமார்\nஅமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ’பட்ஜெட்டில் அறிவித்த நிதி ஒதுக்கப்படும்போதுதான் எதுவும் சொல்ல முடியும். அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..\nநடப்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..\nகாரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..\nதமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..\n9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ��வியல் தொடர்)\nவல... வல... வலே... வலே..\nகோடநாடு வீடியோ விசாரணைக்கு முதல்வர் தயாரா\nகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)\nநீங்கா நினைவுகள்: வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nஎழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது\nமம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.. https://t.co/phQKwYjn1h\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா https://t.co/vwtU4bGp9D\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி.. https://t.co/IgK696a0nB\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு: சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்.. https://t.co/gmDkgq6w8G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-16T22:38:28Z", "digest": "sha1:6CR4PTBS4WRPWZSB6LEAY2DJZWZC5UFA", "length": 4469, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இழுத்த இழுப்புக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இழுத்த இழுப்புக்கு\nதமிழ் இழுத்த இழுப்புக்கு யின் அர்த்தம்\n(ஒருவருடைய) விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து.\n‘அவர் எனக்குப் பண உதவி செய்தார் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கு என்னால் நடந்து கொள்ள முடியாது’\n‘அதுவோ பழைய வண்டி. நீ இழுத்த இழுப்புக்கு அது வர வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-16T22:39:43Z", "digest": "sha1:DTT6S4CWXVB4ZGICMPCY5R57J4AWPWOC", "length": 12981, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான் ஒளிப்படவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவான் ஒளிப்படவியல் (Aerial photography) என்பது நிலத்திலிருந்து உயரமான இடத்திலிருந்து ஒளிப்படம் எடுப்பதாகும். இது நில கட்டமைப்பின் உதவியின்றி ஒளிப்படம் எடுப்பதைக் குறிக்கும். இங்கு ஒளிப்படக் கருவி கையில் வைத்துக் கொண்டோ, பொருத்தப்பட்டோ அல்லது சிலவேளை கட்டுப்பாட்டுக் கருவி அல்லது கட்டுப்படுத்தல் செயற்பாடு மூலம் இயக்கப்படும். வான் ஒளிப்படவியலுக்காக வானூர்தி, உலங்கு வானூர்தி, பறக்கும் பலூன், வான்கப்பல், ஏவூர்தி, பட்டம் போற்ற பல பயன்படுத்தப்படும். வான் ஒளிப்படவியலும் வான்-வான் ஒளிப்படவியலும் வெவ்வேறானவை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Aerial photographs என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஎண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஉருவ உணரி (CMOS APS\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-burari-death-case-one-more-information-by-forensic-department-324441.html", "date_download": "2019-01-16T22:32:43Z", "digest": "sha1:WYI3TTTBMP7UPOQOKF75FIN26WNQF66X", "length": 16875, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்! | Delhi Burari death case: one more information out by forensic department - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர��ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nகடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்\nடெல்லி புராரி சம்பவத்தில் தொடரும் மர்மம்- வீடியோ\nடெல்லி: புராரி மரண விவகாரத்தில் தடயவியல் அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nடெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை 10 பேர் துாக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 1ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஅவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர். இதனால், போலீஸார் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வந்தனர்.\nமேலும் அந்த வீட்டின் பின் பக்க சுவரிலிருந்து, 11, 'பைப்'புகள் மர்மமான முறையில், சுவரில் பொருத்தப்பட்டிருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.\nஇந்நிலையில் 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. 11 பேரின் மரணத்தில் எந்த சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் போலீசார் உறுதிபடுத்தினர்.\nஇறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.\nமேலும் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டது விசார���ையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் புவனேஷ் பாட்டியா என்ற 50 வயது நபர் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியது தெரியவந்துள்ளது.\nபுவனேஷ் பாட்டியாவின் ஒரு கை அவரது கழுத்தில் மாட்டியிருந்த கயிறை பிடித்து இழுப்பது போல் இருந்ததாக தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஆனால் கடைசி முயற்சி வீணாகி அவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். புராரி மரண விவகாரத்தில் நாள்தோறும் ஒவ்வொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nபுதிய சிபிஐ இயக்குநர் யார் மோடி தலைமையில் 24ம் தேதி தேர்வு குழு கூட்டம்\nடெல்லி காங். தலைவராக பதவியேற்றார் ஷீலா தீட்சித்.. ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என அறிவிப்பு\nரபேல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை.. விரைவில் கையில் எடுக்கும் உச்ச நீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் யூ-டர்ன்.. தலைமை நீதிபதியிடம் போகும் குமுறல்\nசமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள ஆதித்யநாத் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம்\nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல் அதிரடி திட்டம்\nசிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் விசாரணை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட முடியாது.. விதிக்கு எதிரானது.. சிஏஜி பரபர அறிக்கை\nவேலைவாய்ப்பை உருவாக்கினோம்.. உங்களுக்குத்தான் தெரியவில்லை.. பாஜக அமைச்சர்கள் பேசுவதை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Prision.html", "date_download": "2019-01-16T23:34:10Z", "digest": "sha1:MWPQPANUQGVZ3OYPPH7IC4DSP64RQW7K", "length": 14208, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "வந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி\nவந்து சேர்ந்த பாதைக்கு திரும்பிய நல்லாட்சி\nடாம்போ July 05, 2018 இலங்கை\nசர்வதேசத்தை ஏமாற்ற முன்னைய மஹிந்த அரசினால் தொடங்கப்பட்ட விசேட நீதிமன்றங்களை இழுத்து மூட நல்லாட்சி அரசு தயாராகிவருக��ன்றது.\nஅவ்வகையில் நவநீதம்பிள்ளையின் விஜயத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றங்களை மூட நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்கமைவாக விசேட நீதிமன்றங்களில் கடந்து ஜந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளது வழக்குகளை மீண்டும் அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு அரசு மாற்றஞ்செய்துள்ளது.\nதம்மீதான வழக்குகளை இலங்கை அரசு திட்டமிட்டு இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 2012ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதமளவில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.அவ்வேளையில் ஜநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் வருகை தந்திருந்த நிலையில் அப்போதைய அரசு அவசர அவசரமாக அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றொன்றை திறந்துள்ளதாக தெரிவித்திருந்தது.\nஅத்துடன் அனுராதபுரம் மேல்நீதிமன்றில் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளது ஜந்து வழக்குகள் குறித்த விசேட நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த ஜந்து வழக்குகளும் கடந்த ஜந்து வருடங்களிற்கு மேலாக விசேட நீதிமன்றிலும் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் தொடர்ந்தும் சிறையினில் அடைத்தே வைக்கப்பட்டுள்ளர்.குறித்த விசேட நீதிமன்றம் அரசியல் கைதிகளது வழக்குகளை துரிதப்படுத்த திறக்கப்பட்ட போதும் அதனை கைவிட்டு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான 400 இற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் எந்த அனுராதபுரம் மேல்நீதிமன்றிலிருந்து விசேட நீதிமன்றிற்கு மாற்றஞ்செய்யப்பட்டதோ அதே அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு மீளவும் அரசியல் கைதிகளது வழக்குகள் விசேட நீதிமன்றிலிருந்து வந்து சேர்ந்துள்ளது.\nஜநா மனித உரிமைகள் ஆணையாளரது வருகையின் போது திறக்கப்பட்ட விசேட நீதிமன்றினையே நல்லாட்சி அரசு இழுத்துமூட முடிவுசெய்து வழக்குகளை முன்னர் விசாரிக்கப்பட்ட அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு திருப்பியுள்ளது.\nஅரசியல் கைதிகளென எவருமில்லையென சர்வதேச தரப்புக்களில் வாதிட்டுக்கொண்டு மறுபுறம் அவர்களது விசாரணைகளை முடக்கி விடுதலையை தாமதிப்பதில் அரசு மும்முரமாக உள்ளமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளதாக அரசியல்கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக ���ியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-19/arivippu/144211-hello-vikatan-readers.html", "date_download": "2019-01-16T23:22:43Z", "digest": "sha1:ZF4525YHTYWZ37K62757Z2XXW7JGDPXG", "length": 16045, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nஜூனியர் விகடன் - 19 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்\n - அரசியலில் அறிவாளிகள் யார்\n“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nதவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா\nவீடியோ விசாரணையில் லண்டன் டாக்டர்... பன்னீருக்குத் தயாராகும் சம்மன்\n“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்” - தமிழக அரசு அந்தர்பல்டி\nகாரைக் கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா\nநீயற்ற நாட்கள் - கனிமொழி\n“உயிர் ப��ரிந்த அந்த நிமிடம்\nபாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/50049.html?artfrm=read_please", "date_download": "2019-01-16T22:14:37Z", "digest": "sha1:KR6AWPBN746N3TIWPBXGNNQJGHH3E5BP", "length": 18465, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஆடிப்பெருக்கு விழாவுக்கு மேட்டூரிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு! | Aadi Perukku festival: Additional water released from Mettur dam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:14 (25/07/2015)\nஆடிப்பெருக்கு விழாவுக்கு மேட்டூரிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை: ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வோரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில், 3.8.2015 அன்று வருகின்ற ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவேரி பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.\nதற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இர���ப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில் 26.7.2015 முதல் 3.8.2015 வரை மேட்டூர் அணையிலிருந்து, தற்போது குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ள 2000 கனஅடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nஆடிப் பெருக்கு விழா மேட்டூர் அணை தண்ணீர் முதல்வர் ஜெயலலிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89477-i-came-to-this-field-just-to-help-my-husband-says-bike-mechanic-banumathi.html?artfrm=read_please", "date_download": "2019-01-16T22:57:13Z", "digest": "sha1:SFYT5ZWZFNO4V7OFCBLDOMJ4WEPN4KDG", "length": 28439, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "''வீட்டுக்காரர் கஷ்டப்படுவாரேன்னு ஒத்தாசைக்கு இந்த ஸ்பேனர் பிடிச்சேன்'' - பைக் மெக்கானிக் பானுமதி! | I came to this field just to help my husband says bike mechanic Banumathi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:18 (16/05/2017)\n''வீட்டுக்காரர் கஷ்டப்படுவாரேன்னு ஒத்தாசைக்கு இந்த ஸ்பேனர் பிடிச்சேன்'' - பைக் மெக்கானிக் பானுமதி\nஇந்த வேலையெல்லாம் செய்ய முடியுமா என்கிற ஆச்சர்யங்களை உடைப்பதில் பெண்கள் வல்லவர்கள். லாரி ஓட்டுவதில் ஆரம்பித்து விண்ணுக்குப் பறப்பது வரை அவர்கள் தொடாத உயரம் இல்லை. அப்படித்தான் தனக்கான ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்திருக்கிறார், பானுமதி அம்மா.\nஸ்பேனரும், ஸ்க்ரூ டிரைவரும், ஆயிலும், கண்களில் தேக்கிய கனிவுமாக இருக்கும் பானுமதி அம்மா, திருப்பூர்வாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர். 20 வருடங்களாக திருப்பூர் ராயபுரம் பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்திவருகிறார். கடைக்கு வந்திருந்த வாகனங்களைப் பிரித்துப் போட்டு தனி மனுஷியாக வேலை செய்துகொண்டிருந்தவரிடம் பேசினோம்.\n\"அன்னூர்தான் எனக்கு சொந்த ஊர். அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சேன். சின்ன வயசுலேயே வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம எங்க தோட்டத்துல விவசாய வேலைகளை இழுத்துப்போட்டுகிட்டு செய்வேன். வீட்டுல வரன் தேட ஆரம்பிச்சப்ப, 'மாப்பிள்ளை மோகன் டூவீலர் வொர்க்‌ஷாப் வெச்சிருக்காரும்மா'னு சொன்ன அப்பா, அம்மா திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. சொந்த தொழில் பண்றவரு... நம்மளை எப்படியும் காப்பாத்திடுவாருங்கிற நம்பிக்கையோட கல்யாணம் கட்டிகிட்டேன். ஒரு மகளும், ஒரு மகனும் பொறந்தாங்க.\nகல்யாணமாகி திருப்பூருக்கு வந்த பல வருஷம் வரைக்கும் நான் வீட்டுக்காரரோட வொர்க்‌ஷாப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்தது இல்ல. என் மகன் திலக் மட்டும் பள்ளிக்கூடம் விட்டு நேரா அப்பாகூட வொர்க்‌ஷாப்புக்கு போய் வேலை பார்ப்பான். வளர்ந்து பெரியவன் ஆனதும், நானும் மெக்கானிக் வேலையே பாக்கறேன்னு டூவீலர் ஷோரூம்ல போய் வேலைக்குச் சேர்ந்துட்டான். என் வீட்டுக்காரர் தனியா கஷ்டப்படுவாரேன்னு, வீட்ல சோறாக்கி வெச���சிட்டு, அவருக்குச் சாப்பாடு எடுத்துட்டு மதிய நேரத்துல இந்த வொர்க்‌ஷாப்க்கு வந்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல இவரு ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர்னு ஏதாவது எடுத்துக்கொடுக்கச் சொல்வாரு. வீட்டுல சும்மாதானே இருக்கோம், இங்க தினமும் வந்தா, இந்த மாதிரி ஏதாவது ஒத்தாசையா இருக்கலாமேன்னு யோசிச்சேன்.\nபிறகு காலையிலேயே வீட்டு வேலைகளை முடிச்சிட்டு, கணவரோடவே கடைக்கு வர ஆரம்பிச்சேன். அவர் செய்யும் வேலையெல்லாம் ஒண்ணுவிடாம கவனிச்சிட்டே இருப்பேன். அவர் கேட்கிற டூல்ஸ் எல்லாம் சரியா எடுத்துக் கொடுத்துட்டே இருக்க, இதில் ரொம்ப ஆர்வம் வந்துருச்சு. வண்டி வேலைகளை எனக்கும் கத்துகுடுங்கன்னு ஒருநாள் இவர்கிட்ட கேட்க, டூவீலரை எப்படி ஒவ்வொரு பாகமா கழட்டணும்னு சொல்லிக் கொடுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிரேக் ஒயர், கிளட்ச் ஒயர் மாத்துறதுன்னு பழகினேன். அப்படியே லைட், ஹார்ன் எல்லாம் செக் பண்ணக் கத்துக்கிட்டேன்'' என்றவரை, ஆர்வம்தான் இதில் எக்ஸ்பெர்ட் ஆக்கியிருக்கிறது.\n''இப்படியே ஏர்-பில்டர் செக் பண்றது, சைலன்ஸர் கிளீனிங்னு ஒவ்வொரு வேலையையும் முழுசா கத்துக்கிட்டேன். ஆனாலும், ஒரு பெண்ணை நம்பி யாரும் தங்களோட வண்டியக் கொடுக்க முன்வரல. ரொம்பத் தயங்கினாங்க. ஒருநாள் டிவிஎஸ் எக்‌ஸ்எல் வண்டிய ஒருத்தர் சர்வீஸ் செய்ய நிறுத்திட்டுப் போனார். என் வீட்டுக்காரர் அதுக்கான உதிரி பாகங்களை வாங்கிட்டு வரக் கிளம்பிட, அந்த எக்ஸ்எல் வண்டியை முழுவதுமா கழட்டி, பிரிச்சு வெச்சேன். திரும்பி வந்த என் வீட்டுக்காரர் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போய் பாராட்டினார். அந்த நிமிஷத்துல எனக்கே நம்பிக்கை வந்திருச்சு. அதுக்குப் பிறகு இவர் இல்லாத சமயத்துல சர்வீஸுக்கு வரும் வாகனங்களை நானே வேலைபார்த்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ அவருக்குச் சமமா, போட்டியா இழுத்துப்போட்டு வேலைகளைச் செய்யறேன்'' என்றபோது, பெரிய சிரிப்பு பானுமதிக்கு.\n''இதைப் பார்த்துட்டு, அக்கம் பக்கம், தெரிஞ்சவங்க எல்லாம், 'உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்'னு ஏளனமா கேட்டாங்க. ஊருப் பக்கம் போனாலும், 'என்ன பானு கடையிலேயேதான் கெடக்குறியாமே'னு ஏளனமா கேட்டாங்க. ஊருப் பக்கம் போனாலும், 'என்ன பானு கடையிலேயேதான் கெடக்குறியாமே'னு கேலி பேசுவாங்க. 'இப்படி மத்தவங்களைப் பத்தி பேசி��்டு இருக்காம, ஒரு தொழிலைக் கத்துகிட்டேனேன்னு சந்தோஷப்படுங்க'ன்னு சொல்லிட்டுக் கெளம்பிருவேன். ஒருநாள் கடைக்கு வராம வீட்டுல இருந்துட்டாகூட, எனக்குக் கை, கால் ஓடாது. தினமும் வந்து இந்த வண்டிகளைத் தொட்டாதான் எனக்குத் தூக்கமே வருது தம்பி\" என்ற பானுமதியின் வார்த்தைகளைப் பூரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த அவர் கணவர் மோகனுக்குப் பெருமையும் மகிழ்வும்.\n\"அடிக்கடி வொர்க்‌ஷாப்புக்கு வந்து, சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்ச இவங்க, இன்னைக்கு என்னைவிட வேகமா வாகனங்களைப் பழுதுபார்க்கிறாங்க. எல்லாவிதமான டூவீலர்களையும் இப்போ சர்வீஸ் பண்றாங்க. தினமும் வொர்க்‌ஷாப்ல வேலைய முடிச்சிட்டு இரவு வீட்டுக்குப் போய் தூங்கும்போதுகூட, வொர்க்‌ஷாப்ல சர்வீஸுக்கு வந்திருக்கும் வண்டிகள் பத்திதான் ஏதாவது சந்தேகம் கேட்டுட்டு இருப்பாங்க. இந்த வொர்க்‌ஷாப்புக்குப் பானுமதி வந்து 20 வருஷத்துக்கும் மேல ஆகிருச்சு. வண்டி சரியா வேலை செய்து கொடுக்கலைன்னு இதுவரைக்கும் ஒரு வாடிக்கையாளர்கூட வந்து கேட்டதில்ல\" என்றார் பெருமையோடு.\nஇன்ஜினின் சத்தத்தை வைத்தே, வண்டியில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்துவிடும் பானுமதிக்கு, அவர் தன் தொழில் மீது வைத்திருக்கும் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி, திருப்பூரில் நடைபெற்ற போக்குவரத்து வார விழாவில் 'சிறந்த வாகன பராமரிப்பாளர்' விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கியதைச் சொல்லும்போது, அந்தத் தம்பதி முகத்தில் பூரண நிறைவு.\n''வயசு 50க்கும் மேல ஆச்சுதான். ஆனா, ஓய்வைப் பத்தின நெனப்பு இன்னும் மனசுக்கு வரல. நான் இந்தத் தொழிலை விரும்பிச் செய்றதுதான் அதுக்குக் காரணம்\" என்கிறார் பானுமதி கையில் இருக்கும் கிரீஸைத் துடைத்தபடி.\n''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்'' - பாடகி ஜென்ஸி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ் - சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?m=200901", "date_download": "2019-01-16T23:12:18Z", "digest": "sha1:KOEWJGFTZT4P2CMZRR4TVN7HFLLHXIAZ", "length": 21424, "nlines": 856, "source_domain": "anubavajothidam.com", "title": "January 2009 – அனுபவஜோதிடம்", "raw_content": "\nகழிவறையும் இருக்கும். படுக்கையறையும் இருக்கும்\n என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை.. என் வலைப்பூ கங்கை மாதிரி. இதில் பிணமும் மித‌க்கும், ஒற்றேழுத்தும் மிதக்கும். கரையோரம் புனிதத்தலங்களுமிருக்கும். ஆனால் என் வலைப்பூவுக்கு வருகை தரும் தமிழ் கூறு நல்லுலகம் பிணங்களையும்,ஒற்றெழுத்தையும் மட்டுமே தின்பதாக ஃபீட்ஜெட் சைட் ட்ராஃபிக் கூறுகிறது. வீடு என்றால் அதில் கழிவறையும் இருக்கும். படுக்கையறையும் இருக்கும். அதற்காக இவற்றிலேயே குடியிருக்க முடியுமா போன வருடம் எழுதிய சுய இன்பம்,உடலுறவு இன்னபிற விஷயங்களை பற்றி இன்றைக்கும் மாய்ந்து\nஉதய சூரியனே நீ உதிர்ந்து போ \nதெலுங்கர் ஒருவர் வெளிநாட்டில் கொலையுண்டால் அவர் பிணம் ஆந்திரம் வந்து சேரும் வரை, கொலையாளி அங்கு கைதாகும் வரை பத்திரிக்கைகள் விடுவதில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதலாய் இலங்கையில் தமிழன் செத்துக்கொண்டே இருக்கிறான். தானாட வில்லையென்றாலும் சதையாடு என்பது வெள்ளை சாம்பார்களே உங்கள் விஷய்த்தில் பொய்த்துவிட்டது. தமிழனின் தாய் என்ன 5 மாதத்திலேயே குழந்தையை பெற்றுவிடுகிறாளா அல்லது யோனி வழியாயன்றி ஆசன வழியாய் கழித்து விடுகிறாளா அல்லது யோனி வழியாயன்றி ஆசன வழியாய் கழித்து விடுகிறாளா இனமானம் தன்மானம் என்று அண்டாவில் அளக்கும்\nஓஷோ சொன்னது கரெக்டுப்பா..எதிர்ப்பார்ப்புலதான் வாழ்க்கையே ஓடுது. நினைத்தது நடக்கும்போது த்ரில் காலி ஹ்ரீங்கார பீஜாக்ஷரீ ஹ்ரீம் மயீ தேவி அபயவரத ஹஸ்தினி,பாசாங்குஸ தாரிணி ஸ்ரீ சக்ர வாசினி பால பீட அதிரோஹினிமாதா மாத்ருமயீ அம்ருதமயீமாதா கால கரணீ தேஹீ தக்ஷணம் த்ரிகால ஞானம் தேஹீ தக்ஷணம் அஷ்ட ~ஐஸ்வர்யம் மாதா தேஹீ தக்ஷணம் யத்ன காரிய சித்தி ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே *\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=99f59c0842e83c808dd1813b48a37c6a", "date_download": "2019-01-16T22:48:45Z", "digest": "sha1:XPQTVEYVNFP4LEZERYUEMA5CWNER4GIC", "length": 9766, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க\nஇருசக்கர வாகன திட்டத்தில் சேருவதற்கு பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்தில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதற்காக 18-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-\nஅம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப் படாத நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில், வியாபாரம் மற்றும் இதர பணிகள் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.\nபயனாளியின் வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதிகள், மகளிரை குடும்ப தலைவராக கொண்டவர்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவை, தாழ்த்தப்பட்ட- பழங்குடி மகளிர் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஊரக பகுதிகளில் உள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும், நகராட்சி பகுதிகளில் உள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட��்த 8-ந் தேதி முதல் பெறப்படுகிறது. வருகிற 18-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவத்துடன் வயது சான்று (பள்ளிச்சான்று), இருப்பிடச்சான்று, இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிச்சான்று, ஆதார் கார்டு நகல், கல்வி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்னுரிமைக்கான சான்று, சாதி சான்றிதழ் நகல் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், இரு சக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2018/09/greetings.html", "date_download": "2019-01-16T22:35:37Z", "digest": "sha1:GLPHV5553DCTM7RPSI2EYIO2GPZT7DHN", "length": 7943, "nlines": 107, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: greetings", "raw_content": "\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\n��ரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_0.html", "date_download": "2019-01-16T22:34:07Z", "digest": "sha1:NZVOMKJXSWKPW7OSOGEG7HMPC4Q3QUSA", "length": 44942, "nlines": 208, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நிறைவேற்று ஜனாதிபதியின் ஆளுநர் நியமன அரசியல்...அருண் ஹேமச்சந்திரா-", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநிறைவேற்று ஜனாதிபதியின் ஆளுநர் நியமன அரசியல்...அருண் ஹேமச்சந்திரா-\nகடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி, நம் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் வழமை போன்று விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. கடந்த வெள்ளிக் கிழமைக்குச் சில தினங்களுக்கு முன்னர் தாமாகவ�� தமது இராஜினாமாக் கடிதங்களை வழங்கிய ஆளுநர்களின் வெற்றிடங்களுக்கே புதிய ஆளுநர்கள் ஐவர்கள் நியமிக்கப்பட்டமையே அச் சம்பவமாகும்.\nமுதலில் ஆளுநர்கள் என்பவர்கள் யார் \nஆளுநர் என்பவர் நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாவர். உலகின் சில நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமரிக்கா, பிலிப்பையின்ஸ் போன்ற நாடுகளில் ஆளுநர்களுக்கான தேர்தல்கள் நிகழ்த்தப்பட்டாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலையொன்றில்லை.\nஆகவே குறித்த ஜனாதிபதியின் கட்சியின் விசுவாசியாகவும், அவரது நிகழ்ச்சி நிரலை நிபந்தனைகள் இன்றி நடைமுறைப்படுத்தும் நபராகவும் இருத்தலே இலங்கையைப் பொறுத்தவரையில் ஆளுநரின் அடிப்படைத் தகைமையாகும். தேர்தல் காலங்களில் அதன் விதிகளை மீறுவதற்கான பினாமிகளாகவும் தொன்று தொட்டு இந்த ஆளுநர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர்.\nவழமையாக ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தமது சேவைக்காலம் அதாவது குறித்த ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உட்பட்ட காலம் வரையில் சேவையில் இருப்பார். சிவில் சேவை அதிகாரிகள் போலல்லாமல், ஆளுநர்களைப் பொறுத்தவரையில் எவ்வித அடிப்படைத் தகைமைகளும் தேவையில்லை.\nஜனாதிபதியால் தாம் விரும்பும் யாராவது பொருவரை நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் முன்பு பதவியில் இல்லாத ஐந்து ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.\nசட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சரத் ஏக்கநாயக்க, பேஷல ஜயரத்ன, அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே அந்த ஐவர் ஆவர்.\nஇக் கட்டுரையில் தனித்தனியாக அனைத்துப் புதிய ஆளுநர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டாலும், கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் பற்றிச் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.\n1. சட்டத்தரணி மைத்திரி குணரத்ன – முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகான உறுப்பினரும், பின்னர் அக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக இயங்கி, அதனை அடுத்து வாழைப்பழச் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கி, அதன் தலைவர் பதவியை வகிப்பவருமாவார். முன்னாள் கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரான இவரின் பெயரும் அண்மையில் வெளிவந்த 25 பேர்களைக் கொண்ட புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\n2. சரத் ஏக்கநாயக்க – முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சரான இவர், சிறிலங்காக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். ஜனாதிபதயின் மீதும், சுதந்திரக் கட்சியன் மீதும் விசுவாசத்தைக் கொண்டவரக அறிய முடிகின்றது.\n3. பேஷல ஜயரத்ன – வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான இவர், சிறிலங்க சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவார்.\n4. அசாத் சாலி – கொழும்பு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய இவர், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபையின் உப தலைவராகக் கடமையாற்றியதுடன், சில காலம் மஹிந்த ராஜபக்சவுடனும் அரசியலில் ஈடுபட்டவர். சுயேற்சை அரசியலைப் பின்னர் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியினால் தனக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படாமையை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வட்டாரத்தில் தோல்வியைத் தழுவியவர். கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு மிகவும் நம்பிக்கை நிறைந்தவராவார் என்பது அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்களின் மூலம் தெளிவாகின்றது.\n5. எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் – கிழக்கு மாகாண அரசியலில் குறிப்பாக காத்தான்குடியினை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் இவர் கட்சித்தாவல்களுப் பெயர் போனவர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமது அரசியலை ஆரம்பித்த இவர், முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார். பின்னர் சந்திரிக்கா ஜனாதிபதி அவர்களின் காலத்தில் தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரதி அமைச்சராக இருந்ததுடன், முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பொருட்டு தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அதன் உப தலைவராச் செயற்பட்டார்.\nஅடுத்த தேர்தலின் மூலம் பாராளுமன்றம் செல்லத் தவறியமையை அடுத்து, சந்திரிக்கா ஜனாதிபதினால் நீர்ப்பாசன சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், தோல்வியைத் தழுவினார்.\nஅதனை அடுத்து விமான நிலையங்கள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து பல கோடி ரூபாய் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன.\nகுறிப்பாக இவரது மனைவி 4 நிறுவனக்களின் தலைமைப் பதவியில் இருந்ததாகவும், அவர் மூலம் பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் பல்வேறு தரவுகளுடன் சான்றுகளுடன் வெளிவந்தன.\nஇக்கட்டுரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லாதபடியினால் அவற்றை இதனுடன் இணைக்கவில்லை. தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவற்றினை என்னால் வழங்க முடியும்.\nஅத்துடன் காத்தான்குடியின் ஒருகாலத்தின் பிரதான பேசுபொருளாக கர்பலா பிரச்சனை திகழ்ந்தது. ஏழை முஸ்லிம்கள் பலருக்கு சொந்தமான ஏக்கர் கணக்கான கடற்கரை காணியை ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பினாமி பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும், 2004 சுனாமிக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடம் எனவும் அந்த மக்களுக்கு எங்கே போயும் காணியை மீட்க முடியவில்லை என்றும் பலர் என்னிடம் நேரில் குறிப்பிட்டிருந்தார்கள்.\nதேசிய அரசியலில் இருந்து மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து சில காலம் உறுப்புரிமை வகித்த இவர், பின்னர் பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் திடீரென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் இணைந்து, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். குறித்த தேர்தல் காலங்களில் இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பறை சாற்றினாலும், பின்னர் அப்பதவி பிள்ளையாணிற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.\nஅத்தேர்தலின் மூலம் மாகாண சபை சென்ற இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியதுடன், பின்னர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். அமைச்சுப் பதவியும் வகித்தார். அடுத்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதி தீவிர மஹிந்தவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட இவர் தோல்வியைத் தழுவினார். அக்காலப்பகுதியில் இவர் தன்னை ஒரு தமிழ் இந்து விரோத இனவாதியாகப் பிரச்சாரம் செய்தமை பலராலும் விமர்சிக்கப்பட்டது.\nபின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றவுடன் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று ராஜாங்க அமைச்சுப் பதவியையும் வகித���தார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தழுவினார்.\nகடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், காத்தான்குடியில் இவரது வழி நடத்தலின் கீழ் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து வட்டாரங்களையும் வென்றதுடன், ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தியமை குறிப்பிடத்தகதாகும்.\nஇந்த நியமனங்கள் என்ன சொல்ல வருகின்றன \nபலர் பல்வேறு கோணங்களில் இந்நியமனங்க்களைக் குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் தொடர்பாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், நாம் இதன் உண்மைப் பின்னணி யாதென்று மக்களுக்குக்கு அறியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nநாம் இந்த ஒவ்வொரு புதிய ஆளுநர்களையும் எடுத்துப் பார்த்தோம் என்றால், எந்த ஒரு வகையில் சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கோ நேரடித் தொடர்புடையவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அரசாங்கத்தில் தனது கட்சி அங்கம் வகிக்காமையைத் தொடர்ந்து மைத்திரி கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதமே இந்த ஆளுநர் நியமனங்கள்.\nகுறிப்பாக நியமித்த திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை எதிர்பார்க்கும் பட்சத்தில் மைத்திரி தனது அன்றாடம் நலிவடைந்துவரும் முகாமைப் பலப்படுத்த நினைக்கின்றார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டும், உள்ளூர் ஆட்சி சபைகளுள் பாரிய வீழ்ச்சிகளையும் கண்ட மைத்திரி, தற்போது எதிர்நோக்கும் பிரச்சனை அவரது கட்சிக்கு அமைச்சுப்பதவிகள் இல்லாமையே. அதனை ஓரளவேண்டும் நிவர்த்தி செய்ய பாவித்துள்ள ஆயுதங்களே இந்த ஆளுநர்கள்.\nஅதாவது தேர்தல் இலக்கை மையப்படுத்திய ஆளுநர் நியமனங்களே இவை. இலங்கையில் இதற்கான தேவை இதுவரை காலமும் பாரிய அளவில் காணப்படவில்லை. மாகாணங்களில் ஆளுநர் ஆட்சிகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இவர்கள் மூலம் அதி உச்ச பயனைப் பெற நினைக்கின்றார்.\nஅத்துடன் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றவர். தற்போதோ அவரிடம் அமைச்சுப் பதவி இல்லை. இவரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோவொரு அரசாங்கப் பதவியை வகித்துள்ளார்.\nஆகவே இவரை மைத்திரி தன்னுடன் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பாவித்துள்ள ஒரு உத்தியாகவும் இது இருக்கலாம். அத்துடன் இவரது வெற்றிடம் மூலம் தனது பிரச்சாரத்தை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளக் கூடிய சாந்த பண்டாரவை நியமித்துள்ளார்.\nஆகவே இங்கு நாம் ஒன்றை மாத்திரம் விளக்கமாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஒரு இனவாதியாக இருக்கலாம். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.\nஅது போன்று கிழக்கிலங்கையில் இதுவரை ஆட்சியமைத்துப் பதவி வகித்த அனைத்து தமிழ் முஸ்லிம் சிங்களத் தலைமைகளும் அவ்வாறே காணப்பட்டனர்.\nஇங்கு பிரதான பிரச்சனையாக விளங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்குத் தேவையான யாரையும் பதவியில் அமர்த்தலாம் அல்லது விலக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ள இந்த அதிகாரம் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டைத் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. அதனால் ஏற்படுத்தப்படும் தாக்கம் அடிமட்டத்தில் பல்வேறு இனவாத, அடிப்படைவாத சிந்தனைகளைத் தூண்டுகின்றது.\nஆகவே ஒரு சிலரின் பதவி வெறிக்காக பலர் ஒற்றுமையைக் குலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் குறுகிய காரணங்களுக்காக ஆதரவளிப்பதும், சிலர் அக்காரணங்களுக்காக்கவே வெறுப்பதும் இங்கு சர்வ சாதாரணமாயுள்ளது. இது ஒருபோதும் நாடு என்ற ரீதியில் நல்ல விடயமல்ல.\nசர்வாதிகாரப் போக்கினைத் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை 1994ம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்துவரும் அனைத்து ஜனாதிபதிகளும் அதனை நீக்குவதகான மக்கள் ஆணையைப் பெற்றும், அதன் பின்னர் ஏற்பட்ட பதவி மோகத்தால் இன்றுவரை நீக்காமல் இருக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 2015 ஜனவரி 08 ம் திகதி ஆசனத்தில் மக்கள் அமரவைப்பதற்கான தீர்ப்பை வழங்கினர்.\nமைத்திரி அவர்கள் தான் பதவிக்கு வந்தவுடன் இதனை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றார். நூறு நாள் வேலைத் திட்டம் என்றார். கொழும்பை விட்டு விலகி பொலன்னறுவையில் இருந்து தமது ஆட்சியைப் புரிவேன் என்றார். மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமார்ந்து இன்னும் இரண்டு நாட்களில் 04 வருடங்கள் நிறைவடைகின்றன. சிக்கல்கள் வலுவடைந்தே செல்கின்றன. இதைக் கடந்த ஒக்டோபர் 26 தொடக்கம் நாடே அனுபவித்தது. இனியும் இதனை ஏன் நீக்கவேண்டும் என்ற விடயத்தில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nநாட்டில் உண்மை ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும். சர்வாதிகாரம் ஒழிய வேண்டும், தேசிய ஒற்றுமை ஒங்க வேண்டும். உலகத் தராதரத்தில் நம் நாட்டையும் ஓர் பொருளாதார ரீதியில் பலமிக்க நாடாக மாற்றவேண்டும், அனைவருக்கும் பாரபட்சமற்ற வேலைவாய்ய்பு வழங்கப்படல் வேண்டும் என்ற சிந்தனை உடைய அனைத்து முற்போக்குச் சக்திகளும், இன, மத, மொழி, பால் என்ற பேதங்களைத் துறந்து ஒன்றாக ஸ்தாபனப்படுத்தப்பட வேண்டிய தருணமிது...\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளி��்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/isthanpul", "date_download": "2019-01-16T22:04:41Z", "digest": "sha1:SH7VHT6MIOMTGOXWLZZQHCC5WIPV7NJQ", "length": 8410, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில�� போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome உலகச்செய்திகள் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டை வரவேற்க சுமார் 500 பேர் திரண்டு இருந்தனர்.\nபுத்தாண்டு பிறந்த நள்ளிரவு கொண்டாட்டங்களில் மக்கள் இருந்த போது, இரவு சுமார் 1.30 மணியளவில் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.\nஇதில், 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பின் இணையதள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகன்னியாகுமரி அருகே ஒரு தலை காதலால் வாலிபர் ஒருவர், கல்லூரி ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleஐதராபாத்தில் நடைபெற்று வரும் பிரீமியர் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா அணியிடம் பி.வி.சிந்து அணி தோல்வி அடைந்தது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bagat-singh-biography-tamil/", "date_download": "2019-01-16T22:56:08Z", "digest": "sha1:NEKFAJ4WLDGBMSQEI75KJJ7QUVZTJ6OE", "length": 24582, "nlines": 166, "source_domain": "dheivegam.com", "title": "பகத் சிங் வாழ்க்கை வரலாறு | Bagat Singh Biography in Tamil |", "raw_content": "\nHome வாழ்க்கை வரலாறு பகத் சிங் வாழ்க்கை வரலாறு\nபகத் சிங் வாழ்க்கை வரலாறு\nஇந்தியாவின் விடுதலை போராட்டவீரர்களில் ஒரு முக்கியமான வீரர் பகத் சிங் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய போராளியாகவும் இவர் திகழ்ந்தார். அந்தக்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த ஒரு குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயது முதல் போராட்டக்குணம் மிகுந்தவராக காணப்பட்டார். எனவே இவர் பொதுவுடைமை புத்தகங்களை விரும்பி படிப்பார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றபோது அங்கு ஆங்கிலேயர்களால் இந்திய கைதிகள் நடத்தப்படும் விதம் தவறாக உள்ளது என்று கூறி அவர்களுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடைய வாழ்க்கை தொகுப்பினை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம். அதனை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து வாசிக்கவும்.\nபகத் சிங் பிறப்பு :\nபகத் சிங் அவர்கள் சீக்கிய மதத்தினை தழுவிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.பகத் சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கா எனும் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 27 [அ] 28 ஆம் தேதி பிறந்தார். அவருடைய பிறந்ததேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவருடைய பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். சர்தார் கிசன் சிங் மற்றும் வித்தியாவதி ஆகியோர் பகத் சிங் பெற்றோர்கள் ஆவர்.\nஇவரது இளம் வயது முதலே போராட்டக்குணம் உள்ளவராக இருந்த இவர் மிகுந்த தேசப்பற்று உள்ளவராக இருந்தார். இவரது குடும்பத்தில் பலர் ராணுவத்திற்காக பணியாற்றினர்.\nஇயற்பெயர் – பகத் சிங்\nபிறந்த தேதி மற்றும் வருடம் – செப்டம்பர் 27 [அ] 28, 1907\nபெற்றோர் – சர்தார் கிசன் சிங் மற்றும் வித்யாவதி\nபிறந்த இடம் – பங்கா [ பஞ்சாப் ]\nஇறந்த தேதி -மார்ச் 23, 1931 [24 வயதில் தூக்கிலிடப்பட்டார்]\nபகத் சிங் சபதம் :\n1919ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையினை ஏற்படுத்தியது. ஜாலியன் வாலாபாக் எனும் பூங்காவில் இருந்த அனைத்து மக்களையும் ஆங்கிலேயர் கண்மூடித்தனமாக சுட்டு கொன்றனர். இந்த நிகழ்வே ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வாகும். இந்த நிகழ்வு பகத் சிங் மனதில் நீங்கா துயரை ஏற்படுத்தியது அந்த சம்பவம் நிகழ்ந்த போது அவருக்கு அவரது வெறும் 12 மட்டுமே.\nஆனாலும், நாட்டின் மீது வைத்திருந்த பற்று காரணமாக அந்த நிகழ்வு அவரை பாதித்தது. மேலும் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்கும் மக்களின் நிலைமை குறித்தும் அவர் மிகுந்த வேதனை கொ��்டார். இந்த நிகழ்வினால் அன்றைய தினம் தனக்குள் ஒரு சபதம் பூண்டார். அது யாதெனில் இந்திய மண்ணில் இருந்து ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேறும் வரை தன்னால் முடிந்த அளவிற்கு நாட்டிற்காக போராட வேண்டும் என்பதே.\nவீட்டை விட்டு வெளியேறிய பகத் சிங் :\nதனது 19 வயதில் அவர் இந்தியாவின் தேசிய இளைஞர் சங்கம் ஒன்றை நிறுவினார். பிறகு அடுத்த ஆண்டு தனக்கு திருமணம் நடக்கப்போவதை அறிந்த பகத் சிங் தனது பெற்றோர்களிடம் சொல்லாமல் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் நகருக்கு சென்றார்.\nஅந்த கடிதத்தில் பகத் சிங் எழுதியவை – ” எனது பிறப்பு எனது தாய் மண்ணிற்காக ” அதனால் நான் என் இந்திய தேசத்திற்காக போராட விரும்புகிறேன். எனவே என் வாழ்க்கையில் குடும்பம், திருமணம் போன்ற எந்த ஆசையும் எண்ணமும் எனக்கு கிடையாது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை நான் போராடவே விரும்புகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nநவஜவான் பாரத சபா :\nபகத் சிங் தனது 19ஆவது வயதில் “நவஜவான் பாரத சபாவை” நிறுவினார் . நவஜவான் பாரத சபா என்றால் இந்திய இளைஞர்கள் சங்கம் என்று அர்த்தம். இந்த சங்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் பார்வை அந்த சங்கத்தின் மீது திரும்பியது. அவர் நிறுவிய சங்கத்தில் நாடு முழுவதும் இருந்து இந்திய இளைஞர்கள் அவரது சங்கத்திற்கு தங்களது ஆதரவினை கொடுத்தனர்.\nசங்கத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி அவ்வப்போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நிகழ்த்தினர். காந்தியின் அகிம்சை கொள்கை மீது எல்லாம் பகத் சிங்கிற்கு நாட்டம் இல்லை. அகிம்சை முறையினை விடுத்து சண்டையிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார்.\nமேலும் அவரது தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஆங்கிலேய அரசு பகத் சிங்கை இப்படியே விடக்கூடாது என்று அவர் மீது பொய்யாக ஒரு குண்டு வெடிப்பு வழக்கினை ஜோடித்து அவரை சிறைக்கு அனுப்பினர். பிறகு ஐந்து வாரங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.\nலாலா லஜபதி ராயை தாக்கிய சைமன் குழு :\nஇந்தியாவின் அரசியல் அமைப்பு நிலைமையினை பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலேய அரசு ஒரு குழுவினை இந்தியாவில் நியமித்தது அந்த குழு தான் ” சைமன் குழு ” இந்த குழுவானது இந்தி��ாவின் அரசியல் நிலைமையினை பற்றி ஒரு அறிக்கை ஒன்றினை ஆங்கிலேய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் இதுவே அந்த குழுவினை உருவாக்கியதற்கான நோக்கமாகும்.\nஇந்த சைமன் குழுவினை எதிர்த்து லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் அமைதியான ஒரு அணிவகுப்பினை நடத்தினார். ஆனால் அவர்களை கலைக்க ஆங்கிலேய காவல் மேல் அதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் உத்தரவிட்டார். அதன்படி அணிவகுப்பில் பங்கேற்றவர்களை காவலர்கள் தாக்கி அந்த அணிவகுப்பினை கலைத்தனர்.\nமேலும் லாலா லஜபதி ராயை காவல் மேல் அதிகாரியான ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் நேரடியாக தாக்கினார். இதனால் லாலா லஜபதி ராய் அவர்கள் படுகாயம் அடைந்தார்.\nகாவல் அதிகாரி சாண்டர்சை சுட்டு கொன்ற பகத் சிங் :\nஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் மூலம் படுகாயம் அடைந்த லாலா லஜபதி ராய் அடிபட்ட அடுத்த மாதம் காலமானார். இதனால் கோபமுற்ற பகத் சிங் தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை கொல்ல முடிவு செய்தார். இதன் காரணமாக அவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.\nஅந்த திட்டத்தின் படி காவல் தலைமை அலுவலகத்தில் இருந்து ஜேம்ஸ் ஏ ஸ்காட் வெளியே வரும்போது சுட்டு கொல்லலாம் என்று முடிவு செய்தனர். ஆனால், பகத் சிங் ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை நேரில் கண்டதில்லை. திட்டமிட்டபடி காவல் தலைமை அலுவலகத்தின் அருகில் பகத் சிங் மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து இருந்தனர்.\nதலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்று நினைத்து அவருக்கு பதிலாக சாண்டர்சை பகத்சிங்கிடம் அடையாளம் காட்டினர். உடனே பகத்சிங் சாண்டர்சை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்று அங்கிருந்து தப்பிச்சென்றார்.\nஆங்கிலேய அரசுக்கு எதிராக அகிம்சை வழியினை தவிர்த்து முற்றிலும் சண்டைகளையிட்டே விரட்டி அடிக்கவேண்டும் என்று நினைத்த பகத்சிங் பலமுறை அவர்களை தனது ஆதர்வாளர்களோடு சேர்ந்து தாக்கியுள்ளார் . இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் அறவழி போராட்டம் நடக்க இந்த வாலிபன் மட்டும் ஆங்கிலேய அரசை தனது தைரியத்தின் மூலம் எதிர்த்தான் .\nஇதுபோன்று ஒருநாள் ஆங்கிலேயர்கள் இடையே “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு சென்ற பகத்சிங் அந்த கட்டிடத்தின் உள்ளே வெடிகுண்டு வீசினார். ஆங்கிலேயர்களை எதிர்த்து தனி ஒரு இளைஞன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருப்பதை கவனித்த ஆங்கிலேய அரசு பகத்சிங்கினை முடிவுக்கு கொண்டு வர தருணத்தினை எதிர்பார்த்து காத்திருந்தது.\nகடந்த முறை போன்று மற்றொருமுறை நடைபெற்ற ஆங்கிலேயர்கள் இடையேயான கூட்டத்தில் அவர்களுக்கு எதிராக துண்டு பிரச்சாரம் காதிதத்தினை போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று இந்தியாவை மேலோங்கி கோஷமிட்டார். பிறகு அவரே ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்தார். அவரை விட்டுவைத்தால் நம்மால் இங்கு இருக்க முடியாது என்று நினைத்தனர் ஆங்கிலேயர்கள்.\nஇதனால் சாண்டர்சை சுட்டுக்கொன்ற வழக்கினை திரும்ப எடுத்து பகத்சிங்கிற்கு “தூக்கு தண்டனை” விதித்தனர். இந்த தூக்கு தண்டனை ஒப்புகை பத்திரத்தில் மஹாத்மா காந்தி கையொப்பம் இட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி பகத்சிங் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தனது 24ஆம் வயதில் தூக்கிலிடப்பட்டார்.\nஇளைஞர்களின் முன்னோடி பகத்சிங் :\nஅன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா அடிமையாக இருந்ததை நினைத்து தனது இளம் வயது முதல் நாட்டுப்பற்று கொண்டு தனது ஆசைகளை தவிர்த்து நாட்டிற்காக மட்டுமே எனது இந்த பிறவி அமையவேண்டும் என்று நினைத்து தனது போராட்ட குணத்தால் ஆங்கிலேயர்களை அச்சம் அடையவைத்தவர் பகத் சிங்.\nஆங்கிலேய அடக்குமுறையினால் தூக்கிலிடப்பட்ட அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு தைரியத்தின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. மேலும் இளைஞர் ஒவ்வொருவரும் துடிப்போடு நாட்டிற்காக ஒரு பாதிப்பு வந்தால் தங்களது பங்களிப்பினை அளிக்கவேண்டும் என்று அனைவர்க்கும் முன்னோடியாக இருந்து மறைந்துள்ளார்.\nஅவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தைரியம் இந்த மண்ணை விட்டு என்றுமே மறையாது ” இன்குலாப் ஜிந்தாபாத்”\nகம்பர் வாழ்க்கை வரலாறு பற்றி முழுமையாக அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nநரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2018/11/blog-post_21.html", "date_download": "2019-01-16T22:31:13Z", "digest": "sha1:N2SAY6ZOH4ZBX6SQY4MNP5MK6RJSBOB5", "length": 37173, "nlines": 366, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: பாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nபுதன், 21 நவம்பர், 2018\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\n....ஆமாம் இந்த மழையில் பார்த்த பாறைகள இவள் யானைன்னு சொல்லிவருகிறாள்.\n\"வாங்கப்பா எல்லோரும் க்ரீன்வூட்ஸ் ரிஸார்ட்டுக்குப் போகலாம்\" என்று கிளப்பினான்.\nவெள்ளி இரவு பெய்ய ஆரம்பித்த மழை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்தது.\nஅறைகளில் கணப்பு போடப்பட்டது. சுற்றி இருந்த மலைகளில் மழை மூட்டம், அதற்குள் வெள்ளி இழையாக அருவிகள் என்று தெரிய ஆரம்பித்தன.\nஇரவு பகல் என்று பாராமல் உழைத்தவர்களுக்கு இந்த ஓய்வு பிடித்திருந்தது.\nநிதானமாகத் தூங்கினார்கள். நிதானமாக எழுந்தார்கள். சுற்றி இருந்த வராந்தாவில் மலைச்சாரலில் உடை நனைய நடந்து மகிழ்ந்தார்கள்.\nசுமதிக்கும் தாரிணிக்கும், அவளது அனஸ்தடிஸ்ட் ரூபா மேனனுக்கும் ஒரே அறை ஒதுக்கப் பட்டிருந்தது சௌகரியமாகப் போனது.\nதிங்கள் அன்று காலை காலை உணவுக்கு ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தார்கள்.\nபாசுவும் சுமதி, தாரிணி ஒன்றாக நுழையும் பொது, ரூபாவும் அழகான டென்னிஸ் உடையில் உடல் வடிவம் தெரிய வந்ததும் பாசுவின் கண்கள் அவளை விட்டு மாறவில்லை.\n\"ரெடி ஃ பார் எ கேம்\" என்று ஆவலுடன் வினவினான்.\nதாரிணியும் சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணசைத்துப் புன்னகை புரிந்து கொண்டனர்.\n\"ஓ நான் ரெடி. முதலில் நல்ல ப்ரேக்பாஸ்ட் வேண்டும்\" என்றபடி தன் தட்டை, ரொட்டி, வெண்ணெய், ஜாம் என்று நிரப்பத் துவங்கினாள்.\nஅவளுக்கு அடுத்து பாசுவும் ஆவலுடன் நகர்ந்தான்.\nதாரிணியும் சுமதியும், நறுக்கி வைத்திருந்த பழங்களையும், கார்ன்ஃப்ளெக்ஸ் +பால் என்று எடுத்துக் கொள்ள, \"ஹாய்\" என்ற உற்சாகக் குரல் கேட்டதும் தன்னிச்சையாக சுமதி அந்தத் திசையைப் பார்க்க, தினேஷ், மதிவாணன் வருவதைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் .\n\"இந்த டேபிளுக்கு வாருங்கள்\" என்று அழைப்பு விடுத்தாள். மேஜை அடியில் அவள் காலை மிதித்தாள் சுமதி. \"ஏன்பா வம்பை விலைக்கு வாங்குகிறாய்\nமதி நிறுத்தாமல் பேசுவான். காதே ஓட்டையாகிடும். \"ஏன் தினேஷ் வந்தால் கசக்கிறதோ\nசுமதியின் முறைப்பைக் கவனிக்காமல், மற்றவர்களை நோட்டம் விட்டாள்.\nஅடுத்த மேஜையில் ரூபாவும் பாசுவும் உ���கையே மறந்தவர்களாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்\nமதிவாணன் டீமைச் சேர்ந்த அருண் வருண் இரட்டையர் அவரவர் தோழிகளுடன் வர கலகலப்புக்கு கூடியது.\nமதிவாணனும் தினேஷும் இவர்கள் எதிரில் உட்கார, சாப்பிடுவதில் மும்முரமானாள் சுமதி.\nமதிவாணன் சுமதியிடம் பேச விரும்பி, \"எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா\n குழிப்பணியாரம் போடுகிறார்கள், எடுத்து வரவா\nசுமதி \"தாங்க் யூ காலையில் எண்ணெய் சாப்பாடு எடுத்துக்கொள்வதில்லை\" என்றபடி தன் காப்பிக்காக எழுந்தாள்.\n\"ஃபில்டர் காஃபி மேம்\" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.\nஅங்கே தினேஷ் ஒரு தட்டில் டெகாக்ஷன், பால்,சர்க்கரை எல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.\n\"உங்களுக்கேன் சிரமம்....\" என்றபடி அதை வாங்கிக்கொண்டு\n\"பாசுவுக்கு நம் மேல் கவனம் இல்லை. ரூபாவுடன் டென்னிசுக்குப் போய்விட்டார்\" என்று நமட்டுத்தனமாகச் சிரித்தான்.\n\"இப்பொழுதைய பொழுதே நிரந்தரம். என்ன அழகான காலை நாம் நால்வரும் யானைகள் பார்க்கப் போவோமா நாம் நால்வரும் யானைகள் பார்க்கப் போவோமா\n\"அவைகள் தண்ணீர் அருந்த வரும் நேரம். சீக்கிரம் கிளம்புங்கள்\"\nஎன்று வாசலை நோக்கி விரைந்தான்.\nநான்கு பேரும் சேர்ந்து நடக்கையில், சுமதியிடம் ஒரு புதுவிதப் பூவைக் காண்பிக்க நின்றான் தினேஷ்.\nமிக அழகான ஆரஞ்சு வர்ணத்தில் இதழ் விரித்து நின்ற பூவை ஆவலோடு பார்த்த வண்ணம் நின்ற சுமதியிடம் சட்டென்று தன் மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டான் தினேஷ்.\n\"உன்னை மதி, பாசு இருவரும் விரும்புகிறார்கள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் என்னை அவர்களது தூதுவனாக நினைத்துக் கொள்\" என்றதும் சுமதியின் கோபம் கண்களில் தெரிந்தது.\n\"நான் பணம் சம்பாதிக்க வந்தேன். கணவனை சம்பாதிக்க வரவில்லை மிஸ்டர் தினேஷ். அதற்கு இன்னும் இரண்டு வருடம் போக வேண்டும்.\nஇப்போதைக்கு நாம் யானைகளை மட்டும் பார்க்கலாம். அவைகளுக்குத் துணை தேட தூது தேவை இல்லை.. நேரிடையாகச் சொல்லிவிடும் என்று முன்னோக்கி விரைந்தாள்.\nதினேஷ் திகைத்து நின்றான், இந்தக் கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.\n\"நில்லுங்கள் சுமதி \" என்பதற்குள் அவள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாள். தினேஷ் தன் பொறுமையைச் சேகரித்துக் கொண்டு அந்த யானைகளின் கூட்டத்தையும், குட்டி யானைகளின் சேஷ்டையையும் ரசித்துப் படம் எடுத்தான். நடுநட���வே சுமதியையும் காமிராவில் அடைக்க மறக்கவில்லை.\nதான் அவசர பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. பெண் தான் விரும்பிய தேர்ந்தெடுத்த ஆணைத்தான் தேர்ந்தெடுப்பாள் எல்லாம் அறிவுக்கு உரைத்தது.\nஅன்றைய சாப்பாட்டு நேரத்தில் சுமதியைக் காணவில்லை. அறையிலே சாப்பாடை வரவழைத்துக் கொண்டதாக தாரிணி சொன்னாள் .\nதினேஷுக்கு மனம் சங்கடப்பட்டது . இந்த விஷயத்தில் என் புகுந்தோம். என்று மதியையும், பாசுவையும் கவனித்தான். அவர்கள் மதிய உணவோடு உற்சாக பானங்களான பியர், இன்னும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.\n\"தினேஷ் வா... எங்களோடு சேர்ந்து கொள்\" என்று அவனுக்கு வேறு அழைப்பு.\nமறுத்துவிட்டுக் கிளம்பிய தினேஷ், நேரே சென்றது சுமதியின் அறைக்குத்தான்.\nமெலிதாக இசை கேட்டுக் கொண்டிருக்க, படுத்திருந்தவள் அவன் தட்டியதும், \"உள்ளே வரலாம்\" என்று குரல் கொடுத்தாள்.\nதினேஷ் உள்ளே நுழைந்ததும் அவள் முகம் வாடியது.\n\"சுமதி....\" என்று அழைத்தவன், \"உன்னைத் தவறாக அணுகி விட்டேன்.\nஇருவரும் மிக வற்புறுத்தியதால் இந்த விஷயங்களில் அனுபவம் இல்லாத எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உளறி விட்டேன் என்னை மன்னித்து விடு\" என்றான்.\n\"அது எனக்கும் புரிந்தது தினேஷ். அவர்கள் இருவரும் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டாம். நான் ஏற்கனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனக்கு சற்று எட்டாக் கைதான்\"\nஎன்று புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள் .\nஅதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன் \"யாரென்று எனக்குத் தெரியுமா\n\"உங்களுக்கு மிகவும் தெரிந்தவர் தான். அவருக்கு என் மனம் தெரியும் நாள் விரைவில் வரும். இதோ இந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று அவனை உபசரித்தாள்.\nகுழப்பத்தோடு அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஐஸ்க்ரீம் இனிக்கவில்லை.\n\"நீ பார்த்துவைத்தவர் இரண்டு வருடம் காத்திருப்பாரா\n\"அது என் சாமர்த்தியத்தைப் பொறுத்து இருக்கிறது. நடக்கும் என்றே தோன்றுகிறது\"\n\" என்றவனிடம், முகத்தைக் காட்டாமல் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, \"ம்ம்ம்ம்.... இருக்கிறார்\" என்றாள்.\nமனம் நிறைந்த சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம்.\n\"தினேஷ் பயப்பட வேண்டாம். நாம் இப்போது ஒழுங்கான சாப்பாட்டுக்குச் செல்வோம். வாருங்கள்\" என்று அழைத்ததும்\n\"பெண்களைப் புரிந்து கொள்வது எனக்கு எப���பவும் சிரமம்\" என்றான்.\n\"நான் புரிய வைக்கிறேன். ஆமாம் உங்கள் மணவாழ்க்கை எப்போது ஆரம்பம்\" என்று பதில் கேள்வி போட,\n\"உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் எனக்கு இன்பம் தான்\" என்றவனை நின்று பார்த்தவள்,\n\"கிடைத்துவிட்டாள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணம் எப்பொழுதும் நிச்சயமாக நடக்கும். ஹியர் இஸ் டு த வொண்டர்புல் ப்ஃயூச்சர்\" என்று அவனிடம் கையை நீட்டினாள்.\nஅவள் கையைப் பற்றியதும் 'மொழி' படத்தில் வருவது போல அவனுக்குள் வெளிச்சம் பரவியது. பின் நடந்ததெல்லாம் அழகானவை.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாசுமதி, ரேவதி நரசிம்ஹன், Themeline Story\nநெல்லைத் தமிழன் 21 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:24\nகதை நன்றாக இருக்கிறது. பெண்ணுக்கு இது ரொம்ப டிரிக்கி சிட்டுவேஷன். என் நண்பனிடம் என்னைத் தூது செல்லச் சொன்ன ஒரு பெண் நினைவுக்கு வருகிறாள்.\nஇருந்தாலும் ஒரு பெண்ணுக்கா இத்தனை போட்டிகள் என்ற எண்ணம் வருவது தவிர்க்க இயலவில்லை...\nஎனக்கு இந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன் அமைந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் ஒரு பெண்ணுக்குப் போட்டியிடும் ரேசிலேயே இருந்திருக்க மாட்டேன்.. ஹா ஹா ஹா.\nஸ்ரீராம். 21 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:34\n//என் நண்பனிடம் என்னைத் தூது செல்லச் சொன்ன ஒரு பெண் நினைவுக்கு வருகிறாள்.//\nஆ.... பின்னாடி சுவையான ஒரு கதை கேவாபோக்கு கிடைக்கும் போலிருக்கே....\nநெல்லைத் தமிழன் 21 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:14\nஇல்லை ஸ்ரீராம்... கதையா எனக்கு எழுதத் தெரியாது. நண்பனுக்கு எது சரியோ, அதை மட்டும்தான் நான் செய்திருக்கிறேன். அந்தப் பெண் சரிப்பட்டு வரமாட்டாள், ஹெல்த் பிரச்சனைகள் உண்டு என்று தூது சொல்லும்போதே அவனிடம் சொல்லிவிட்டேன். ஹா ஹா.\nஇன்னொரு சமயம், வேறு ஒரு பெண்ணுக்கு, (தூது செல்ல அவசியமே இல்லை என்றபோதும், நான் அவள் மனத்தில் என்ன இருக்கு என்று அறிய நினைத்தபோது), அவன் எனக்காகத் தூது போய், அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் 'கா' உண்டாகிவிட்டது. அப்போதும் எனக்கு அவன் மீது வருத்தம் வந்தாலும், அவனுக்கு ஆதரவாகத்தான் இருந்தேன். அது எனக்கு ஒரு அனுபவம்.\nஇதைக் கதையாக எழுதும் திறமை இல்லை.\nஅன்பு முரளி மா, எனக்கும் முதலில் இந்தக் கருவை எப்படிக் கதையாக்குவது என்று\nகுழப்பமே ...... மதுரை,கோச்சடை என்று யோசித்ததில்\nஅங்கே நடந்த சம்பவம் நினைவுக்கு வர மிச்ச 80 சதவிகிதம்\nகதையாக்கிவிட்டேன். கௌதமன் ஜியின் கற்பனை மிக வித்தியாசம் ஆனது.\nகருத்துக்கு மிக நன்றி மா.\nதுரை செல்வராஜூ 21 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:29\n>>> பெண்களைப் புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம்\nஎண்ணம் செல்லும் திசையில் கதை அமைந்துவிட்டது.\nசுமதியின் மனதை எப்போதோ கவர்ந்திருக்கிறான் தினேஷ். அவனே\nஇவர்கள் இருவருக்குத் தூது வந்தது\nஅவளுக்கு வருத்தம் கொடுக்க,மற்றதை மகிழ்ச்சியாக முடிப்பது சுலபம் தானே,.\nபாசுமதியில் பிரியாணியும் ,புலாவும் நிறைவானவை. நன்றி மா.\nதுரை செல்வராஜூ 21 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:30\nகோமதி அரசு 21 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:49\nநான் நினைத்தது போல் தினேஷ்தான் ஜோடி சுமதிக்கு.\nஎண்ணம் செல்லும் திசையில் கதை அமைந்துவிட்டது.\nசுமதியின் மனதை எப்போதோ கவர்ந்திருக்கிறான் தினேஷ். அவனே\nஇவர்கள் இருவருக்குத் தூது வந்தது\nஅவளுக்கு வருத்தம் கொடுக்க,மற்றதை மகிழ்ச்சியாக முடிப்பது சுலபம் தானே,.\nபாசுமதியில் பிரியாணியும் ,புலாவும் நிறைவானவை. நன்றி மா.❤❤❤❤❤❤❤❤\nஅன்பு கோமதி உங்கள் வாழ்த்துகளை அவர்களுக்குச் சேர்த்து விட்டேன்.\n சுமதி மதியுள்ளவள். சு வையும் மதியையும் விட்டு மிஸஸ் தினேஷ் ஆகப் போகிறாள்\n😍😍😍😍😍😍😍😍இது நெடு நாளாக அவள் மனதில் இருந்திருக்க வேண்டும்.\nகதைக் கருவிலிருந்து நான் சற்றே விலகியதற்குக் காரணம்.\nபெண் மனம். அவளுடைய சற்றே பழமையான வளர்ப்பு.\nதன் மனம் நாடுபவனாய்த் தேர்ந்தெடுத்துவிட்டாள். அவனும் அந்தச் சிந்தனைக்கு ஆதரவு கொடுத்ததே சிறப்பு. பா,ம இருவரையும் விட்டுவிட்டு சு/ரு//தினேஷ் சேர்த்துவிட்டாள்.Geetha ma.\nஅன்பு ஸ்ரீராம் , என் வழக்கமான எல்லோரும்... கடைசியில் சேர்த்தது மிக அருமை. அன்புக்கு நன்றி.\nநல்ல சுபமான முடிவு. நன்றாக இருக்கிறது\nநெல்லைத் தமிழன் 22 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:05\nகீசா மேடம்... யாருக்கு சுப முடிவு இரண்டுபேர் ஏமாந்துட்டாங்க. அதில் யார், தன் மனசுல வஞ்சம் வளர்க்கப்போறாங்கன்னு தெரியாது. இதுல சுப முடிவுன்னு சொல்றீங்களே..\nஆமாம் கீதா. அன்பு கொண்ட இருவர் இணைவதில்தான் மகிழ்ச்சி.\nதாம்பத்யம் இனிக்க இதுவே வழி.மிக நன்றி மா.\nஹாஹா முரளி. அப்படியொரு ஆங்கிளில் கதை எழுதலாமோ.\nவீரப்பா பாஷையில் சபாஷ் சரியான போட்டி. நீங��கதான் எழுதுங்களேன்.\nகீழே சொடுக்கி நம்ம மெயின் ஏரியாவுக்கு வாங்க - ஸ்ரீராம்\n→ எங்கள் Blog ←\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி - ரேவதி நரசிம்ஹன்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nசு டோ கு : உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - ரேவதி நரசிம்மன்\nஇரண்டு பாகமாக நீங்கள் அனுப்பி இருந்தாலும் சிறியதாக இருப்பதால் ஒரே பாகமாகவே வெளியிட்டு விட்டேன்மா.. - ஸ்ரீராம் -\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/06/govt-asks-paytm-reliance-jio-why-did-they-use-pm-modi-s-photo-in-ads-007001.html", "date_download": "2019-01-16T22:48:31Z", "digest": "sha1:FUGHEFWRYLXZEX5K7RGHVHFLAIQQO2WT", "length": 19305, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானிக்கு எதிராக கேள்வி எழுப்பியது மோடி அரசு...! | Govt Asks PayTm And Reliance Jio Why Did They Use PM Modi's Photo In Ads Without Permission - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானிக்கு எதிராக கேள்வி எழுப்பியது மோடி அரசு...\nமுகேஷ் அம்பானிக்கு எதிராக கேள்வி எழுப்பியது மோடி அரசு...\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..\nஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nமத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி\nஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா இல்லை.. முக்கிய அதிகாரிகளின் நிலை மாற்றம்..\nதனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\nஆர்பிஐ சட்ட பிரிவு 7 என்றால் என்ன இன்று நிறையக் கேட்ட செய்திகள் வரும்.. ப சிதம்பரம் அதிரடி\nமத்திய அரசு பேடிஎம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களுக்குத் தங்களது விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அனுமதி பெற்றனவா என்று கேள்வி கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\nஒருவேலை இவர்கள் முறையான அனுமதி பெறாமல் தங்களது விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது. இதனையே மேலும் இரண்டு அமைச்சகமும் உறுதி செய்துள்ளன.\nபெயர் ஒழுங்கமுறை தடுப்புச் சட்டம்\nநுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இது போன்று ஊடகங்களில் விளம்பரம் அளிக்கும் முன்பு முத்திரை மற்றும் பெயர் (ஒழுங்கமுறை தடுப்பு) சட்டம், 1950-ன் படி அனுமதி பெற வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது நிறுவனத்தின் வணிகச் சேவையைத் துவங்கும் போது அளித்த விளம்பரத்தில் ஒரு பக்கத்திற்குப் பிரமர் மோடியின் படத்தை அச்சிட்டு விளம்பரப்படுத்தியது அரசியல் வட்டத்தில் பெறும் சலசல்பு ஏற்பட்டு விவாதம் செய்யப்பட்டது.\nநவம்பர் 9-ம் தேதி பிரதமர் மோடி செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததை அடுத்தச் சில மணி நேரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அதனை வரவேற்று தங்களது நிறுவனத்தின் வால���ட்டுகள் விளம்பரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மோடியின் புகைப்படத்தைப் பற்றி விமர்சித்த போது ‘இந்திய பிரதமர் சேல்ஸ் மேனாக மாறிவிட்டார்' என்று விமர்சித்தார்.\nடிசம்பர் 3-ம் தேதி ஜியோ நிறுவனத்திற்கு மோடி புகைப்படத்தை விளம்பரத்தில் பயன்படுத்தியதற்காக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/06/blog-post_808.html", "date_download": "2019-01-16T22:05:10Z", "digest": "sha1:5RLME2ZZHHMN4YG57KCFU4DFANEX6BJB", "length": 15034, "nlines": 251, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்!? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்\nWednesday, June 08, 2011 சினிமா, ரவிக்குமார், ரஜினி, ரானா, ரானா கதை 11 comments\nஉச்சத்தின் உடல்நிலை அனைவரையும் கலவரப்படுத்தியிருக்கிறது. (நம்மையும் கூட) குறிப்பாக அவரது ச‌ரித்திரப் படத்தின் இயக்குனரை. சகுனம் போன்ற மூட நம்பிக்கைகளை அவ்வளவாக நம்பாத இயக்குனரையும் இப்போது சென்டிமெண்ட் பயம் பிடித்தாட்டுகிறது.\nச‌ரித்திரப் படத்தில் உச்சத்துக்கு மூன்று வேடங்கள். இதில் ஒரு கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கதை அமைத்திருந்தார்களாம். உச்சம் வெளிநா‌ட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற பிறகு கதையை மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதாவது மூன்று கதாபாத்திரங்களும் உயிரோடு இருப்பது போல் கதை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர்.\nதல��வர் பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா\nஎனக்கென்னமோ ராணாவைக் கைவிட்டால், ரஜினி உடனே எழுந்து வந்துவிடுவார் என்று தோன்றுகிறது..\nஇனியெல்லாம் சுகமே. தலைவர் தேறி ஸ்பீடா நடிக்க வந்துடுவார். பதிவுக்கு நன்றி.\nஎது எப்படியோ சூப்பர் ஸ்டார் நல்லபடியாக குணமாகி வரட்டும். அதுவே ரசிகப்பெருமக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது.\nதுஷ்யந்தனின் பக்கங்கள் June 9, 2011 at 3:11 AM\nஇந்த சினிமாக்காரங்கள் திருந்தவே மாட்டாங்கள்.\n//தலைவர் பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா\nரைட்டு என்பதே சரி...அதுவும் செய்திகளுக்கு போடும் கமன்ட் முறை ஹிஹி\nஹிஹி என்னய்யா உச்சம் உச்சம்னு சொல்லிக்கிட்டு\nஎது எப்படியோ .ரஜினி சீக்கிரமாக குணமடைய பிரார்த்திப்போம் .\nசெப்டம்பர்ல வந்துடுவார் தலைவர் நடிக்க\nஇந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர்.//\nஆஹா...தலைவரின் உடல் நிலைக்குப் பின்னால் படக் கதையோடு கூடிய மூட நம்பிக்கையும் இருக்கா..\nதலைவர் வெகு விரைவில் குணமாக வேண்டும் என்பது தான் எல்லோரது எண்ணமும்,\nவெகு விரைவில் தலைவர் பழைய துடிப்போடு வருவார்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nமனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ இணைப்புடன்)\nசுயிங்கத்தில் ஒட்டியுள்ள இரகசியங்கள் - ஒரு அதிர்ச்...\n'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங் \nஇத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா \nநேர்மையில்லாத அரசியல்வாதிகளை குப்பையில் போட\nநிஜம்தான் அது .. நிழல் அல்ல ...\nமுதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை\nஇரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா\nஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை என்ன\nகாந்தி கண்ட ராமராஜ்யம் அமைய \nதயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங...\nசே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே...\nமுதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை\nஅரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே\n காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் ம...\nஒரு காதலின் சவப்பெட்டியாய் ...\nஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந...\nநாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு...\n2011 IAS வெற்றியாளர் திவ்ய தர்ஷினி - சிறப்பு பேட்ட...\nதமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங...\nநெகிழ்வுகள் நீங்கிய வேறொரு தருணத்தில்...\nஜெயலலிதாவை வளைக்க காங்கிரஸ் திட்டம்\nநம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்க...\nஇது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)\nரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்\nஅரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன\nஇது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)\nஎன்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் ...\nகாதல் செய்கிற நிலையிலா இருக்கிறேன்\nஇது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)\nபுதிய அரசின் திட்டங்கள் ஏமாற்றம் அளிக்கிறது வைகோ\nஆம் யார் இந்த பாபா ராம்தேவ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=43", "date_download": "2019-01-16T23:49:12Z", "digest": "sha1:ZU3DRWJCEGIF5UVQ3SX63K37GQ2ZAPGH", "length": 14852, "nlines": 101, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வாழ்க்கையின் OTP | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\n‘ஐராவதம் இறுதிச்சடங்குக்கு வந்த 40 பேர்: தமிழ் வாழும்’ – இந்தத் தலைப்பும் செய்தியும் உணர்த்தும் உண்மை நெருப்பாய் சுடுகிறது. ‘சர்வதேச ஆய்வுலகுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோடு தமிழின் தொன்மையை எடுத்துரைத்தவர் ஐராவதம் மகாதேவன். ‘தமிழ், தமிழர்’என்று முகவரியுடன் அரசாள வருபவர்கள் மத்தியில் இந்திய ஆட்சிப்பணியைத் தமிழ் ஆய்வுக்காகத் துறந்து வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். அவருடைய கடைசி ‘தமிழி’ களப்பணிக்கு அவருக்கு உதவியாகப் பயணித்து, பூலாங்குறிச்சி கல்வெட்டினைக் காணச்சென்று வந்தது ஒரு…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2018)\nதாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின் தொடக்கப்புள்ளி. தொடர்ச்சியாய் அதே விஷயத்தில் மூழ்கி சோர்வடைந்த மனதை கசக்கிப் பிழிந்து தற்கொலை அல்லது கொலைவரை கொண்டு செல்வது ஸ்ட்ரெஸ்ஸின் உச்சம். சிகரெட், மது என எந்தப் பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட ஹார்ட் அட்டாக், டயாபடிக்ஸ் போன்ற உபாதைகள் வருவதற்கு மிக முக்கியக் காரணம் ஸ்ட்ரெஸ். ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியே வருவதற்காகத்தானே புகைக்கிறோம், மது அருந்துகிறோம் என…\nவாழ்க்கையின் OTP-4 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2018)\n‘சார் என்னை நினைவிருக்கிறதா… நீங்க தான் என் பாஸா இருந்தீங்க… மேடம் ஞாபகம் இருக்கிறதா… நீங்கதான் என் எம்டியா இருந்தீங்க…’ இப்படி யாராது தங்கள் முன்னாள் நிறுவன தலைவர்களைப் பார்த்தால் மகிழ்ந்து கேள்விப்பட்டிருப்போமா ஆனால் உலகில் எங்கு, எப்படிப்பட்டச் சூழலில் ஆசிரியர்களை பார்த்தாலும் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக்கொள்ளும். ‘நீங்கதான் என் தமிழாசிரியரா இருந்தீங்க, நீங்கதான் எங்க ஸ்கூல் தலைமையாசிரியரா இருந்தீங்க… நீங்கதான் எனக்கு கணக்குக் கற்றுக் கொடுத்தீங்க… நீங்கதான்…\nவாழ்க்கையின் OTP-3 (புதிய தலைமுறை பெண் – அக்டோபர் 2018)\n வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதா, புகழ் பெறுவதா, சொத்து சேர்ப்பதா, உயர் பதவி அடைவதா அல்லது அடுத்தவர்களைத் தோற்கடிப்பதா… வெற்றி என்ற ஒரு வார்த்தையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு விடை தேடினால் இப்படிப்பட்ட குழப்பங்கள்தான் பதிலாகக் கிடைக்கும். நாம் நினைக்கின்ற எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுவே வெற்றி என நினைக்கிறோம். நாம் நினைப்பது நடக்காவிட்டால் வருத்தமடைகிறோம். அதுவே தோல்வி…\nவாழ்க்கையின் OTP-2 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2018)\nநம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம். அதை விளம்பரப்படுத்தலாமா நிச்சயமாக. பல விஷயங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவதனாலேயே பரவலாகின்றன. அது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனாகட்டும் உயர்ரகக் காராகட்டும் உணவருந்தும் ஓட்டலாகட்டும். அறமும் அப்படித்தான். ஒருவர் உதவுவதைப் பார்க்கும்போது நாமும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அந்த உந்துதல் அறம் வளரவும், அன்பு செழிக்கவும் நிச்சயமாக உதவும். பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை எங்கள் நிறுவன நிகழ்ச்சியில்…\nவாழ்க்கையின் OTP – 1 (புதிய தலைமுறை – பெண் ஆகஸ்ட் 2018)\nOTP – இன்று இந்த வார்த்தையை தெரியாதவர் யாரும் உண்டோ வங்கி பணப் பரிவர்த்தனை செய்வது முதல் வாடகை கார் புக்கிங் வரை அனைத்தின் இயக்கமும் இந்த வார்த்தையின் அஸ்திரத்தில்தானே… நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க முடிகிறது. இதில் நம் பாதுகாப்பும் இருப்பதால் நாமும் உடன்படுகிறோம். போலவே நம் பிறப்பு,…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36451-2019-01-12-03-56-54", "date_download": "2019-01-16T22:37:45Z", "digest": "sha1:DIQ2AK5QFW2QDRDXZMJMQT5QBG6B3LUE", "length": 16099, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "ஓர் மறுப்பு - “ நாயக்கர் முதல் மந���திரிக்கு உபசாரம் செய்தது”", "raw_content": "\n“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா\nபோராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம்\nஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஎல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி.யின் குழப்பவாதங்கள்\nபெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nஆமாம், ஆமாம், ஆமாம் தோழர்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2019\nஓர் மறுப்பு - “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது”\n‘தமிழ்நாடு’ பத்திரிகையில் “ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள்” என்றும், ‘சுதேசமித்திரனி’ல் “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் டாக்டர். சுப்பராயனைக் கண்டு பேசினார்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே ‘மந்திரிக்கு உபசாரம்’, ‘மந்திரிகளின் பிரசாரம்’ என்ற தலைப்புகளின் கீழ் இதை எழுதி இருக்கின்றன. எனவே இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப்படக்கூடும். என்னவெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த ஒருவன் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்பதாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும், மந்திரி தனது வேலையை காப்பாற்றிக��� கொள்ளும் முறையில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்கு பங்கு இருந்தது என்று பலர் நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.\nஎனது நண்பர் ஸ்ரீமான் பி.டி. ராஜன் அவர்கள் தான் 26 -ந்தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத்திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன். அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும், டாக்டர். சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக்கொருவர் வந்தனம் செய்து கொண்டோம். “நீலகிரி மலையில் மழை உண்டா” என்று கேட்டேன். மந்திரி ‘ஆம்’ என்றார். இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் ‘ஆம்’ என்றேன். இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர்களின் சாமான்கள் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர். சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம். மந்திரி இலாகா நியமனத்திற்காகவும், அவ்விலாக்காவிலுள்ள ஆவலாதிகளுக்காவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடி விட்டார்கள். இதுதான் நடந்த விஷயம். இவற்றை திரித்து நிரூபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.\nமந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றாவது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை. அவசியம் நேர்ந்தால், அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களேயாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத்தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப்பதால் மறுக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=fb87582825f9d28a8d42c5e5e5e8b23d", "date_download": "2019-01-16T22:13:08Z", "digest": "sha1:DIARKCNEQDNELE7VBVCSDCQPCS5JJMIG", "length": 7881, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\n���ாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nசுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெசிபி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nபண்டிகை காலம் மற்றும் விழாக்கால விடுமுறையின்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் கடுமையாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி நடைபெற இருக்கிறது. எனவே வெளிமாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தினர் அதிக அளவில் தங்களது சொந்த ஊர்களுக்கு வரவாய்ப்புள்ளது.\nஇதை எதிர்கொள்ள வசதியாக அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் நாகர்கோவிலில் இருந்து கோவை மற்றும் மதுரைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 14-ந் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது.\nசென்னையில் இருந்து 55 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 20 சிறப்பு பஸ்களும், மதுரைக்கு 70 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் குமரி மாவட்டம் வந்த வெளிமாவட்ட மக்கள் மீண்டும் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வசதியாக வருகிற 16-ந் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/9672", "date_download": "2019-01-16T23:27:31Z", "digest": "sha1:P6OKVSTCA4PBMBFHFLXQLZ45M3TQ6G5C", "length": 12237, "nlines": 126, "source_domain": "tamilmedicaltips.com", "title": "சுண்டைக்காய் மகத்துவம்..! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > சுண்டைக்காய் மகத்துவம்..\nசுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.\nநெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்\nவாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்\nஎன்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.\nசுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.\nசுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுக் கி���ுமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.\nசுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.\nசுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.\nமுற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.\nசுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.\nசுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.\nமேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.\nமுருங்கை பூ சூப் செய்வது எப்படி\nகேரட் – வெள்ளரி சாலட்\nமுருங்கை கீரை சூப்/murungai keerai soup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/02/blog-post_09.html", "date_download": "2019-01-16T22:04:33Z", "digest": "sha1:QODSAWN254DSTBWJPDUJPV7TXRWJK4P5", "length": 18025, "nlines": 156, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "எந்த இடத்திலும் இன்டர்நெட்", "raw_content": "\nஇன்டர்நெட் இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர்.\nசற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்ட ரில் உள்ள நெட்வொர்க் இணைப்பினைச் சிரமப்படுத்த வேண்டியதில்லை.\nஇது போன்ற இன்டர்நெட் இணைப்புகளால், நாம் அலுவல் காரணமாக வெளியூர்களுக்குச் செல்கையில் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அல்லது நம் லேப்டாப்பில் இந்த டேட்டா கார்ட்களை இணைத்துப் பயன்படுத்த முடிகிறது.\nஇருந்தாலும், சில வேளைகளிலும் இவையும் நம் காலை வாரிவிடுகின்றன. இணைப்பு தராமல்,ஏதாவது ஒரு எர்ரர் குறியீட்டினைக் காட்டிவிட்டு, தொடர முடியாமல் உறைந்துவிடுகின்றன. இதனால் நம் வேலைகள் தடை படுகின்றன.\nஇது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.\n1. மொபைல் இன்டர்நெட்டுக்கு ஒரே நிறுவனமா\nஎப்போதும் இன்டர்நெட் இணைப்பு பெற, குறிப்பாக, நாம் செல்லும் இடங்களில் எல்லாம் இன்டர்நெட் இணைப்பு பெற, ஒரே நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கார்ட் அல்லது அட்டையை நம்ப வேண்டாம். நீங்கள் வாங்கியுள்ள இணைப்பு ட்ரைவினைத் தந்த நிறுவனத்தின் இன்டர்நெட் தொடர்பு, நீங்கள் வசிக்கும் நகரில் நல்ல வேகத்தில் கிடைக்கலாம்.\nஆனால், மற்ற நகரங்களில் அந்த நிறுவனத்தின் டவர்கள் சரியான திறன் கொண்டு இயங்காததால், வேகத்தில் தடைபடலாம். சென்னையில் சரியாக இயங்கும் ஒரு நெட்வொர்க் கார்ட், டில்லியில் அல்லது மதுரையில் பாதி அளவு மட்டுமே வேகம் தரலாம்;\nஅல்லது அந்த நகரிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போனால், இயங்காமலேயே இருக்கலாம். எனவே ஒன்றுக்கு இரண்டாக நெட��வொர்க் கார்டுகளை, வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.\n2.குறைந்த வேக மொபைல் இன்டர்நெட் இணைப்பு:\nஉங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்து பவர்களுக்கு வித்தியாசமான பிரச்னை உண்டாகலாம். உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பிற்கான ஐகானில் ஐந்து கட்டங்களும் நிறைவு பெற்று, சிக்னல் மிக ஸ்ட்ராங்காக இருப்பதாகக் காட்டப்படலாம்.\nஆனால் டேட்டா மிக மெதுவாக, நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கிடைக்கும். இதில் என்ன சிக்கல் என்றால், உங்கள் மொபைல் போனுக்கும் அருகில் உள்ள அதன் டவருக்கும் சிக்னல் பரிமாற்றம் மிக வேகமாக உள்ளது.\nஆனால் அந்த சிக்னல் டவரினை அதிகம் பேர் பயன்படுத்துவதால், டேட்டா மிக மெதுவாகக் கிடைக்கிறது. எனவே உடனே இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்றால், உங்கள் இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில், சிக்னல் பரிமாற்றம் மிக மோசமாக இருக்கும்; ஆனால் டேட்டா வரத்து வேகமாக இருக்கும். இதற்குக் காரணம், உங்கள் சிக்னல் டவரைக் குறைந்த இணைப்புகளே பயன்படுத்துவதால் தான்.\nபல சாதாரண விடுதிகள் கூட, இப்போதெல்லாம் அவர்கள் விடுதி முழுவதையும் வை-பி செய்திருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். தங்கும் அனைவரும் இன்டர்நெட் இணைப்பு வேண்டுவதால், இந்த வசதி தரும் விடுதிகளுக்கு முன்னுரிமை தருகின்றனர்.\nஅங்கு போன பின்னரே, நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அந்த வை-பி வேலை செய்திடவில்லை என்பது. எனவே, நாமே நம்முடைய வை-பி ரௌட்டரைக் கொண்டு செல்ல வேண்டும். ஈதர்நெட் இணைப்பினை வயர்வழி இணைத்திருக்கும்\nஅறையைக் கேட்டு வாங்கி, அங்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வசதிகளை மேற்கொள்கையில், நீளமான இணைப்பு தரும் கேபிள்களைக் கையுடன் கொண்டு செல்லுங்கள். அறைகளில் உள்ள ஈதர்நெட் இணைப்பு மிகக் குறைவான நீளமுள்ள கேபிளைக் கொண்டிருக்கும். நீங்களோ படுக்கையில் வைத்து லேப்டாப்பில் இன்டர்நெட் இணைப்பினை மேற்கொள்ள எண்ணுவீர்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு.\n4.இன்டர்நெட் வேகத்தை உறுதி செய்திடுங்கள்:\nநம் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக, பெரிய அளவிலான பைல்களை அப்லோட் செய்திட வேண்டிய திருக்கும். இன்டர்நெட் இணைப்புதான் உள்ளதே என்று, பைல்களை அப்லோட் செய்திட முனைந்தால், அப்��ோட் செய்திடும் நேரத்தில் நாமே நம் அலுவலகத்திற்குச் சென்று திரும்பலாம் போலத் தோன்றும். எனவே, பைல்களை அப்லோட் செய்திடும் முன், கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பினை ஒருமுறை சோதனை செய்திடவும்.\nதிறந்த வெளியில் வை-பி இணைப்பு கிடைக்கிறதா சற்று கவனத்துடன் பாதுகாப்பாகச் செயல்படவும். ஹாட்ஸ்பாட் ஷீல்ட் (Hotspot Shield) போன்ற பயன்பாட்டு புரோகிராம் களைப் பயன்படுத்தினால் உங்கள் மெயில் மற்றும் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாளலாம். இதனை எல்லாம், இன்டர்நெட் இணைப்பினை வை-பி மூலம் பெறும் முன்னர் ஏற்பாடு செய்து கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.\n6.கிளவ்ட் இணைப்பினைத் தள்ளி வைக்கலாம்:\nகிளவுட் கம்ப்யூட்டிங் முறை வெகு வேகமாகப் பரவி வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் செலவுகளைக் குறைத்திட இந்த முறைக்குத் தாவி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் உங்களுடைய நகல் ஒன்றை, உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வரில் இணைக்கப்படாமலேயே, அலுவலகப் பணிகளை மேற்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.\nபயணம் ஒன்றை, அலுவலகப் பணிகளுக்கோ, குடும்பத்தினருடனோ அல்லது தனி நபர் சந்தோஷத்திற்காகவோ, மேற் கொள்ளத் திட்டமிடுகையில், மாத்திரைகள், பெர்சனல் ஆடை, உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தயார் செய்வது போல, இன்டர்நெட் இணைப்பினையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.\nவெளியூர்களில் உறவினர் அல்லது நண்பர் வீடுகளில் தங்கினாலும், விடுதிகளில் தங்கினாலும் அங்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்குமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். அது போன்ற விடுதிகளிலேயே அறைகளை முன்பதிவு செய்திடவும். உங்களுடன் இன்டர்நெட் இணைப்பு தரும், பழகிய நிறுவனத்தின் டேட்டா கார்டுகளை எடுத்துச் செல்லவும்.\nஇந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nகோகோ கோலாவின் மூலப்பொருட்கள் பட்டியல்\nவந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி\nகர்சர் முனையில் உலகக் கோப்பை\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nவேர்ட் 2010 ( Word 2010 ) - உங்கள் வசமாக்க\nநோக்கியாவின் புதிய போன் X02-1\nமூன்று சிம் இயக்க போன்கள்\nஇன்டர்நெட் - ஏமாறாமல் இருக்க\nமொபை���் வாலேட் சேவை : ஏர்டெல் அறிமுகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/India-bound-Skoda-Karoq-Compact-SUV-Revealed-977.html", "date_download": "2019-01-16T23:01:42Z", "digest": "sha1:IMJG2TX2HAFLCUTLJULYNK4FOBYGEIXU", "length": 8215, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்கோடா கரோக் காம்பேக்ட் SUV - Mowval Tamil Auto News", "raw_content": "\nஅறிமுகப்படுத்தப்பட்டது ஸ்கோடா கரோக் காம்பேக்ட் SUV\nஸ்கோடா நிறுவனம் சுவீடனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோக் காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எட்டி மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடல் புதிய MQB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதிய மற்றும் எளிதில் மாற்றக்கூடிய பிளாட்பாரம் ஆகும். இதே பிளாட்பார்மில் தான் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் சில கார்களும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஸ்கோடா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கோடியாக் SUV மாடலின் அடிப்படையில் தான் இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சிறிய கோடியாக் SUV போல தான் தோற்றமளிக்கிறது. முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4382mm நீளமும், 1841mm அகலமும் மற்றும் 1605mm உயரமும் கொண்டது. மேலும் இந்த மாடல் 200 மில்லி மீட்டர் தரை இடைவெளியும் கொண்டது. உட்புறத்தில் ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , ட்யூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், லேன் அசிஸ்ட் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்சன் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டது. இந்த மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் மற்றும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். இவை அனைத்தும் ஆறு ஸ்பீட் மேனுவல் அல்லது ஏழு ஸ்பீட் DSG ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். இந்த வருட இறுதிக்குள் இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும். எனினும் இந்தியாவில் இந்த மாடல் அடுத்த வருடம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ���ற்கு முன்னர் ஸ்கோடா நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் கோடியாக் SUV மாடலை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2019-01-16T23:23:55Z", "digest": "sha1:P5XWZNMAD3HIESPXQM43LO4L5MUDCY3F", "length": 19431, "nlines": 267, "source_domain": "kuvikam.com", "title": "நியாயமா குருஜி..! –நித்யா சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n இந்த உலகத்துலே மனிதர்கள் படும்\nதுன்பங்கள்… அப்பப்பா.. சில பேர் அநியாயத்துக்கு நல்லவர்களாய்\nஇருக்காங்க.. பலபேர் மனசெல்லாம் நஞ்சு…’ என்று புலம்பியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சீடன் பலராமன்.\nகண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த குருஜி\nஆத்மானந்தா மெதுவாகக் கண்களைத் திறந்து சீடனைப்\nபார்த்தார். அவர் இதழ்க் கடையில் ஒரு சின்ன புன்னகை.\n ரொம்பக் கோபமா இருக்கே போலிருக்கு.\nஆன்மீகத்தைத் தேடிப் போகிறவர்களுக்குக் கோபம் கூடாது.\nஎன்ன அநியாயம் நடந்து விட்டது சொல்.’\n” பின் என்ன குருஜி. இந்த மனிதர்களைப் படைப்பவன்\nகடவுள். ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும் அவனே…அப்படி\nஇருக்க எல்லா மனிதர்களையும், அவர்கள் எண்ணங்களையும்\nசெயல்களையும் நல்லவையாய்ப் படைத்து விட்டால் மனிதர்கள்\nமனிதர்கள் ஒருத்தர��� ஒருத்தர் அடித்துக் கொண்டு அல்லல்\nபடுவதை… எல்லாம் வல்ல கடவுள் இதைத் தடுத்து நிறுத்தலாமல்லவா..\nஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்து விட்டு, மெதுவாகச் சிரித்தார் குருஜி.\nமன்றாடிக் கேட்டு வாங்கிவந்த வரம் இது… ஏன் சாபம் என்று\n“ஆமாம்… உனக்கு புதுக் கதைதான்… ஆனால் ரொம்ப\nபழசு… உட்கார் சொல்கிறேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.\n“படைக்கும் கடவுளான பிரம்மன் நிறைய மனிதர்களைப்\nபடைத்து புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பூமிக்கு அனுப்பி\nவைத்தார். அப்பழுக்கில்லா மனிதர்கள் அவர்கள். அன்பையே\nஆதாரமாகக் கொண்ட தங்கமான மனிதர்கள்.\nகாலம் கடந்தோடியது. திடீரென்று பிரம்மனின் மாளிகை\n‘ஏன். என்ன கூச்சல் அங்கே..\n“பிரபோ. பூமியிலிருந்து ஒரு மனிதர் கூட்டம் உங்களைப்\nபார்க்க வந்திருக்கிறார்கள்”. என்றான் ஒரு பணியாள்.\n“சரி. வரச் சொல்” என்று உத்தரவிட்டார் பிரம்மன்.\nஅடுத்த இரண்டாவது நிமிடம் ஆண்களும், பெண்களுமாய்\nஒரு கூட்டம் அங்கே ஆஜரானது.\n“பிரபோ… நீங்கள்தான் ஏதாவது வழி சொல்ல வேண்டும்.\nஅங்கே பூமியில் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்களாய்\nஇருக்கிறார்கள். அன்பு, நட்பு, இதுதான் வேதமாக இருக்கிறது.\nமனிதர்களிடையே ஒரு ஊடல், சண்டை, கோபம், பொறாமை\nஇருக்கிறது. ஒரு மன நிறைவே இல்லை.. வாழ்க்கையென்றால்\nஒரு சிறு ‘த்ரில்’ இருக்க வேண்டாமா…\nஆப்ஸென்ட்… ஏதாவது பண்ணுங்கள் ப்ரபோ..”\nஒரு நிமிடம் யோசித்தார் பிரம்மன்.. “ததாஸ்து\nநினைத்தபடியே நடக்கும்… சென்று வாருங்கள்” என்றார்.\nமனிதர் கூட்டம் பூமிக்குத் திரும்பியது.\n‘ஆசை’ என்ற வைரஸை மனிதன் மனதில் செலுத்தி\nபடைப்புத் தொழிலைத் தொடர்ந்தார் பிரமன். அந்த வைரஸ்\nமனிதர்கள் மனங்களில் வேலை செய்ய ஆரம்பித்தது.\nபொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை அவர்கள்\nமனதிலே எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கோபம்,\nபொறாமை தங்களை வியாபிக்க ஆரம்பிக்க, மனிதர்கள்\nநடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ‘ஆசை’ என்ற\nவைரஸால் மிகவும் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள்\nமிக நல்ல மனிதர்களாய் இருந்தார்கள். அதிகமாகத்\nதாக்கப்பட்டவர்கள் – ராட்சச குணம் கொண்டவர்களாய்\nமற்றவர்களுக்குக் கெடுதல் நினைக்க ஆரம்பித்தார்கள்.\nமிதமாகத் தாக்கப்பட்டவர்கள் இந்த இரு துருவங்களுக்கும்\nமத்தியில் இருந்தார்கள். ராட்சஸக் குணம் கொண்டவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் மனிதர் கூட்டம் மீண்டும் பிரம்மனை புகல் தேடி ஓடியது.\nசண்டை.. சச்சரவு.. அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்து\nஎங்களைக் காப்பாற்றுங்கள்.. பூமியில் பிறந்தவர்களுக்கு\nஇறப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது. ராட்சஸ குணம்\nகொண்டவர்கள் அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியே இல்லை.. ஏதாவது வழி சொல்லுங்கள்…” என்றனர் கோரஸாக.\nபிரம்மன் புன்முறுவலோடு, “வரம் கொடுத்ததை இனி\nமாற்ற முடியாது. ஒன்று செய்யலாம். இப்போது காக்கும்\nகடவுள் திருமாலவனும், அழிக்கும்/தண்டிக்கும் கடவுள்\nமகாதேவனும் வேலையொன்றும் இல்லாமல் சும்மாத்தான்\nஇருக்கிறார்கள். நீங்கள் தினமும், முக்கியமாகத் துன்பம்\nவரும்போது மாலவனையும், பரமசிவனையும் நினைத்து\nஆராதித்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பக்தியின்\nஆழத்தையும், வேண்டுதலையும் பொறுத்து இடர்களை\nஎதிர்கொள்ள அவர்கள் சக்தியைக் கொடுப்பார்கள். கர்ம\nவினைக்கு ஏற்ப கெட்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுவர்.\nகர்ம வினையின் அளவைப் பொறுத்து சிலர் இந்த ஜன்மத்-\nதிலேயே தண்டிக்கப்படுவர். சிலரது கர்மவினையும்,\nதண்டனையும் அடுத்த ஜன்மத்துலேயும் தொடரும். இரவும்\nபகலும் போல் பிறப்பும், இறப்பும் இனி பூமியில் இருக்கும்.\nஎல்லாம் நல்லபடியே நடக்கும். சென்று வாருங்கள்..”\nகதையைக் கூறி முடித்த குருஜி, ‘என்ன பலராமா…\n“புரிந்தது குருஜி… ஆனா. ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும், எண்ணங்களையும், செயல்களையும், நினைவிப்பவனும், செய்விப்பவனும் அந்த ஆண்டவனாய் இருக்கும் பொழுது அவர் மனிதர்கள் மேல் சிறிது கரிசனம் காட்டலாம் இல்லையா..\n அந்த சக்தி முழுவதும் இப்போது\nகடவுளிடம் இல்லை. அவரவர் கர்ம வினையிலேயும்\nஇருக்கிறது. அதில் கடவுள் பங்கு ரொம்ப கம்மி. தன்னை\nமனமுருகி, ஒரு மனதோடு வேண்டிக் கொள்வோர்க்கு,\nஅந்த கர்ம வினையின் தாக்கத்தின் உக்கிரத்தை சிறிது\nகுறைக்க முடியும்.. அவ்வளவுதான்.. அப்படி மக்களின்\nதுன்பத்தை சிறிதளவாவது குறைக்கவும், அவர்கள் அறிந்தோ\nஅறியாமலோ மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுப்பதற்கும்தான், நம்மைப் போன்றவர்கள் சொற்பொழிவாலும், ஆன்மீக\nடிரெய்னிங் கொடுத்தும் நம்மாலான முயற்சிகள் செய்து\nகொண்டிருக்கிறோம். நம்ம துன்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ‘ஆசை’ என்ற அந்த வைரஸ்தா���். அதைத்\nதூக்கி எறியுங்கள் என்று போதித்து வருகிறோம். மனிதர்கள்\nமனப்பாங்கு மாற மாற ராட்சஸ குணம் கொண்ட மனிதர்கள்\nஅரிதாகி விடுவார்கள். நாட்டிலும் அமைதி நிலவும்” என்று\nமுழுவதுமாக ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால்\nஅது சரியல்ல என்று ஒதுக்கவும் முடியவில்லை.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/accident-kodikamam4.html", "date_download": "2019-01-16T23:36:35Z", "digest": "sha1:KKE5BBLJFCQJY72HRI75VPXHHABUJXVC", "length": 9849, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் - கொடிகாமத்தில் வாகன விபத்து! முதியவர் பலி! மற்றொருவர் படுகாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ் - கொடிகாமத்தில் வாகன விபத்து முதியவர் பலி\nயாழ் - கொடிகாமத்தில் வாகன விபத்து முதியவர் பலி\nதமிழ்நாடன் September 04, 2018 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nஇன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் கொடிகாமம், இராமாவில் பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்து இரு சக்கர உழவூர்தி (லான்ட்மாஸ்ரர்) மீது அதே திசையில் பயணித்த சிற்றூர்தி (ஹையஸ்) மோதியது.\nஇதில் இரு சக்கர உழவூர்த்தியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் உதவியாளராக இருந்தவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nத��ிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/11/10092734/1014691/T20-IndWvsNZW-Harmanpreet-Kaur.vpf", "date_download": "2019-01-16T22:50:32Z", "digest": "sha1:IFCYABVIXXE2BS65UX2XGJSKAZSCSXCS", "length": 9357, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் : சதம் அடித்தார் ஹர்மந்த்பிரீத் கவுர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகளிர் 20 ஓவர் கிரிக்கெட் : சதம் அடித்தார் ஹர்மந்த்பிரீத் கவுர்\nமகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர் பெற்றுள்ளார்.\nமொத்தம் 51 பந்துகளை சந்தித்த அவர், 103 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். சதம் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ள ஹர்மந்த்பிரீத் கவுருக்கு வீராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02212549/1013900/Special-buses-for-Diwali-start-operation-Minister.vpf", "date_download": "2019-01-16T22:10:29Z", "digest": "sha1:GDTLSDI7CP7R2CYJCPMLSSS3JHPIERBF", "length": 9363, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் சேலை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் சேலை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி\nமக்கள் சிரமம் இல்லாமல் வெளியூர் செல்ல, உறுதி செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் மகிழ்ச்சியாக கொண்டாட வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்று, ஒரே நாளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கும் பணி துவங்கி உள்ளது. இதுகுறித்து, கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்கள் சிரமம் இல்லாமல் வெளியூர் செல்ல, உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/05/1.html", "date_download": "2019-01-16T23:32:20Z", "digest": "sha1:C6LPBGN5JUNCTUQC5ZRIM6QK7NQETKA3", "length": 28758, "nlines": 104, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 1", "raw_content": "\nஞாயிறு, 3 மே, 2015\nஃப்ராங்ஸ்கள் ஏதோ இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று எண்ணவேண்டாம். இஸ்லாத்தை யூதர்களுக்கு அடுத்து ஆதியிலிருந்து எதிர்த்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜவம்சக்கூட்டம். ஐரோப்பிய நாடுகளில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். பலம் வாய்ந்த அமெரிக்க டாலரை வீழ்த்தி ஈரோ என்ற நாணயத்தை பல எதிர்ப்புகளுக்கிடையில் வெளியிட்ட அறிவாளிகள். டயானா, டோடி படுகொலையின் மூலக் குற்றவாளிகள். இன்றைய நேட்டோ படையின் கூட்டாளிகள். ஸ்பெயின், ஃப்ரான்சிலிருந்து இஸ்லாத்தை விரட்டியவர்கள். நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்வதற்கும், ஹிஜாப் அணியக்கூடாது போன்ற இஸ்லாத்துக்கு எதிரான சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதா���ிகள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யார், இவர்களின் உறவுமுறை என்ன எப்படி ஆட்சிகு வந்தார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே இந்த தொடர்.\nஃப்ராங்க்ஸ்கள் எனப்படுபவர்கள் பிரான்ஸும், பிரிட்டிஷும் இணைந்த கூட்டுப்படையினராவர். ஃப்ராங்க்ஸ்கள் தான் முதலில் பிரான்சில் ராஜவம்ச வழியை கொண்டுவந்தவர்கள். அடிப் படையில் ஜெர்மனியின் பழங்குடிப் பிரிவின் ஒன்றிலிருந்து தான் ஃப்ரான்ஸ் என்ற வார்த்தை வந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் மெரோ வின்ஜியன் பேரரசில் மெரோவிச் என்ற தலைவர் இருந்தார். ஃப்ராங்க்ஸ்களின் எதிர்காலம் இவரின் பேரன் க்ளோவிஸ் என்பவனில் இருந்து துவங்கியது. 481 ல் க்ளோவிஸ் முடிசூட்டிக்கொள்ளும் போது 15 வயது. அப்போது இந்த மெரோவின்ஜியன் பேரரசின் தலைநகரம் தூர்னை (தற்போதைய தெற்கு பெல்ஜியம்). க்ளோவிஸின் இரண்டு செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் சரித்திரத்தை மாற்றியது. ஒன்று, தன் பார்பேரிய (பார்பரியம் என்றால் நாகரீகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொருள்) மன்னராட்சியை ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி வரை பரப்பினான். இரண்டு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவனாக மதம் மாறினான். மற்ற பார்பரிய ஆட்சியாளர்கள் அரியனிஸம் என்ற மதக்கொள்கையில் இருந்தார்கள். க்ளோவிஸ் சோம்மி என்ற பகுதியில் இருந்து லொய்ரி என்ற பகுதி வரை மனசாட்சியற்ற வகையில், பல சதித்திட்டங்கள் தீட்டி சக பழங்குடியின பகுதிகளைக் கைப்பற்றினார். தென் கிழக்கிலிருந்த பர்கண்டியர்களை தனக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினான். தென் மேற்கில் விசிகோத் என்பவர்களையும் வென்று 507 ல் மெடிட்டரேனியன் கரை தவிர்த்து மொத்த பிரான்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.\nஇந்த வெற்றிக்கு அவன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியதும், காவுல் பகுதி மற்றும் ரோமுக்கு மரியாதை செலுத்தும் மற்ற அரிய இன விசிகோத்களும் பெரிதும் உதவியது தான் காரணம். மேலும், கிறிஸ்தவ வம்சத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டான். கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றதின் மூலம் (KENT) கெண்டைச் சேர்ந்த பக்திமிகுந்த ஈதெல்பெர்ட் என்பவளை திருமணம் செய்திருந்தான். மீண்டும் பர்கண்டிய இளவரசி களோடில்டா என்பவளை மணந்தான். எதிரியான மற்றொரு ஜெர்மனிய பழங்குடியான அலமன்னியை தோற்கடிக்க தன் கணவனின் கிறிஸ்தவ மதமாற்றமே க��ரணம் என்று கூறினாள். அலமன்னியை வென்றதின் பிறகு, அவனின் இராணுவத்தினர் 3000 பேரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். க்ளோவிஸ் பாரிஸை தலைநகராக மாற்றிக் கொண்டு கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த புராதன ‘சாலியன் ஃப்ராங்க்ஸ்’ சட்டங்களை இயற்றினான். இவனின் தலைநகர் மாற்றத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பி கலவரமாகியது. இவனின் சாலியன் சட்டத்தை மட்டும் சில நாள் கழித்து ஏற்றுக்கொண்டனர். வட ஐரோப்பாவிலும், பிரான்சிலும் இவன் மன்னராட்சி புதிய எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறியது.\n511 ல் க்ளோவிஸ் இறந்த பிறகு இவனது பகுதிகள் இவனின் நான்கு மகன்களால் பிரிக்கப்பட்டது. அவன் நீண்டகாலமாக உருவாக்கிய பேரரசு சமபாகமாக பிரிக்கப்பட்டு வலுவி ழந்தது. சில நாட்களில் மீண்டும் விரிவாக்கப்பட்டு முற்காலங்களில் மரியாதை செலுத்திய பர்கண்டி இணைக்கப்பட்டு 534 ல் ஃப்ரங்கிஷ் மன்னராட்சியானது. ஃப்ரங்கிஷ் மூன்று தனி மன்னராட்சியாக மாறியது. பழைய இடங்களும், நவீன பெல்ஜியம் மற்றும் வட கிழக்கு பிரான்சும் இணைந்து ஆஸ்ட்ரேஷியா ஆனது. க்ளோவிஸால் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய பிரான்சு பகுதி நியூஸ்ட்ரியா என்று அழைக்கப்பட்டு, பர்கண்டி அதன் சொந்த பெயரிலேயே இருந்தது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக க்ளோவிஸின் வழிவந்த வாரிசுகள் ஆண்டுவந்தார்கள். இடையில் நியூஸ்ட்ரியாவும், பர்கண்டியும் இணைக்கப்பட்டன. பின்னாளில் எல்லா பகுதிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே அதிகாரத்திற்கு வந்தது. 613 லிருந்து 639 வரை இரண்டாம் க்ளோடயர் மற்றும் அவன் மகன் முதலாம் டகோபெர்ட் ஆகியோரின் ஆட்சி உதாரணமாக அமைந்தது. டகோபெர்ட் இறந்ததும் ஃப்ரங்கிஷ் மன்னர்கள் மெதுவாக தங்கள் சொந்த அதிகாரத் தை இழக்க ஆரம்பித்து, ஜப்பானின் ஷோகுன் போல் அரண்மனை மேயர் மன்னரின் சமஅந்தஸ்துக்கு வந்தார்.\nரோமர்கள் சாம்ராஜ்ஜியத்தில் ‘மஜோர் டோமஸ்’ என்ற பதவியில் ஒருவர் இருந்து கொண்டு அரசு நிர்வாக த்தைக் கவனித்துக் கொள்வார். ஃப்ரங்கிஷ் மன்னர்களும் அதே போன்று பதவி உருவாக்கி தங்கள் ஆட்சியில் தலைமை நிர்வாக அதிகாரியை ‘மேஜர் பலாட்டி’ என்று அழைத்தனர். மேஜர் பின்னாளில் மேயர் என்று ஆகியது. இந்த மேஜர் பலாட்டிகள் மன்னருக்கும், இளவரசருக்குமான தொடர்புகள், ஆட்சியில் மன்னருக்கான ஆலோசனைகள், இராணுவ உத்தரவுக���் ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டனர். ஏழாம் நூற்றாண்டின் இடையில் ஆஸ்ட்ரேஷியா, நியூ ஸ்ட்ரியா மற்றும் பர்கண்டிக்கான மேயர்களுக்கிடையே அதிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. 679 ல் இரண்டாம் பெபின் என்ற ஆஸ்ட்ரேஷியாவின் மேயர் ஒரு மேயரின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் செயல்படவேண்டும் என்று விடாமல் போராடி மூன்று அரசுக்கும் தானே முதல்முறையாக மேயரானார். இவரின் அதிகாரத்தில் புதிய கம்பீரமான பேரரசு உதயமானது. 714 ல் இரண்டாம் பெபின் மரணமடைந்தவுடன் கலவரம் வெடித்தது. இரண்டாம் பெபினுக்கு முறையான குழந்தைகள் இல்லை. தவறான உறவுகளின் மூலம் பிறந்த மகனும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். உள்நாட்டு கலவரத்தில் இரண்டாம் பெபினின் முறையற்ற மகன் சார்லஸ் வென்று நாட்டை கைப்பற்றினான். இவனின் இராணுவத்திறமையால் சார்லஸ் மார்டெல் “தி ஹாம்மர்” என்று ஐரோப்பியர்களால் பின்னாளில் புகழப்பட்டான். இவனின் கிறிஸ்தவப் பெயர் கரோலஸ் (CARO LUS) என்பதால் இவனின் கீழ் வந்தவர்கள் கரோலின்ஜியன்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.\nஃப்ராங்கிஷின் பாரம்பரிய பூமியை ஆண்டு வந்த சார்லஸ் மார்டெல் தனது வட மற்றும் கிழக்கு எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்து வந்த ஜெர்மனிய பழங்குடியினரான ஃப்ரிஷியன்கள், ஸாக்சன்கள் மற்றும் பவேரியன்களை எதிர்த்து நீண்ட போரை நடத்தினான். இதற்கு செயிண்ட் பானிஃபேஸ் என்ற கிறிஸ்தவ தொண்டுநிறுவனத்தின் ஆதரவும் இருந்தது. காவுல் பகுதியில் இருந்த அந்த பார்பேரியன் (நாகரீகமற்றவர்கள்) களால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொந்தரவு இருந்தது. ஆனால் தற்போது தென் பகுதியில் சக்திவாய்ந்த புதியவர்களால் தொந்திரவு வர ஆரம்பித்தது. அவர்கள் ஸ்பெயினில் காலூன்றியிருந்த அரபுக்கள். 711 ல் வந்த அரபுகள் ஸ்பெயினிலிருந்து வட பகுதி நோக்கி புயலைப் போல முன்னேறினார்கள். விரைவில் பைரெனீஸுக்கு அருகில் நெருங்கினார்கள். 720 ல் நார்போன்னையும், 725 ல் பர்கண்டியையும் வென்றார்கள். பிறகு, 732 வரை சற்று அமைதியாய் இருந்தனர். பின் மீண்டும் போர்டிவக்ஸ், பாயிஸ்டர்சை வென்று டூர்ஸ் நோக்கி முன்னேறினார்கள். டூர்ஸில் இஸ்லாமிய இராணுவம் சார்லஸ் மார்டெல் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.\nபோர் நடந்தது பாயிஸ்டியர்சிலா அல்லது டூர்ஸிலா என்பது சரியாகத் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இரண்டு இடத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சார்லஸ் மார்டெல்லின் வெற்றி இஸ்லாமியப் படைகளின் முன்னேற்றத்தை மேற்கில் முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது. இது குறிப்பிடும் படியான திருப்புமுனையாக அமைந்தது. 741 ல் ஸ்பெயினிலிருந்து இதே போன்று பெர்பெர் கூலிப்படைகள் காவுலில் தோற்கடிக்கப்பட்டன. இஸ்லாமிய படைகளை ஐரோப்பாவிலிருந்து திருப்பி விரட்டியதால் சார்லஸ் மார்டெல்லுக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ சரித்திரத்தில் தனி இடம் கிடைத்தது. அவன் தங்கள் பூர்வீக மெரொவின்ஜியன் சக்தி தனக் கிருப்பதாக கற்பனை செய்து வைத்திருந்தான். அதேபோல் தான் அவன் மகன் மூன்றாம் பெபின். இவன் 743 ல் சைல்டெரிக் என்னும் ஒரு பொம்மை மன்னனை ஆட்சியில் வைத்திருந்தான். பின் என்ன நினைத்தானோ போப் ஆண்டவரின் ஒப்புதலைப் பெற்று 751 ல் அந்த மன்னனை நாட்டை விட்டே துறத்தினான். ஃப்ராங்க்ஸ்கள் ராஜ்ஜியத்தில் எது செய்தாலும் போப்பின் தேவஆசி பெற்றே செய்தார்கள். மூன்றாம் பெபின் 768 ல் இறந்தான்.\nஎட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் மார்டெல்லின் பேரனும் மூன்றாம் பெபினின் மகனுமான சார்ல்மாக்னி மன்னனாக பதவியேற்றான். ஆரம்பத்தில் வெறும் சார்லஸ் ஆக இருந்த இவன் பெயர் லத்தீன் மொழியின் வரிசையில் “சார்ல்மாக்னி” (CHARLEMAGNE- சார்லஸ் தி கிரேட்) என்று அழைக்கப்பட்டது. இவனின் ஃப்ராங்க்ஸ் பேரரசு மட்டுமே பிரான்சையும், ஜெர்மனியையும் இணைத்து (சில ஆண்டுகள் மட்டும் நெப்போலியன் ஆண்டான்) ஒன்றாக ஆட்சி செய்தது. தந்தையின் பாரம்பரிய தேசமான மேற்குப்பகுதி, தென் மேற்கு பிரான்சிலிருந்து கடற்கரைப் பகுதியை ஒட்டி நெதர்லாந்தும், வட ஜெர்மனி பகுதியும் சார்ல்மாக்னிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, சார்ல்மாக்னியின் சகோதரன் கார்லோமான் இறந்த பிறகு, அவனின் பூர்வீக தேசமான மத்திய பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு ஜெர்மனியும் இவன் வசமே வந்தது. இவன் 814 ல் இறக்கும் போது மீதி இருந்த ஜெர்மனி பகுதியும், வட இத்தாலியும் இவன் ஆட்சியின் கீழேயே இருந்தது. சார்ல்மாக்னி பதவிக்கு வந்த முதல் ஆண்டு போப்பின் ஆசி பெற்று வட இத்தாலி மீது படையெடுத்தான். இவன் குழந்தையாய் இருந்த போதிலிருந்து இவன் குடும்பம் ரோமின் போப்பிடம் பலமான உறவை வைத்திருந்தது. செயிண்ட் டெனிஸில் 754 ல் போப் இரண்டாம் ஸ்டீபனிடம் பன்னிரண்டாவது வயதில் தந்தை, சகோதரர்கள் உடனிருக்க சார்ல்மாக்னிக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லம்பார்ட்களை எதிர்த்து இத்தாலியின் மீது இருமுறை படையெடுத்தார். 772 ல் வேறொரு போப் முதலாம் அட்ரியன் என்பவர் மீண்டும் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய கேட்டுக்கொண்டார். அதன்படியே செய்து தந்தையைப் போலவே இத்தாலி மீது 773 மற்றும் 774 ல் படையெடுத்தார். இது ஆட்சியின் பரப்பளவை பெரிய அளவில் அதிகரிக்கவும், “கிங் ஆஃப் தி லம்பார்ட்ஸ்” என்ற பட்டம் கிடைக்கவும் வழி செய்தது.\nசார்ல்மாக்னி தன் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் வடக்கே இருந்து கிழக்குபக்கமாக பவேரியாவையும் சேர்த்து விரிவுபடுத்தினான். ஆனால் ஜெர்மனி சாக்ஸன்களுக்கு எதிராக மாறியது. சாக்ஸன்களும், ஜெர்மனி பழங்குடியினரும் ஃப்ராங்கிஷ் பகுதிகளுக்காக அடிக்கடி தங்கள் காடுகளிலிருந்து வந்து சண்டையிட்டனர். சார்ல்மாக்னி சாக்ஸன்களை அழித்து, அவர்களின் சிலை வழிபாட்டுப் பழக்கத்தை மாற்றினான். 772 ல் சார்ல்மாக்னி கொடுமையான முறையில் அவர்கள் மீது படையெடுத்து, உலகை தாங்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் நம்பப்பட்டு வந்த “இர்மின்சுல்” (IRMINSUL) என்ற மிகப்பெரிய மரத்தூணை உடைத்து எறிந்து புனிதக் கோயிலைத் தரைமட்டமாக்கினான். சார்ல்மாக்னிக்கு அவர்களை வெல்ல 30 ஆண்டுகளாயின. 804 க்குப் பிறகு, முடிவாக அவர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி இவனின் பேரரசில் குடியேறினர். இது ஒரு கொடூரமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இராணுவ நடவடிக்கை மூலம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அவனின் சட்டப்புத்தகத்தில் கிறிஸ்தவமதம் மாற மறுத்தால் மரணதண்டனை என்று குறிப்பிட்டிருந்தான். நம்பத்தகுந்த தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் ஒரே நாளில் மதம்மாற மறுத்த 4500 சாக்ஸன்களைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 8:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/7297", "date_download": "2019-01-16T23:03:07Z", "digest": "sha1:TWN4WZZO7ZM4PIYMHBCXZ3GPAWRTKD54", "length": 6454, "nlines": 110, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷ��் பயிற்சி | Tamil Medical Tips", "raw_content": "\nHome > உடல் பயிற்சி > தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி\nதொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி\nதொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி (side lying leg raise) தொடைத் தசை வலுவாக்கும் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடியது.\nதினமும் 15 நிமிடம் இதற்காக ஒதுக்கினால் போதுமானது. சில பிளோர் பயிற்சிகளை செய்த பின்னர் இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இடது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும்.\nவலது கையை முட்டிவரை மடித்து, இடது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும். இப்போது, இடது காலை உயர்த்தி, கடிகார முள் திசையில் மெதுவாக ஒரு சுற்று சுற்ற வேண்டும். பிறகு, எதிர்திசையில் சுற்ற வேண்டும். இது ஒரு செட். இதேபோல இரண்டு கால்களுக்கும் தலா 15 செட்கள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nபலன்கள்: தொடையின் பக்கவாட்டுத் தசைகள் வலுவடையும். அப்டக்டார் தசைகள் இறுக்கம் அடைந்து கொழுப்புகள் கரையும்.\n30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் உண்டாக்கும் அதிசயங்கள்\nமதிய வேளையில் யோகாசனம் செயயலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395269", "date_download": "2019-01-16T22:13:48Z", "digest": "sha1:6R4K5YEMWAOYLDQA7T4QL54MED7UR4J7", "length": 15871, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்\nநவராத்திரியின் ஒன்பது தினங்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.\nமுதல் நாள் - இரண்டு வயது குழந்தை தொடங்கி, பத்து வயது சிறுமி வரை வீட்டுக்கு அழைத்து, ‘குமாரி பூஜை’ செய்யலாம். ’குமாரி பூஜை’ என்பது, குறிப்பிட்ட வயது��் குழந்தையை வீட்டுக்கு அழைத்து, (அல்லது நம் வீட்டுக் குழந்தைக்கும் செய்யலாம்) , ஒரு கோலமிட்ட பலகையில் கிழக்குப் பார்த்து உட்கார வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம், பூ கொடுக்க வேண்டும். சுண்டல், இனிப்பு, ஏதேனும் பரிசு தட்டில் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூவுடன் கொடுக்க வேண்டும். முடிந்தால் பொருத்தமான உடைகள் கூடக் கொடுக்கலாம்.\nஇவ்வளவுதான் குமாரி பூஜை. இந்த குமாரி பூஜையின் பலனை ஆயிரம் நாவைக் கொண்ட ஆதிசேஷனாலும் அளவிட்டுக் கூற முடியாதாம், அந்த அளவுக்கு நற்பலன்கள் கிடைக்குமாம்.\nதேவதா பெயர் பூஜா பலன்\n1 2 குமாரிகா தரித்திர நாசம்\n2 3 திரிமூர்த்தி தன தான்ய வளம்\n3 4 கல்யாணி பகை ஒழிதல்\n4 5 ரோகிணி கல்வி வளர்ச்சி\n5 6 காளிகா துன்பம் நீங்குதல்\n6 7 சண்டிகா செல்வ வளர்ச்சி\n7 8 ஸாம்பவி ஷேம விருத்தி\n8 9 துர்க்கா பயம் நீங்குதல்\n9 10 ஸுபத்ரா ஸர்வ மங்களம் உண்டாதல்\nரவிக்கைத் துணி, ஸ்டிக்கர் பொட்டு, மருதாணி கோன், ஹேர் பாண்ட், கிளிப்கள், சிறிய பூஜை புத்தகங்கள், சிறிய கண்ணாடி, சீப்பு, கண் மை, ஐப்ரோ பென்சில், ஐ லைனர், சிறிய லேடீஸ் கர்சீப்கள், பேனா, பென்சில்கள், ஸ்டேஷனரி பொருட்கள், குளிக்கும் சோப்கள், லிக்விட் சோப்கள், சென்ட் பாட்டில்கள், பார்பி பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை.\nதினமும் இரவு படுக்கப் போகு முன், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்த ஆரத்தி எடுக்க வேண்டும். இதை, கால் படாத இடத்தில்(செடியின் கீழ்) ஊற்றி விட வேண்டும். தெய்வத்துக்கு எடுக்கும் ஆரத்தியை, கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும். மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தியை, வாசலில் கோலத்தில் ஊற்ற வேண்டும்.\nஒன்பது நாட்களும் கொலுவின் முன்னால் ஒன்பது வகையான கோலங்கள் இடலாம். அவை என்ன மாதிரியான கோலங்கள், எதனைக் கொண்டு கோலமிடுவது என்ற பட்டியலை கீழே தந்துள்ளேன்.\nநாள் 1 - அரிசி மா - பொட்டுக் கோலம்\nநாள் 2 - கோதுமை மா - கட்டம்\nநாள் 3 - முத்து - மலர் வடிவம்\nநாள் 4 - அட்சதை - படிக்கட்டு\nநாள் 5 - கடலை - பறவையினம்\nநாள் 6 - பருப்பு - தேவி நாமம்\nநாள் 7 - மலர் - திட்டாணி\nநாள் 8 - காசு - பத்மம்(தாமரை)\nநாள் 9 - கற்பூரம் - ஆயுதம்\nஒன்பது நாட்களிலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் அவர்கள் நீராடுவதற்காக பச்சிலை, பூலாங்கிழங்கு, சண்பக மொட்டு, கஸ்தூரி மஞ்சள், திரவியப் பட்டை, காசுக்கட்ட��, லாஷாரசம், கஸ்தூரிகாபத்ரம், கோரோசனம் மற்றும் எண்ணெய், மஞ்சள், குங்குமம், பன்னீர், சந்தனம், வாசனைத் தைலம், நலங்கு மஞ்சள், மருதோன்றி, புஷ்ப நீர் இவற்றில் எதெல்லாம் கொடுக்க முடிகிறதோ அவற்றைக் கொடுக்கலாம்.\nதாம்பூலத்துடன் வாழை, மாம்பழம், பலா, கொய்யா, மாதுளை, நாரத்தை, பேரீச்சைப் பழம், திராட்சை, நாவற்பழம் இவற்றை அனைவருக்கும் கொடுக்கலாம்.\nநவராத்திரி ஒன்பது நாட்களும், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை நம் வீட்டுக் கொலுவுக்கு வரும்படி அழைக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு நல்ல உடை உடுத்தி, கையில் சந்தனம், குங்குமம் கொடுத்து, மற்றவர்களை அழைக்கச் சொல்லலாம்.\nகுழந்தைகளுக்கு ராதை கண்ணன், ஆண்டாள், கிமானோ ட்ரஸ் இப்படியெல்லாம் வேடம் போட்டு விடலாம்.\nபட்டுப்பாவாடை உடுத்தி, தலையில் பூ தைத்து விடலாம். நவராத்திரியின் போது, தினமும் வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல், தாம்பூலமும் நைவேத்திய பிரசாதமும் கொடுக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் தாம்பூலம், பரிசு வழங்க வேண்டும். வித்தியாசம் பார்க்கக் கூடாது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள் என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.\nநவராத்திரி - கொலு வைக்கும் முறை முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த பாகம் எப்போ என்று காத்திருக்கிறேன் சீதா. ஆரத்தி எங்கே ஊற்றுவது என்பதெல்லாம் கூட எனக்குத் தெரியாத விடயங்கள். நான் வரப்போறேன் கொலுவுக்கு. ஆசையா இருக்கு உங்கள் இடுகையைப் படிக்க.\nநானும் கொலு வைக்கிறேன் அம்மா. இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அடுத்த பதிவிற்காக காத்துக் காெண்டிருக்கிறேன்..\nதிட்டாணி என்றால் மலர்களால் போடப்படும் கோலம். பெரும்பாலும் வெள்ளை மலர்களால் கோலம் இடுவார்கள்.\nநன்றி சீதா. :-) எனக்கு அவசியம் இல்லாத விடயம். ஆனால் நிறையக் கற்றுக் கொள்கிறேன் உங்கள் இடுகையிலிருந்து. வெகு சிலரது ஆன்மீகக் கட்டுரைகள் தான் என்னைக் கவரும். :-) உங்களது அவற்றுள் ஒன்று. என் பொது அறிவு வளர்கிறது.\nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/nerpada-pesu/21816-nerpada-pesu-part-2-06-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-16T23:25:56Z", "digest": "sha1:HTKUKRTXNKPSKNOCECQP6UK2KA4QCCXP", "length": 3802, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 2 - 06/08/2018 | Nerpada Pesu Part 2 - 06/08/2018", "raw_content": "\nநேர்படப் பேசு பாகம் 2 - 06/08/2018\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 16/01/2019\nஇன்றைய தினம் - 15/01/2019\nஇன்றைய தினம் - 14/01/2019\nநேர்படப் பேசு - 16/13/2019\nகிச்சன் கேபினட் - 16/01/2019\nடென்ட் கொட்டாய் - 16/01/2019\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nவட்ட மேசை விவாதம் - 15/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/125547", "date_download": "2019-01-16T22:48:18Z", "digest": "sha1:YBJAEUZCZD5K6H6YFV6FL3TKECNLNSW2", "length": 5049, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 18-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்��ளேன்\nவிஷாலின் திருமணத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளிய நடிகர் ஒரே துறைக்குள் இருந்து கொண்டு இப்படியா\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nசூர்யாவின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nதெருவில் யாருமின்றி அனாதையாக கிடந்த குழந்தை பலரை நெகிழ வைத்த புகைப்படங்கள்\nதன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nவிஸ்வாசம் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது, ஆனால் அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதானாம்\nகுழந்தையை கூட விட்டு வைக்காத ஜூலி... வீடியோவைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/11/04-of-06.html", "date_download": "2019-01-16T22:49:09Z", "digest": "sha1:7GKE7N6YLMHEX65STYIOIXXNFLZG2AU4", "length": 15050, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "பண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06] ~ Theebam.com", "raw_content": "\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06]\nஎன்னைத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்\nமின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்\nபொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்\nஎன்னைச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு\nமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னரு ளே\nஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.\"\nஇந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.\n\"வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்\nதானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா\nமீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்\nறானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.\"\n[வானிடு வில் = வானவில், சுடரான் = சுடரோன் =சூரியன் . கதிர் = சூரிய ஒளி கதிர் , வீழ்புயன்மேற் = நீர் மேகத்திற் மேல் ]\nஇந்த பாடல் எப்படி வானவில் உண்டாகிறது என்பதை மிக விளக்கமாக கூறுகிறது .அதாவது சூரிய ஒளிக் கதிர்கள் ஆனது நீர்மேகம் மேல் பட்டு பிரகாசிக்கும்[தெறிக்கும்] போது தோன்றுகிறது என்கிறது .இது இன்றைய பௌதிகவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும் இது கூறப்பட்ட காலம் கி பி 400 என்பது குறிப்பிடத்தக்கது \nஅன்னியர் ஆதிக்கங்களும்,ஆளும் அரசற்ற நிலையும் எம்மினத்தின் திறைமைகள் முடங்கி விட்டன.அவற்றினை வெளிக்கொணரும் உங்கள் தொகுப்புக்கள் வரவேற்கப்படவேண்டியவை.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஎந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:05OF06]\nநீ இல்லாத வாழ்வு ..\n: நடிகர் M.R. ராதாவின் காமெ...\nஒளிர்வு:72- - தமிழ் இணைய சஞ்சிகை -[ஐப்பசி,, ,2016]...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06...\nஇப்படியும் கூட புற்றுநோய் வருமா\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின�� ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/04/blog-post_34.html", "date_download": "2019-01-16T23:36:51Z", "digest": "sha1:HJ5AQURDZU2YPRKZ7U4SF5LWAXYO3M3I", "length": 14531, "nlines": 90, "source_domain": "www.thagavalguru.com", "title": "உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , Backup , Battery , Mobile , ஆப்ஸ் , இன்டெர்நெட் , கைபேசி , தொழில்நுட்பம் » உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருக்கிறது. அதற்கு தகுந்த காரணங்களும் இருக்காதான் செய்கின்றன. ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பற்பல ஆப்ஸ்கள் பாட்டரியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பாட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது. அதனால் தினம் இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.\nஇந்த பாட்டாரி பிரச்சனையை தீர்க்க என பற்பல ஆப்ஸ்கள் கூகிள் பிளேயில் தினம் தினம் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் பிரபலமான ஆப்பிளிகேசன் எது என்று பார்த்தால் பாட்டரி டாக்டர் Battery Doctor (Battery Saver).\nKS Mobile நிறுவனத்தின் பிரபலமான ஆப்ஸ் இது. இந்த ஆப்பிளிகேசனை உங்கள் மொபைலில் நிறுவினால் நல்ல பாட்டரி சேமிப்பு கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் பாட்டரியை மூன்று அடுக்கு முறையில் சார்ஜ் செய்கிறது. மேலும் இதன் சிறப்புயல்புகள் என்று பார்த்தால் இந்த அப்ளிகேஷன் மின்சாரத்��ை மேலாண்மை செய்கிறது, அதாவது பாட்டரி முழுவதுமாக சேமித்த பின் மொபைலில் உள்ள ஆப்ஸ்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தருகிறது, அதனால் நமக்கு இரண்டு மடங்கு பாட்டரி நீட்டிப்பு கிடைக்கிறது. மொபைலில் நாம் பல ஆப்ஸ்களை பயன்படுத்துவோம், அவைகளில் மேம்படுத்துதல் (optimization) முறையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது.\nஇந்த பாட்டரி டாக்டர் ஆப்பிளிகேசனை ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.\nடிஸ்கி: KS Mobile நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான ஆப்ஸ் கிளீன் மாஸ்டர் (Clean Master). இது ஆண்ட்ராய்ட் மொபைலை வேகமாக இயங்க வழிவகை செய்யக்கூடிய ஆப்ஸ். இந்த ஆப்ஸ் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nஅல்லது Google Play Storeல் தரவிறக்க\nபாட்டரி சேமிக்க மேலும் சில ஆப்ஸ்:\nஇது Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை உலகில் மில்லியன் கணக்கில் பயன்படுத்துக்கிறார்கள். இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.\nஇதுவும் Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் உலகெங்கும் 8 லக்சம் பேருக்கு மேல் பயன்படுத்துக்கிறார்கள். இது ஆப்ஸ் கொள்ளளவும் ரொம்ப கம்மி. தரவரிசையில் 4.6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு நன்றி\nபதிவுகளை தவறாமல் படிக்க எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு லைக் செய்தால் போதுமானது, மேலும் அன்றாட பதிவுகளை மின்னஞ்சலிலும் பெறலாம். நமது முகநூல் குருப் தமிழ் கதம்பம் குழுமத்தில் தினம்தோறும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் பகிரப்படும்.\nகுறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெற்றது, நகல் எடுப்பவர்கள் tamiltechguru.blogspot.in தளத்துக்கு அவசியம் நன்றி தெரிவிக்க வேண்டும்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp ���ோன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/how-to-make-whatsapp-video-calls.html", "date_download": "2019-01-16T23:31:54Z", "digest": "sha1:LIF2NMJDTTI4IJYNXQGUE24NBQIJPSXL", "length": 13006, "nlines": 100, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » apps , WhatsApp , ஆண்ட்ராய்ட் » WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.\nஇந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.\nஇங்கே கிளிக் செய்து Booyah Video Chat for WhatsApp என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் ஆனதும் Booyah ஆப் திறந்து Start Now பட்டனை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Add Friend This Chat என்பதில் கிளிக் செய்து உங்கள் நெருங்கிய நண்பர்களை தேந்தெடுங்கள். உங்கள் நண்பர் இந்த Booyah பயன்படுத்தினால் மட்டுமே இதில் இணைக்க முடியும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த பதிவை உங்கள் WhatsApp நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.\n1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.\n2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.\n3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாக பேச முடியும்.\nமேலும் தகவல்களுக்கு எங்கள் முகநூல் பக்கத்தில் கேளுங்கள்.\nஅப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன்\nஒரு முறை ஷேர் செய்து விடுங்கள்.\nநீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் ம���பைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-16T22:36:51Z", "digest": "sha1:JQFITKGSXG3RQVVWX5OYDIWGAALYYXKG", "length": 9812, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடைநிலையளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதம் மற்றும் புள்ளியியலில், இராசிகளின் இடைநிலையளவு அல்லது இடையம்(median) என்பது இராசிகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள இராசியைக் குறிக்கும். இராசிகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள இராசி இடைநிலையளவாக அமையும். இராசிகளின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு இராசிகளின் கூட்டுச்சராசரி இடைநிலையளவாக அமையும். எடுத்துக்கொள்ளப்பட்ட தரவின் உயர்பாதியைக் கீழ்பாதியிலிருந்து பிரிக்கும் மதிப்பாக இடைநிலையளவு இருக்கும்.\nஇடைநிலையளவு காண வேண்டிய தரவு சீர்படா தரவாகவோ அல்லது தொகுக்கப்பட்டத் தரவாகவோ அமையும்.\nஒரு முடிவுறு சீர்படா தரவின் (raw data) இடைநிலையளவைப் பின்வருமாறு காணலாம்:\nதரவிலுள்ள மதிப்புகளின் எண்ணிக்கை N எனில் அவற்றை ஏறு அல்லது இறங்கு வரிசையில் எழுத,\nஇடைநிலையளவு = (N/2) + 1 ஆவது உறுப்பு (N ஒற்றை எண்)\n= (N/2), (N/2) + 1 ஆவது உறுப்புகளின் கூட்டுச்சராசரி (N இரட்டை எண்)\nதரவு: 4, 8, 1, 6, 10 எனில் ஏறுவரிசையில் எழுத,\nமொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 5, ஒற்றை எண்ணாக உள்ளது.\nஇடைநிலையளவு = 6 (மூன்றாவது உறுப்பு)\nதரவு: 3, 5, 1, 11, 23, 7, 13, 19 எனில் ஏறுவரிசையில் எழுத,\nமொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 8, இரட்டை எண்ணாக உள்ளது.\nஇடைநிலையளவு = (7 + 11)/2 = 9 (நான்காவது மற்றும் ஐந்தாவது உறுப்புகளின் சராசரி)\nதொகுக்கப்பட்ட தரவு (grouped data) நிகழ்வெண் அட்டவணை வடிவில் (தொடர் நிகழ்வெண் பரவல்) தரப்பட்டிருந்தால் அதன் இடைநிலை��ளவைப் பின்வரும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்திக் காணலாம்:\nl {\\displaystyle l} = இடைநிலையளவுப் பிரிவின் கீழ்வரம்பு\nm {\\displaystyle m} = இடைநிலையளவுப் பிரிவின் சற்றே முந்திய குவிவு நிகழ்வெண்\nf {\\displaystyle f} = இடைநிலையளவுப் பிரிவின் நிகழ்வெண்\nN {\\displaystyle N} = நிகழ்வெண்களின் கூடுதல்\nவணிகக் கணிதம், மேல் நிலை - முதலாம் ஆண்டு, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை பக்கம்-298, 301.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2016, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/CM_14.html", "date_download": "2019-01-16T23:35:49Z", "digest": "sha1:C32O24NWTDONLUNEUWOGAEMVHQH2UC2F", "length": 12252, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்\nகல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்\nடாம்போ August 14, 2018 இலங்கை\nஇலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம்.\nஇந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம் கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்றவேண்டுமென வடக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nவல்வெட்டித்துறையில் கல்வி நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஆசிரியர்களின் கைகளில் பணப்புழக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் கொந்தராத்து முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். எந்த நேரமும் கட்டடவேலை, விழாக் கொண்டாட்ட முன்னெடுப்புக்கள் என அவர்களின் நேரங்கள் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய கடமைகளில் வீணடிக்கப்படுகின்றன.\nதினம் தினம் பத��திரிகைகள் தாங்கிவருகின்ற செய்திகள் எம்மைத் திகைக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக விளங்கிய வடபகுதி இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.\nஇவற்றையெல்லாம் சீர் செய்யஸ்திரமான ஒரு அரசியல் அமைப்பும் அதைத் தயாரிக்க மக்கள் பங்களிப்பும் அவசியமானவை. அதற்கான வழிமுறைகளை நாம் அனைவரும் இணைந்துகொண்டு முன்னெடுக்கவேண்டுமெனவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1381", "date_download": "2019-01-16T23:44:11Z", "digest": "sha1:WH4APWMKQIV3KIFEVE5MM7OQ7XLSIVRD", "length": 9740, "nlines": 91, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஐகான் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர்.\nசிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும்.\nஇவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.\nஎன் பெயரில் கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்றெல்லாம் கனவு கொண்டிருந்த நான் 1992-ம் ஆண்டு M.Sc., முடித்த பின்னர், ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கக் கூடாது’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் த���டங்கக் கூடாது’ என்று என் பெற்றோர் கொடுத்த ஒரு சிறு பொறியில் அவர்கள் முழு ஆதரவோடு 1992 ஆம் ஆண்டு ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் எங்கள் நிறுவனம் பிறந்தது.\nஎன் பெயரை ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று மாற்றியமைத்தேன். என்னையே நிறுவனமாக்கி உழைக்கத் தொடங்கினேன். இன்று எங்கள் நிறுவனப் படைப்புகள் அனைத்தும் என் பெயரிலும், எங்கள் நிறுவனம் பெயரிலும் தான் வருகின்றன. கனவு பலித்தது. என்னுடைய பெயரே எங்கள் நிறுவனத்துக்கு விளம்பரம் ஆனது.\nஎன் பெயர் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்து, விடா முயற்சியுடன் கூடிய உழைப்பு வெற்றிக்கு வித்திடும் என்பதை நிரூபணம் செய்துள்ளது.\nNext ‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3361", "date_download": "2019-01-16T23:45:07Z", "digest": "sha1:2M6ZLTHANNLIQYHESPZN65SSIWPLINTL", "length": 12375, "nlines": 103, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "படிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்! | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nபடிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்\nபடிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்\nதிரு ரமணன் அவர்கள் எழுதிய THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nதொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லையே…\nஎம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கம்ப்யூட்டர் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்த மிக ஆரம்பக் காலகட்டத்திலேயே (1992) காம்கேர் என்ற நிறுவனத்தைத்தொடங்கி சாதி, மதம் இன, மொழி வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்தோம். இன்றும் அதைத் தொடர்ந்து செய்கிறோம்.\nFirst Generation Business Women என்ற முறையில், கடந்த 26 ஆண்டுகளாக ஆண்களே கோலோச்சும் தொழில்நுட்ப பிசினஸ் உலகில் எனக்கென தனியிடம் பிடித்து காம்கேர் என்பதை என் தனிப்பட்ட பிராண்டாக உருவாக்கி வளர்த்தெடுத்துள்ளதால்,\nTHE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற தலைப்பே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தைத் தூண்டியது.\nஇனி திரு. ரமணன் அவர்கள் வார்த்தைகளில் இந்தப் புத்தகம் குறித்து…\n//ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் கணிதம் படித்து கிடைத்த ஆசிரியர் வேலையை ஒதுக்கி தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட அதில் மிக உறுதியாக நின்று தொடர்ந்து பல்வேறு தொழில்களைத் துவங்கி உயரங்களையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணக் கதைதான் இந்தப் புத்தகம்.\nமன உறுதியாலும் துணிவினால் மட்டுமே உந்தப்பட்ட. இந்தப் பயணத்தில் தன் தொழில் வெற்றிக்காக தான் நம்பிய விழுமியங்களை கைவிடாது போராடி வெற்றிபெற்ற அந்த மனிதன் தான் சேர்த்த செல்வத்தை சமூகத்தின் தேவைகளுக்காக பகிர்ந்துகொள்வதை தன் கடமை என எண்ணியவர்\nஅவர் இறுதியாகத்துவங்கிய super Auto forge என்ற நிறுவனம் இன்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை, பெருமளவில் அன்னிய செலவாணி ஈட்டும் என ஆலமரமாகியிருக்கிறது. அவரது அடுத்த ��லைமுறையினர் அதன் விழுதுகளை வலுவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nதொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் என்பதால் அவரின் வாழ்க்கை கதையை THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்று ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதியிருக்கிறேன்.//\nவாய்ப்பிருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம்…. இளைஞர்களுக்கு பரிசளிக்கவும் செய்யலாம்.\nNext ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்…’\nPrevious கனவு மெய்ப்பட[9] – பழக்கம்: பிடிவாதமும் நெகிழ்வும்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/p-ramamurty/", "date_download": "2019-01-16T22:15:58Z", "digest": "sha1:HAWXAQEFKJHOAA5PPU4VW5XXVGOZRHWC", "length": 47849, "nlines": 109, "source_domain": "marxist.tncpim.org", "title": "தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்\nஎழுதியது கோவிந்தராஜன் ஆர் -\nடிசம்பர் 15 – தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு – வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச – கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.\nதோழர் பி.ஆர். தேசிய நீரோட்டத்தில் இணைந்த காலம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களின் எழுச்சி உருவாகிக் கொண்டிருந்த காலம். குறிப்பாக 20-30களில் விடுதலை இயக்கம் தமிழகத்திலும் எழுந்த காலத்தில் அவரின் அரசியல் பணியும் துவங்கியது. அன்னியத் துணி புறக்கணிப்பு போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது 11 வயது மாணவன் பி.ஆர். கதர் கட்டத் துவங்கிய பின்பு கொழுந்து விட்டெறிந்த அவரின் அரசியல் வேள்விக்கான தீப்பொறியாக இருந்தது. தமிழகத்தில் கம்யூனிச இயக்கத்தை தோற்றுவிக்க முன்முயற்சி எடுத்த தோழர் அமீர் ஹைதர்கானை தோழர் பி.ஆர். சந்தித்தது அவர் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய அரசியல் திருப்பம்.\nமீரட் சதி வழக்கில் பிரிட்டிஷ் அரசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு புரட்சியாளர்தான் அமீர்ஹைதர்கான். தமிழகத்தில் கட்சியினை உருவாக்க அவர் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அவர் துவக்கிய இளம் தொழிலாளர் அமைப்பு (Young Workers‘ Leaque) மூலம் மார்க்சீய கருத்துக்களை அவரால் தொழிலாளிகளிடம் கொண்டு செல்ல முடிந்தது. அப்போது தோழர் பி.ஆர் ஒரு இளம் காங்கிரஸ்காரர். அன்னிய துணி நிராகரிப்பு மற்றும் மறியல் போராட���டங்களில் பங்குபெற ஊழியர்களை தயார் செய்து மறியலுக்கான ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அப்போது தான் அமீர்ஹைதர்கான் பி.ஆரை சந்தித்தார். பி.ஆருக்கு அமீர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியாது. 1930ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளையடுத்து காந்தி போராட்டங்களை (வன்முறை வெடித்தது என்ற காரணத்தினால்) கைவிட்டு, காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. தண்டனை பெற்றவர்கள் விடுதலையானார்கள். அமீர் ஹைதர்கான் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை; இந்திய முதலாளி வர்க்கத்தினருக்கே பயன்தரத்தக்கது என வாதிட்டார். தொழிலாளி வர்க்கம் பங்கு பெறாமல் எந்த சத்தியாக்கிரக போராட்டமும் வெற்றி பெற முடியாது என்ற ஹைதர்கானின் கருத்து பி.ஆரை சிந்திக்க வைத்து. இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களில் நடைபெறும் இயக்கங்களுக்கு பொறுப்பேற்றிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் பி.ஆர். இந்த கருத்தைச் சொல்ல அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில் ரயில்வே போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர்; அன்று பிரபல ரயில்வே தொழிற்சங்க தலைவராக இருந்த திரு. வி.வி. கிரியிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் தொழிலாளி வர்க்கத்தை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டுமென்ற ஆழமாக பி.ஆர். மனதில் உறைந்தது. அதுவே தமிழகத்தில் தொழிற்சங்க இயக்க வளர்ச்சியில் முக்கியமான பங்கினை ஆற்ற பி.ஆரை உந்தியது.\nதோழர். பி.ஆரின் சிந்தனையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதும் இந்த கால கட்டத்தில்தான் 1933-ல் சென்னை மாகாண அரசு ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் 20 பேரை கைது செய்தது; அரசு அதிகாரிகளை கைது செய்து அரசு நிதி நிலையங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தோழர் பி.ஆர் செய்தார்; அவரை செயலாளராக கொண்ட பாதுகாப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்கும் போது ஒரு பயங்கரவாத இயக்கம் தான் நாட்டிற்கு விடுதலை தேடித் தரும் என்று நம்பத் தொடங்கினார். ஆனால் அவர்களுக்கு இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. அது ஒரு புதுமையான அனுபவம். அந்த சென்னை சத�� வழக்கை நடத்திக் கொண்டிருந்தவர் வெங்கடரமணி என்ற சிறப்பு புலனாய்வு அதிகாரி; தேசப்பற்று கொண்டவர். சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட மார்க்சிய நூல்களை படித்தறிந்தவர்.\nதோழர் பி.ஆருக்கு நன்கு அறிமுகமானவர். பி.ஆரை அழைத்து பயங்கரவாத கருத்துக்களில் மயக்கம் வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, லெனின் எழுதிய அரசும் புரட்சியும் இனி செய்ய வேண்டியது என்ன, துரோகி காஷட்ன்கி, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் போன்ற புத்தகங்களை பி.ஆருக்கு கொடுத்து படிக்கச் சொன்னார். மார்க்சிய சிந்தாந்த வழியில் பி.ஆரின் சிந்தனை மாற்றம் பெற்றது. அவர் தன் வாழ்நாள் முழுமையும் அதை செயல்படுத்தும் போராட்டத்திற்கு அர்ப்பணித்தார்.\n1934ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன்பின் பாட்னாவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபொழுது சோசலிச சிந்தனையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட காங்கிரஸ் ஊழியர்களின் மாநாடும் அங்கே நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்பா நரேந்திரதேவ் போன்றோர் முன்முயற்சி எடுத்தனர், பி.ஆர்., பி.சீனிவாசராவ் போன்ற தமிழக காங்கிரஸ் ஊழியர்களும், ஈ.எம்.எஸ்., ஏ.கே.ஜி, பி.கிருஷ்ணன்பிள்ளை போன்ற கேரளா காங்கிரஸ் ஊழியர்களும் அதில் பங்கேற்றனர். அந்த முறையில் காங்கிரசுக்குள்ளேயே இருந்து செயல்படும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாகி காங்கிரசை சோசலிச வழியில் எடுத்துச் செல்லும் நோக்கத்தை கொண்டிருந்தது. காங்கிரசுக்குள் சோசலிச கருத்துக்களுக்காக போராட வேண்டும், தொழிற்சங்கங்கள் விவசாயிகளின் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும் அந்த அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற பிரகடனத்தை பாட்னாவில் கூடிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாடு வெளியிட்டது.\nகம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தால் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக செயல்பட முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் – காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் செயல்பட வேண்டிய தேவையிருந்தது. ஆந்திர மாநிலத்தில் தோழர் பி. சுந்தரய்யாவும் (சென்னை மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்) தமிழ்நாட்டில் தோழர் பி.ஆர்., சீனிவாசராவ் போன்றவர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினை தோற்றுவிக்க முயற்சி எடுத்தனர்.\nபெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் தமிழக மக்களிடையே ஆழமாக வேரூன்றியது. ப. ஜீவானந்தம் போன்றவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டே, அந்த இயக்கத்திலும் பங்கு பெற்றார்கள். சிங்கார வேலர் போன்றவர்கள் பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு துணை நின்றார்கள். சாதி ஒழிப்பு, பெண்கள் உரிமை, விதவை மறுமணம் போன்ற பல முற்போக்ககான சமூகக் கருத்துக்களை அந்த இயக்கம் முன் வைத்தது. பெரியார் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு அவர் நடத்திய குடியரசு இதன் மூலமும், பொதுக் கூட்டங்கள் மூலமும் பொதுவுடைமைக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார். அவருடைய இந்த பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்பந்தம் காரணமாக கைவிடப்பட்டது. சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் இதை ஏற்கவில்லை. 1936, மார்ச் மாதத்தில் திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவாவும் மற்ற தோழர்களும் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். பின்பு அது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்தது. தோழர் பி.ஆர். பெரியாரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் பெரியாரும் கலந்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். அந்தப் பேச்சுவார்த்தை பெற்றி பெறவில்லை.\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாடு பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி கட்ட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் இந்தியா போன்ற காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை திரட்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதற்கான விரிவான ஐக்கிய முன்னணியினை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டியது. இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்ட பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் தலைவர்களான ரஜனி பாமிதத்தும் பெண் பிராட்லியும் கூட்டாக அறிக்கை ஒன்றை 1936 – ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டனர். அதற்கு தத் – பிராட்லி கோட்பாடு என்று பெயர். அதன்படி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டே காங்கிரசில் சேர்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். (பி. சுந்தரய்யா: புரட்சிப் பாதையில் எனது பயணம்) இந்த பணியினை பி.ஆர். போன்ற தோழர்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டில் தான் (1936) தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் அமைப்பும் உருவாக்கப்பட்டது.\nசென்னையில் தொழிலாளர் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு தொழிற்சங்க வெகுஜன நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. பி. சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே (தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக வழிகாட்டியவர்களில் ஒருவர்) போன்ற தோழர்கள் அந்த அமைப்பின் செயல்பாடுகளை பரிசீலித்து அதில் பணியாற்றும் தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்குவதென்று முடிவு எடுத்தார்கள். அகில இந்திய கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் அந்த இருவரும் எடுத்த கூட்டு முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளை உருவாக்கப்பட்டது. பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், ஏ.என்.கே. அய்யங்கார், சி.என். சுப்ரமணியம், கே. முருகேசன், சி.பி. இளங்கோ, டி.ஆர். சுப்ரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் அடங்கியது தான் அந்த முதல் கட்சி கிளை.\nஇதற்கிடையில் இயக்கத்தை கட்டும் பணியும் நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர் பாதுகாப்பு கழகத்தின் சென்னை அலுவலகம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் தொழிற்சங்க அலுவலகமாக செயல்படத் துவங்கியது. (காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அலுவலமாகவும் அது இருந்ததுமூ. வேலைநிறுத்த அலுவலகம் – ஸ்ட்ரைக் ஆபீஸ் என்று தான் அது அழைக்கப்பட்டது. அச்சுத் தொழிலாளர் சங்கம், மூக்குப்பொடி தொழிலாளர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் போன்ற அமைப்புகள் சென்னையை சுற்றி உருவாவதில் தோழர் பி.ஆர். ஆற்றிய பங்கு சிறப்பானதொன்று. பொதுவாகவே தமிழகம் முழுமையும் ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கம் கட்டுவதில் தோழர் பி.ஆர். ஆற்றிய பணி என்றும் நம் நினைவில் இருக்க வேண்டிய ஒன்றாகும். கோவை, மதுரை போன்ற இடங்களில் பஞ்சாலை தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியாக திரட்டியும், அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை திட்டமிட்டு நடத்தி வெற்றி கண்டதில் தோழர் பி.ஆரின் பங்கு மகத்தானது. காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள��� ஏன் எந்த நிறுவனங்களுக்குள்ளும் சென்று சட்ட நுணுக்கங்களை திறம்பட எடுத்துக் கூறி தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய தோழர் பி.ஆர். ஆற்றிய பணி மறக்க இயலாதது. தொழிற்சங்க இயக்கம் துவங்கிய காலத்தில் கடுமையான அடக்குமுறையினை சந்திக்க வேண்டியிருந்தது.\nகாலனியாதிக்க ஆட்சியாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் தாக்குதல் நடவடிககையினை சந்திக்க வேண்டியிருந்தது. பொய் வழக்குகள், தடைச் சட்டங்கள், குண்டர்களின் தாக்குதல் – இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தான் தொழிற்சங்க இயக்கம் வளர்ந்தது. கோவை லட்சுமி ஆலை போராட்டம், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை போராட்டம், வீரஞ்செறிந்த ரயில்வே ஊழியர் போராட்டம் என போராட்ட அலைகள் பரவி தமிழகத்தை கவ்விப் பிடித்தது. (தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசும் (ராஜாஜி தலைமையில்) தன் பங்கிற்கு தாக்குதல் நடவடிக்கைகளை தொடுத்தது. மதுரையில் மகாலெட்சுமி ஆலையில் போராட்டம் நடந்த போது அதைக் காண வந்த கம்யூனிஸ்ட் தலைவர் பாட்லிவாலவை தடை விதித்து நுழைய விடாமல் தடுத்தது சென்னை மாகாண அரசு நெல்லிக் குப்பம் போராட்டத்தை உடைத்த ராஜாஜி அரசு செய்த முயற்சியினை பி.ஆர். போன்ற தோழர்கள் கடுமையான பிரச்சாரத்தால் முறியடித்து போராட்டத்தை வெற்றி நிலைக்கு கொண்டு சென்றனர். இன்றைய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு அன்று போடப்பட்ட அடித்தளம் தான் பிரதான காரணமாக இருக்கிறது. இன்று தொழிற்சங்க ஒற்றமைக்கு நிறைய சோதனைகள் உண்டு. பல்வேறு தத்துவார்த்த ஒற்றுமையினை கட்ட பி.ஆர். போன்ற தோழர்கள் எடுத்த முயற்சிகள் மேலும் தொடர்வது இன்றைய தேவை. அந்த வகையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் சற்று அதிகம் தான்.\nதொழிற்சங்க இயக்கத்திற்கு வழிகாட்டியதோடு காங்கிரஸ் (சோசலிஸ்ட் கட்சி தன் பணியினை நிறுத்திக் கொள்ளவில்லை. மார்க்சீய சிந்தனைகளை பரப்பும் பணியினையும் மேற்கொண்டது. பிரசுரங்கள் வெளியிடப்பட்டன; வகுப்புகள் நடத்தப்பட்டன; மாவட்டங்களில் கிளைகள் துவக்கப்பட்டு பிரச்சாரம் தொடர்ந்தது. விவசாய, மாணவர் அமைப்புகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழகம் பூராவும் பி.ஆர். சுற்றுப் பயணம் மேற்கொண்டு இப்பணிகளை மேற்கொண்ட��ர். அரசியல் வகுப்புகளும் அரசியல் மாநாடுகளும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கடசி பங்கு பெற்ற பிரதான நடவடிக்கைகள் 1938ம் ஆண்டு ஜனவரி 19ந் தேதி வத்தலக்குண்டு நகரில் 39வது தமிழ் மாகாண அரசியல் மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதில் ஜமீன் இனாம் முறையினை நஷ்ட ஈடு கொடுக்காமல் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பி.ஆர். முன்மொழிந்தார்; நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் வந்தது. கடுமையான விவாதம் நடைபெற்றது. ஏன் கொடுக்க வேண்டியதில்லை என பி.ஆர். கொடுத்த விளக்கவுரைக்குப் பின் அவர் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (1939ல் நடந்த ராஜபாளையம் மாநாட்டில் ராஜாஜி போன்றோர் தெரிவித்த சட்டரீதியான தடைக்கற்கள் பட்டு அந்த தீர்மானம் நொறுங்கிப் போனது)\n1939ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு திரிபுரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் சுபாஷ்சந்திரபோசும் பட்டாபி சீத்தாராமய்யாவும் போட்டியிட்டனர். சுபாஷ் வெற்றிபெற்றார். அதில் தமிழக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பங்கு சிறப்பானது; அதிலும் பி.ஆர். போன்ற தோழர்கள் ஆற்றிய பணி போற்றத்தக்கதாக அமைந்தது. காங்கிரஸ் சோசலிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்திருப்பைத நேஷனல் ஃப்ரண்ட் (பிப்ரவரி 26) என்ற பத்திரிகை செய்தியாக வெளியிட்டது- மாகாண காங்கிரஸ் (தமிழ்நாடு0 கமிட்டியிலும் சோசலிஸ்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே கூட மொத்தமுள்ள 9 இடங்களில் 5 இடங்கள் அவர்கள் பெற்றுள்ளனர்\nஇரண்டாம் உலக யுத்தம் பற்றிய அணுகுமுறையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. (அதைப்பற்றிய விவரங்களை பிறகு பார்க்கலாம்) கம்யூனிஸ்டுகளை வெளியேற்றுவதாக கட்சித் தலைமை அறிவித்தது. கேரளா, தமிழ்நாடு, ஒரிசா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் உள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளாக மாறியது.\nதமிழகத்தில் கட்சியினை கட்டும் பணி மிகவும் சிக்கலான சூழ்நிலையில் துவங்கியது. சுந்தரய்யா, ஏ.கே.ஜி. போன்ற தோழர்கள் இங்கே கட்சியினை கட்ட பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். தலைமறைவு வாழ்க்கையில் தான் அந்தப் பணி செயல்படுத்த வேண்டியிருந்தது. தோழர் பி.ஆர். பிரசுரங்கள் எழுதுவார். தோழர் உமாநாத் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லுவார். பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சி.என். சுப்ரமணியம் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் 100 ரூ இனாம் என அரசு அறிவித்தது. ஆனால் காவல்துறை ரகசிய இடங்களை கண்டுபிடித்து விட்டனர். பி.ஆர். உட்பட கைது செய்யப்பட்ட தலைவக்ரள் மீது வழக்கு போடப்பட்டது. அது தான் பிரசித்தி பெற்ற சதி வழக்கு. வழக்கில் அனைவரின் சார்பாகவும் பி.ஆர். வாதாடினார். நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரை இன்னும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.\nநாங்கள் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டவில்லை. வன்முறையின் மூலம் ஒரு சிறு மைனாரிட்டியான பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களது ராணுவமும், போலீசும் இதர அடக்குமுறை கருவிகளும் தான் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்ற. இந்த அரசாங்க வன்முறைகளை முறியத்து எங்கள் நாட்டை விடுதலை பெறச் செய்வதே எங்களது குறிக்கோள்.\nஒரு வகையில் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களுடன் நாங்களும் சேர்ந்து சதி செய்தோம் என்று குற்றம் சாட்டினால் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்த சதிக் குற்றச்சாட்டின் மூலம் எங்களை தூக்கில் போட்டு விடலாம். ஆனால் எங்களோடு இது முடிந்து விடும் என்று நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள் இனி உங்கள் விருப்பம் போல் தீர்மானிக்கலாம்\nஅவருடைய அரசியல் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பின் அவர் ஆற்றிய பணிகள் குறித்து இக்கட்டுரையில் ஏதும் குறிப்பிடவில்லை. அது ஒரு நிண்ட சிறப்புமிக்க வரலாறு. அவருடைய அரசியல் வாழ்வின் சில துவக்க கால நிகழ்வுகள் தான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சற்றே நின்று அவருடைய வாழ்வை, புரிந்த தியாகத்தை ஆற்றிய பணிகளை பின்னோக்கி பார்க்கும்பொழுது நமக்குத் தோன்றுகிறது எத்தனை பெரிய மனிதர் – இவர் நம்மிடையே வாழ்ந்தார்.\nமுந்தைய கட்டுரைபகத்சிங்கின் சிந்தனைகளும் தியாகமும் ... (Nov 2007)\nஅடுத்த கட்டுரை“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்\nஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ட���சம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nசோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/we-want-newest-world/", "date_download": "2019-01-16T23:24:56Z", "digest": "sha1:KVCBZ77D24KA6S3MGYXY6MDAYLVQWLAT", "length": 17414, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "புத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nஇலங்கை சிற��யில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்..\nமம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..\n9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..\nபாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..\nஇன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..\nகென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..\nஅ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஇயற்கையிலிருந்து பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும் இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம் சீரழிப்பதும் மனித உயிர்களாகிய நாம் மட்டுமே.\nஆறறிவுடன் சிறிது ஆணவமும் சேர்ந்து கொண்டதால் இந்நிலை வந்ததோ அறிவியல் வளர்ச்சி என்று இயல் வாழ்க்கையை சற்று கைவிட்டோமோ அறிவியல் வளர்ச்சி என்று இயல் வாழ்க்கையை சற்று கைவிட்டோமோ போகட்டும். கடந்தவை உண்டுமுடித்த உணவாக இருக்கட்டும். இருப்பில்… கையில் உள்ள உணவை சற்று கவனிப்போம்.\nஇங்கு உணவே உடலாய் உயிராய் வாழ்க்கையாய் இருப்பது நாம் அறிந்ததே. ஆம் ஓடியாடி உழைப்பதும் ஒரு சாண் வயிற்றிற்காகத்தானே… அப்படியென்றால் நம் வாழ்வியலின் அடிப்படையே உணவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. சற்றே பின்னோக்கி காலச்சக்கரத்தைச் சுற்றிவிட்டால்… ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வாழ்வில் சில விஷயங்கள்… சில விஷங்கள்… பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.\nபெரும்பாலும் ஊர்களைச் சுற்றி வயல்களும் நீரோடைகளும் ஏரி குளங்களும் இருந்தன. எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த புத்துணர்வளிக்கும் காற்றும் நிறைய கிடைத்தது. மண் தரைகள், வீட்டிற்கு வீடு சிறிய கொல்லைகள், அதில் முருங்கை, வாழை, கொய்யா, வாசமிகு பூச்செடிகள், சளி பிடித்தால் உடனை துவையல் அரைக்க, கஷாயம் வைக்கவென துளசி, தூதுவேளை, கற்பூரவல்லி.\nபூச்சிக்கடியெனில் உடனே பற்றுப்���ோட குப்பைமேனி, திருநீற்று பச்சிலை, வேப்பிலை, அழகுப் பெண்களின் வளைகரங்களை மேலும் அழகாக்குவதுடன் உடல் சூட்டை சரியாக வைத்து, கர்ப்பப்பைப் பிரச்சினைகள் வராது காக்கும் மருதாணி, விதவிதமான கீரைகள், தக்காளி, பச்சைமிளகாய்… உண்மையில் மிக எளிதான வாழ்வியல் முறையில்தானே வாழ்ந்தோம். அப்போதும் புயல் மழை வெள்ளம் வெயில் எல்லாமே இருந்தது தானே. ஆனால் அன்று இத்தனை சர்க்கரை நோயாளிகள் இல்லையே. காய்ச்சல்கள் இல்லையே. இத்தனை விதமான புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் இல்லையே. இவையனைத்தையும் விட இத்தனை கருத்தரிப்பு மையங்கள் இல்லையே…\nஆனால் நம் அறிவுத்திறன், வருமானம், அறிவியல் திறன் எல்லாம் வளர்ந்தும் உயிர் தாங்கும் உடல் வளம் குறைந்து விட்டதே. இனிவரும் வாரங்களில் நம் உடல் நலத்தையும் உயிர் வளத்தையும் மீட்டெடுக்கும் எளிய சற்றே மறந்துவிட்ட நம் பாரம்பரிய வாழ்வியலை புதிய கோணத்தில் புத்தம் புதிய பூமி வேண்டும் என்று பார்ப்போம்.\nஆரோக்கிய வாழ்வியல் தொடர் சாந்தாதேவி புத்தம் புது பூமி வேண்டும்\nPrevious Postகஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு Next Postஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட முதல்வர் வலியுறுத்தல்..\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..\nநடப்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..\nகாரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..\nதமிழகம் முழ��வதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..\n9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nவல... வல... வலே... வலே..\nகோடநாடு வீடியோ விசாரணைக்கு முதல்வர் தயாரா\nகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)\nநீங்கா நினைவுகள்: வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nஎழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது\nமம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.. https://t.co/phQKwYjn1h\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா https://t.co/vwtU4bGp9D\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி.. https://t.co/IgK696a0nB\nஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு: சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்.. https://t.co/gmDkgq6w8G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-16T23:44:14Z", "digest": "sha1:EYFANX44XZV3LQZ2A4B2CRDYN3WII227", "length": 3999, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாவனை பிடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பாவனை பிடி\nதமிழ் பாவனை பிடி யின் அர்த்தம்\n(நாட்டியத்தில், தற்காப்புக் கலைகளில்) குறிப்பிட்ட ஒரு பாவனையைக் காட்டுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/karthi-070516.html", "date_download": "2019-01-16T23:06:58Z", "digest": "sha1:7SADRTBL5GGDLJ7JMSE3T6KXF2A4HDWC", "length": 13696, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தில்லுமுல்லு கார்த்தி! | Karthi in Thillu Mullu - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nரீமேக் என்ற பெயரில் ரஜினி படங்களை லவட்டும் லேட்டஸ்ட் டிரெண்ட்டில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது தில்லுமுல்லு.\nதமிழ் சினிமாக்காரர்கள், தங்கள் மண்டைக்குள் இருக்கும் மூளைக்கு கோடை விடுமுறை கொடுத்து கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள் போல. சுயமாக சிந்திப்பதை தூரப்போட்டு விட்டு, பழைய படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nஇப்படி ரீமேக் ஆகி வந்த முதல் படம் நான் அவனில்லை. இப்போது பில்லா, ஜானி, முள்ளும் மலரும், மன்மத லீலை என பல சூப்பர் ஹிட் படங்கள் ரீமேக் ஆக காத்திருக்கின்றன அல்லது ஆகி வருகின்றன. பெரும்பாலும் ரஜினி படங்களையே ரீமேக் ஆக்கி வருகின்றனர் கோல���வுட் கற்பனாவாதிகள்.\nரஜினியைக் குறி வைத்து கொத்தி எடுப்பதற்கு முக்கியக் காரணம், சூப்பர் கதை, நிச்சய வெற்றி, இன்ஸ்டன்ட் மார்க்கெட் ஹைக் ஆகியவைதான் முக்கிய காரணம். இதனால்தான் ரஜினி படத்தை ரீமேக் செய்யத் துடிக்கிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அவரது படத்தின் தலைப்பையாவது தங்களது படங்களுக்கு வைக்க தவிக்கின்றனர்.\nமிஸ்டர் பாரத் படத்தை லேசு பாசாக கதையை மாற்றி திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் எடுத்து ஹிட் ஆக்கினார்கள். இப்போது தனுஷின் அடுத்த படத்துக்கு பொல்லாதவன் என்று பெயர் வைத்துள்ளனர்.\nஇப்படியாக ரஜினி படங்களும், அவரது பட டைட்டில்களும் சுய சிந்தனை வற்றிப் போன நமது இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் படாதபாடு பட்டு வரும் நிலையில் புதிதாக தில்லு முல்லு படம் இந்த ரீமேக் வரிசையில் சேர்ந்துள்ளது.\nலிங்குச்சாமி இயக்க, பருத்தி வீரன் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க தில்லுமுல்லு உருவாகிறது. ஆனால் ரஜினியின் தில்லுமுல்லுவுக்கும், இப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று இயக்குநர் லிங்குச்சாமி கூறுகிறார்.\nமுதல் முறையாக கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படம் குறித்து லிங்குச்சாமியிடம் கேட்டபோது, கார்த்தியை வைத்துப் படம் பண்ணப் போகிறேன். படத்துக்காக பல டைட்டில்களைப் பரிசீலித்தோம். அதில், ரஜினி சாரின் தில்லுமுல்லு என்ற தலைப்பும் ஒன்று.\nஇறுதியில் அந்தத் தலைப்பையே இறுதி செய்து விட்டேன். எனது கதைக்கு இந்த டைட்டில் மிகவும் பொருத்தமானது. ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி ஆகியவை கலந்த கலவை இப்படத்தின் கதை. கார்த்திக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் என்றார் லிங்குச்சாமி.\nரஜினி படங்களை சுட பெரிய தள்ளுமுள்ளே நடக்கும் போலிருக்கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor கார்த்தி ஜானி தில்லுமுல்லு படங்கள் பில்லா பொல்லாதவன் முள்ளும் மலரும் ரஜினி ரீமேக் லேட்டஸ்ட் டிரெண்ட்டு billa cinema hero karthi kollywood lingusamy remake tillu mullu\nஅனுஷ்கா பற்றி தீயாக பரவிய தகவல்: அதிர்ச்சியான ரசிகர்கள்\nஇது அஜித்-னு சொன்னா ஷாலினிகூட நம்ப மாட்டாங்களே பாஸ்\nExclusive : விஸ்வாசம் படத்தின் மையக்கருவே ‘கண்ணான கண்ணே’ பாடல் தான்: இமான் பேட்டி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முத���் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-18/serial/143870-financial-awareness-for-women.html", "date_download": "2019-01-16T22:28:41Z", "digest": "sha1:LT4554KRZ3IJ7L2BPTSNAORNAWBCZGTR", "length": 22484, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்! | Financial awareness for women - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nமுதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ் - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி\nஇந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்\nஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்\nபிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்\nஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்\nஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nஉறவுகள் உணர்வுகள் - ரேவதி சண்முகம்\nநல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்\nவேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு\nபளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்\nஅவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்\n - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி\nகன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா\n`லூட்டி’கள் ��ுதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nசெல்வநிலையை அடைய ஒரு சீரான பயணம் கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம் கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்லகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்லகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்புகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்புகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடுகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடுகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா கொஞ்சம் கவனிங்ககடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்\nசுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர் - படம் : வி.சரவணக்குமார்\nஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உங்களின், உங்கள் வீட்டுக்காரரின் வருமான வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், 5,000 ரூபாயை அபராதம் கட்ட எண்ணி வைத்துவிடுங்கள்\n`என்னது... 5,000 ரூபாய் அபராதமா, யாரும் சொல்லலையே' என்று அலறாதீர்கள். நிதி நிர்வாகம் தொடர்பான விஷயங்களை அறிந்து வைத்திருக்கவில்லை என்றால், எவ்வளவு பணம் வீணாகக் கட்ட வேண்டியிருக்கும் என்பதை இனியாவது புரிந்துகொள்வோம்.\nசேமிப்புக்குள் சேமிப்பு வரிச் சேமிப்பு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-01-16T22:41:16Z", "digest": "sha1:A5VRBQJR2A5NMMYI4SPETXOSQI2IJZT2", "length": 13106, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "உயிருடன் கலந்த உன் நினைவு!", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இந்த நடிகையா\nநீச்சல் உடையோடு பிரியா வாரியர் இதோ பாலிவுட் பட ட்ரைலர்\nஇந்த நடிகைகளின் வழியில் ரைசா\nவீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்ட்யா\n டோனியின் அதிரடி ஆட்டம் – அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\nகண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட்: வைரலாகும் வீடியோ\nஅவுட்டான கோலி: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்தியா\nகிக்ஸ் எஸ்.யு.வி. காரை சந்தைப்படுத்தப்படும் நிசான்\nமலிவான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்…. வாங்கிவிட்டீர்களா\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு எப்போது\nபுதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விலை தெரியுமா\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nகவிதைகள் உயிருடன் கலந்த உன் நினைவு\nஉயிருடன் கலந்த உன் நினைவு\nPrevious articleஇயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி சருமத்தை அழகாக்குவது எப்படி\nNext articleஐ.தே.கவின் எதிர்ப்பை மீறி சபை முதல்வரானார் தினேஸ் குணவர்தன..\nபருத்தித்துறையில் சுமந்திரனிற்கு பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை பருத்தித்துறை நகரில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி...\nகுண்டுத் தாக்குதல் நடத்திய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கிடைத்த தண்டனை\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமத்திய...\nசிறுமியை மயக்கி 400 மைல் தூரம் பயணித்த நபர்\n14 வயது சிறுமியை சந்திக்க 400 மைல் தூரம் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இங்கிலாந்தின் மெய்ட்ஸ்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் க்ராட்டிகே என்கிற...\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் இருந்த விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த...\n பரிதாபமாக பலியான இரண்டு பிள்ளைகளின் தாய்\nஇலங்கை செய்திகள் Stella - 16/01/2019\nயாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சல் அபாயம் -இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பகுதியில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...\nஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டோடு உதடு முத்தம்: மருத்துவரின் மோசமான செயல்\nமத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக...\nகரும்பு தோட்டத்தில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை\nசிங்கப்பூரில் பிரபல நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் கமல்: வெளியான புகைப்படம் உள்ளே\nசற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்றம்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36366-2018-12-28-06-43-31", "date_download": "2019-01-16T22:53:17Z", "digest": "sha1:XXWU7YRLDGL77CZXHA52P76HWJGPSSRD", "length": 31910, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "கோவை மகாநாடு", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி\nஇந்துமதப் பண்பாட்டுக்கு எதிராக, வாஸ்து பார்க்காமல் வீடு கட்டி வென்றவர்கள்\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nதூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை\nஉண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு\nநாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டாற்றியவர்\nசுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்\nஇனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 28 டிசம்பர் 2018\nதலைவருக்கு :- கோவை மகாநாடு ஜில்லா மகாநாடாக கூட்டுவதாயிருந்த காலத்தில் முதல் முதல் ஸ்ரீமான் குமாரசாமி ரெட்டியாரவர்கள் பெயரை வரவேற்புக் கமிட்டிக்கு சொன்னவுடன் வெகு குதூகலமாக ஏற்றுக் கொண்டார்கள் என்றும், ஸ்ரீமான்கள் ரெட்டியாரவர்களுக்கு எழுதினவுடன் தேசத்திற்கு ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடனைச் செய்யும்படி கூப்பிடும்போது தான் எவ்விதத்திலும் ஆnக்ஷபனை சொல்லுவதில்லை என்று சொல்லி ஒப்புக் கொண்டார்கள். மறுபடி இது மாகாண மகாநாடாய் மாறினவுடன் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள்தான் ஜில்லா மகாநாடென்று ஒப்புக் கொண்டதாகவும், இப்போது மாகாண மகாநாடாய் விட்டதால் வேறு யாரையாவது தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி எழுதி விட்டாறென்றும், மறுபடி சென்னை தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், வரவேற்புக் கமிட்டியும் ஸ்ரீமான் ரெட்டியாரவர்களையே வேண்டிக் கொண்டதாகவும், அவர் யாதொரு தடையும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாறென்றும் சட்டசபையில் ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை வெட்டவெளியாக்கிவிட்ட வீரர் என்றும், மற்றவர்களைப் போல் அவர் படாடோபம் செய்து கொள்ளாமல் அடக்கத்திலிருப்பவர் என்றும் இம்மகாநாடு நடத்தும் விஷயத்தில் யாதொரு பிரயாசையும் எடுத்துக் கொள்ளாமல் தனது புன்னகையைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் சாதித்து விட்டார் என்றும், அவர் இளமையிலிருந்தே பொது நன்மையில் ஈடுபட்டு வந்தவர் என்றும், உதாரணமாக பங்காள பிரிவினை கிளர்ச்சி காலத்தில் தூத்துக்குடி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனிக்கு எவ்வளவோ பாடுபட்டு லக்ஷக்கணக்கான திரவியம் சேர்த்துக் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்றும், மகாநாட்டில் யாருக்கும் எவ்வித குறையுமின்றி எவ்வித அபிப்பிராயபேதமும் இன்றி தானும் யாருக்கும் அதிர்ப்தியாக நடந்து கொண்டதாயில்லாமல் நடத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும், எவ்வளவோ தடபுடல் வாதப்பிரதிவாதம் நடக்கும் என்று எண்ணியிருந்த மகாநாடானது ஒரு மணி சப்தம் கூட இல்லாமல் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றும் சொல்லி முடித்து, வரவேற்பு கமிட்டியார் எடுத்துக் கொண்ட சிரமம் மிகவும் பாராட்டத்தக்க தென்றும், காரியத்தரிசிகள் ஒவ்வொருவரும் பெரிய பெரிய பிரபுக்களும் மிராசுதார்களும் தக்க பொறுப்புள்ளவர்களுமானவர்கள் என்றும், அவர்களில் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் தன்னுடைய உடல் நலிவோடு ஊர் ஊராய் அலைந்ததல்லாமல் தனது வீட்டையும் காலி செய்து விட்டு விட்டு அவர் எடுத்துக�� கொண்ட சிரமம் மிகவும் அதிகமானதென்றும், ராஜீத் தீர்மானத்திற்காக வேண்டி ஒவ்வொரு தலைவர்கள் வீட்டுக்கும் ஒவ்வொரு உழைப்பாளிகள் ஜாகைக்கும் தூது நடந்தது கணக்கு வழக்கு இல்லை என்றும், தீர்மான வாசகங்கள் எல்லாம் அவர் கைப்படவே சுமார் 20, 30 தடவை எழுதி திருத்தினார் என்றும் அவர் பெரிய ராஜதந்திரி என்றும், அடுத்த காரியதரிசி ஸ்ரீமான் பி.எஸ்.ஜி. நாயுடு அண்டு சன்ஸ் வெங்கிடசாமி நாயிடு அவர்கள் ஒரு பெரிய மில் சொந்தக்காரர் என்றும், பெரிய பெரிய தர்மங்கள் எல்லாம் செய்தவர் என்றும், அவர் மகாநாடு விஷயத்தில் சகோதரர்களுடன் எவ்வளவோ கஷ்டப்பட்டார் என்றும், எவ்வளவோ ஆசாரங்களாய் இருந்தவர்கள் இப்பொழுது பெரிய சீர்திருத்தக்காரரானதோடு இப்பேர்ப்பட்ட பொதுக் காரியங்களுக்கு உழைக்கும் விஷயத்தில் யாரையும் விட முன்னுக்கு தானாகவே வந்து தாராளமாய் உழைக்கிறார் என்றும், மற்றொரு காரியதரிசியான ஸ்ரீமான் பி.எஸ். சாத்தப்ப செட்டியார் அவர்கள் அனேக மில்லுக்கு சொந்தக்காரர் என்றும், அவரது தகப்பனார் ஸ்ரீமான் எஸ். ராவ் பகதூர் பி. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மிகுந்த தெய்வபக்தியும் பிராமண விசுவாசமும் எல்லோருக்கும் நல்லவர்களாய் இருக்க வேண்டும் என்கின்ற தாட்சியண்ய சுபாவமும் உடையவர், இம்மகாநாடு நடைபெறுவதால் பார்ப்பனர்களுக்கு வருத்தம் வருமோ என்பதாக நினைத்து தனது குமாரரை இதில் அதிகமாக பிரவேசிக்கக் கூடாது என்று கருதி மகாநாடு விஷயத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொள்ளாதிருக்கச் செய்தும் ஸ்ரீமான் சாத்தப்ப செட்டியாரவர்கள் தனது அருமைத் தகப்பனாருக்கு தக்க சமாதானமும் சொல்லி மகாநாட்டுப் பண வசூலுக்கு தானே முக்கிய காரணஸ்தராயிருந்ததல்லாமல் முக்கிய தலைவர்களான ஸ்ரீமான்கள் பணக்கால் ராஜா, சர்.பாத்ரோ, முனிசாமி நாயுடு, ராமசாமி முதலியார் முதலிய கனவான்களுக்கும் தனவைசிய நாட்டிலிருந்து வந்த எல்லா பிரதிநிதிகளுக்கும் தனது வீட்டிலேயே ஜாகை வைத்துக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய சப்ளை முதலியவை செய்ததோடு மகாநாடு ராஜி தீர்மானத்திலும் தான் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டு அதாவது ஒருக்கால் தீர்மானத்தை யாராவது எதிர்ப்பதாயிருந்தாலும் அதற்கும் தயாராய் காங்கிரஸ் பிரவேச அனுமதித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மெஜாரிட்டி சேர்த்துக் கொண்டும் ஒரு வார காலமாய் மகாநாட்டு வேலையைத் தவிர வேறு ஒரு வேலையையும் கவனிக்காமல் வேலை செய்ததானது மகாநாட்டுக்கு எவ்வளவோ உதவியாயிருந்தது.\nஅவரது தகப்பனார் ஸ்ரீமான் பி.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மகாநாட்டுக்கு வர சவுகரியப்படாவிட்டாலும் ஒவ்வொரு விஷயமும் ஒழுக்கமாய் நடைபெற வேண்டுமென்று எடுத்துக் கொண்ட கவலையும் முயற்சியும் மிகவும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் வி. அருணாசலம் செட்டியார் அவர்கள் பிரபல வியாபாரியும் முனிசிபல் வைஸ் சேர்மேனுமாவார். அவர் தானும் தனது சகோதரர்களும் பணவசூலுக்கு ஊர் ஊராய் திரிந்ததல்லாமல் தங்களது வீடு, கடை மற்ற கட்டடம் முதலியவைகளையும் ஒழித்துக் கொடுத்து கடிதப் போக்குவரத்து, மகாநாட்டுக் காரியாலயப் பொறுப்பு, அச்சு விஷயம் மற்றும் சகல காரியங்களையும் அவர் குடும்பமே மேற்போட்டுக் கொண்டு செய்தது. மற்றொரு காரியதரிசியான ஸ்ரீமான் செட்டிபாளையம் நஞ்சப்ப கவுண்டர் ஒரு பெரிய மிராசுதாரரும் கோயமுத்தூர் ஜில்லா போர்ட் வைஸ் பிரசிடெண்டுமாவார். இவர் எடுத்துக் கொண்ட பொறுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. பாத்திரம் வகைகள் சேகரிப்பதும் சமையல் ஒழுங்குகளை கவனிப்பதுமான வேலைகளை மிகுதியும் கவனித்து வந்தார். மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் நஞ்சப்ப கவுண்டர் அவர்கள் முனிசிபல் கவுன்சிலரும் பாங்கரும் ஆவர். இவரும் மகாநாட்டு பிரதிநிதிகளை ஜாகை ஜாகையாய் கவனிப்பதும் புகார்கள் இல்லாமல் வேலை நடக்கத்தக்க மாதிரியுமாய் ஆங்காங்கு மேற்பார்வைக்கு பார்த்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கது. கோவைத் தலைவர் ஸ்ரீமான் வேரிவாட செட்டியார் அவர்களும் ஒவ்வொரு காரியத்தையும் மேற்பார்வை பார்த்து வந்தார்கள். ஸ்ரீமான்கள் பரமேஸ்வரம் செட்டியார் பீமைய செட்டியார், பழனிசாமி நாயுடு சி.வி. சுப்ப செட்டியார், செங்கோட்டய்யா, கிருஷ்ணசாமி பிள்ளை முதலிய அனேக வரவேற்புக் கமிட்டி கணவான்கள் எடுத்துக் கொண்ட முயற்சி, மகாநாட்டு வெற்றிக்கு ஜீவாதாரமானது என்றே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி முடித்துவிட்டு மகாநாடு தொண்டர் தலைவர் ஸ்ரீமான் பொன்னைய கவுடர் அவர்களைப் பற்றியும் சொல்லும் போது அவர் ஒரு பெரிய செல்வந்தரென்றும் மிகப்பொறுமையுள்ளவரென்றும் தனது புன்னகையாலேயே எல்லாக் காரியத்தையும் சாதிக்கக் கூடியவர் என்றும், அவரே கேப்டனாயில்லாதவரை வாலண்டியர்கள் இவ்வளவு சந்தோஷமாகவும் குதூகலத்துடனும் வேலை செய்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லிவிட்டு மகாநாட்டுக்கு 3 நாளாய் கொட்டகை உதவிய ஸ்ரீமான் வின்செண்டு துரை அவர்களுக்கு நன்றி செலுத்தும்போது ஸ்ரீமான் நாயக்கர் சொன்னதாவது,\nஇந்த மகாநாட்டுக்கு உதவி செய்தவர்களில் பேருதவி செய்தவர்கள் இந்தக் கொட்டகை உதவின ஸ்ரீமான் வின்செண்டு துரையே ஆகும் என்றும், இந்த கொட்டகையை மகாநாட்டுக்காக கேள்ப்பதற்கு நானும் ஸ்ரீமான் ரத்தின சபாபதி முதலியாரும் போய் கேட்டதும் யாதொரு பதிலும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டார் என்றும், ஆனால் நாம் கேள்ப்பதற்கு முன்னாலேயே ஒரு நாடகக் கம்பெனியாருக்கு தருவதாய் பேசி இருந்தும் அக்கம்பினியாரும் இந்த தேதிகளில் நாடகம் நடத்துவதாய் சுவர் விளம்பரங்கள் ஒட்டி இருந்தும் அவர்களுக்கு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம் என்கிற தைரியத்தின் மேல் கொடுத்ததாகவும், கொட்டகை கொடுத்ததோடல்லாமல் நம்மிஷ்டப்படியெல்லாம் இதன் இணைப்புகளை மாற்றிக் கொள்ள சம்மதித்ததோடு கொட்டகை அலங்காரம் முழுவதும் அவர்களே செய்து கொடுத்து வின்செண்ட்துரை சகோதரர்கள் இருவரும் தொண்டர்கள் போலவே வேண்டிய உதவி செய்தார்கள் என்றும், இந்த கொட்டகை கிடைக்காவிட்டால் 500 ரூ. செலவழித்தாலும் இவ்வளவு சவுகரியம் கிடைக்காதென்றும், அது மாத்திரமல்லாமல் மகாநாடு உபசரணைத் தலைவர் வாலிப சங்க உபசரணை தலைவர் முதலியவர்கள் பிரசங்கங்களும் சுவர் விளம்பரம் துண்டு விளம்பரம் மகாநாட்டு நடவடிக்கைகள் முதலிய பலவித அச்சு வேலைகளையும் இரவும் பகலாய் கஷ்டப்பட்டு உடனுக்குடன் செய்து கொடுத்தார்கள் என்றும் அவர்களது அன்பான வார்த்தைகளும் அவசரத்திற்கேற்றப்படி நடந்து கொண்ட உதவியும் மிகவும் மதிக்கத்தக்கது என்றும் பேசினார்.\nகுறிப்பு : கோவையில் 2, 3-07-1927 இரு நாள்களில் நடைபெற்ற மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடு-சொற்பொழிவு.\nகுடி அரசு - சொற்பொழிவு - 17.07.1927\nசத்தியாகிரகம் என்பது பற்றி 3, 4 வாரங்களுக்கு முன் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தோம். அதைப் பார்த்து பலர் வருத்தப்பட்டார்கள். மற்ற பத்திரிகைகாரர்கள் யாரும் அதை கொஞ்சமும் கவனிக்காமல் சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்பதாக பெரும் தலைப்பு இட்டு எழுதி வந்தார்கள். நாகபுரி ஆயுத சத்தியாக்கிரகம் ஸ்ரீஅவாரி ஜயிலுக்கு போனதும் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் நமது நாட்டு சத்தியாக்கிரகப் பேச்சும் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது. இம்மாதிரி பொறுப்பில்லாமல் நடக்கும் காரியங்களால் நமது நாட்டுக்கு வரும் கெடுதிகளை பலர் உணர்வதில்லை. தொண்டர்கள் என்போர்களின் நிலைதான் இப்படி என்றாலும் பத்திராதிபர்களின் யோக்கியதை இதைவிட மோசமானதாயிருப்பதோடு இப்பேர்பட்ட பொறுப்பற்ற சங்கதியை அனுமதிப்பதற்கு அனுகூலமாகவே இருந்து வருகிறது. இனியாவது தங்கள் கடனை உணர்வார்களாக.\nகுடி அரசு - குறிப்புரை - 10.07.1927\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/01/soon-your-take-home-salary-may-go-up-as-govt-plans-lower-pf-012208.html", "date_download": "2019-01-16T22:02:14Z", "digest": "sha1:QGPWNTG2IN5BFGS44BPEC3OE6JOSB7K7", "length": 6448, "nlines": 30, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மகிழ்ச்சி.. விரைவில் அனவருக்கும் மாத சம்பளம் கூடுதலாக கிடைக்கும்..! | Soon Your Take Home Salary May Go Up As GOVT Plans Lower PF Contribution - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nமகிழ்ச்சி.. விரைவில் அனவருக்கும் மாத சம்பளம் கூடுதலாக கிடைக்கும்..\nதொழிலாளர் துறை அமைச்சகம் விரைவில் ஊழியர்களின் பிஎப் திட்ட பங்களிப்பினை குறைக்க முடிவு செய்துள்ளதால் ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயரும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 24 சதவீதம் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 12 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாகவும், 12 சதவீதம் நிறுவனங்களின் பங்களிப்பாகவும் உள்ளது.\nசமுகப் பாதுகாப்பிற்காக மத்திய அரசு கீழ் இயங்கி வரும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2 சதவீதம் வரை பங்களிப்பினை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கையில் பெறும் சம்பளம் அதிகரிக்கவும்.\nதற்போது பிஎப் திட்டத்தின் கீழ் 10 க���டி நபர்கள் உள்ள நிலையில் அதனை 50 கோடியாக அதிகரிக்கும் எண்ணத்திலும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஆகஸ்ட் இறுதிக்குள் இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.\nபொதுவாக நிறுவனங்கள் சிடிசி அடிப்படையில் தான் சம்பளத்தினை அளிக்கின்றன. அதில் உள்ள பிஎப் பங்களிப்பு 4 சதவீதம் குறைந்தால் கைக்கு வரும் சம்பளம் கண்டிப்பாக அதிகரிக்கும்.\nபிஎப் பங்களிப்பு குறைவதால் கைக்கு வரும் சம்பளம் அதிகரிக்கும் என்றாலும் வருங்காலத்தில் உங்கள் பாதுகாப்பிற்காகச் சேமித்து வந்த தொகையின் அளவு குறையும். எனவே நீங்கள் செய்யும் பிற முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற நிலையும் உருவாகும்.\nபிஎப் திட்டங்களின் கீழ் பெறப்படும் பணத்தினை வருங்கால வைப்பு நிதியம் நிலையான பத்திர திட்டங்களில் தான் முதலீடு செய்து வந்த நிலையில் அன்மையில் தான் நிப்டி 50, சென்செக்ஸ், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பாரத் 22 குறியீடுகள் போன்றவற்றில் மட்டும் தான் முதலீடு செய்து வருகிறது. ஆனால் நேரடியாக எந்த நிறுவனத்தின் பங்குகளையும் வாங்குவதில்லை.\n2018 ஜூன் மாத கணக்கின் படி வருங்கால வைப்பு நிதியம் 48,946 கோடி ரூபாயினைப் பங்கு சந்தைச் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளது என்று தொழிலாளர் துறை அமைச்சரான சந்தேஷ் கங்வர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். 2015 மார்ச் 31 முதல் பிஎப் பணம் ஈடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.\nRead more about: பிஎப் குறைப்பு சம்பளம் உயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/08/blog-post_95.html", "date_download": "2019-01-16T23:27:47Z", "digest": "sha1:5PQ3GXCLVPVMGQCRALBIGJUGOU6SUXGZ", "length": 23709, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பதவி விலகும் அரசியல் - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பதவி விலகும் அரசியல் - ஜீவா சதாசிவம்\nபதவி விலகும் அரசியல் - ஜீவா சதாசிவம்\nநல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வப்போது ஏற்படும் பல மாற்றங்கள் அதிர்ச்சியாக இருக்கும் அதேவேளை சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. இலங்கை அரசியலில் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு அமைச்சர்கள் பதவி ஏற்பதும் அதனை வேறொருவருக்கு மாற்றுவதும் என பலதரப்பட்ட சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த செயல்கள் நல்லாட்சி 'நல்லது' செய்யும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் அதேவேளை, மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலைமையை தோற்றுவித்து விட்டது எனலாம்.\nஅரசியல் கட்சிகளின் மத்தியில் 'உட்கட்சி ஜனநாயகம்' இல்லாது போனமையே இந்த துரதிஷ்டவசமான நிலைக்கு பிரதான காரணம் என்று தோன்றுகிறது. இந்த வார அலசல் இலங்கை அரசியலில் இடம்பெற்றுவரும் அமைச்சுப்பதவி விலகல் அல்லது விலக்கப்படல் பற்றி ஆராய் கின்றது.\nமேலைத்தேய நாடுகளில் இத்தகைய அமைச்சுப்பதவி துறப்பு அடிக்கடி இடம்பெறக்கூடிய ஒன்றாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளபோதிலும் ஆசிய நாடுகளில் குறிப்பாக தென்னாசிய நாடுகளில் இவ்வாறு தவறுக்கு பொறுப்பேற்று அமைச்சுப்பதவி துறப்பதென்பது அரிது. அண்மைக்காலமாக சர்வதேச அரசியல் சூழலில் இந்த பதவி விலகல் என்பது ஒருபோக்காக எண்ணத்தோன்றுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித் தானியா விலகுவது தொடர்பாக மக்கள் கருத்துக்கணிப்பினை முன்வைத்து அதில் தோல்வியுற்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தனது பிரதமர் பதவியையே துறந்து கடந்த வருட நடுப்பகுதியில் தனது கனவான் தன்மையைக் காட்டியிருந்தார். அதேபோல பாகிஸ்தான் பிரதமராகவிருந்த நவாஸ் ஷெரீப் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அண்மைக்காலத்தில் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற மிக முக்கிய பதவி விலகல்களாக இவற்றைக்கொள்ளலாம்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியில் இருந்து விலகும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர் தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் திலக் மாரப்பன. இவர் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழலாக பார்க்கப்பட்ட அவன்ட்காட் விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட விவாதம் ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு ஆதரவானதாக அமைந்தது.\nஅரசாங்கத்தின் அமைச்சராக , அதுவும் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னைய அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டான எவன்ட்காட் விவகாரத்தை ஆதரிப்பது என்பது சர்ச்சையை உருவாக்க உடனடியாகவே அவரது அமைச்சுப்பதவி குறித்த க���ள்வி எழுந்தது.\nஉள்ளகமாக விசாரித் துப்பார்த்ததில் சட்டத்தரணியான திலக் மாரப்பன அவன்காட் நிறுவனத்துக்கு தொழில் ரீதியாக சட்ட ஆலோசனை வழங்கியிருந்தமையே அவர் அதனை நியாயப்படுத்தியமைக்கு காரணம் என கண்டறியப்பட்டது. தவறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவரும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பொறுப்பினை உணர்ந்து தான் வகித்த அமைச்சுப்பதவியில் இருந்து விலகியிருந்தார்.\nஇதற்கடுத்ததாக அமைச்சுப்பதவி சம்பந்தமாக பெரும் சர்ச்சையை உருவாக்கியது வட மாகாண சபை. ஆரம்பத்தில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையாக அது உருவாக் கப்பட்டபோதும் அதிகாரப் பகிர்வு பிரச்சினை காரணமாக அப்போது முதல்வராக இருந்த வரதராஜபெருமாள் தனித் தமிழீழமே தீர்வு என அதனை விட்டு அகன்றார். அதன் பிறகு 20 வருடங்களாக இயங்காமல் இருந்த வடகிழக்கு மாகாண சபை மீண்டும் இயங்கத் தொடங்கியபோது வடக்கு மாகாண சபை வேறாகவும் கிழக்கு மாகாண வேறாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத் தப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்காத நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிச் சென்ற தரப் பினர் உருவாக்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அப்போது ஆளும் கட்சியாக இருந்தமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உருவானது.\nஆயுதம் ஏந்திய போராளியாக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திர காந்தன் கிழக்கின் முதலமைச்சராகி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கலானார். நிலைமையை சுதாரித்துக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாமதித்தால் இருப்பதும் பறிபோய்விடும் என்கின்ற அடிப்படையில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானித்தது.\nஅதற்காக பொது வேட்பாளராக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை களமிறக்கி வெற்றி கண்டது. அதேபோல அடுத்து வந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் களமிறங்கி தாங்கள் ஆட்சி அமைக்காதபோதும் பிள்ளையானிடம் இருந்த ஆட்சியை பிடுங்கி முஸ்லிம் காங்கிரஸ் வசம் கொடுத்து தானும் அமைச்சரவையில் பங்கெடுத்துக்கொண்டது.\nவடக்கில் அதிபெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சியமைத்திருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளே இன்றைய பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதில் பிரதானமாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே தமது முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபையில் முன்வைத்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.\nஇது கட்சித் தலைமையினால் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், குருகுலராசா ஆகிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என விடாப்பிடியாக நின்று அவர்களை விலகச் செய்தார். அதற்கு பதிலாக வேறு இருவரையும் கூட அமைச்சராக நியமித்தார். இதில் திருப்தியுறாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாக தாம் தொடர்ந்தும் மாகாண சபையில் செயற்பட தயார் என்றாலும் தமது தமிழரசுக் கட்சி சார்பாக யாரையும் அமைச்சரவையில் இடம்பெறச்செய்வதில்லை என அண்மையில் தீர்மானித்தது.\nஇதன் படி சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கம் பதவி விலகினார். இப்போது டெலோ அமைப்பைச் சேர்ந்த அமைச்சர் டெனீஸ்வரனை பதவிவிலகுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றார். வடமாகாண சபையில் யார் ஆளும் கட்சி, யார் எதிர்கட்சி என்று விளங்கிக்கொள்வதே சிரமமாக இருக்கிறது. அதிகளவான உறுப்பினர்களைக்கொண்டுள்ள தமிழரசுக் கட்சி தாம் கொண்டு வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முரண்பட்டு நிற்கிறது. ஆக மொத்தத்தில் வடமாகாண சபை இப்போது அமைச்சரவையை அமைத்துக்கொள்ளக்கூட உடன்பாடு எட்டப்படாத ஒரு மாகாண சபையாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது.\nவடமாகாண ஆளும் கட்சி எவ்வாறு தமது கட்சிக்குள்ளேயே அமைச்சுப்பொறுப்பு விடயத்தில் குழம்பிப்போய் நிற்கிறதோ அதேபோலதான் மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கம் அமைச்சுபதவி விடயத்தில் குழம்பிப்போய் நிற்கிறது. இதில் விசேட அம்சம் என்வென்றால் தேசிய அரசாங்கத்தில் இரண்டு தரப்பினரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றபோது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளாகும்.\nமுதலாமவர் திலக் மாரப்பன தன்னுடை�� அமைச்சுப்பதவியை துறந்து தனது கனவான் தன்மையைக் காட்டி இப்போது மீண்டும் வெளிவிவகார அமைச்சராகி தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால், நிதியமைச்சராகவும், வெளிவிகார அமைச்சராகவும் இருந்த ரவி கருணாநாயக்க மீது அவ்வப்போது எழுந்த குற்றச்சாட்டுக்களால் திணறிப்போனார். அவர் பதவி விலகுவதும் தவிர்க்க முடியாமல் போனது.\nஇப்போது எழும்பியிருக்கும் அடுத்த பூதம் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவி விலகல் தொடர்பானது. இது முழுமையாக வடமாகாண சபை அமைச்சரவை விவகாரத்தை ஒத்தது. இந்த கட்டுரை அச்சுக்கு போகும் தருணத்தில் அவரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியை பிரதமர் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇங்கு மிக முக்கிய விடயம் யாதெனில் கடந்த ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் நீதி அமைச்சரான விஜேதாஸ ராஜபக் ஷ திட்டமிட்டு தாமதம் காட்டுகிறார் என்பதுதான். அதைவிட மேலதிகமாக அமைச்சர் திலக் மாரப்பன சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி விலகிய அதே காலப்பகுதியில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவும் அவன் காட் விடயம் தொடர்பில் ஆதரவாக கருத்துத் தெரிவித்து இருந்தார். இதனை அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சரத் பொன்சேகா போன்றோர் தொடர்ச்சியாகவும் வலியுறுத்தி வந்தபோதும் கண்டுகொள்ளமல் இருந்த ஐக்கிய தேசிய கட்சி இப்போது வெள்ளம் தலைக்கு மேல்போகின்றபோது தத்தளித்து தடுமாறி நிற்கின்றது.\nஎது எவ்வாறாயினும் தம் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களின்போது பதவி விலகுவதும் அல்லது விலக்கவைப்பதுமான நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இப்போதிருக்கின்ற கேள்வி. பதவி விலகுதல் என்பது கௌரவமான கனவான்தன்மைக்கான வெளிப்பாடாக மாத்திரம் அமைந்துவிடுவதில் அர்த்தம் எதும் இருப்பதாக தெரியவில்லை மாறாக குறித்த பதவி விலகலுக்கான காரணங்களை கண்டறிந்து மக்களுக்கு பயன்தரக்கூடிய தீர்மானங்கள் எட்டப்படுமா என்பதுதான் எம்முன் எழுந்து நிற்கும் கேள்விகளாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபத��� ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்ற...\nதிபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்\nகடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங...\nஆயிரம் ரூபா தலைவர்கள் - சீ.சீ.என்\nஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Genocide_30.html", "date_download": "2019-01-16T23:32:46Z", "digest": "sha1:POSTDJAVW5VC2PI4NPHHT5JWLZY2V424", "length": 10999, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு\nடாம்போ August 30, 2018 தென்னிலங்கை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்துள்ளதை தொடர்ந்தே மேற்படி கருத்துக்கள் முன்வைக்கபடுகின்றன.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன். எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பரிசீலித்து எதிர்வரும் காலத்தில் தீர்மானம் எடுக்கும்.\nஇருப்பினும் ஞானசார தேரர் பொதுமன்னிப்பு பெறவேண்டுமாயின் சில காலத்திற்கு தண்டனையை அனுபவிக்கவேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு வழங்கலாம் என்று சட்டம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வரும���று 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/NPC_10.html", "date_download": "2019-01-16T23:37:50Z", "digest": "sha1:7LSCH6HNKEZD5SSIH25KO34SWHMAAQO4", "length": 14398, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்\nமுதலமைச்சரை முடக்க சதி:இந்திய-அமெரிக்க கூட்டு அச்சுறுத்தல்\nவடமாகாண முதலமைச்சரது புதிய அரசியல் நகர்வுகள் குறித்து நல்லாட்சி அரசு மற்றும் கூட்டமைப்பினை தாண்டி கொழும்பிலுள்ள ராஜதந்திர வட்டாரங்களிலும் பரவலாக அச்சம் நிலவிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் அவரிற்கு அச்சுறுத்தும் பாணியில் ஆலோசனை மிரட்டல்களை விடுத்துள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகொழும்பிலுள்ள தூதரகங்களிற்கு சந்திப்பிற்கென அண்மையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அழைக்கப்பட்டு இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nகூட்டமைப்பிற்கெதிரான மக்கள் எழுச்சி அதனை தொடர்ந்து புதிய தலைமையொன்றினை அடையாளப்படுத்த மக்கள் முற்பட்டுள்ளமை என்பவற்றின் மத்தியில் மக்கள் பேரியக்கமொன்றை கட்டியமைக்க முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.\nஇதனை தனது நாலாவது தெரிவென முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மக்களிடையே அவரது நிலைப்பாடு தொடர்பில் வடபுலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் வரவேற்பு தோன்றியுள்ளது.\nமுதலமைச்சரின் குறிப்பாக இனஅழிப்பிற்கு எதிரான குரல் மற்றும் திட்டமிட்ட நிலசுவீகரிப்பு ,பௌத்த மயமாக்கல் என்பவற்றிற்கெதிரான அம்பலப்படுத்தல்கள் நல்லாட்சி அரசிற்கும் மறுபுறம் கூட்டமைப்பிற்கும் தலையிடியை கொடுத்தே வருகின்றது.\nமறுபுறம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மக்களிடையே தன்னெழுச்சியையும் ஒன்றிணைவையும் அது ஊக்குவித்தும் வ���ுகின்றது.\nஇந்நிலையில் முதலமைச்சரிற்கு ஆதரவாக ஏற்பட்டுவரும் அலை தொடர்பில் கூட்டமைப்பு கடும்; அச்சங்கொண்டுள்ளது.இதன் தொடர்ச்சியாகவே சுமந்திரன் தரப்பின் தூண்டுதலில் முதலமைச்சர் மிரட்டப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய மற்றும் மேற்குல நாடுகளினையும் சந்திப்புக்களில் முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கி வருவதுடன் ஊடகங்கள் முன்னதாக அம்பலப்படுத்தியும் வருகின்றார்.\nஇந்நிலையிலேயே அவரை கொழும்பிற்கு சந்திப்பிற்கவென அழைத்து ஆலோசனையெனும் பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nஇந்நிலையில் குறித்த அச்சுறுத்தல்களின் பின்னராக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மீண்டும் ஆணித்தரமாக எடுத்துக்கூறியிருந்ததாகவும் கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் முதலைமைச்சரை அச்சுறுத்தி அடிபணிய வைக்க மேற்கொண்ட இத்தரப்புக்களது முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Ministry_4.html", "date_download": "2019-01-16T23:30:37Z", "digest": "sha1:5VC6RQKCBZDQ5B3XOFHUZLVI4TPZ6SHX", "length": 11835, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு ! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / இன்றும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு \nஇன்றும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு \nதுரைஅகரன் November 04, 2018 கொழும்பு\nபுதிய அரசாங்கத்தில், மற்றுமொரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) மாலை பதவிப்பிரமாணம் செய்து​கொண்டனர்.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர்கள் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டதன் பின்னர் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார்.\nஅதன்பின்னர், அமைச்சரவையில் ஒரு பகுதியினர் கடந்த 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். அதில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 12 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஇந்நிலையில், இரண்டாவது கட்டமாக கடந்த வியாழக்கிழமை (29) மேலும் ஒருதொகுதியினர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர்கள் ஐவரும், பிரதியமைச்சர்கள் அறுவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nமூன்றாவது தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவர்களின் விவரம்:\nவாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்\nதினேஷ் குணவர்தன - பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்\nகெஹலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்\nஆர்.டி.அசோக பிரியந்த - (ஐ.தே.க)\nகலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/competition-between-india-and-pakistan-in-consecutive/", "date_download": "2019-01-16T22:52:01Z", "digest": "sha1:LOP67PWFKNDOSZ5FOMLWEISIDDK52KQO", "length": 8782, "nlines": 99, "source_domain": "crictamil.in", "title": "இந்தியா - பாகிஸ்தான் வீரர்களிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி..! இதில் வெல்லப் போவது யார்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! - Cric Tamil", "raw_content": "\nHome India இந்தியா – பாகிஸ்தான் வீரர்களிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி.. இதில் வெல்லப் போவது யார்.. இதில் வெல்லப் போவது யார்..\nஇந்தியா – பாகிஸ்தான் வீரர்களிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி.. இதில் வெல்லப் போவது யார்.. இதில் வெல்லப் போவது யார்..\nகிரிக்கெட் உலகில் எலியும், பூனையுமாக இருந்து வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எப்போதும் போட்டி நிலவி வருவது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது, இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் யார் டி20 தொடர்களில் அதிக தொடர்களை வென்ற அணியாக விளங்க போகிறார்கள் என்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது.\nசமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது. இது இந்திய அணிக்கு 6வது டி20 தொடர் வெற்றியாகும். அதே போல சமீபத்தில் ஆஸ்திரேலிய, பாகிஸ்தான், ஜிம்பாபே அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடரில் வெற்றி பெற்று டி20 தொடரில் தனது 9வது தொடர்ச்சியான வெற்றியை பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.\nஇந்நிலையில் டி20 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தில உள்ளது. பாகிஸ்தான் அணியை தொடர்ந்து 6 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இரு அணிகளும் வரிசையாக வென்று வந்துள்ள டி20 தொடர் பட்டியலை காணலாம்.\nபாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக வென்ற டி20 தொடர்கள்:-\n1.இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் (1-0) – 2016\n2.மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் (3-0) – 2016-17\n4.இலங்கைக்கு எதிரான தொடர் (3-0) – 2017-18\n5.நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் (2-1) – 2017-18\n6.மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் (3-0) – 2018\n7.ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தொடர் (2-0) – 2018\n8.ஆஸ்திரேலிய, பாகிஸ்தான், ஜிம்பாபே முத்தரப்பு தொடர் – பாகிஸ்தான் வெற்றி\nஇந்திய அணி தொடர்ச்சியாக வென்ற டி20 தொடர்கள்:-\n1. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் (2-1) – 2017-18\n2. இலங்கை அணிக்கு எதிரான தொடர் (3-0) – 2017-18\n3. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் (2-1) – 2017-18\n4. இந்தியா, இலங்கை, வங்கதேசம் (முத்தரப்பு தொடர்) – இந்தியா வெற்றி\n5. அயர்லாந்துக்கு எதிரான தொடர் (2-0) – 2018\n6. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் (3-1) – 2018\nஅவர் அருகில் இருந���தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-01-16T23:02:48Z", "digest": "sha1:J3GMEFM4ACLTCIMJURXF3QDCRWYIFR3H", "length": 9819, "nlines": 63, "source_domain": "parivu.tv", "title": "புதுச்சேரியில் காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தும் விவகாரம்….. அரசின் கோரிக்கையை நிராகரித்த கிரண்பேடி… – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ வ���ரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தும் விவகாரம்….. அரசின் கோரிக்கையை நிராகரித்த கிரண்பேடி…\nபுதுச்சேரியில் காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக உயர்த்தும் விவகாரத்தில் அரசின் கோப்பை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பினார்.\nபுதுச்சேரி மாநில காவல்நிலையங்களில் காலியாக 309 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 22 எனவும், ஓ.பி.சி பிரிவினருக்கு 25 எனவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 27 எனவும் அரசு நிர்ணயித்தது.\nஇந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 24-ஆக தளர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதையடுத்து, வயது வரம்பை தளர்த்தும் முடிவுக்கு அனுமதி பெறும் விதமாக அதுகுறித்த கோப்புகள் அரசு சார்பில் ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஆனால் அந்தக் கோப்புகளை கிரண்பேடி திருப்பி அனுப்பினார். காவலர் பணியிடங்களுக்கான வயது வரம்பில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்கு பதில் அனுப��பியுள்ளதாக புதுச்சேரி தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nடெல்லி உட்பட பல மாநிலங்களில் 22 வயத்துக்குட்பட்டவர்களே காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious: மல்லையா தைரியமாக சரணடையலாம்… புழல் சிறையில் “ஸ்டே” பண்ணலாம்\nNext: கர்நாடகாவில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.2 குறைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/New-Honda-Grazia-scooter-Teaser-Released-1130.html", "date_download": "2019-01-16T22:01:29Z", "digest": "sha1:Z57BBFPJ32U32SFSSAKKEWULZJKQAVSE", "length": 6029, "nlines": 54, "source_domain": "www.autonews.mowval.in", "title": "க்ரேஸியா எனும் புதிய ஸ்கூட்டர் மாடலின் டீசரை வெளியிட்டது ஹோண்டா -| Mowval Tamil Auto News", "raw_content": "\nக்ரேஸியா எனும் புதிய ஸ்கூட்டர் மாடலின் டீசரை வெளியிட்டது ஹோண்டா\nஹோண்டா நிறுவனம் க்ரேஸியா எனும் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலின் டீசர் வீடீயோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலின் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ரூ 2000 முன்பணமாக செலுத்தி அனைத்து ஷோரூம்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டர் தொடர்பான டீசர் வீடீயோவை மட்டும் தான் வெளியிட்டுள்ளது. மற்றபடி எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் தான் ஹோண்டா நிறுவனத்தின் விலை உயர்த்த ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 125cc எஞ்சினுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பார்ப்பதற்கு சற்று பெரிய ஸ்கூட்டர் மாடல் போல தோற்றமளிக்கிறது. எனவே ஆண்களையும் கவரும் விதத்தில் நிறைய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த புதிய ஸ்கூட்டர் நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புத��ய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/upcoming-bikes/Cleveland-Misfit-Gen-II-1311.html", "date_download": "2019-01-16T22:40:19Z", "digest": "sha1:M27YGA265AEGBKTFRWVP5TGK7TNB72HZ", "length": 7263, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "கிளீவ்லேண்ட் மிஸ்ஃபிட் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஅமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனையை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய சந்தையை கொண்ட ஒரு நாடு. எனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் உலகின் முன்னணி நிறுவனமான BMW மோட்டோரேட் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை அடுத்து மற்றொரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவு படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனம் ஹார்லி டேவிட்ஸன் போல் பழமையான நிறுவனம் கிடையாது வெறும் ஒன்பது வருடமே ஆனா மிக குறைந்த வயதுடைய ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. உலகளவில் 25 நாடுகளில் இந்த நிறுவனம் மாடல்களை விற்பனையில் செய்கிறது. கிளாசிக் மற்றும் மாடர்ன் என பல வகையான மோட்டார் பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.\n150 முதல் 450 cc வரை எஞ்சின் கொண்ட பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்த லைஸ் மேடிசன் மோட்டார் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை தொடங்க உள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து எஞ்சின்களை பெற்று பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் மாடலாக மிஸ்ஃபிட் மாடலை வெளியிடும் என எதிர்பா��்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/06/motorola-moto-g-gen-3-2015-model-leaks-out-with-full-specs-video.html", "date_download": "2019-01-16T23:32:28Z", "digest": "sha1:P5AOEEJF6AG6TIR6HJ33ZKYXSYPJ4H6J", "length": 9239, "nlines": 102, "source_domain": "www.thagavalguru.com", "title": "Moto G (Gen 3) 4G LTE முழுமையான விவரங்கள் வெளியில் லீக் ஆகி இருக்கிறது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , Motorola , news , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Moto G (Gen 3) 4G LTE முழுமையான விவரங்கள் வெளியில் லீக் ஆகி இருக்கிறது.\nMoto G (Gen 3) 4G LTE முழுமையான விவரங்கள் வெளியில் லீக் ஆகி இருக்கிறது.\nMotorola நிறுவனத்தின் Moto G (1st Gen) மற்றும் Moto G (2nd Gen) வெற்றியை தொடர்ந்து Moto G (3rd Gen) தயாரிப்பதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள், இந்த மொபைலை மோட்டரோலா நிறுவனம் வெளியிடும் முன்பாகவே இதன் பெரும்பாலான விவர குறிப்புகள் வெளியில் லீக் ஆகிவிட்டது. இதனால் மோட்டரோலா நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சைனீஸ் தளம் Youtube தளத்தில் முழுவிவரங்களையும் வீடியோவாக தரவேற்றம் செய்து உள்ளது. அந்த வீடியோ படி Moto G (3rd Gen) மாடல் எண். XT1543.\nவிலை: 13999 (உத்தியோக பூர்வ அறிவிப்பு இல்லை)\nஇந்த பதிவை ஷேர் செய்ய மறக்காதீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில��� SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன\nAndroid Rooting Part - 1 ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத ...\nஇன்று அதிகம் பேர் கேட்கும் கேள்வி ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp வைத்துக்கொள்ள முடியுமா என்றுதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் க...\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nசென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை பட...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/11/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-01-16T23:27:43Z", "digest": "sha1:7QFA3N45IFSATDKHDX6LWRIZOJBK2QMU", "length": 8312, "nlines": 199, "source_domain": "kuvikam.com", "title": "ராமலிங்கம் பிள்ளை | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை\nஅவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 19\n“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'”\n“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”\n“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'”\n“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”\nஆகிய வாக்கியங்களை உருவாக்கிய கவிஞர் அவரே\nவிடுதலை போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்றவர்\nஇசை நாவல்கள் – 3\nதன் வரலாறு – 3\nஇலக்கிய திறனாய்வுகள் – 7\nகவிதை தொகுப்புகள் – 10\nகாணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)\nகம்பன் கவிதை இன்பக் குவியல்\nஇந்திய தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படமான\n“மலைக்கள்ளன்” படத்தின் கதையும் இவருடையதே\nஇவரது பாடல்கள் பல திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன\n1949 ல் ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டார்\n1971இல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது\nஇவரது நூற்றாண்டு விழாவிற்கு இந்திய அரசு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-16T22:42:37Z", "digest": "sha1:WGMBGEPQSOZUATABZIOHRXDUKT5GTBOU", "length": 4522, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அவ்வளவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அவ்வளவு யின் அர்த்தம்\n(குறிப்பிடப்படும்) அந்த அளவு; அத்தனை.\n‘அவ்வளவையும் நான் கவனித்தாக வேண்டும்’\n(அடையாக வரும்போது) அதிகம் என்று கருதும்படியான அந்த அளவு.\n‘அவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-16T22:22:40Z", "digest": "sha1:M4HUNN7I7J77PRBTWUVS2EHB2VTMTLDZ", "length": 5130, "nlines": 38, "source_domain": "tamil.lankaviews.com", "title": "கடுமையான மழை, கிளிநொச்சியில் அனர்த்த நிலைமை! « Lanka Views", "raw_content": "\nகடுமையான மழை, கிளிநொச்சியில் அனர்த்த நிலைமை\nநேற்று (21) நாள் பூராவும் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுவதற்கேற்ப, 20ம் திகதி இரவிலிருந்து 250 க்கும் அதிகமான மழை பெய்தமையால் கிளிநொச்சி இரணமடு நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தமையால் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. வௌ்ளப் பெருக்கு காரணமாக கிளிநொச்சி, ரத்தினபுரம், ஆனந்த புரம், பொன்நகர், பெரியகுளம், தம்பிராசபுரம், உழவனூர் ஆகிய கிராமங்கள் மூழ்கியுள்ளன. இதனால் 300க்கும் மேற்பட்ட ஆட்சள் இடம் பெயர்ந்துள்ளனர்.\nமாங்குளம் வாவி உடைந்ததன் காரணமாக A9 பாதை ஊடாக யாழ்பாண சுற்றுலாவிற்கு வருபவர்களை அவதானமாக பயனிக்குமாறு பிரதேசத்தின் பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.\nஇடம் பெயர்ந்தவர்களை கிளிநொச்சி இராணுவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் உட்பட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிள் உயிர்பாதுகாப்பு படகுகளை பயன்படுத்தி காப்பாற்றியுள்ளனர்.\nஇந்த மழை வீழ்ச்சி காரணமாக நீர் கொள்வனவு மட்டமாகிய 36 அடியையு��் தாண்டி 37 அடிவரை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக கிளிநொச்சியில் ஏனைய குளங்கள் நிரம்பி வௌியேறும் மட்டத்திற்கு வந்துள்ளது.\n“சிறைக் கைதிகளும் மனிதர்களே” மனிதர்களை தாக்கும் அதிகாரிகள்\nதுறைமுக நகரம் கொழும்பின் ஒரு பகுதிதான்\nஊவாவுக்கு சத்தியப்பிரமாணம் செய்த ஆளுனர் தெற்கிற்கு\nசிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரு மருந்துகள் தட்டுப்பாடு\nஇரு வாரத்தில் இரண்டாவது சிறப்பு நீதிமன்றம்- தலதா அத்துகோரல\nஈரானில் இறைச்சி ஏற்றி வந்த விமானம் வீட்டுக்குள் புகுந்தது.\nமூன்று வாரங்களாக அமெரிக்க அரசாங்கம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/thileepan-nallurtemple8.html", "date_download": "2019-01-16T23:31:59Z", "digest": "sha1:TKE33HKI6EPD2DOVWEMSDEIML6MONOMU", "length": 18541, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா?? யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல் - ஆதித்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல் - ஆதித்தன்\nதியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல் - ஆதித்தன்\nதமிழ்நாடன் September 08, 2018 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ் மண்ணின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றான நல்லைக்கந்தனின் உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அலங்காரக்கந்தனின் அருளாசியை பெறுவதற்கு இலட்சக்கணக்காணணவர்கள் வேற்றினத்தவர்கள் உற்பட புலம்பெயர்ந்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என ஒவ்வெரு நாளும் வீதி நிறைந்த மக்கள் நல்லூரான் வீதியை வலம்வந்துகொண்டிருக்க ஆலயத்திற்குள்ளே அபிசேகங்கள் ஆராதனைகள் தேவாரத்திருப்பதிகங்கள் என ஒலித்துக்கொண்டிருக்கின்றது.\nஒரு பக்திப்பரவசத்தில் மெய்மறந்து அந்த ஆறுமுகனின் துதிபாடிக்கொண்டிருக்க\nஆண்மீகவாதிகளின் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி நிலையங்கள் வானொலி நிலையங்கள் என நல்லைக்கந்தன் புகழ்ஆசியாவையும் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்ற பெருமை மிகு தருணத்திலே ஆலயத்திற்கு வெளியே வியாபார நிலையங்கள் கேளிக்கையூட்டும் ஒரு சில நிகழ்வுகள் ஒட்டு மொத்தமாக ஒரு வியாபார நிலையங்கள் என்றே கூறலாம் ஆலயத்திற்க்கு உள்ளே இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆலய நிர்வாகம் பெறுப்பேற்கின்ற நிலையிலே ஆலயத்திற்கு வெளியே அனைத்து நிர்வாகமும் யாழ் மாநகர சபையினையே சாரும் அந்த வகையிலே அங்கே வீதிகள் எங்கும் வியாபார நிலையங்கள் சிறிய கடைகள் என ஒவ்வொரு சதுர அடியும் ஒவ்வெரு தரத்திற்கேற்றால்போல ஏலத்தில் விடப்பட்ட பின்னரே அங்கே வியாபாரம் செய்யவோ அல்லது கடைகள் அமைப்பதற்கோ அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது இதற்கான முழு பொறுப்பும் யாழ் மாநகரசபையினையும் அதன் நிர்வாகத்தையுமே சாரும்.\nஅந்த வகையிலே தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள இடத்தின் வாடகை என்ன இதற்கான பெறுமதி என்ன என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியுமா இதற்கான பெறுமதி என்ன என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியுமா எத்தனையோ கோடி செலவிலே நல்லைக்கந்தன் அலங்காரக்கந்தன் ஆடம்பரக்கந்தன் என்று\nதங்கத்தால் கூரை வேய்ந்து யாழ் மன்ணின் அடையாளம் யாழ்ப்பாணத்தின் பெருமை என்று பல காரணங்களை கூறுகின்ற அறிவாளிகளே அங்கே வீதியோரமாய் சிதைந்துகிடக்கும் திலீபனின் நினைவாலயம் அகிம்சையின் அடையாளம் அல்லவா அங்கே வீதியோரமாய் சிதைந்துகிடக்கும் திலீபனின் நினைவாலயம் அகிம்சையின் அடையாளம் அல்லவா அது ஒரு தியாகத்தின் உறைவிடம் அல்லவா அது ஒரு தியாகத்தின் உறைவிடம் அல்லவா மலர்தூவி மாலையிட்டு மதிப்பளிக்கவேண்டிய வரலாற்றுச்சின்னம் அல்லவா மலர்தூவி மாலையிட்டு மதிப்பளிக்கவேண்டிய வரலாற்றுச்சின்னம் அல்லவா ஆனால் அந்த இடமே தெரியாத அளவு இலங்கையின் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிலையம் ஒன்று பிரமாண்டமான ஒரு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்ய அங்கே அனுமதித்தது யார் ஆனால் அந்த இடமே தெரியாத அளவு இலங்கையின் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிலையம் ஒன்று பிரமாண்டமான ஒரு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்ய அங்கே அனுமதித்தது யார்\nவார்தைக்கு வார்த்தை மாவீரர்கள் தமிழ்த்தேசியம் என்று வாய் கிழிய பேசுகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக வெட்கித்தலைகுனியவேண்டும் வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லூரான் வீதியிலே தமிழர்களின் அகிம்சைக்கான ஒரு அடையாளம் அடையாளமே தெரியாமல் மறைந்து கிடக்கின்றது.\nசிலை திறப்போம் பூங்கா அமைப்போம் துயிலும் இல்லங்களை கட்டியெழுப்புவோம் பேசிப்பேசி ஆட்சியமைத்தவர்கள் உன்மையிலே தமிழ��த்தேசியத்திலும் மாவீரர்கள்மீதும் பற்றுள்ளவர்களாக இருந்தால் நல்லைக்கந்தனை காண உலகம் எங்கிலும் இருந்தும் நாடு முழுவதிலும்\nஇருந்தும் இலட்சக்கணக்காண மக்கள் வருகைதருகின்ற இந்த தருணத்திலே தியாகதீபம் திலீபனது நினைவாலயம் அனைவரதும் கண்களிலே படுகின்ற அளவு இட ஒதுக்கீட்டினை செய்திருக்கவேண்டும் அந்த நினைவிடத்தை மறைக்காத அளவு வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் அங்கே வருகின்ற நூற்றில் ஒரு பிள்ளையாவது அந்த நினைவாலயத்தை பற்றிய கேள்வியை தொடுக்கும் நல்லைக்கந்தன் புகளைப்பாடுகின்ற அதே சமயம் அந்த இலட்சிய வீரனின் தியாகமும் அவனது ஈகமும் பேசப்பட்டிருக்கும்.\nஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்தையுமே மூடி மறைக்கின்ற அளவுக்கு ஒரு கேவலமான துரோகத்தனமான ஒரு செயற்பாட்டினை மேற்கொண்டது யார் அதுவும் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த இந்த மாதத்திலே ஒரு மக்கள் கூட்டம் நடமாடுகின்ற இடத்தில்\nஅவனது நினைவாலயம் மறைக்கப்படுவது மிகவும் ஒரு கேவலமான ஒரு செயல் இந்த உலகம் தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் இகழ்கின்ற போது நல்லூரான் வீதியிலே நாங்களும் அகிம்சைவழியிலே நின்றவர்களே என்ற ஒரு வரலாற்று\nஉன்மையினை தியாகி திலீபனது நினைவாலயம் உரத்துக்கொல்கின்றது காந்திக்கு சிலைவைத்து கொண்டாடும் மன்ணிலே காந்தியிலும் சிறந்த எங்கள் திலீபனை புறக்கணிப்பது அநீதி.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/thagaatha-vuravu/sleeping-beauty-south-sex/", "date_download": "2019-01-16T23:02:57Z", "digest": "sha1:WKDJIUDSFMX4YFPTV644OYSDMAH6BOZJ", "length": 6415, "nlines": 140, "source_domain": "www.tamilscandals.com", "title": "தூங்கும் அண்ணியை துகில் உரித்தேன் தூங்கும் அண்ணியை துகில் உரித்தேன் \"); // } }", "raw_content": "\nதூங்கும் அண்ணியை துகில் உரித்தேன்\nமஜா மல்லிகா (SEX QA)\nஅண்ணியை வீட்டில் சும்மாலாம் தொட்டு தடவிட முடியாது. முறைத்து பார்த்து முகத்தை திருப்பி விட்டு சென்று விடுவாள். அப்புறம் அடுத்த ஒரு வாரத்துக்கு அல்வா தான். ஆனா அவளுக்கே மூட் ஆகிட்டா சமயம் பார்த்து வாட்டமாக என் பெட்ரூமுக்கே வந்து என் பெட்டில் படுத்துக் கொண்டை கையை தலை மேல் வைத்து கண்ணை மூடிப் படுத்து கிறங்கடிப்பாள்.\nஅப்போதே அண்ணி மூடாகிவிட்டாள் இது தான் சூப்பர் சான்ஸ் என்று நானும் என் சுன்னியை உருவிக் கொண்ட அண்ணியின் ஆடைகளை களைந்து துகில் உரித்து அவள் முலைகளை பிசைந்து விட்டு, மூல கொத்தள கூதியை விரலால் தடவி சீண்டி விடுவேன். அண்ணி செல்லமாக சிணுங்கும் போதே அவள் ஓழ் வாங்க ரெடி ஆகிவிட்டாள் என்பதை அவள் காமக்குறிப்பால் உணர்ந்து என் சுன்னியை அண்ணியின் அந்தரங்க அழகு கூதியில் சொருகி அடித்து துவைத்து, என் அருமருந்தை அவள் தொப்புள் குழியில் பீய்ச்சி அடிப்பேன். நாலு சுவற்றுக்குள் நச்சினி முடியும் இந்த அண்ணி சுகத்துக்காகவே காத்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3837a451cd0abc5ce4069304c5442c87", "date_download": "2019-01-16T23:27:32Z", "digest": "sha1:CYMQN72BRKD4KVM2PKVQUXZHVHHEX6SM", "length": 12450, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வ��ும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nவேலைநிறுத்த போராட்டம்: குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின\nதொழிற்சங்கத்தினரின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிய நிலையிலும் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின.\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கின. குமரி மாவட்டத்திலும் பல்வேறு தொழிலாளர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.ஆனாலும் நேற்று குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஓடின. கடைகள் திறந்து இருந்தன. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆட்டோ, வேன், கார் தொழிலாளர்களைத்தவிர பிற ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களும் ஓடின. தொலைத்தொடர்புத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தபால்துறை ஊழியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள் ஆகியோர் பெருமளவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் வங்கிகள், தொலைபேசி நிலையங்கள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்டவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இதனால் தபால் பட்டுவாடா பணிகள், வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.\nஇதையொட்டி தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் அந்தோணி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஞானதாஸ், ஏ.ஐ.டியு.சி. மாவட்ட செயலாளர் அனில்குமார், ஏ.ஐ.சி.சி.டியு. மாநில துணைத்தலைவர் அந்தோணிமுத்து, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன், எம்.எல்.எப். மாவட்ட தலைவர் மகராஜபிள்ளை பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதேபோல் குமரி மாவட்ட அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கூட்டுக்குழு அமைப்பாளர் சிவகோபன் தலைமை தாங்கினார். தி.மு.க. ந��ர செயலாளர் மகேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆட்டோ தொ.மு.ச. தலைவர் உதயகுமார் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.\nமேலும் நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.\nஇதேபோல் தக்கலை பஸ் நிலையம் அருகில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 55 பெண்கள் உள்பட 97 பேர் கைது செய்யப்பட்டனர். மேல்புறம் சந்திப்பில் நடந்த விவசாய தொழிலாளர்கள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 6 பெண்கள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் அனைத்து பஸ்களும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன. ஆனால் திருவனந்தபுரத்துக்கு செல்லக்கூடிய பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன“ என்றார்.\nஇதேபோல் நாகர்கோவில் தலைமை தபால் நிலையமும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. நாகர்கோவில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள், அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்கள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇன்றும் (புதன்கிழமை) 2-வது நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-16T21:59:35Z", "digest": "sha1:7IBQ5RQCQZK6CVXCWS7LBP5ANPK3OGJP", "length": 27037, "nlines": 98, "source_domain": "marxist.tncpim.org", "title": "மெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்���ள்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nமாதம் ஐந்து உருண்டு ஓடினாலும் இன்னும் பல வருட பாதிப்பு அது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் (அமெரிக்க லுசியானா கடற்பகுதியும், மெக்சிக்கோ கியூபா கடல் எல்லைகளும் கூடும் இடம்.). லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் பெட்ரொலிய நிறுவனத்தின் (க்ஷஞ) எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து அது. கடல் மட்டத்திற்குக் கீழ் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் துளையிட்டு பெட்ரொலியம் எடுத்திட அழுத்திய போது ஏற்பட்ட வெப்பத்தால் குழாய் வெடித்து சிதறி மேற்பரப்பில் பணி செய்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உடல் கருகி சாம்பலாகினர் எனில் விபத்தின் தன்மையை உணர முடியும். கடற் தரையில் இருந்து எரிமலை போல் பொங்கி வெடித்து சிதறியதாய் நிகழ்ந்த விபத்தின் விளைவுகள் லேசானது அல்ல.\nகச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளியேறும் எரிவாயு, விபத்தினால் ஏற்பட்ட தீ மூலம் மேலும் பரவி மீத்தேன் வாயு படலம் படிந்தும் சுமார் ஏழரை லட்சம் சதுர மைல்கள் பெட்ரோலியக் கச்சா கூழ் பரவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக எண்ணெய்க் கிணறு மூடப்பட்டு பெட்ரொலிய கச்சா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை, கடல் வாழ் உயிரினங்கள், அரியவகை பறவைகள், தாவரங்கள் அழிந்து போயிருக்கிறது. கடற் தரையில் படர்ந்திருக்கிற பெட்ரோலியக் கச்சா கூழ் அமெரிக்க நியூ ஜெர்சி நகரத்தின் பரப்பளவு ஆகும்.\nஆழ்கடல் தரையில் துளையிட்டு பெட்ரோலியம் எடுத்திடும் குழாய் தென்கொரியாவில் 2001-இல் வடிவமைக்கபட்டு 2009 செப்டம்பரில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் 2013 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. 2009 செப்டம்பரில் மெக்சிகோ வளைகுடாவில் 1259 மீட்டர் ஆழத்தில் பொருத்தப்பட்ட இக்குழாய் உலகின் மிக ஆழமான பெட்ரோலியக் கிணறாகும். இக்குழாய் சரிவர பாதுகாப்புடன் இயங்குவதற்கு 21 மையப்படுத் தப்பட்ட ஊக்கிகள் தேவை. அவ்வாறு இருந்தால்தான் பெட்ரோல் எடுக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக வெப்பம் அதிகமாகாமல் இருக்கும். ஆனால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூடுதல் செலவைக் கணக்கிட்டு ஆறு ஊக்கிகள் மட்டுமே பொருத்தி விபத்துக்கு வழிவகுத்து விட்டது. பொறியியல் விஞ்ஞானத்தின் (நுபேiநேநசiபே ளுஉநைnஉந) புதிய எல்லைகள் தொடப்படும் இன்றைய சூழலில் க்ஷஞ கம்பெனியின் மெத்தன��் லாபவெறி உச்சத்தில் மூலதனம் கட்டுக்கடங்காமல் அலைவதையே அம்பலமாக்குகிறது.\nவிபத்தால் ஏற்பட்ட பேரழிவு போதாதென தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் க்ஷஞ கம்பெனி மேலும் அட்லாண்டிக் பெருங்கடலை நாசம் செய்கிறது. காரெக்சிட் என்கிற ரசாயனத்தை பயன்படுத்தி கடற்தரையை சுத்தம் செய்வதாக 6 லட்சம் லிட்டர் ரசாயனத்தை கொட்டியதால் வேறு மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனத்தோடு பணியில் இறக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே மூச்சுத் திணறல், வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உண்டானது.\nபுவியியல் நிபுணர்கள் கூறுவது யாதெனில் காரெக்சிட் ரசாயனம் மனிதர்களுக்கு நுரையீரல், குடல் மற்றும் தோல் வியாதிகளை உண்டாக்கும் என்பதே வரும் காலங்களில் ஏற்படும் புயல், சூறாவளி இவற்றால் கடல் பொங்கும் போது நச்சு ரசாயனம் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து குடிநீர் உள்ளிட்டதோடு கலப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.\nகடல் மட்டத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் ஆழத்திற்கு சென்றிடும் நீர் மூழ்கி கப்பல்களை வடிவமைத்ததற்காக உயரிய லெனின் விருது பெற்ற ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் சகலெவிச், சுற்றுச்சூழல் பேரழிவு பற்றிய நமது எல்லா புரிதலுக்கும் அப்பாற்பட்டது மெக்சிகோ வளைகுடா விபத்து என்கிறார்\nஎன்ன செய்தால் இந்நிலைமையை கட்டுப்படுத்தலாம் எனும் கேள்வி எழும்போது ரஷ்ய நிபுணர்கள் சொல்வது விபத்து நிகழ்ந்த பெட்ரோல் கிணறு மீது அணு வெடிப்பை நிகழ்த்தினால் அந்தப் பகுதியோடு சேதம் நின்றுபோகும் என்பதே ஆனால் க்ஷஞ நிறுவனம் இதற்கு தயாரில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அங்கு மீண்டும் பெட்ரோல் எடுக்க இயலாது. மேற்சொன்னவை யாவும் ஒருபுறமிருக்க இதன்பின் உள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க புவியியலாளர்கள் க்ரிஸ் லான்டவ், டெர்ரன்ஸ் எயிம் இருவரும் மெக்சிகோ வளைகுடா விபத்தை அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள் மறைப்பதாகவும் செய்தி சேகரிக்க முயல்வோரை உளவுத்துறையினர் மூலம் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.\nலண்டன் செயிண்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் தலைமையிடம் கொண்டுள்ள க்ஷஞ கம்பெனி 1998 அமெரிக்காவில் நான்காவது பெரிய எண்ணெய்க் கம்பெனியான அமாக்கோவோடு (ஹஅடிஉடி) இணைத்துக் கொண்டதன் மூலம் 39 சதவிகித அமெரிக��க பங்குகளை பெற்றது. ஏற்கனவே இருக்கும் 40 சதவிகித பிரிட்டிஷ் பங்குகளோடு ஸ்வீடன், டென்மார்க் பங்குகளும் உள்ளன. க்ஷஞ கம்பெனியின் 13 இயக்குனர்களின் ஐந்துபேர் பிரிட்டிஷார், நான்குபேர் அமெரிக்கர், இரண்டுபேர் இரண்டு நாட்டிலும் குடியுரிமை பெற்றவர்கள், ஒருவர் ஸ்வீடன், ஒருவர் டென்மார்க். பிரிட்டிஷ் இயக்குனர்கள் நான்கு பேர் விக்டோரியா ராணி விருது பெற்றவர்கள் (நம் ஊரில் டாடா பிர்லா வகையறாக் களுக்கு பத்மபூஷன் தருவது மாதிரி). பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகளின் அதிகார மையமாக இருப்பவர்கள் க்ஷஞ கம்பெனி இயக்குனர்கள். ஏனெனில் பல பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையில் இருப்பவர்கள் இவர்கள். மூலதனத்தின் அடிப்படை சூட்சுமமே இதுதான்.\nஉதாரணத்திற்கு டக்ளஸ் ஃப்ளிண்ட் என்ற இயக்குனர் ஹாங்காங் – ஷாங்காய் வங்கியின் (ழளுக்ஷஊ) தலைமை நிதியதிகாரியாக இருப்பவர். பல அமெரிக்க நிறுவனங்களின் பொறுப்பிலே இருந்தவர். இன்னொரு க்ஷஞ இயக்குனர் லெப்டினென்ட் வில்லியம் காஸ்டில் ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் (ழுநுஊ) இயக்குனராக உள்ளவர். நமது நாட்டில் கூட தனித்தனியாக கம்பெனிகள் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு விடுவர். வணிகப்போட்டி நடக்கும். ஆனால் யார் முந்தினாலும் லாபம் இரண்டு கம்பெனி முதலாளிகளுக்கும் போகும்.\nஉதாரணம் ரிலையன்ஸ் நிறுவனம் விமல் என்ற பெயரில் கோட்சூட் துணிகளை விற்கிறது. பிரதான போட்டி கம்பெனி பாம்பே டையிங் என வைத்துக்கொண்டால் லாபம் இரண்டு கம்பெனி முதலாளிக்கும் போய்ச்சேரும். பாம்பே டையிங் முதலாளி நூஸ்லிவாடியா ரிலையன்ஸ் கம்பெனி இயக்குனர் களில் ஒருவர். அம்பானி குடும்ப உறுப்பினர் ஒருவர் பாம்பே டையிங் இயக்குனர் குழுவில் இருக்கிறார். இன்னொரு உதாரணம் சொல்லப்போனால் டாடா குடும்பத்தின் இயக்கு னர்களில் நூஸ்லிவாடியா, முகேஷ் அம்பானி போன்றோர் உள்ளனர். மேற்சொன்ன காட்சியின் மிகப்பெரும் பிம்பமே பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் மூலதன சுழற்சியின் சூறாவளிப் போன்ற அதன் தாக்கமும்\nமெக்சிகோ வளைகுடா விபத்தில் 90 ஆயிரம் கோடி நட்ட ஈடாக நிறுவனம் கொடுத்த பிறகும் ஒபாமா அரசு க்ஷஞ கம்பெனி மீது பாய்ச்சல் காட்டுகிறது. பிரிட்டனிலோ அமெரிக்காவை விமர்சித்து குரல்கள் எழும்புகின்றன. ஆவேசத்தோடு நடக்கும் காட்சிகளின் பின்னணியில் இர���ப்பது அமெரிக்க, பிரிட்டிஷ் மூலதன சக்திகளே பென்சன் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்ட சாதாரண மக்களின் சேமிப்பு க்ஷஞ கம்பெனி பங்குகளாய் உள்ளதால் சூதாட்டம் மிகுந்த பங்குச்சந்தைச் சுழலில் சிக்கித் தவிக்கிறது எளிய மக்களின் எதிர்கால பென்சன் பென்சன் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்ட சாதாரண மக்களின் சேமிப்பு க்ஷஞ கம்பெனி பங்குகளாய் உள்ளதால் சூதாட்டம் மிகுந்த பங்குச்சந்தைச் சுழலில் சிக்கித் தவிக்கிறது எளிய மக்களின் எதிர்கால பென்சன் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு அதிகமானால் பென்ஷன் நிதிக்கான ஈவு அரோகரா என க்ஷஞ கம்பெனி சைகை காட்ட, நட்ட ஈடு குறைந்தால் நடப்பதே வேறு என அமெரிக்க பங்குகள் பூச்சி காட்ட, விறுவிறுப்பாக செல்கிறது காட்சிகள்.\nபன்னாட்டு நிதி மூலதன சூறாவளி சுழற்சியும், அரசியல் இராணுவக் கூட்டுடன் உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களை தங்கள் வசம் வைத்துக் கொள்கிற அம்சம்தான் இன்றைய ஏகாதிபத்திய அரசியலின் அடிப்படை. இந்த அடிப்படையில் நடைபெறும் காட்சிகளே இராக், ஆப்கன் ஆக்கிரமிப்புகள், எரிவாயுக்காக இரான் மீது கஜகஸ்தான் மீது அடுத்தடுத்த குறிகள். சவுதியில், பல ஆப்பிரிக்க நாடுகளில் பொம்மை அரசுகள் என தொடர்கிறது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களின் மேலாண்மைக்கான அரசியல். இன்றைய உலகில் பிரிட்டனுக்கு அடுத்து தென்கெரியாவும். சவூதி அரேபியாவும் தான் அமெரிக்காவின் இளைய பங்காளியாக உள்ளது,\n1995-லிருந்து இந்தியாவை மேற்சொன்ன சூழலில் அமெரிக்கா விற்கு இளைய பங்காளியாக நமது முதலாளிகள் ஆக வாய்ப்புக்கள் கூடும். ஆனால் நமது இயற்கை வளம் அவர்கள் வசம் போய்விடும் இத்தகைய நிலையை அடையத் துடிக்கும் மன்மோகன் – சிதம்பரம் வகையறாக்களின் முயற்சி அதுவே அணுவிசை விபத்து மசோதாக்களில் பிரதிபலிக்கிறது,\nநமது தோளில் உள்ள நாணின் இலக்கு எதுவாக வேண்டும் எனப் புரிந்திடும் இப்போது….\nமுந்தைய கட்டுரைஉணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம்\nஅடுத்த கட்டுரைஉணவும் - அரசியலும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n​சின்னஞ்சிறு ​வியத்நாமின் சாதனைகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/2015-Tokyo-Motor-Show:-Nissan-2020-Vision-Gran-Turismo-unveiled-with-new-colour-236.html", "date_download": "2019-01-16T22:01:45Z", "digest": "sha1:W6I32RIV4U7IGZ26OCEX4W6GNOQMWKVZ", "length": 5128, "nlines": 54, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: புதிய வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிசான் 2020 விசன் கிரான் டூரிஸ்மோ - Mowval Tamil Auto News", "raw_content": "\n2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: புதிய வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிசான் 2020 விசன் கிரான் டூரிஸ்மோ\nநிசான் நிறுவனம் ��ுதிய வண்ணத்தில் நிசான் 2020 விசன் கிரான் டூரிஸ்மோ மாடலை 2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் பெயர் பெற்ற கிரான் டூரிஸ்மோ வீடியோ கேமின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அதே மாடலில் வண்ணத்தை மட்டும் மாற்றி காட்சிக்கு வைத்திருந்தது.\nநிசானின் V வடிவிலான முன்புற கிரில், LED முகப்பு விளக்குகள் என வீடியோ கேமில் உள்ள காரை அப்படியே வடிவமைத்துள்ளது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Rolls-Royce-Dawn-To-Be-Launched-On-June-24-for-India-649.html", "date_download": "2019-01-16T22:49:46Z", "digest": "sha1:G2ZAY3P3NVX3OIUBKLBFYIFQP6IGHWD3", "length": 6882, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஜூன் 24 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் ரோல்ஸ் ராய்ஸ் டான் கன்வெர்டிபில் - Mowval Tamil Auto News", "raw_content": "\nஜூன் 24 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் ரோல்ஸ் ராய்ஸ் டான் கன்வெர்டிபில்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜூன் 24 ஆம் தேதி டான் கன்வெர்டிபில் மாடலை வெளியிட இருக்கிறது. அதன் பிறகு இதன் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்படும். மேலும் இந்த மாடல் ஆர்டரின் பேரில் மட்டுமே கிடைக்கும். இது ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் மாடலின் திறந்து மூடும் மேற்கூரை வசதி கொண்ட மாடல் ஆகும். இந்த மாடல் கடந்த வருடம் நடைபெற்ற ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குற��ப்பிடத்தக்கது.\nஇந்த மாடல் பெரும்பாலும் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் மாடலை போலவே இருக்கிறது கூடுதலாக திறந்து மூடும் மேற்கூரை வசதி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முழுமையாக கஷ்டமைஸ் செய்தும் தரும்.\nஇந்த மாடலில் 6.6 லிட்டர் டர்போ சார்ஜ் V 12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563 bhp திறனையும் 780 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இதன் மேற்கூரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் 22 வினாடிகளில் திறந்து மூடிக்கொள்ளும். மேலும் இந்த மாடல் தோராயமாக 5 கோடி விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91105.html", "date_download": "2019-01-16T22:48:15Z", "digest": "sha1:YMHQUVLRVGBUAV55X5HD5CZ2XM6WHYQD", "length": 4249, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "திருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் உயிரிழப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nதிருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் உயிரிழப்பு\nதிருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nசுன்னாகம் பொலிஸ் பிரிவுக்க��ட்பட்ட தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான்.\nஅந்த வீட்டில் தம்பதியரான சிவலோகநாதன் செல்வராசா (வயது – 62 ) செல்வராசா இராஜேஸ்வரி (வயது -58) ஆகியோர் வசித்து வந்தனர்.\nகொள்ளையனை பிடிக்க முற்றபட்டபோது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இருவரும் படுகாயமடைந்த அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்தனர்.\nஎனினும் சிகிச்சை பயனின்றி முதியவர் இன்று காலை உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் சுன்னாகம் பொலிஸார், குற்றவாளியைத் தேடி வலைவீசியுள்ளதாகத் தெரிவித்தனர்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/131986", "date_download": "2019-01-16T22:56:13Z", "digest": "sha1:XOTBBWAVRVESEXGSXHX26XI52457Z2NM", "length": 4939, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 04-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nதோழியின் கண்முன்னே துடிக்க துடிக்க முதலைக்கு உணவாகிய பெண்\nவிஸ்வாசத்தில் அஜித்தின் செயல்களை பார்த்து வியந்து போன போலீஸ் கமிஷனர்\nவிஸ்வாசம் வெற்றியை தியேட்டரில் தன் மகளுடன் எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க இந்த ரசிகர்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nசூர்யாவின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வைஷ்னவி தலை ஏன் இப்படியானது, இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsline.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-01-16T22:59:24Z", "digest": "sha1:TKOS6ZCWHQR7JVEPV5FSRJGDIY4EFWGY", "length": 8745, "nlines": 90, "source_domain": "tamilnewsline.net", "title": "திருமண கொண்டாட்டத்தை கலகலப்பாக கொண்டாடிய சமந்தா – Tamil News Line", "raw_content": "\nதிருமண கொண்டாட்டத்தை கலகலப்பாக கொண்டாடிய சமந்தா\nதிருமண கொண்டாட்டத்தை கலகலப்பாக கொண்டாடிய சமந்தா\nதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் சமந்தாவை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். ஆனால் சமந்தா, தற்போது எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா-நாக சைதன்யா ஜோடி. பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகரில் தங்களுடைய முதல் திருமண வருடத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.\nசமந்தா, நாகசைதன்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ ஒன்றினை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில் ஒன்று, நான் ஒவ்வொருநாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன். முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஏப்போதும் கணவருடன் தனியாகவே வெளிநாடுகளுக்கு செல்லும் சமந்தா, இந்த முறை தன்னுடைய திருமண கொண்டாட்டத்திற்கு மாமியார் அமலா, மாமனார் நாகார்ஜுனா, மற்றும் மைத்துனர் அகிலுடன் சென்றுள்ளார்.\nஆனால் கவர்ச்சிக்கு மட்டும் தடை போடாமல், குடும்பத்தோடு தன்னுடைய திருமண கொண்டாட்டத்தை கொண்டாடியுள்ளார் சமந்தா.\nமேலும் ரசிகர்களுக்கு தன்னுடைய திருமண நாள் பரிசாக, குரோஷியாவில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும், கணவருடன் படு கவர்ச்சியாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு தொடர்ந்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.\nஅதே போல், சிலர் சமந்தாவிற்கு குடும்பத்தோடு வெளியில் செல்லும் போது இப்படி மிகவும் ஆபாசமான உடைகள் அணிய வேண்டாம், என ஆரோக்கியமாக அட்வைஸ் செய்து வருகிறார்கள்.\nமோசமான கவர்ச்சி உடையில் வந்த திஷா பாட்னி, புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகை ரோஜா திருப்பதி கோவிலுக்குள் நுழைய தடை\nகைதான முன்னணி இந்திய பாடகர் பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்\n வைரமுத்துவிடம் பேச மறுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nமருத்துவமனையில் யாருமின்றி தவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்\n#MeToo ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு : ஸ்ருதிக்கு ஷாக் கொடுத்த ஆக்‌ஷன் கிங்\nதை மாதப் பலன்கள் – மீனம்\nநீங்கள் டைவர்ஸ் பண்ண போறீங்களா ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்\nமதுரையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395868", "date_download": "2019-01-16T23:01:06Z", "digest": "sha1:K7DBWQTXLWNTVM4RFRBGQT4J2AEFHUMS", "length": 15841, "nlines": 132, "source_domain": "www.arusuvai.com", "title": "இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8\nபரேலாங் பாலத்தின் கடைசி தீவான காலாங் தீவில் உள்ள ஒரு வரலாற்று சுற்றுலா தளம் வியட்னாம் வில்லேஜ் எனப்படும் வியட்னாம் அகதிகள் முகாம். வியட்னாமில் உள்நாட்டு போர் நடந்த காலகட்டங்களில் மக்கள் அங்கிருந்து புகலிடம் தேடி கப்பல்களில் வந்தார்கள். சிலர் வரும் வழியிலேயே மடிந்து விட சிலர் இந்தோனேஷிய தீவுகளில் கரை சேர்ந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 1979ல் ஐநா வும் இந்தோனேஷிய அரசும் இணைந்து காலாங் தீவில் அந்த மக்களுக்கான முகாம் அமைத்தது, பள்ளி மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் என சகல வசதிகளுடன் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். 2,50,000 அகதிகள் அந்த முகாமில் இருந்தனர். 1979லிருந்து 1995 வரை 16 ஆண்டுகள் அந்த முகாம் செயல் பட்டது. பலரும் பிறநாடுகளின் குடியுரிமை பெற்று சென்றுவிட்டனர். தற்போது அந்த பகுதி நினைவுச்சின்னமாக பாதுகாக்கப் படுகிறது. அந்த முகாமில் தங்கியிருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் அவ்வப்போது இங்கே வந்து செல்கின்றனர்.\nபத்தாமில் கடலோர ரிசார்ட்டுகள் அதிகம். அவற்றில் முக்கியமானவை நோங்சா பாய்ன்ட் அன்ட் மரினா ரிசார்ட்(Nongsa point and Marina Beach Resort), தூரி பீச் ரிசார்ட்(Turi Beach Resort), ஹாரிஸ் ரிசார்ட்(Harris Resort), பத்தாம் வியூ பீச் ரிசார்ட்(Batam Beach View Resort), கேடிஎம் பீச் ரிசார்ட்(KTM Beach Resort), சிஜோரி பீச் ரிசார்ட்(Sijori Beach Resort)… இன்னும் பல ரிசார்ட்டுகள் இருக்கின்றன.\nஇந்த ரிசார்ட்டுகள் அனைத்திலுமே நீர் விளையாட்டுகளான வாட்டர் ஸ்கூட்டர், பாரா க்ளைடிங், வாட்டர் ஸ்கீயிங் என சாகச விளையாட்டு பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஐயோ இதெல்லாம் எனக்கு பயம்னு சொல்ற என்னை மாதிரி ஆட்களுக்கு இருக்கவே இருக்கிறது பீச். பீச் னு சொன்னதும் மெரினா பீச் மாதிரி ஆர்ப்பரிக்கும் அலைகள் அடிக்கும்னு நினைச்சுடாதீங்க. அமைதியான கடல். லேசான அலைகள் காலை ஸ்பர்சிக்கும். கடலில் இறங்கி பயமின்றி குளிக்கலாம். ஆனால் இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து அதிகம் என்பதால் கடல் தண்ணீரில் சில நேரங்களில் எண்ணெய்ப்படலங்கள் மிதக்கும். ஏராளமான சிப்பிகள் கிடைக்கும். சிப்பிகள் சேகரித்துக் கொண்டே கடலில் ஆட்டம் போடலாம்.\nஇந்த ரிசார்ட்டுகளில் தங்கினால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடலாம். ஆனால் நீச்சல் உடை கட்டாயம். இதெல்லாம் வேண்டாம் முழுவதுமாக ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் பாடி மசாஜ் செய்யலாம். நிச்சயம் இந்த இடம் பாதுகாப்பானது. தாய்லாந்து போலவே இந்தோனேஷியாவும் மசாஜுக்கு பிரபலம். ஒருமுறை மசாஜ் செய்தால் உங்கள�� உடலை அவ்வளவு இலேசானதாக உணர்வீர்கள்.\nரிசார்ட்டுகளில் தங்கவில்லை, பத்தாம் நகரப்பகுதிகளில் உள்ள ஹோட்டலில் தங்கினாலும் பாதுகாப்பான மசாஜ் நிலையங்கள் உள்ளன. பெண்களுக்கு நான் பரிந்துரைப்பது “Mustika Ratu” அல்லது “Tiara Mustika”. இவை இரண்டும் அழகு நிலையங்கள். இந்தோனேஷியாவில் பிரபலமனவை. பாதுகாப்பானவை. இல்லை எனக்கு உடல் மசாஜ் வேண்டாம் என்றால் தலைக்கு மட்டும் செய்து கொள்ளலாம். என்னடா மசாஜ் பண்ணாம விட மாட்டேங்கறாளே ன்னு நினைக்கறீங்களோ . அவ்வளவு ரிலாக்சிங் ஆக இருக்கும். பத்தாமில் இருந்த வரை மாதம் ஒருமுறை தலை மட்டுமாவது மசாஜ் செய்து விடுவேன். ஃபுட் ரிஃப்ளெக்சாலஜி எனப்படும் கால் மசாஜும் பிரபலம்.\nகை வேக்சிங் கால் வேக்சிங் கேள்வி பட்டிருப்பீங்க. காது வேக்சிங் தெரியுமா. நம்மை சரிந்து படுக்க சொல்லிவிட்டு. காதில் அதெற்கெனவே செய்யப்பட்ட ஹாலோ கேன்டிலை காதில் சொருகி அந்த கேண்டிலை பற்ற வைத்து விடுவார்கள். அது எரிந்து கொண்டிருக்கும் போதே காதைச் சுற்றியும் கன்னப்பகுதியிலும் இலேசாக மசாஜ் செய்வார்கள். காதில் உள்ள அழுக்குகள் கேன்டிலின் உள்ளே சேர்ந்து விடும், வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.\nஎங்களுக்கு பிடித்த இன்னொரு ப்ரைவேட் பீச் பாம் ஸ்ப்ரிங் கோல்ஃப் அன்ட் கன்ட்ரி க்ளப்(Palm Spring Golf and Country Club). அமைதியான பீச். ஏகாந்தமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே செல்வோம். பீச் சைட் சேரில் படுத்துக்கொண்டு வானையும் கடலையும் பார்த்துக் கொண்டே இருந்தால் நம்மையே மறந்து விடுவோம். எங்களையும் சில ஊழியர்களையும் தவிர யாரும் இருக்க மாட்டார்கள். கோல்ஃப் கோர்சை பேட்டரி காரில் சுற்றிவருவது எனக்கு பிடித்தமான விஷயம்..\nரிசார்ட்டுகளில் தங்கினால் நகர பகுதிகளில் சுற்றிவருவது சற்று சிரமம். காரணம் ரிசார்ட்டுகள் எல்லாமே நகரத்தில் இருந்து குறைந்தது 1மணிநேரமாவது பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் ரிலாக்சிங் செய்ய வருபவர்கள் மட்டுமே ரிசார்ட்டுகளில் தங்குவது நல்லது. சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்குவது நல்லது.\nஇன்னிக்கு நிறைய இடம் சுற்றிப் பார்த்தச்சு. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க நாளை புத்தர் கோவிலுக்கு செல்லலாம்.\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 7\n சூப்பர் ஸ்பீட்ல போறீங்க கவீஸ்.\n இப்போ கொஞ்சம் ஸ்லோ ஆயிட்டேன் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎன்னம்மா மசாஜ் பண்ணறேன் சுத்தி காண்பிக்கிறேன்னு காதுல மெழுகுவர்த்தி ய விடறீங்க.\nஹா ஹா... மசாஜ் பண்ணினதை மறந்துட்டீங்களே :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sirisena-elam-military-hj", "date_download": "2019-01-16T22:04:57Z", "digest": "sha1:AMAGU2OR3NWI7ZP7KTX6UORU6XSGATYG", "length": 8714, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-இலங்கை அதிபர் சிறிசேனா! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome உலகச்செய்திகள் இலங்கை ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-இலங்கை அதிபர் சிறிசேனா\nஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-இலங்கை அதிபர் சிறிசேனா\nஇலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்ற ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இறுதிக்கட்ட போரின் போது அந்நாட்டு ராணுவத்தினரால் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவர தகவல்கள் தெரி��ிக்கின்றன. இந்த நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, விடுதலை புலிகளுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை மனசாட்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் என தெரிய வந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சிறிசேனா குறிப்பிட்டார்.\nPrevious articleபெரு நாட்டின் பாமல்கா பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்த இடத்தில் தீவிபத்து\nNext articleஆசியான் உச்சிமாநாட்டில் இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/121988", "date_download": "2019-01-16T23:14:48Z", "digest": "sha1:6HEJSFFN73J2T4JQAAWLZTTSAC4FIDC3", "length": 5145, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 26-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nமத போதகரால் கடத்தப்பட்டு 9 மாதம் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண்: இப்போது எப்படி இருக்கிறார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் வான்படைப் போராளிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஇங்கிலாந்து பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது - சாதிப்பாரா மே\nமஹிந்தவின் மருமகளாகும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஇஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா..\nவிஸ்வாசம் பட தியேட்டர்களில் தொடரும் விபரீதங்கள்\nஎன்ன ட்ரெஸ் இது, ரசிகர்கள் கிண்டல், ராகுல் ப்ரீத்சிங் அணிந்த உடையை பாருங்களேன்\nஅழகான மகள்களுடன் பிரபலங்கள்.. மிக அரிய புகைப்படங்கள்\nவ���ுங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nவிவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை விஸ்வாசத்தில் தர மாட்டேன்\nபொங்கல் தினத்தில் தன்னை தேடிவந்த ரசிகரை அசிங்கப்படுத்திய ரஜினி... கொந்தளிப்பை ஏற்படுத்திய காட்சி\n நள்ளிரவில் தொடரும் விசித்திர யாகம்... அகோரிகளின் கோர வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nவிஸ்வாசம், பேட்ட தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி- 5 நாள் முடிவில் யார் முதலிடம் தெரியுமா\nவிஸ்வாசம் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது, ஆனால் அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதானாம்\nஅஜித்தின் இந்த படத்தை பார்த்து தான் நான் வெறித்தனமான ரசிகராக மாறினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-16T22:40:27Z", "digest": "sha1:C7XHNPE5HET23MIHIOLXWJTZV3V25ND6", "length": 4212, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாளிசபத்திரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாளிசபத்திரி யின் அர்த்தம்\n(மருத்துவக் குணம் உடைய, சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் பட்டையைத் தரும்) நீள்வட்ட வடிவ இலைகளையும் வெளிர் மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகை மரம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-16T23:24:20Z", "digest": "sha1:YQESMXU55HAV3UK45JXPEXRCOWMNUFUE", "length": 4362, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நம்பிக்கை மோசடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நம்பிக்கை மோசடி\nதமிழ் நம்பிக்கை மோசடி யின் அர்த்தம்\n(பண விஷயங்களில்) ஒருவரைத் தன்மீது நம்பிக்கை கொள்ள வைத்து ஏமாற்றும் செயல்.\n‘அவரிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து வைத்திருந்தேன். கடைசியில் இப்படி நம்பிக்கை மோசடி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-sterlite-petition-is-coming-trial-tomorrow-national-green-324088.html", "date_download": "2019-01-16T22:58:25Z", "digest": "sha1:S3LJCVNZ46R3DT76PZVCBCPF2KQKRJYQ", "length": 13699, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை? வேதாந்தா தொடர்ந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை! | The Sterlite petition is coming for trial tomorrow in National Green Tribunal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அ��சு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nமீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா தொடர்ந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22ஆம் தேதி 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.\nஅப்போது ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.\nஇதனை தடுக்க முயன்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nமக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி அதன் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் இந்த மனுவை தாக்கல் செய்தது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:43:12Z", "digest": "sha1:FQNUZCNO34K5SP2SVJH3NV7LSZOPYWRB", "length": 5938, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "குரு சோமசுந்தரம்", "raw_content": "\nProducts tagged “குரு சோமசுந்தரம்”\nFirst on Net மீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்\nநடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்,…\nமரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி\nரஜினிகாந்த் நடித்த 2.0 படம் நேற்று முன் தினம் வெளியானது. அந்த பரபரப்பு…\nBig Breaking. சூப்பர் ஸ்டார் ரஜினியின் *பேட்ட* பொங்கலுக்கு பராக்\nகாலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்…\nதமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் இணைந்த மாளவிகா மோகனன்\nமலையாள நடிகையான மாளவிகா மோகனன், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின்…\n*பேட்ட* படத்தில் தெறி வில்லன்; மீண்டும் ரஜினி-மகேந்திரன் கூட்டணி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக்…\n*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்\nவிஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள்…\nசெட்டப் பாக்ஸ் பிரச்சினைகளை சொல்லவரும் *ஓடு ராஜா ஓடு*\nகாதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில், ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த…\nவஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்\nசாம்.சி.எஸ் இசையமைப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. இதில் ஒரு இடம்…\nகேரக்டர் லுக்கை வெளியிட்டு அசத்திய இது வேதாளம் சொல்லும் கதை படக்குழு\nபுதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.…\nஜோக்கர் ஹீரோவுடன் டூயட் பாடும் சாந்தினி தமிழரசன்\nசாந்தனு பாக்யராஜ் நடித்த ‘சித்து +2’ படத்தில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இதனையடுத்து,…\nநடிகர்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், குரு…\nதனுஷ் கண்ணீர் விட்டு அழ ‘ஜோக்கர்’தான் காரணம்\nதான் ஒரு திறமையான நடிகர் என்றாலும், வளரும் திறமையான கலைஞர்களை ஊக்குவிக்க தவறாதவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3366", "date_download": "2019-01-16T23:44:46Z", "digest": "sha1:QSMRQFDEYGJS6H7VPX6CUJL7NHAQTHCA", "length": 19574, "nlines": 144, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nவெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகத்தின் தொலைபேசி எண்கள்: 044-26359906, 044-26258410\n‘என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் / லேப்டாப் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா’ – பலரும் கேட்கின்ற கேள்வி இதுதான்.\nஇவர்களில் 99 சதவிகிதம் பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்துபோனவர்களாகத்தான் இருப்பார்கள்.\nஆனால், அவர்கள் ஆரம்பத்தில் என்னிடம் அந்த விஷயத்தைச் சொல்ல மாட்டார்கள். நான் அவர்களிடம் பேச்சை வளர்க்கும்போதுதான் மிகுந்த வருத்தத்துடன் அழமாட்டாத குறையாக தாங்கள் ஏமாந்த விஷயத்தை சொல்லி முடிப்பார்கள்.\nமுகமே தெரியாத நபர்களுக்கு முன்யோசனை இன்றி முன் பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியாமல் மன உளைச்சலில் புழுங்கிக்கொண்டிருப்பவர்களிடம் நான் கேட்கின்ற கேள்விகள் இவைதான்:\n‘நீங்கள் உங்கள் நேரத்தையும், உழைப்பையும்போட்டு செய்துகொடுக்கின்ற வேலைக்கு நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்\n‘யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப்பார்களா அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளி பணம் கொடுப்பார்களா\n‘வெப்சைட் லிங்கை கிளிக் செய்யச் சொல்கிறார்கள் என்றால் அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்…’\n‘வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜென்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால்…’\n‘உங்களை பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை\nஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன்பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள். வெப்சைட் லிங்கை கிளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வங்கி அக்கவுன்ட் ஏற்படுத்திக்கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜென்ட்டாக செயல்படவும்சொல்கின்ற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் – அள்ளலாம் பணத்தை’ என வார்த்தைஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும். அவை உங்கள் கண்களில��பட்டால், தயவுதாட்சண்யமின்றி உதறித் தள்ளுங்கள்.\n‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதை செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.\nமாறாக, உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாக செய்கின்ற பிசினஸாக்கி, அந்த பிசினஸுக்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.\nஉதாரணத்துக்கு, உங்களுக்கு தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் பிசினஸை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, அடுத்தத் தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்த பிசினஸை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.\nஎந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும், ஈடுபாட்டுடன் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். இரண்டுமே உங்கள் உழைப்பு. கிடைக்கின்ற வெற்றி உங்கள் சொத்து. தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படி சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்தான்.\nஎனவே, முதலில் உங்கள் திறமையை கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு பிசினஸ் ஆக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.\nஉங்கள் திறமை என்ன என்று கண்டறிந்து வையுங்கள். அதை ஆன்லைனில் பிரபலப்படுத்தி வியாபாரப்படுத்தும் கம்ப்யூட்டர்-இன்டர்நெட் தொழில்நுட்ப யுக்திகள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில்…\nசெலவே இல்லாமல் விளம்பரம் செய்யலாம்\nஉங்கள் பெயரில் ஓர் அலுவலகம்\nபுது அலுவலகத்துக்குப் பூஜைப் போடத் தயாரா\nஇணையத்தில் வாடகைக்கு இடம் பார்த்தாச்சா\nஉங்கள் வெப்சைட் சுவரை வாடகைக்கு விடலாமா\nஉங்கள் தயாரிப்புகளை பிளாக் (Blog) மூலம் இலவசமாக விளம்பரப்படுத்தலாம்\nமின்னணுக் கருவிகளில் தமிழில் டைப் செய்யலாமா\nவீடியோ எடுங்க, விளம்பரம் செளிணியுங்க\nஉங்கள் பெயரில் இலவச டிவி\nவானொலி விளம்பரங்கள் போல ஆடியோ விளம்பரங்கள்\nவேலை வாய்ப்புக்கான சமூக வலைதளம்\nஆன்லைனி��் ஆல்ரவுண்டர் – கூகுள்+\nதி இந்து – தமிழ் நாளிழதில் நான் தொடர்ச்சியாக எழுதிவந்த கட்டுரைத்தொடர், நியூ சென்சுரி புத்தக நிறுவனத்தின் (New Century Book House – NCBH) வாயிலாக ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் – ஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவருகிறது.\n2019 ஜனவரி 4 முதல் 20 வரை, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நியூ சென்சுரி புத்தக நிறுவனத்தின் (New Century Book House – NCBH) ஸ்டால்களில் (377, 378, 441, 442) கிடைக்கும்.\n2017-ம் வருடம் இதே பதிப்பகத்தின் மூலம்\nபடித்த வேலையா, பிடித்த வேலையா\nஎன நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன….\nTags: புத்தக மதிப்புரை 2019\nNext வாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nPrevious இங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)\nஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்\nஇங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாந்தலஷ்மி சந்திரமெளலி காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது.…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தி���ம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-16T22:52:49Z", "digest": "sha1:MKYC3B66MMR3R6RIQ4M2Y7KYQTDPX3EW", "length": 14268, "nlines": 68, "source_domain": "parivu.tv", "title": "(09/04/2017) அன்று சென்னை கோட்டுர்புரத்தில் அமைந்துள்ள Navajayam Community Centre (FICAS) : குழந்தைகளுக்காக “கலாம் சிறுவர் நூலகம்” என்ற பெயரில் தொடங்கினர். – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\n(09/04/2017) அன்று சென்னை கோட்டுர்புரத்தில் அமைந்துள்ள Navajayam Community Centre (FICAS) : குழந்தைகளுக்காக “கலாம் சிறுவர் நூலகம்” என்ற பெயரில் தொடங்கினர்.\nசமுதாய சீர் திருத்தத்தின் நோக்கில் ஓர் ஒப்பற்ற வெற்றி விழா\nசென்னை கோட்டூர்புரம் H4. பிளாக்கில் புனித அந்தோணியார் தேவாலயத்தின் தென் பகுதியில் கோட்டூர்புரம் மேம்பாலத்தின் அருகில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் கடந்த (09.04.2017) ஞாயிறு அன்று நடைபெற்ற பைகஸ் (FICAS) அமைப்பின் மறுமலர்ச்சி விழாதான் அது\nசுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் சமுதாய சீர்கேடுகளின் பிறப்பிடமாய் திகழ்ந்த சென்னை கோட்டூர்புரம் குடிசைவாழ் பகுதியில்\nபற்பல கட்டங்களாக போராடி மீட்ட சாதனைக்குப் பிறகு கல்வி,சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் சுற்றுப்புற சூழல்.\nகொள்கைகளுக்காக உருவாக்கப்பட்ட இம் முறைசாரா பள்ளி இப்போது இன்னுமோர் புதிய முகத்துடன் சிறார் நூலகம் சமுதாய கூடம் என விரிவாகியுள்ளது.\nஎத்தனை வல்லூறுகளின் வாய்க்குள்ளும் போய்விடாமல் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இந்த இடத்தை ஓர் மறுமலர்ச்சி ஊற்றாக மாற்றிய பெருமை FICAS.(Foundation for Innovative Casework and Research) அமைப்பின் நிறுவனர். திருமதி. நிம்மு வசந்த் அவர்களையே சேரும்.\nஓர் பெண்மணியாக இருந்து கொண்டு சரியான பக்க ஆதரவு ஏதும் இன்றி தனது பொறியியல் கணினி துறை சார்ந்த வர்த்தகத்தையே பலியிட்டு சமுதாய சிந்தனையோடு இந்த பகுதியின் சீரழிந்த குழந்தை செல்வங்களை மீட்டெடுத்து ஓர் புரட்சி செய்துள்ளார்.\nஇந்த புதிய \"கலாம் சிறார் நூலகம்\" இச்சீரிய நூலகத்தினை \"பரிவு\" அறக்கட்டளையின் நிறுவனர் பரிவு பத்திரிகை ஆசிரியர் உயர் திரு.சக்திவேல் ஐயா அவர்கள் திறந்து வைத்ததுடன் தனது முழுமையான ஆதரவை இச்சமுதாயக் கூடத்துக்கு தொடர்ந்து அளிப்பதாக மனநிறைவுடன் உறுதியளித்தார்.\nஅவரது இத்தகைய பெருமைமிகு ஒத்துழைப்பு மிகவும் போற்றத் தக்கது என்றால் மிகையாகாது கூடவ�� Chennai Social Service அமைப்பினரது கலை நிகழ்ச்சியான கண்ணையும் கருத்தையும் கவரும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வூட்டும் பொம்மலாட்ட வேடிக்கை விருந்தும் சிறப்பாக நடைபெற்றது.\nஅவ்வமைப்பின் தலைவர் உயர்திரு. ஜட்சன் லேவிஸ் அவர்கள் (தொடர்பு எண் 9884000373) மிகவும் அன்புள்ளத்துடன் குழந்தைகளை ஊக்குவித்து தனது குழுவினருடன் இணைந்து அக்கலை நிகழ்ச்சியை திறம்பட நடத்தி சிறப்பு செய்தார்.\nமேலும் கோட்டூர்பரத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் திரு. வசந்த் தேவ் அவர்கள், அடையாரைச்சேர்ந்த இயற்கை ஆர்வலர் திரு.நாராயணன் அவர்கள்,வில்லிவாக்கத்தைச் சேர்ந்த. தூய்மைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் ராஜூபாரதி அவர்கள, திருவெற்றியூரைச் சேர்ந்த திரு. விக்ரம் ராஜ் அவர்கள், பூந்தமல்லியைச் சேர்ந்த திரு. விஜயகுமார் அவர்கள், மற்றும் சமூக சேவகர் திருமதி. ராணிவில்சன் அவர்கள்,திருமதி.ராணி மனோகரன் அவர்கள், திரு.சந்தோஷ் அவர்கள், திரு. பரமேஸ்வரன் அவர்கள், திருமதி.தாரா லஷ்மி அவர்கள் , திருமதி.கிரேஸ்லின் லியோன் அவர்கள், திருமதி.லதா அவர்கள், திருமதி.ரேவதி அவர்கள்,மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் நண்பர்கள் சிறார்கள் அனைவரும் இந்த சீரிய நிகழ்வுக்கு முழுமையாக தங்கள் ஒத்துழைப்பை நல்கினர் என்பதும் குறிப்பிடத் தக்கது\nPrevious: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது உண்மைதான் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புதல்…\nNext: சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசல் சீரமைப்பு : போக்குவரத்து துவங்கியது..,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2019-01-16T22:55:42Z", "digest": "sha1:3T4LGHFYZCWI72IW2I7IOJ2GFP6GNOUQ", "length": 10930, "nlines": 87, "source_domain": "parivu.tv", "title": "சென்னை கோயம்பேடு அருகே நூதன கொள்ளை: ஜன்னல் கண்ணாடியை அகற்றி 60 சவரன் நகை திருட்டு – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nசென்னை கோயம்பேடு அருகே நூதன கொள்ளை: ஜன்னல் கண்ணாடியை அகற்றி 60 சவரன் நகை திருட்டு\nசென்னை கோயம்பேடு அருகே வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அகற்றி நூதன முறையில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சின்மயா நகர் குமரன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்.\nகாய்கறி வியாபாரியான இவர் குடும்பத்தினருடன் தரை தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாடியில் கண்ணாடி ஜன்னலை அகற்றி நகைகளை களவாடி சென்���ுள்ளனர்.\nரமேஷ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவீட்டில் காவலாளி இருந்த நிலையிலும் ஜன்னல் கண்ணாடியை அகற்றி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசந்தேகத்தின்பேரில் அந்த பகுதியில் பணியாற்றும் வெளிமாநிலத்தினர் சிலரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nPrevious: அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு…\nNext: போதிய வசதிகள் இல்லாததால் சென்னை அருகே கடலில் கலந்த எண்ணெய்யை பிரித்து எடுக்கும் பணியில் தோய்வு …\nபோகிப் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு January 7, 2019\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம் January 4, 2019\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல் January 4, 2019\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு January 2, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Royal-Enfield-Launched-The-Upgraded-Two-New-Classic-Variants-1076.html", "date_download": "2019-01-16T22:51:23Z", "digest": "sha1:6QBBZ5RIGUZ57FF6L3ZGRT2SF3UTOJFK", "length": 6470, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "இரண்டு புதிய வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் மாடல்கள் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஇரண்டு புதிய வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் மாடல்கள்\nராயல் என்பீல்ட் நிறுவனம் சில மேம்பாடுகளுன் கூடிய கிளாசிக் மாடல்களின் இரண்டு புதிய வேரியன்ட்டுகளை வெளியிட்டுள்ளது. கன்மெட்டல் க்ரே வண்ணனத்தை கொண்ட கிளாசிக் 350 மாடல் ரூ 1.59 லட்சம் டெல்லி ஆன் ரோடு விலையிலும் ஸ்டெல்த் பிளாக் வண்ணனத்தை கொண்ட கிளாசிக் 500 மாடல் ரூ 2.05 லட்சம் டெல்லி ஆன் ரோடு விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஸ்விங் ஆர்ம் மற்றும் டிஸ்க் பிரேக்கை தண்டர் பேர்ட் மாடலில் இருந்து இந்த மாடலில் பொருத்தி உள்ளது. கிளாசிக் மாடல்களில் ஏற்கனவே டியூப் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்ஸ் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தி உள்ளது. இது டிஸ்க் பிரேக் மற்றும் ABS சிஸ்டம் பொறுத்த மிக எளிதாக இருக்கும். ஏனெனில் இந்திய அரசு விரைவில் ABS சிஸ்டத்தை அனைத்து வாகனங்களுக்கும் நிரந்தர அம்சமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது மட்டுமில்லாமல் கிளாசிக் 350 மாடல் கூடுதலாக கன் க்ரே வண்ணத்திலும் கிளாசிக் 500 மாடல் கூடுதலாக ஸ்டெல்த் பிளாக் வண்ணத்திலும் கிடைக்கும். எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே எஞ்சினில் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Yamaha-Revealed-Specification-of-MT-10-463.html", "date_download": "2019-01-16T23:18:43Z", "digest": "sha1:ZS7SPYMYXOUGFPVI6JXOPNLYY7KSPUDL", "length": 5854, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "MT-10 மாடலின் தொழில்நுட்ப தகவல்களை வெளியிட்டது யமஹா -| Mowval Tamil Auto News", "raw_content": "\nMT-10 மாடலின் தொழில்நுட்ப தகவல்களை வெளியிட்டது யமஹா\nயமஹா நிறுவனம் MT - 10 மாடலின் தொழில்நுட்ப தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிற��ு.\nMT - 10 மாடல் ஒரு ஸ்ட்ரீட் பைட்டர் மாடல் ஆகும். மேலும் இந்த மாடல் YZF-R1 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வித்தியாசமான இரட்டை முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் YZF-R1 மாடலில் உள்ள அதே 998 cc கொள்ளளவு கொண்ட 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது 158.2 bhp திறனையும் 111 Nm இழுவைதிறனையும் வழங்கும் அளவு டியூன் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும். இந்த மாடல் தோராயமாக 14 முதல் 15 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/2019-Jeep-Renegade-Facelift-Revealed-At-Turin-Motor-Show-1351.html", "date_download": "2019-01-16T23:07:56Z", "digest": "sha1:UHX7KY4UPR2QWZTEHQVQ4ZGCIYZCO7OM", "length": 7431, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஜீப் ரெனெகேட் - Mowval Tamil Auto News", "raw_content": "\nவெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஜீப் ரெனெகேட்\nஜீப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ரெனெகேட் மாடலை டுரின் மோட்டார் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் மட்டும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்���ட்டுள்ளது. உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் உலகளவில் கூடுதலாக புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடனும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புற வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய முன்புற கிரில், முகப்பு விளக்குகள், டர்ன் இண்டிகேட்டர், பனி விளக்குகள், முன்புற பம்பர், பின்புற பம்பர், பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபியட் நிறுவனம் ஜீப் ரெனெகேட் மாடலை இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் ரெனெகேட் வெளியிடப்பட்டால் ஹூண்டாய் க்ரெடா, ரெனோ டஸ்டர், நிசான் டெர்ரானோ போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nஅதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் முன்பதிவு\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/83744.html", "date_download": "2019-01-16T23:15:03Z", "digest": "sha1:RORP26BJNN3LZQAR44TBUFRINZZJKVV2", "length": 6680, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம் – Jaffna Journal", "raw_content": "\nஅமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம்\nவடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.\nமுதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரனே, இக் குழுவிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் புதியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாரணையை ஒரு மாத காலத்தினுள் பூர்த்தி செய்ய வேண்டும் என முதலமைச்சர் பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர். அதில் இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதுடன், இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த அமைச்சுக்களை தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்த பின்புலத்தில் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீது முறைப்பாடு கொடுத்தவர்கள் விசாரணைக்கு வருகை தரவில்லை என்பதால் மீளவும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சிறப்பு அறிக்கை\nபுலிகளின் போர்க்குற்றங்களை சமர்ப்பிக்க ���யார் சுமந்திரன் பாராளுமன்றில் பேச்சு\nஒழுக்கமற்ற அரசியல் செயற்பாடுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டதாலேயே நீக்கினேன் – மைத்திரி\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் நிலைப்பாடு அறிவிக்கும் கூட்டம் ஒக்டோபர் 24ம் திகதி நடைபெறவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deusex-game.ru/tag/thangai-kamakathaikal/", "date_download": "2019-01-16T22:30:12Z", "digest": "sha1:F3LVZFCYNVW3A7KSWFIVAH7TAASFOY2Q", "length": 9456, "nlines": 51, "source_domain": "deusex-game.ru", "title": "Thangai Kamakathaikal Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics | deusex-game.ru", "raw_content": "\nAnnan Thangai Kamakathaikal Tamil | அண்ணன் தங்கை: கல்லூரியின் முதல் நாள், வினித் வெற்றிகரமாக எம் சி ஏ முதுநிலை படிப்பிற்கு தேர்வாகி இந்த கல்லூரிக்கு வந்தான். அவன் பழைய கல்லூரி நண்பர்கள் சிலரும் அவனுடன் இந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். பெல் அடித்தது அனைவரும் வகுப்பு சென்றார்கள், வகுப்பு செல்வதற்கு முன் இந்த…\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_25.html", "date_download": "2019-01-16T23:32:14Z", "digest": "sha1:SFYKRBUBNVRZAZI66BCXD2MFENNENTF7", "length": 12622, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரியும் சீனாவிடம் தேர்தல் நிதி வாங்கினார் - அதிர்ச்சித் தகவல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மைத்திரியும் சீனாவிடம் தேர்தல் நிதி வாங்கினார் - அதிர்ச்சித் தகவல்\nமைத்திரியும் சீனாவிடம் தேர்தல் நிதி வாங்கினார் - அதிர்ச்சித் தகவல்\nதுரைஅகரன் July 09, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\n2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்கா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n2015 அதிபர் தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் ���ட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.\nவிசாரணைகளில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் நிதியைப் பெற்றனர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.\nஇதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவும் கூட விசாரணை நடத்தியது என்று அறியப்படுகிறது.\nநிறைவு செய்யப்படாத அந்த விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை, 2016ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nதற்போது, சிறிலங்காவில் அரசியல் பரப்புரைகளுக்கு நிதியளிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை.\nஎந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்தும், எல்லா அரசியல் கட்சிகளும், பகிரங்கப்படுத்துவது அல்லது எந்த ஆபத்தும் இன்றி சட்ட ரீதியாக கொடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nசீன நிறுவனத்திடம் இருந்து மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றார் என்று நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாாரம் சூடு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-16T23:25:41Z", "digest": "sha1:7MY6QZWDYJ6ZUBYFDQV22BGIGIYIV2AO", "length": 12552, "nlines": 254, "source_domain": "www.tamilscandals.com", "title": "கள்ள தொடர்பு செக்ஸ் Archives - TAMILSCANDALS கள்ள தொடர்பு செக்ஸ் Archives - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nமனைவியின் தங்கச்சியும் எனக்கு மனைவி போல தான்\nஅவசரமாக ஊர்க்கு செல்லும் பொழுது என்னை பார்த்து கொள்ள என்னுடைய நாத்துனாவை விட்டு சென்றாள். ஆனால், நான் தான் அவளை பார்த்து கொண்டேன்.\nபக்கத்துக்கு வீட்டு பத்மினியின் சுவையான பாலும் பலமும்\nஎதிர் வீட்டினில் அருமையாக கல்யாண வயதினில் ஒரு மங்கை, யாருக்கும் தெரியாமல் அவளது வீட்டினில் புகுந்து காமம் கொஞ்சம் முயன்ற பொழுது.\nரகசிய காதலனுடன் காமம் கொஞ்சும் நடிகையின் ஆபாசம்\nசின்ன திரை நடிகை தன்னுடைய ரகசிய காதலனுடன் ஒன்றாக சோபாவில் சுகம் கொள்ளும் பொழுது எடுக்கப்பட்ட ரகசிய கில்மா வீடியோ காட்சி இதோ.\nமல்லிகா ஆன்டியுடன் எதார்த்தமான தமிழ் செக்ஷ் வீடியோ\nஆபீசில் என்னுடன் வேலை செய்பவள் தான் இந்த கவர்ச்சி பொருந்திய மல்லிகா ஆன்டி. வேலை முடிந்த இரவு அவளை வீட்டினில் விடசென்றேன் அப்பொழுது நடந்த சில கில்மா.\nமாமனார் உடன் கள்ள காதல் செக்ஸ் செய்யும் ஆபாசம்\nஎன்ன தான் என்னுடைய கணவன் புதிய புதிய உரைகளில் என்னை அவன் வெச்சு ஒத்தாலும். ஒன்று சொல்வார்களே பழசு போன்று வராது என்று. அதற்க்கு உதாரணம் இந்த வீடியோ.\nவெட்கம் கொண்ட சித்தி ஆடை மாற்றும் கவர்ச்சி தருணம்\nஎப்பொழுது எல்லாம் என்னுடைய சித்தியின் வீடிற்கு நான் செல்கிறானோ அப்பொழுதெல்லாம் அவளது கொழுத மேனியின் மீதாக எனக்கு எப்பயும் ஒரு கண்ணு.\nநண்பனின் மனைவியும் சில நேரங்களில் எனக்கு மனைவி\nபெண்களும் வண்டியும் அப்படியே ஒன்று தான். கொஞ்ச நாள் நீங்கள் ஒட்டாமல் விட்டு விட்டீர்கள் என்றால் அது பழுது அடிந்து பொய் விடும்.\nவீடிற்கு வந்த விருந்தாளியை வாடிக்கையாளன் ஆக்கினால்\nகாதலர்கள் யாரும் இல்லாமல் ஆய்வ தனியே வீட்டினில் இருக்கும் பொழுது இந்த ஊரில் இருக்கும் அதனை பசங்கள் கூடையும் உறவு கொள்வதற்கு தன் வசம் தான்.\nபக்கத்துக்கு வீட்டு ஆன்டி பூலை சப்பும் செக்ஸ்ய் காம படம்\nபுது வீடிற்கு குடி வந்ததில் இருந்து என்னுடைய பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ஹாட் ஆண் ஆன்ட்டியின் மீது ஆக ஒரு காம ஈர்ப்பு. ஒரும்முறை எனக்கு கிடைத்த வாய்ப்பு\nநண்பனின் தங்கச்சியை சாரியில் சூது அடித்த செக்ஸ் வீடியோ\nஎந்தன் நெருங்கிய நண்பனின் தங்கச்சியின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருபது என்னுடைய நண்பனுக்கு தெரியாது. அவன் அறியாமல் நாங்கள் காமம் களித்து கொண்டோம்.\nகாலேஜ் பெண் செக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/branches-of-beareth-fruit/", "date_download": "2019-01-16T22:35:16Z", "digest": "sha1:DEJDABWOV5IYAZHLK7WOVPXGGTJ32NMO", "length": 6363, "nlines": 86, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கனி கொடுக்கிற கொடி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 2 கனி கொடுக்கிற கொடி யோவான் 15:1-10\n“என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ\nஅதை அவர் அறுத்துப்போடுவார், கனிகொடுக்கிற\nகொடி எதுவோ அது அதிக கனிகளைக்\nகொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்”(யோவான் 15:2)\nதேவன் தன்னுடைய பிள்ளைகளை சுத்தம் பண்ணுகிறார். அதாவது அவர்களுக்கு துன்பம் அனுப்புகிறார். துன்பங்கள் தேவனை அறியாதவர்களுக்கு மாத்திரம் என்று எண்ணுவது எவ்வளவு தவறு. தேவன் அவைகளை தம்முடைய சர்வ ஞானத்தினால் அந்த வேளைகளில் அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். தேவன் அவைகளை மேலான நோக்கத்திற்க்கென்று அவர்களுக்கு நற்தூதர்களாக அனுப்புகிறார். அவைகள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை கிறிஸ்துவின் சாயலை உருவாக்குகிறது. தெய்வீகத் தன்மைகளை உருவாக்குகிறது. பாடுகள், இக்காலத்தில் கடந்து போவது கடினமாகக் காணப்பட்டாலும், அதில் பழகினவர்களுக்கு பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தரும்.\nஆனால் தேவன் இவைகளை மிகவும் நேர்த்தியாக நம்மில் செய்கிறார் என்பதை மறந்து, துன்பங்களையே பார்த்து சோர்ந்து போவதில் தான் நம்முடைய பிரச்சனை இருக்கிறது. அன்பானவர்களே தேவனுக்கென்று கனி கொடுக்கும் வாழ்க்கையைப் போல ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை உண்டா தேவனுக்கென்று கனி கொடுக்கும் வாழ்க்கையைப் போல ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை உண்டா தேவனுக்கென்று கனிகொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உன்னில் இல்லையா தேவனுக்கென்று கனிகொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உன்னில் இல்லையா நாம் தேவனுடைய பிள்ளையாய் இருப்பதின் பலன் இவ்விதமாய் வெளிப்பட தேவன் திட்டமிட்டிருக்கிறார் என்ற உண்மை நம்மை எல்லா சூழ்நிலைகளிலும் ஆற்றித் தேற்றட்டும்.\nஅதற்கு முந்தின பகுதியான ‘என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அறுத்துப்போடுகிறார்.’ என்பது எவ்வளவு பயங்கரமான வார்த்தை. இது நமக்கு வேண்டாம். கனிகொடுக்கிற ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையையே வாஞ்சிப்போமாக. நீ தேவனிடத்தில் ���வ்விதமான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்காக ஜெபி. தேவன் நிச்சயமாக உனக்குக் கொடுப்பார். கனியற்ற கொடியாக நீ இருக்கவேண்டிய அவசியமில்லை.\nதமக்கென்று ஒரு கூட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117229", "date_download": "2019-01-16T22:41:18Z", "digest": "sha1:2LF2GM2NU2UTJ23TZQKWHQ36RF5VX2LD", "length": 7920, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 29-year prison for young men who have been raped by mentally retarded girls,மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 29 ஆண்டு சிறை", "raw_content": "\nமனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 29 ஆண்டு சிறை\nமதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் :2 சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் பாலமேட்டில் காளையர்களை பந்தாடிய காளைகள்\nகடலூர்: கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். கூலி தொழிலாளி. இவரது 17 வயது மகளுக்கு மனநிலை சரியில்லாததால் சிறப்பு பள்ளியில் பயின்று வந்தார். கடந்த 17.6.2017 அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தாயும், தந்தையும் கூலி வேலைக்கு சென்றுவிட மகள் தனியாக இருந்தார். பிற்பகலில் வீடு திரும்பிய பெற்றோர் அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடினர். அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் அர்ச்சுனனுக்கு தொகுப்பு வீடு கட்டப்பட்டு வந்தது. அங்கு சென்று தேடியபோது மகளின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு பார்த்தபோது அவரது மகளை பெரியகாட்டுப்பாளையம் சிவனார்புரம் ரோட்டை சேர்த்த பாரதிதாசன் (29) என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார்.\nகாமக்கொடூரன் பிடியிலிருந்து மகளை மீட்ட நிலையில் அந்த நபர் தப்பியோடினார். உடனே பாதிக்கப்பட்ட மகளுடன் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அர்ச்சுனன் புகார் அளித்தார். அதன் பேரில் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார். மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் நேற்று நீதிபதி லங்கேஸ்வரன் போக்சோ சட்டப்பரிவு(6)ன் கீழ் பாரதிதாசனுக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். பின்னர் பாரதிதாசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n2 பெண்களிடம் 24 கிலோ தங்கம் பறிமுதல் சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nகல்லூரி மாணவன் உள்பட 2 பேருக்கு கத���தி வெட்டு : வேலூர் சினிமா தியேட்டரில் பரபரப்பு\nதிருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மது பாட்டில் கொள்ளை\nஅடுக்குமாடி குடியிருப்பில் பேராசிரியை வீட்டில் நகை கொள்ளை: மடிப்பாக்கத்தில் துணிகரம்\nஅம்.தொ.பேட்டையில் நடந்த கொள்ளையில் மேலும் 4 பேர் கைது: ₹40 லட்சம் மெஷின் மீட்பு\nகிண்டி வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது ஒருவர் சரண்\nகாட்டுப்பகுதியில் படம் பிடித்து மகளின் ஆபாச படத்தை தந்தைக்கு அனுப்பி வைத்த கொடூர வாலிபர்\nபைக்கில் சென்ற பெண் இன்ஜினியரை காலால் எட்டி உதைத்து செல்போன் பறிப்பு\nகாரில் கடத்திய ரூ.10 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 6 பேர் கைது\nசெய்யூர் அருகே பரபரப்பு மீனவர் சரமாரி வெட்டி கொலை: 500 போலீசார் குவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viji-crafts.blogspot.com/2013/08/little-craft-coin-box.html", "date_download": "2019-01-16T23:04:52Z", "digest": "sha1:FYP6CZPWXK3C77HX3AJ6KU4BWYHCCJR5", "length": 7218, "nlines": 196, "source_domain": "viji-crafts.blogspot.com", "title": "Viji's Craft: Little craft--------Coin box", "raw_content": "\nகும்கும் பாக்ஸ் தங்கள் கை வண்ணத்தால் மட்டுமே ஜிம்ஜிம் பாக்ஸ் ஆக ஜொலிக்கிறது.\nமுதல் படத்தில் பெயிண்ட் அடித்து, அந்தச்சிமிழை விரித்துக்காட்டியுள்ளீர்கள்.\nகல்லாமணி மாங்காய் போன்ற வடிவத்தில், மூன்று அஞ்சறைப்பெட்டி அறைகளுடன் தோற்றமளிக்கிறது.\nவிஜியின் கைபட்டதும், இரண்டாவது படத்தில், ஹைய்யோ .... ஹைய்யோ .... ஹைய்யோ\nவிஜியின் கைகளை வாங்கிக்கண்களில் ஒத்திக்கொள்ளணும் போல துடிக்குது வீஜீயின் மனசு.\nஎப்படீங்க இப்படியெல்லாம் பண்ண முடியுது\nசொன்னாலும் சொல்லாவிட்டாலும் விஜியை வீஜீ தன் குடும்ப உறுப்பினராகச் சேர்த்திக்கொண்டு ரொம்ப நாள் ஆச்சு.\nஇதுபோன்ற திறமையான கைவேலைகள் செய்ய வேண்டுமானால், குழந்தைபோன்ற மனமும், குணமும், பொறுமையும், திறமையும் சேர்ந்து இருத்தல் வேண்ட���ம். அது எங்கள் விஜியிடம் சேர்ந்தே உள்ளன.\nஅதனால் நானும் ஆஹா ஓஹோ எங்காத்துப்பொண்ணு விஜியைப் புகழ்ந்து கொண்டேதான் இருப்பேன்.\nவேலுக்குடி அவர்கள் உபந்யாசம் மிகவும் நன்னா செய்வார்..\nபடம்-3 இல் சைடு போர்ஷன், கண்ணாடிகள், பளபளப்பாக ஜோராகக் காட்டியுள்ளீர்கள்.\nபடம்-4 இல் ஸ்வஸ்திக் டிசைன் வேறு அசத்தல் தான் போங்கோ.\nபடம் 5, 6 + 7 எல்லாமே ஜோர் தான்.\nவல்லவனுக்குப் புல்லும் ஓர் ஆயுதம்.\nஎங்கள் விஜிக்கு எல்லாமே மிகச்சிறந்த கற்பனைகள்.\nதங்களின் CREATIVITY க்கு தலைவணங்குகிறேன்.\nஇந்த அழகிய சிமிழ்களில் காசுகள் போய்ச்சேர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/10428.html", "date_download": "2019-01-16T22:44:45Z", "digest": "sha1:LY7KCDDIVCDIB5QOM3AGYMACU3UZELBJ", "length": 5554, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு – Jaffna Journal", "raw_content": "\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிவமானிட விடியற் கழகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருகினால் பாதிக்கப்பட்ட மக்கள் உடமைகளை இழந்து நிர்க்கதியாக இருப்பதுடன் தொற்று நோய்த் தாக்கத்திற்கும் உள்ளாகும் அபாய நிலையில் ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க உதவ வேண்டியது எமது அனைவரினதும் தலையாய கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் இந்த மக்களுக்க உதவுவதற்காக சிவமானிட விடியற்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஉதவிகளை வழங்க விரும்புவோர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள கல்லூரி விதியில் அமைந்துள்ள இராஜபரமேஸ்வரி மனிதவள்மேம்பாட்டு மையத்திலோ அன்றி கந்தர் மடம் குமாரசுவாமி வீதியில் அமைந்துள்ள வேதாந்த மடத்திலோ எதிர்வரு��் செவ்வாயக்கிழமைக்கு முன்னர் வழங்கி உதவுமாறும் அக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nமருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.\nஉறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை\nயாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை\nவரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/speaker-zur-digitalisierung-im-vertrieb-automatisiert-blog/", "date_download": "2019-01-16T23:09:14Z", "digest": "sha1:G7ENV6YILLMHYHYE3EE2FNWPNK3HIKQS", "length": 13141, "nlines": 109, "source_domain": "neue-presse.com", "title": "Speaker zur Digitalisierung im Vertrieb automatisiert Blog – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nJanuary 2, 2019 பிற்பகல் படைப்பாளிகள் புதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம் 0\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nNeue Klassifizierung von COPD-Patienten – மருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார Gold வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு வீடுகள் ரியல் எஸ்டேட் வாழ்க்கை கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய பொருளாதாரம் வீடுகள்\nபதிப்புரிமை © 2019 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T22:42:26Z", "digest": "sha1:IJDGYUY72GHB3E2VO7WX42H6AUHY7NDU", "length": 6647, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமுறை கண்ட புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமுறை கண்ட புராணம் [1] என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூலை உமாபதி சிவாசாரியார் செய்தார் என்னும் கருத்து நெடுங்காலமாக நிலவிவருகிறது. இதனைச் சரி என ஏற்பதற்கோ, தவறு எனத் தள்ளுவதற்கோ போதிய சான்றுகள் இல்லை.\nஇந்தப் புராணம் 46 பாடல்களைக் கொண்டுள்ளது. திருநரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி மன்னன் இராசராசன் வேண்டுகோளுக்கு இணங்கித் தில்லைச் சபையின் மேற்குப் பக்கத்தில் காப்பிடப்பட்டிருந்த திருமுறைகளை வெளிப்படுத்தி, இறைவன் கட்டளைப்படி அவற்றிற்குப் பண் வகுத்த வரலாற்றை இந்த நூல் கூறுகிறது.\nஇந்த நூலின் கடைசிப் பாடல்\nசீராரும் திருமுறைகள் கண்ட திறப் பார்த்திபனாம்\nஏராரும் இறைவனையும் எழில் ஆரும் நம்பியையும்\nஆராத அன்பினுடன் அடிபணிந்து அங்கு அருள் விரவச்\nசோராத காதல் மிகும் திருத்தொண்டர் பதம் துதிப்பாம்.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி ப��ர்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 116.\n14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-01-16T22:36:21Z", "digest": "sha1:FBBW3KUDPTMDWARNFUDWF64MHRUCXN3F", "length": 14746, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பக் கொண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பக் கொண்மை, வெப்பக் கொள்ளளவு அல்லது வெப்பக் கொள்திறன் (heat capacity, thermal capacity) என்பது குறித்த நிறை உள்ள பொருளுக்கு எவ்வளவு வெப்ப ஆற்றலைத் தந்தால் அப்பொருளின் வெப்பநிலை ஒரு பாகை அளவுக்கு உயரும் என்பதைக் குறிக்கும் ஓர் அடிப்படையான பண்பு. அதே வேளை தன்வெப்பக்கொள்ளளவு (specific heat capacity) அல்லது தன்வெப்பக்கொண்மை என்பது ஓரலகு நிறையுடைய பொருளின் வெப்பநிலையை ஒரு பாகை அளவுக்குஉயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவினைக் குறிக்கும். இப் பண்பு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுகாட்லாந்து இயற்பியலாளர் யோசப் பிளாக் (1728-1799) என்பவரின் ஆய்வுகளின் வழி உணர்ந்த ஒன்று[1].\nஅதிக வெப்பக்கொண்மை உள்ள பொருளின் வெப்பநிலையைக் குறித்த அளவுக்கு உயர்த்த அதிக வெப்ப ஆற்றல் தேவைப்படும். 25 செல்சியசு வெப்பநிலையில் உள்ள ஒரு கிலோகிராம் எடையுள்ள நீரின்வெப்பநிலையை ஒரு பாகை கெல்வின் அளவுக்குக் கூட்டத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் 4.1813 கிலோஜூல் ஆகும். ஆகவே நீரின் தன்வெப்பக்கொண்மை 4.1813 கிஜூ/கிகி.கெ). ஆனால் ஒரு கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை (25 செல்சியசு), ஒரு பாகை கெல்வின் அளவு வெப்பநிலை உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் அளவு 0.1291 கிஜூ/கிகி.கெ). மட்டுமே. ஆகவே தங்கத்தின் தன்வெப்பக்கொண்மை நீரின் தன்வெப்பக்கொண்மையை விடக் குறைவு.\nவெப்பக்கொண்மையை குறித்த எடையுள்ள பொருளை அடிப்படையாகக் கொண்டு அளப்பதைப் போலவே ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு அல்லது பருமனளவு உள்ள பொருளுக்கு என அளப்பதும் வழக்கம். இதனை நிலைகொள்ளளவு வெப்பக்கொண்மை (c v) என்பர��. அதே போல ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு எடை கொண்ட அளவுக்கும் (மோல் அளவுக்கும்) அளப்பதுண்டு. இதனை மோலார் வெப்பக் கொண்மை அல்லது மோலார் வெப்பக் கொள்திறன் என்று கூறுவர். இப்படி ஒரு மோலுக்கான வெப்பக் கொண்மையை அறியும் பொழுது பெரும்பாலும் எல்லாப் பொருளும் டியூலாங்-பெட்டிட் விதி வரையறை செய்த 25 கிஜூ/(மோல். கெ) அளவுக்குள்தான் இருக்கின்றன. ஆனால் அமோனியா, கார்பன்-டை-ஆக்சைடு போன்ற ஒருசில வளிமப் பொருள்களுக்குக் கூடுதலான மோல் வெப்பக்கொண்மை உள்ளன. சில பொருள்களின் வெப்பக் கொண்மைகள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nகாற்றுமண்டல காற்று (கடல் மட்டம், உலர்ந்த, 0 °C) வளிமம் 1.0035 29.07 20.7643 0.001297\nகாற்று (வழக்கமான அறை நிலைகளில்A) வளிமம் 1.012 29.19 20.85\nஅலுமினியம் திண்மம் 0.897 24.2 2.422\nஅமோனியா நீர்மம் 4.700 80.08 3.263\nவிலங்கு (மற்றும் மனித) இழையம்[2] கலவை 3.5 - 3.7*\nஅந்திமணி திண்மம் 0.207 25.2 1.386\nஆர்சனிக் திண்மம் 0.328 24.6 1.878\nபெரிலியம் திண்மம் 1.82 16.4 3.367\nபிசுமத்[3] திண்மம் 0.123 25.7 1.20\nசெம்பு திண்மம் 0.385 24.47 3.45\nகார்பன் டை ஆக்சைட்டு CO2[4] வளிமம் 0.839* 36.94 28.46\nஎதனோல் நீர்மம் 2.44 112 1.925\nகாசலின் நீர்மம் 2.22 228 1.64\nகருங்கல்[3] திண்மம் 0.790 2.17\nகாரீயம் திண்மம் 0.710 8.53 1.534\nஐதரசன் வளிமம் 14.30 28.82\nஐதரசன் சல்பைட்டு H2S[4] வளிமம் 1.015* 34.60\nஇரும்பு திண்மம் 0.450 25.1 3.537\nலித்தியம் திண்மம் 3.58 24.8 1.912\nமக்னீசியம் திண்மம் 1.02 24.9 1.773\nநைதரசன் வளிமம் 1.040 29.12 20.8\nஒக்சிசன் வளிமம் 0.918 29.38\nபரவின் மெழுகு திண்மம் 2.5 900 2.325\nதங்குதன்[3] திண்மம் 0.134 24.8 2.58\nயுரேனியம் திண்மம் 0.116 27.7 2.216\nதுத்த நாகம்[3] திண்மம் 0.387 25.2 2.76\nஒரு பொருளில் உள்ள அணுத்தொடர்களின் அதிர்வெண் இயல்புகளைக் கொண்டு டிபை என்பவர் வெவ்வேறு வெப்பநிலைகளில் வெப்பக் கொண்மை எவ்வாறு மாறும் என்பது குறித்து டிபை விதி என்னும் ஒரு நெறிமுறையைத் தந்தார். ஐன்ஸ்டைன் இந்த டிபை விதியைவிட நெருக்கமான திருந்திய நெறிமுறை ஒன்றை வழங்கினார்.\nவெப்பக்கொண்மை: டிபை விதியும் ஐன்ஸ்டைன் விதியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2016, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/kgb-archiver.html", "date_download": "2019-01-16T22:12:04Z", "digest": "sha1:WV3CWYADKRARW4ZZIWJT5XPJCQX4QWY3", "length": 9597, "nlines": 40, "source_domain": "www.anbuthil.com", "title": "கோப்புகளின் அளவை சிறிதாக்க... - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome folder கோப்புகளின் அளவை சிறிதாக்க...\nதகவல்தொழில்நுட்பத்தில் கணினி சார்ந்த கோப்புகள் மற்றும் தரவுகள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நமது தேவைக்கேற்ப கோப்புகளின் அளவும், வடிவங்களும் மாறுபடுகின்றன.உதாரணமாக MS document, Flash, PHotoshop, video கோப்புகளைக் கூறலாம்.\nஇவ்வாறான கோப்புகளை நம் கணினியில் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. கோப்புகளைச் சேமித்துவைக்க கடந்த பதிவில் கூறியுள்ளபடி, குறுவட்டுகள் முதல், Pendrive, Memory card மற்றும் Computer Hard Disk கள் வரை அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம்.\nஇவை அனைத்துமே குறிப்பிட்ட கொள்ளளவு (capacity) கொண்டவே.. அளவில்லாமல் சேமிப்பதற்கான சாதனங்கள் இதுவரை கண்டுபிடிப்படவில்லை. இணையத்தில் கூட கோப்புகளை சேமித்து வைக்கலாம் என்றாலும் கூட, அங்கும் குறிப்பிட்ட கொள்ளளவு மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர்.\nஇதுபோன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த கோப்புகள் சேமிப்பகத்தில் நம்மால் நாம் விரும்பியபடி அனைத்து கோப்புகளையும் சேமித்து வைக்க இயலாமல் போய்விடுகிறது. ஆனால் இதற்கு ஒரு மாற்றுவழி உண்டு.\nஅதாவது, பெரிய அளவுள்ள கோப்புகளை சுருக்கி அவற்றைச் சேமித்துக்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகும். இத்தொழிற்நுட்பத்திற்கு ஃபைல் ஜிப்பிங் (File Zipping) அல்லது Compressing என்று பெயர்.\nஇத்தொழில்நுட்பம் சாதாரணமாக நம் கணினியிலே இணைக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் இவ்வசதியை நாம் காண முடியும். ஒரே நேரத்தில் பல கோப்புகளை இணையத்தினூடே அனுப்புவதற்கு இவ்வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் இதன் மூலம் குறிப்பிட்ட அளவுள்ள கோப்புகளை மட்டுமே சுருக்கி அனுப்ப முடியும்.\nஆனால் பெரும்பாலான கணினிப் பயனர்கள் தரவுகளைச் சுருக்க, Win RaR, 7zip போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தியே கோப்புகளை சுருக்கிப் பயன்படுத்துகின்றனர். இம்மென்பொருளும் நமது தேவைகளுக்கேற்ப பெரியளவில் ஒன்றும் கோப்புகளை Data Encryption செய்வதில்லை.\nஒரு சில குறிப்பிட்ட மென்பொருள்கள் கோப்புகளின் கட்டமைப்புகளில் (File Structure) மாற்றங்கள் செய்வதன் மூலம் 10GB அளவுள்ள கோப்பை 10MB குறைந்த அளவாக சுருக்கிவிடுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மென்பொருள்தான் KGB Archiver.\nKGB Archiver மென்பொருள் முற்றிலும் இலவசம். இது திறம���லவகை (Open Source) மென்பொருள் என்பதால் பயன்படுத்துவது மிக எளிது. இம்மென்பொருளின் தரவு சுருக்க செயல்பாடானது PAQ6 என்ற முறைமையில் இயங்குகிறது. KGB Archiver மென்பொருள் என்கிற மிக சக்திவாய்ந்த தரவு சுருக்க முறையை கையாள்கிறது. தரவுகளை பைனரி (Binary) தொகுதிகளாக மாற்றி சேமிக்கிற முறையை பயன்படுத்துகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் வகை இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇம்மென்பொருளைக் கொண்டு, கோப்புகளைச் சுருக்கும்போது மென்பொருள் அதிவேகமாக செயல்பட்டு, கோப்புகளை சுருக்கித் தருகிறது. இம்மென்பொருளில் ஒரு சிறிய குறை என்னவென்றால் கோப்புகளை மீண்டும் விரித்துப்பெற இதே மென்பொருளையே மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதாவது இம்மென்பொருள் மூலம் சுருக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் விரித்துப்பெறுவதற்கு இதே மென்பொருள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஇதில் High, Mazimum, normal, low, very weak போன்ற முறைகளில் கோப்புகளைச் சுருக்க வழிமுறைகள் காணப்படுகின்றன. இம்மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் 256 MB Ram மற்றும் 1.5 Ghz Processor ஆகிய குறைந்தளவு வன்பொருள் இருந்தாலே போதுமானது.\n.kgb மற்றும் .zip வகை கோப்புகளை ஆதரிக்கும் தன்மை.\nself-extracting கோப்புகளை உருவாக்க முடியும்.\nகுறிப்பாக சொல்வதெனில் இம்மென்பொருள் unicode எழுத்துருக்களை ஆதரிப்பதால் தமிழ் மொழியில் உள்ள கோப்புகளை கூட இதில் பயன்படுத்தலாம்.\nசுருக்கப்பட்ட கோப்புகளுக்கு கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாக்க முடியும்.\nஇத்தகைய சிறப்புமிக்க இம்மென்பொருளை தரவிறக்கி, உங்களுடைய அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளை மிகச்சிறிய கொள்ளவுகொண்ட கோப்பாக சுருக்கிப் பயன்படுத்துங்கள்.\nகோப்புகளின் அளவை சிறிதாக்க... Reviewed by அன்பை தேடி அன்பு on 3:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-9000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-16T23:34:15Z", "digest": "sha1:XBD6L6VPOGEYAQQWK4UINGO3N6X6HKJD", "length": 9659, "nlines": 63, "source_domain": "parivu.tv", "title": "இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது… – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நு���ைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஇந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…\nபிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது.\nஇந்தியாவில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பி சென்றார்.\nஅங்கிருந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.\nஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.\nதொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் விஜய் மல்லையாவை கைது செய்தனர். லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nPrevious: நாளை மறுநாள் முதல் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்…\nNext: கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: செங்கோட்டையன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/governer-3", "date_download": "2019-01-16T22:59:44Z", "digest": "sha1:L7GL3R2YSYY52IEOAMJ2PCH2BV724GKG", "length": 8309, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன் காலமானார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 ��ேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன் காலமானார்..\nசத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன் காலமானார்..\nசத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 90.\nசத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் ராய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் டாண்டன் தொடர் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே, டாண்டனின் மறைவை அடுத்து, சத்தீஸ்கரில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.\nமேலும் இன்று நடைபெறும் சுதந்திரதின விழா கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் மரபுப்படி மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதியாகச் செம்மல்கள் நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு – முதலமைச்சர் பழனிசாமி\nNext articleஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதார்த்தத்தை மீறியது – மம்தா பானர்ஜி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jetly", "date_download": "2019-01-16T23:11:26Z", "digest": "sha1:KN5TCS5EFXRWAVY4VA5R3BQBIXF2BXP2", "length": 8716, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரூபாய் நோட்டுகளால் பல நோய்கள் பரவும் அபாயம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nகோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படும் பாஜக – ஜெ.அன்பழகன் குற்றச���சாட்டு\n22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,093க்கு விற்பனை..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nராணுவ படையின் 71வது தினம்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு குறைப்பு\nஏர்லேண்டர் எனப்படும் ஆகாய கப்பல் சோதனை | 2017-ல் நடைபெற்ற சோதனையின் போது விபத்து\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம் | மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தகவல்\nஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | 10 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nHome இந்தியா ரூபாய் நோட்டுகளால் பல நோய்கள் பரவும் அபாயம்..\nரூபாய் நோட்டுகளால் பல நோய்கள் பரவும் அபாயம்..\nரூபாய் நோட்டுகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு, வர்த்தகர்கள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், ரூபாய் நோட்டுக்களில் உள்ள அழுக்குகளால் சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உண்மையானது என்றால், அதிக அளவில் ரூபாய் நோட்டுக்கள் வர்த்தக துறையிலேயே புழங்குவதால் வர்த்தகர்கள் மட்டும் இன்றி வாடிக்கையாளர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, ரூபாய் நோட்டுக்களால் நோய்கள் பரவுகிறதா என்பது குறித்து இந்திய மருத்துவக் கழகம் ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வர்த்தகர்கள் கூட்டமைப்பு, ரூபாய் நோட்டுக்களால் பரவும் தொற்றுநோய்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nPrevious articleமெரினாவில் போராட்டம் நடத்த அரசு விதித்த தடை சரியானது என தீர்ப்பு..\nNext articleநாளை மறுநாள் கருணாநிதி சமாதிக்கு பேரணியாக செல்லும் மு.க.அழகிரி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகம் முயற்சி\nநடிகர் விஷால் திருமண அறிவிப்பு..\nகடத்தல் கும்பலிடம் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71404", "date_download": "2019-01-16T22:06:01Z", "digest": "sha1:LWAGIJ4F6QEDLY2K35324CJ26N4ICNTK", "length": 1427, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "மழை வேண்டி சிறப்பு வழிபாடு!", "raw_content": "\nமழை வேண்டி சிறப்பு வழிபாடு\nஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அக்னி நட்சத்திர விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேள, தாளம் முழங்க தீர்த்தக் குடங்களுடன் 14 கி.மீ தூரம் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/11/", "date_download": "2019-01-16T22:54:55Z", "digest": "sha1:W3LZN6TOLM2EYKMCNEE5U2K762DLMXYH", "length": 41789, "nlines": 336, "source_domain": "www.ttamil.com", "title": "November 2014 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது கருத்து\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nநாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்கள் மத்தியில் பயனுள்ள கருத்துக்களுடன் தொடரும் எமது கலைப்பயணத்தில் எம்மை அரவணைத்துச் செல்லும் அனுபவங்கள் இன்னும் பல நற்கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவன செய்துள்ளதை அறியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nநாம் எழுதும் கருத்துக்கள் தவறெனில் அழித்துவிடலாம்.ஆனால் நம் நாவினால் உதிரும் சொற்கள் தவறெனில் அவற்றினைப் பொறுக்கி மீள எடுத்துவிட முடியாது. எனவே நம் நாவினை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பல நன்மைகள் கிடைக்க வழிவகுக்கும்.இல்லாது நாவினை சுதந்திரமாக ஆடவிட்டால் உங்கள் சொற்களால் பிறர் துன்பப்படலாம்,உறவுகள்-நண்பர்கள் பிரியலாம்.வர இருந்த உதவிகள் இல்லாமல் போகலாம்.மொத்தமாக உங்கள் பெயருக்கு இழுக்கு ஏற்படல��ம்.இதனைத்தான் வள்ளுவனும்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு '' என்றான்.\nஎனவே பிறரைகாயப்படுத்தாத துய்மையான வார்த்தைகளோடு வசந்தமான வாழ்வினை நோக்கிப் பயணிப்போம்.\nஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் ஏன் தெரியுமா ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.\nஅறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் \nகாந்தி ஃபேமஸ் மூன்று குரங்குகளின் பெயர் என்ன தெரியமா Mizaru மிஜாரு(தீயவை பார்க்காதே), Mikazaru மிகஜாரு (தீயவை கேளாதே), and Mazaru மஜாரு (தீயவை பேசாதே).\nபறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.\nஜெர்மன் ஷெஃபர்டு இன நாய்கள் மற்ற இன நாய்களை விட மனிதர்களை அதிகமாக கடிக்கிறதாம் \nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nகோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.\nஇதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.\nமாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட��ு. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nநான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.\nஇதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nமாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.\nரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. பாடல்கள் 16–ந்தேதி வெளியிடப்படுகின்றன.\nரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் ‘லிங்கா’ இதில் நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.\nரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி ‘லிங்கா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டதால் பொங்கலுக்கு படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. தற்போது அடுத்த மாதம் ‘லிங்கா’ படம் ரிலீசாகும் என்று ஈராஸ் பட நிறுவனம் அறிவித்து உள்ளது. டிசம்பர் 12–ந்தேதியே படம் வெளிவரும் என தெரிகிறது.\nஈராஸ் நிறுவனம் ‘லிங்கா’ படத்தின் அனைத்து உலக விநியோக உரிமைகளையும் வாங்கி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த நிறுவனமே படத்தை வெளியிடுகிறது. அத்துடன் மூன்று மொழிகளிலும் இசை வெளியீடு உரிமைகளையும் ஈராஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது.\n‘லிங்கா’ படத்தின் தமிழ், தெலுங்கு இசை வெளியீட்டு விழா வருகிற 16–தேதி சென்னையில் நடக்கிறது.\nஇந்த விழாவில் திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.\nஇதுகுறித்து ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா கூறும்போது, ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் எங���கள் நிறுவனம் பெருமைகொள்கிறது. எந்திரனுக்கு பிறகு ரஜினி நடித்து வெளியாகும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும்.\nரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் இந்த படத்துக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.\n‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது ‘லிங்கா’ படத்தினை வெளியிட உலகின் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றான ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஈராஸ் நிறுவனம் உலகளாவிய நிறுவனம் என்பதால் இத்திரைப்படம் உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மை மக்களை சென்றடையும் என்றார்.\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)The Transparent Car\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களுடன்பல பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன.இவற்றின் ஒரு அம்சமாக ஒளி ஊடுபுகவிடும் கதவுகளைக் கொண்ட கார்களும் விரைவில் அறிமுகமாகவுள்ளன.\nஇதற்கான ஆராய்ச்சியில் Keio பல்கலைக்கழகத்தில் Media Design துறையில் கற்றுவரும் Susumu Tachi மற்றும் Masahiko Inami ஆகிய மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.\nஇத்தொழில்நுட்பம் தொடர்பாக வீடியோ டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.\nபறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்.\nநீல வண்ணம் மனதை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது. அது மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.\nகூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்.\nடைட்டானிக் கப்பலை கட்ட 7 மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதைப்பற்றிய படம் எடுத்ததற்கு ஆன செலவு 200 மில்லியன் கள் செலவானது \nமனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது.\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nகமலின் மூன்று படங்கள் தயாராக உள்ளன. விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம். சீனியாரிட்டிப்படி பார்த்தால் இதே வரிசையில்தான் படங்கள் வெளிவர வேண்டும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பஞ்சாயத்து இருக்கிறதே\nவிஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன�� வாங்கியுள்ளார். அவரது பூலோகம், ஐ படங்களை வெளியிட்ட பின்பே விஸ்வரூபம் 2 குறித்து அவர் யோசிக்க முடியும். ஐ படத்தை வாங்க நான் நீ என்று போட்டி போட்டும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலம் கடத்துகிறார். அவர் விஸ்வரூபம் 2 படத்தை எவ்வளவுதூரம் இழுத்தடிப்பார் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.\nஉத்தம வில்லன் முதலில் வரலாம் என்பதே அனைவரின் கணிப்பு. இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல், மூன்று படங்களில் உத்தம வில்லனும், பாபநாசமும் முழுமையாக முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும், விஸ்வரூபம் 2 படத்தில் மட்டும் சில வேலைகள் பாக்கி இருப்பதாகவும் கூறினார்.\nஅப்படியானால் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 என்ற வரிசைப்படி படங்கள் வெளியாகுமா\nஉத்தம வில்லன் முதலில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று தெளிவாக குழப்பியுள்ளார் கமல்.\n25 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன என்று அவர் கூறியிருப்பதுதான் கமல் ரசிகர்களுக்கு இப்போதைய ஒரே ஆறுதல்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/firewall.html", "date_download": "2019-01-16T22:49:10Z", "digest": "sha1:QFUTR37OZGGKBY54W6Z47EGYGVRUP52W", "length": 18272, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "பயர்வால்(FIREWALL) , ஏன் ? எதற்காக ? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nபயர்வால் என்பது நம்முடைய கம்ப்யூட்டரை நெட்வொர்க் ( இன்டர்நெட் போன்ற) ஒன்றில் இணைக்கையில், அதனை நாம் அறியாமல் தாக்கவரும் ஒரு புரோகிராமினைத் தடுக்கும் ஒரு ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் புரோகிராமாகும். இங்கு “தாக்குதல்’ என்பது கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும்போது, அவற்றின் பலவீனமான கட்டமைப்பினைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியாக உள் நுழைந்து கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கும் அல்லது கைப் படுத்தும் புரோகிராம் செய���்பாட்டினைக் குறிப்பதாகும்.\nஇதில் பலவீனம் என்பது என்ன என்று இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சில நேரங்களில் ஆடியோ அல்லது வீடியோ பைல் ஒன்றை இயக்க முயற்சிக்கையில் கம்ப்யூட்டரில் உள்ள மல்ட்டி மீடியா பிளேயர், இந்த பைல் புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் இருக்கிறது; இருந்தாலும் இயக்கிப் பார்க்கவா என்று கேட்கும். நாமும் நம் ஆர்வத்தில் சரி என்று கட்டளையிடுகையில், மல்ட்டி மீடியா பிளேயர் கிராஷ் ஆகி முடங்கிப் போகும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரத்தில் அந்த ஆடியோ அல்லது வீடியோ பைலில் எழுதப்பட்ட கெடுதல் விளைவிக்கும் வரிகள் உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வகை புரோகிராம்கள் செயல்பட வழி ஒன்றைத் தானாக அமைத்துக் கொள்ளும்.\nஇரண்டா வதாக, இன்டர் நெட்டில் கம்ப்யூட்டர் இணைப்பில் இருக்கை யில், இது போன்ற கெடுதல் விளை விக்கும் கம்ப்யூட்டரி லிருந்து தொடர்ந்து உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வழி கேட்டு ஆணை கள் வரலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்கத் தொடங்கலாம்; ஊர்ந்து போய் நின்று விடலாம்; அல்லது கிராஷ் ஆகி முடங்கிப்போகலாம்.\nபயர்வால்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள, தெரிந்த மற்றும் தெரிய வரும், இந்த பலவீனமான இடங்களை அடைத்திடும். இதனை இரண்டு வழிகளில் இவை மேற்கொள்கின்றன. சிஸ்டத்தின் உள்ளாக பயர்வால் ஒன்று அமைக்கப்பட்டு அவை நெட்வொர்க் ஒன்றிலிருந்து வரும் டேட்டாவினை முழுமையாகச் சோதனை இட்டு சரியான டேட்டாவினை மட்டும் அனுமதிக்கிறது.\nஇன்னொரு வகை பயர்வால் சிஸ்டத்தின் வெளியாக அமைக்கப்படுகிறது. இது உங்கள் கம்ப்யூட்டரின் ஒரு பகுதி இது போன்ற புரோகிராம்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மோசமான டேட்டாவினை நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களுக்கு அனுப்புவதனைத் தடுக்கிறது. மிகச் சிறப்பான பயர்வால்கள் இந்த இருவகை தடுப்பு சுவர்களையும் அமைத்துச் செயல்படுகின்றன. பயர்வால் ஒன்று இருப்பதனாலேயே, உங்கள் கம்ப்யூட்டர், கெடுக்கும் புரோகிராம் களிடமிருந்து முழுமையான பாதுகாப்பில் உள்ளது என்று கூறிவிட முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களை அது பெரும்பாலும் தடுத்துவிடும்.\n‘Firewall’’என்ற சொல் Fire மற்றும் Wall என்ற சொற்களை இணைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வீடு, அலுவலகம் மற்றும் ��து போன்ற கட்டடங்களில், ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குத் தீ பரவுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சுவரினை இது குறிக்கிறது. அதே போல கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவுவதனை இது தடுக்கிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் பயர்வால் ஒன்று தரப்படுகிறது. இன்டர்நெட்டில் இருக்கையில் நம் கம்ப்யூட்டரை இது பாதுகாக்காதா\nஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த பயர்வால், நீங்கள் சர்வீஸ்பேக் 2 இயக்கி இருந்தால், தானாக டிபால்ட் பயர்வால் ஆக அமைக்கப்படும். இருப்பினும் இதற்கும் மேலாக, அல்லது இதற்குப் பதிலாக, இன்னொரு பயர்வால் அமைப்பதே நல்லது. விண்டோஸ் பயர்வால் வெளியிருந்து உள்ளே வரும் கெடுதல் புரோகிராம்களை மட்டும் தடுக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினால் பாதிக்கப் பட்டால், பாதிக்கப்பட்ட உங்கள் கம்ப்யூட்டரி லிருந்து அதே கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் செல்வதை அது தடுக்காது.\nவிண்டோஸ் எக்ஸ்பியின் பயர்வால் நவீன சில வசதிகளைக் கொண்டிருக்காது. சில பயர்வால் தொகுப்புகள் ஒரு ஐ.பி. முகவரி யிலிருந்து தொடர்ந்து கெடுதல் விளைவிக்கும் டேட்டா வந்தால், பின் அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் தடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளன. இது போன்ற கெடுதல் வேலையைச் சில தளங்கள் மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டால், சில பயர்வால்கள் மொத்தமாக அந்த தளங்கள் நெட்வொர்க்கில் இணைவதனையே நிறுத்திவிடுகின்றன.\nசில சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் தங்களின் தாய்வீட்டுத் தளத்தினைத் தொடர்ந்து காண்டாக்ட் செய்து கொண்டே இருக்கும். அந்த அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் எதுவும் வெளியாகி உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக. பல வேளைகளில் இது போன்ற நடவடிக்கைகள் அந்த சாப்ட்வேர் தயாரித்தவர் தன் புரோகிராம்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்று அறிவதற்காக இருக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்ட்ரோல் செய்திட வெவ்வேறு பயர்வால் களை செட் செய்து அமைக்கலாம்.\nஇலவச பயர்வால் தொகுப்புகளை எந்த எந்த தளத்திலிருந்து பெறலாம்\nபயர்வால் கட்டாயம் நமக்குத் தேவை என உணர்ந்த பின்னர் அனைவரும் கேட்கும் கேள்வி இது. இணைய தளத்திலிருந்து கிடைக்கக் கூடிய சில திறமையான பயர்வால்களை இங்கு காணலாம்.\nஸோன் அலார்ம் (ZoneAlarm) என்னும் பயர்வால��� தொகுப்பினை Zone Labs என்னும் நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்குகிறது. இது தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசம். இந்த தளத்தில் சரியாகச் சென்று இலவச பதிப்பினைக் கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். Zone Alarm Security Suite மற்றும் Zone Alarm Pro என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கும் பயர்வால்களும் இங்கு கிடைக்கும்.\nநீங்கள் எச்சரிக்கையாக அனைத்து சாப்ட்வேர் தொகுப்பினையும் அப்டேட் செய்தாலும் உங்கள் சிஸ்டத்திற்குக் கட்டாயம் பயர்வால் ஒன்று தேவை. இதற்கு முதல் காரணம் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப் படும் பலவீனமான இடங்களைச் சரியாகக் கண்டறிந்து அவற்றிற்கான பேட்ச் பைல்களை எழுத சில நாட்கள், ஏன் சில மாதங்கள், வருடங்கள், கூட ஆகலாம். இது போன்ற பலவீனமான இடங்கள் இருக்கும் செய்தி மிக வேகமாகப் பரவுகிறது. ஆனால் தீர்வு கிடைக்க மிக மிக தாமதமாக ஆகும். மேலும் பயர்வால் தயாரிப்பவர்கள் வேகமாகச் செயல் படுவார்கள். பேட்ச் பைல் எழுது பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலும் பயர்வால் தொகுப்புகள் ஏற்கனவே பல வகையான கெடுதல் முயற்சிகளை முறியடிப்பதால் புதிய முயற்சிகளும் எளிதாக முறியடிக்கப்படும். பேட்ச் பைல்களால் இது காலதாமதமாகலாம்.\nஒரு சிலர் விண்டோஸ் பயன்படுத்தாமல் மேக் / லினக்ஸ்/சோலாரிஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவதால் வைரஸ்கள் தாக்காது என்று எண்ணிக் கொண்டு பயர்வால்களைப் பயன்படுத்து வதில்லை. இது தவறு. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதில் இயங்கும் புரோகிராம்கள் மட்டுமே பலவீனமாக இருக்கிறதென்று ஹேக்கர்கள் இதற்கான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை எழுதுவதில்லை. அதிகமான எண்ணிக் கையில் இவை பயன்படுத்தப் படுகின்றன என்ற எண்ணத்தில் தான் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் இயக்க அப்ளிகேஷன்களைத் தாக்க முயல்கின்றனர்.\nமேலும் சோலாரிஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கும் அவ்வப்போது பேட்ச் பைல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி என்றால் அவற்றிலும் ஹேக்கர்கள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் இருக்கின்றன என்றுதானே பொருளாகிறது. Secunia என்ற தளத்திற்குச் (http://secunia.com/product/96) சென்றால் மேக் சிஸ்டத்தில் உள்ள அனைத்து பலவீனமான இடங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதனைக் காணலாம்.\nஎனவே வேறுபட்ட ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனாலேயே நீங்கள் இன்றைய மற்றும் எதிர்கால தாக்குதல் களிலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுவது தவறு. இந்த தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் ஒரு பயர்வால் உங்களைக் காப்பாற்றுவது அரிது என்றாலும் அவை அவற்றிற்கான சந்தர்ப்பங்களை தவிர்க்கும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/02/powerfull-data-recovary-software-free-download.html", "date_download": "2019-01-16T23:12:35Z", "digest": "sha1:ZCGNP2HDBKDUWUFJ3ZISQGR3MCF3SI5L", "length": 4810, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் இழந்த தகவல்களை மீட்டெடுக்க - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome datarecovary FREE freesoftware கணினியில் இழந்த தகவல்களை மீட்டெடுக்க\nகணினியில் இழந்த தகவல்களை மீட்டெடுக்க\nகணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம் அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம். அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலையோ அல்லது நம்முடைய கவனக்குறைவினாலையோ நீக்கி விடுவோம்.\nஒரு சில சமயங்களில் நம்முடைய கணினியில் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம் ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறாக அழித்து விடுவார்கள். அவ்வாறு நாம் இழந்த கோப்பானது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். அவை நமக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருகாது, அவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.\nமென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\nமென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த சேமிப்பு சாதனத்தில் இருந்து தகவலை இழந்துள்ளீர்கள் என்பதை தேர்வு செய்யவும். பின் கணினியில் இணைக்கப்பட்ட வன்பொருள்களின் வரிசை தோன்றும், அந்த வரிசையை தேர்வு செய்து இழந்த தகவல்களை மீட்டெடுத்து கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். மேலும் நாம் இழந்த தகவல்களை மிக விரைவாக மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள் ஆகும். வன்தட்டு, ப்ளாஷ் ட்ரைவ், மெமரி டிவைஸ், சீடி/டிவிடி மேலும் இதர வன்சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டுக்கொள்ள முடியும். இழந்த தகவல்களை மீட்டெடுத்து அதை தனியோவும் சேமித்துக்கொள்ள முடியும். விண்டோஸ் தளத்திற்கேற்ற மென்பொருள் ஆகும்.\nகணினியில் இழந்த தகவல்களை மீட்டெடுக்க Reviewed by அன்பை தேடி அன்பு on 11:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/11/07093743/1014351/Motor-Cycle-Championship-Stunt-Motor-Bike.vpf", "date_download": "2019-01-16T22:01:27Z", "digest": "sha1:RFZUSHHTYXMDHWEQ4WGXTICTMHTPLXKZ", "length": 9791, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மோட்டார் சைக்கிள் சாம்பியனின் ஸ்டண்ட் சாகசம் - ஆளில்லா விமானம் மூலம் தத்ரூபமாக படம் பிடிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோட்டார் சைக்கிள் சாம்பியனின் ஸ்டண்ட் சாகசம் - ஆளில்லா விமானம் மூலம் தத்ரூபமாக படம் பிடிப்பு\nஸ்பெயினில் மோட்டார் சைக்கிள் சாம்பியன் தாமஸ் பெஜேஸின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.\nஸ்பெயினில் மோட்டார் சைக்கிள் சாம்பியன் தாமஸ் பெஜேஸின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதிதீவிர சாகசத்தில் தங்கம் வென்ற பிரான்ஸ் வீரர் தாமஸ், ஸ்பெயினின் ஜிரோனா நகரில் நடத்தியுள்ள இந்த சாகசங்கள் காண்போரை வியக்க வைத்துள்ளது. ஆளில்லா விமானம் மூலம் தனது மோட்டார் சைக்கிள் சாகசங்களை படம்பிடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்\nதைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.\nவணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...\nவணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...\nசிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்\nசிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்\nஉலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை\nஉலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nமேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்\nமேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்\nஉறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்\nஉறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112748-government-bus-drivers-holds-strike-in-ramanathapuram-district.html", "date_download": "2019-01-16T22:20:57Z", "digest": "sha1:LI5X6GJ4VM6MRXNAHY24HQUOM432G543", "length": 18384, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`95% பஸ்கள் ஓடவில��லை!' - முடங்கிப்போன மாவட்டம்; அல்லல்படும் மக்கள் | Government bus drivers holds strike in Ramanathapuram district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:38 (05/01/2018)\n' - முடங்கிப்போன மாவட்டம்; அல்லல்படும் மக்கள்\nராமநாதபுரம் மாவட்டத்தில், தனியார் பேருந்துகள் குறைவாக உள்ள நிலையில், 95 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி என 6 இடங்களில் அரசு போக்குவரத்துப் பணிமனைகள் உள்ளன. இந்த 6 பணிமனைகள்மூலம் மாவட்டத்துக்குள்ளும், வெளிமாவட்டங்களுக்கும் சுமார் 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்றிரவு முதல் ஊதிய உயர்வு கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் நேற்றிரவு முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், ராமநாதபுரம், ராமேஸ்வரம் பேரூந்து நிலையங்கள் வெறிச்சோடிக்கிடந்தன.\nஇன்று காலை பேருந்துப் போக்குவரத்து சீராகிவிடும் என நினைத்து, வந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் 350 பேருந்துகளில், அண்ணா தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் சிலரைக் கொண்டு 10 -க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவே தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், வெளியூரில் பணிக்குச் செல்லவேண்டியவர்கள், பள்ளி செல்லவேண்டிய மாணவ மாணவிகள், ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எனப் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்���் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssrvderaniel.com/kumbabishekam-2013.html", "date_download": "2019-01-16T22:06:17Z", "digest": "sha1:IYQVWL7HNJYD5QSQ5BORPLG3H7BFMZ22", "length": 1353, "nlines": 18, "source_domain": "ssrvderaniel.com", "title": "Welcome to Eraniel Keezha Theru Chettu Samuthaya SRI SINGA RATCHAGA VINAYAGAR DEVASTHANAM", "raw_content": "\n1. கும்பாபிஷேகம் தொடங்கிய விதம்\n3. கும்பாபிஷேகம் பணிகள் - Upto July 2012\n4. கும்பாபிஷேகம் பணிகள் - Upto Aug 2012\n5. கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு\n6. கும்பாபிஷேகம் பணிகள் - Upto Oct 2012\n7. கும்பாபிஷேக பரிகார பூஜை - From Dec 17 - 24\n8. கும்பாபிஷேகம் பணிகள் - Upto Dec 2012\n9. கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 2013\n10. கும்பாபிஷேகம் பணிகள் - Upto Jan 2013\n11. கும்பாபிஷேகம் தொடக்க விழா - 15th Jan 2013\n12. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் - 22nd Jan 2013\nஇரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/88801.html", "date_download": "2019-01-16T22:46:27Z", "digest": "sha1:DOXEBOT2UBEII42E2VNW7GYDTNW3B3BW", "length": 11192, "nlines": 61, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இரட்ணஜீவன் ஹுல் பத்திரிகை வெளியீடுகள் பக்கச்சார்பானவை -தமிழ்த்தேசிய பேரவை – Jaffna Journal", "raw_content": "\nஇரட்ணஜீவன் ஹுல் பத்திரிகை வெளியீடுகள் பக்கச்சார்பானவை -தமிழ்த்தேசிய பேரவை\nதேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது\n17.01.2018 அ��்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் பற்றித் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் ‘”நாங்கள் ஒன்றை இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எங்கள் மீது நீங்கள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள். தயவாகவும் பொறுப்புடனும் இதனைக் கூறிக்கொள்கின்றோம். எங்களை வம்பிற்கு இழுத்தால் நாங்களும் சும்மா விடப்போவதில்லை” என்று பேசி உள்ளார். இந்த வைபவத்தில் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரசின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும் இணைந்துள்ளார்.\nஇவ்விடயமானது வலம்புரி, யாழ் தினக்குரல், உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் வேறும் பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரசுடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் தமிழ் மக்கள் முன்னணியினால் இம்மிரட்டல் ஊடகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இப்பத்திரிகைப் பிரசுரங்கள் சரியானவை என்பதையும் காட்டுகின்றன.\nதேர்தல்வேளையில் அச்சுறுத்தல் வெளிவிடுவது மிகப்பாரதூரமானது என்று உள்ளூராட்சிச் சட்டம் காட்டுகின்றது. அச்சுறுத்தலால் கடமையைத் தடுக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவருக்கு எதிராகவே அச்சுறுத்தல் வெளியிட்டமையை பெரிய குற்றமாக கருதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதுடன் நானும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறையிட வேண்டி வந்தது.\nஇவ் விடயமானது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் தருணத்தில் நான் அது தொடர்பில் விமர்சிப்பது பொருத்தமற்றது. ஆனால். நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படின் தண்டனை மிகப் பெரிதாய் அமையும்.\nஇந்தமுறை வேட்பாளரின் குணம், தகுதி பார்த்து மக்களை வாக்களிக்குமாறு ஆணைக்குழு வேண்டி நிற்கும் இத் தருணத்தில் வாக்காளர் சிந்திக்கவேண்டியது இது. சண்டித்தனம், காவாலித்தனம், ஆகியவற்றில் ஈடுபடுகின்றவர்களினதும், தேர்தல் விதிமுறை மீறல்களை ஆணைக்குழு தடுப்பது பக்கச்சார்பான செயல் என்று புனைபவர்களினதும், சட்டத்தரணிகளாய் இருந்தும் சட்டத்தை மீறுபவர்களினதும், பல வருடங்களாய்ப் பாராளுமன்றத்திற்கு செல்லாமல் பாராளுமன்ற முறைகள் அறியாது, சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழுவினர்களை அரசாங்கம் நியமிக்கின்றது என, தம் தவறுணராது பேசுகின்றவர்களினதும் கட்சி ஒன்று வாக்காளர்களிடம் அவர்களது வாக்கைக் கேட்டுப் போகிற நேரம் இது. இப்படியானவர்கள் தொடர்பில் வாக்காளர்களே சிந்தித்து விளிப்பாயிருப்பது அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வறிக்கை குறித்து விமர்சகர்கள் கண்டணங்களை முன்வைத்துள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தனிப்பட தொடர்ச்சியாக ஒரு கட்சிக்கு எதிராகவும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யும் அறிக்கையினை எவ்வாறு அவர் வெளியிட முடியும் என்றும் இவை பக்கச்சார்பற்ற தேர்தல் ஆணைக்குழுவின் நடுவு நிலமையினை கேள்விக்குட்படுத்தும் செய்லாக இருக்கும் என்றும் ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது என்பதை தேர்தல் ஆணையகமே பிரச்சாரம் செய்வது போன்று தோற்றமளிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇது குறித்து தேர்தல் ஆணையாளருக்கு தாம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழ்த்தேசிய பேரவையும் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பிலான முன்னைய செய்தி\nஇன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சிறப்பு அறிக்கை\nபுலிகளின் போர்க்குற்றங்களை சமர்ப்பிக்க தயார் சுமந்திரன் பாராளுமன்றில் பேச்சு\nஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த மைத்திரி திட்டம்\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம்: பொதுஜன பெரமுன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/07/5.html", "date_download": "2019-01-16T22:46:31Z", "digest": "sha1:L2QDSESV2MMHDGTDHK5FAKIS2HRXYX2C", "length": 15279, "nlines": 231, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nஏரிகரை என்பது சரியாகும். ஏரிக்கரை என்று மிக வேண்டியது, ஏரிகரை என்று இயல்பாகவருவது விதிவிலக்காகும்.. மடுக்கரை, குளக்கரை, வழிக்கரை ஆகிய சொற்களில்வல்லினம் மிகுத்தே எழுத வேண்தும்.\nபெண்ணையார், பாலார், அடையார் என்பன பிழைகளாம். பெண்ணையாறு, பாலாறு,அடையாறு என்பனவே சரியாக��ம்.\nமுப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று\nமுப்பத்தி மூன்று என்பது பிழை. முப்பத்து மூன்று என்பதே சரி. முன்னூறு என்பது பிழை,முந்நூறு என்பதே சரி. ஐநூறு என்பது பிழை, ஐந்நூறு என்பதே சரி. எட்டு நூறு எனல்வேண்டா, எண்ணூறு என்க. பன்னிரெண்டு என்பது பிழை, பன்னிரண்டு.\nபெரும் ஓசை - பேரோசை\nபெரும் ஓசை என்பது பிழை, பேரோசை என்பதே சரி. முப்பெரும் விழா என்பது பிழை,முப்பெருவிழா என்பதே சரி.\n5 ம் நாள் - 5 ஆம் நாள்\n5 ம் நாள் என்று எழுதுவது சரியில்லை. 5ஆம் நாள் என்பதே சரியாகும். 6வது ஆண்டுஎன்று எழுதுவது சரியில்லை, 6 ஆவது ஆண்டு என்பதே சரியாகும்.\nபலபேர் சிலவு என்று எழுதுகின்றனர்,(செல்லுதல் - செலவு) எனவே செலவு என்று எழுதுக.\nசுதந்திரம் என்று எழுதாதீர். சுதந்தரம் என்றே எழுதுக. சுந்திரமூர்த்தி, சுந்திரராமன் ஆகியசொற்களைச் சுந்தரமூர்த்தி, சுந்தரராமன் என்றே எழுதுக.\nபட்டணம், பட்டினம் இவை இரண்டும் சரியான சொற்களே. பட்டணம் நகரத்தைக்குறிக்கும். பட்டினம் கடற்கரை ஊரைக் குறிக்கும். (சென்னைப் பட்டணம், காவிரிப்பூம்பட்டினம்)\nகட்டு 10 இடம் ஸ்ரீ கட்டிடம் (இடப்பெயர்); கட்டுகின்ற இடத்தையும் கட்டிய வீட்டையும்குறிக்கும். கட்டு 10 அடம் ஸ்ரீ கட்டடம் (தொழிற்பெயர் ஒற்றடம் என்பதில் வருவது போல் அடம் தொழிற்பெயர் ஈறு) கட்டும் தொழிலைக் குறிக்கும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே ���ன்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/07/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-16T23:21:42Z", "digest": "sha1:AYP5SLTSMDCGGYY5T3QB5PCJ2DMEYLD2", "length": 9470, "nlines": 171, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் – ஸ்வாதி கொலையில் ஊடகங்கள் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலையங்கம் – ஸ்வாத��� கொலையில் ஊடகங்கள்\nஜூன் 24, வெள்ளிக்கிழமை. இன்போசிசில் பணிபுரியும் ஸ்வாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒரு கொலையாளியால் தாக்கப்பட்டு கொடூர மரணம் அடைந்தார். அவர் அடிபட்டுக் கிடக்கும் காட்சியைப் புகைப்படத்திலும் வீடியோவிலும் பார்த்துத் துடிக்காத மனித இதயமேகிடையாது. .\nகாவல் துறை முதலில் மெத்தனமாகச் செயல்பட்டது. உயர்நீதிமன்றம் முடுக்கிவிட்ட பிறகு அபார திறமையுடன் செயலாற்றி ராம்குமார் என்ற இளைஞனைக் குற்றவாளி எனக் காவல்துறை பிடித்திருக்கிறார்கள். பிடிபடும் போது அவன் கழுத்தில் வெட்டிக்கொண்டது பதட்டத்தை மேலும் அதிகப் படுத்தியது..\nநேரடியாகப் பார்த்த சாட்சியம் குறைவாக இருப்பதால், பிடிபட்டவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கவேண்டிய பொறுப்பு காவல் அதிகாரிகளுக்குச் சற்று அதிகமாகவே இருக்கிறது.\nஜாதிகள் வேறு இதில் குறுக்கிடுவது அனைவருக்கும் வேதனையைத் தருகிறது.\nஊடகங்களும் முகநூல்களும் இணைய தளங்களும் வாட்ச் அப்புகளும் இந்த வழக்கில் மட்டுமல்ல இதைப்போன்ற மற்ற பரபரப்பான – முக்கியமான விவகாரங்களில் தங்கள் மூக்கை அதிகமாக நுழைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பி மக்களைத் தவறான பாதையில் திசை திருப்புகிறார்கள்.\nதீர்ப்புக்கள் நீதிமன்றத்தில் தான் எழுதப்படவேண்டும். ஊடகங்கள் அதில் புகுந்தால் நீதிக்கும் நேர்மைக்கும் ஆபத்து.\nஇந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.\nஇதைத் தடுக்கப் புதிய சட்டம் வரவேண்டும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபு��ிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,332)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-01-16T22:51:14Z", "digest": "sha1:XW6R2YTYJYFMGIRQHLP26BPDK3GDKLZY", "length": 15889, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்கும் 'கேணி'", "raw_content": "\nமுகப்பு Cinema ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘கேணி’\nப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘கேணி’\nப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘கேணி’\n“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். வசனம், தாஸ் ராம்பாலா எழுதியிருக்கிறார்.\nமுழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு “கேணி” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். “விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். “தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.\nஇந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ. நிஷாத் கூறுகையில், “கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக “கேணி” ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்றார்.\nநாசர், பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், ‘தலைவாசல்’ விஜய், பிளாக் பாண்டி மற்றும் பலர்.\nஒளிப்பதிவு : நௌஷாத் ஷெரிப்\nஇசை : எம். ஜெயச்சந்திரன்\nபின்னணி இசை : சாம் சி.எஸ்\nவசனம் : தாஸ் ராம்பாலா\nசஜீவ் பீ.கே – ஆன் சஜீவ்\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-01-16T23:10:35Z", "digest": "sha1:SOANFDODR7YMT2MQTOIJ2EB52BLPDW4N", "length": 12609, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்கள்பபு சவுக்கடி இரட்டைக்கொலை -", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்கள்பபு சவுக்கடி இரட்டைக்கொலை ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி\nமட்டக்கள்பபு சவுக்கடி இரட்டைக்கொலை ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி\nமட்டக்கள்பபு சவுக்கடி இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு கோரி இன்று (20) வெள்ளிக்கிழமை ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.\nகுடியிருப்பு கலைமகள் வித்தியாலய சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் என ப��ரும் கருந்துகொண்டனர்.\nபாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் பிரதான வீதியூடாக சென்று வாசிகசாலை முன்றலில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏற்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17.10.2017) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 11 வயதுடைய மதுஷன் குறித்த பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவனாவான்.\nகுறித்த படுகொலையினை கண்டித்தும் குற்றவாளிகள் விரைவாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இ���்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/author/ut-delta/page/3/", "date_download": "2019-01-16T22:42:39Z", "digest": "sha1:2PHMPEOKPNMDUVUD3FZ2FOO4FAKTQHKU", "length": 12835, "nlines": 154, "source_domain": "universaltamil.com", "title": "UT SN, Author at Leading Tamil News Website – Page 3 of 45", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT SN\n882 இடுகைகள் 0 கருத்துக்கள்\n2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணமே எனது கடைசி போட்டியாக இருக்கும்: லசித் மலிங்க\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க நடவடிக்கை\nசூப்பரான பேரீச்சம்பழம் பணியாரம் செய்வது எப்படி\nஇரவில் தூக்கம் வராமைக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்…\nதிரைப்பட வாய்ப்பை கையில் எடுத்துள்ள விஜயலட்சுமி\nஹரிஷ் கல்யாணுடைய அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nஏமனில் சவுதி விமானப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 15 பேர் பலி\nமுச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது\nகால்நடைகளின் நடமாட்டத்தால், மன்னார் பிரதான வீதிகளில் அதிகரித்துள்ள விபத்துக்கள்\nமன்னார் மனிதப் புதைகுழி வளாகத்தினை பாதுகாக்க நடவடிக்கை\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு\nபுதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்\nகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி\nபெண்களின் அதிக கொலஸ்ட்ராலால் வரும் பிரச்சினையும்… அதற்கான தீர்வும்…\nசோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு தீர்மானம்\nஅமெரிக்காவின் மைக்கேல் புயலில் சிக்கி 13 பேர் பலி\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்\nஅஜித் பட டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்\nவியாபாரத்திலும் மோதிக்கொள்ளும் சர்கார் மற்றும் விஸ்வாசம்\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nஉசிலம்பட்டியில் நடிகர் அஜித்தை தவறாக பேசியதாக, அவரது ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி...\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே...\nதமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்\nதமிழினத்தின் காவலனே வருக வருக\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16)...\n16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது\nஇந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல்...\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம் -புகைப்படம் உள்ளே\nதொடர்ந்தும் மூன்றாவது முறையாக 100 கோடி\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு...\nநீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nவிஜய்யின் கோட்டைய���ல் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nலேடி சூப்பர் ஸ்டார் நயனின் நிவ் லுக்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/SLarmy.html", "date_download": "2019-01-16T23:33:19Z", "digest": "sha1:DFC5V3Q525YILAWZ3B4PVHAVTBS2TGRB", "length": 24181, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "படையினரை கைது செய்யவேண்டாம்:மைத்திரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / படையினரை கைது செய்யவேண்டாம்:மைத்திரி\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.��ிசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேக���ணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர��கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Arrest_20.html", "date_download": "2019-01-16T23:37:25Z", "digest": "sha1:DWJTLJUYMSAD4TR5N6BMCV6BE2MXBJ5E", "length": 11858, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "புத்தளத்திலிருந்து வந்து வழிப்பறி - யாழில் இருவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / புத்தளத்திலிருந்து வந்து வழிப்பறி - யாழில் இருவர் கைது\nபுத்தளத்திலிருந்து வந்து வழிப்பறி - யாழில் இருவர் கைது\nதுரைஅகரன் October 20, 2018 யாழ்ப்பாணம்\nபுத்தளத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nகுறித்த இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nசந்தேகநபர்கள் இருவரும் குடு போதைப்பொருள் பாவனையால் நண்பர்களாகி���ர். குடு பாவனைக்காக வழிப்பறியில் ஈடுப்பட்டனர் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில் அண்மைய நாள்களில் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றன. வீதியால் சென்ற பெண்களிடம் நகைகள் மற்றும் கைப்பைகள் பறிக்கப்பட்டன.\nஇந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரை கைது செய்தனர்.\nஅத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை சந்தேகநபர்கள் நகைக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர். அவை உருக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அதனுடன் பெண் ஒருவரின் கைப்பையும் சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்டது. அதற்குள்ளிலிருந்து வெளிநாட்டு நாணயத்தாளும் மீட்கப்பட்டது.\nசந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/02043927/1013831/federal-government-is-pushing-Urjit-Patel--P-Chidambaram.vpf", "date_download": "2019-01-16T22:19:44Z", "digest": "sha1:YEERH6LKAWS6FKYQYNTMSAWFSWFVK72I", "length": 8564, "nlines": 71, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு\" - ப.சிதம்பரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உர்ஜித் படேலுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு\" - ப.சிதம்பரம்\nராமர் கோவ���ல் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்தால் அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அமையும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\n* டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதே என்றும் தெரிவித்தார்.\n* ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதாக சிதம்பரம் அப்போது குற்றம் சாட்டினார்.\n* அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற மத்திய அரசின் திட்டம் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டமே எனவும் அதனை பாஜக அரசு பெயர் மாற்றி ஜன்தன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n* ரூபாய் நோட்டு நடவடிக்கையின் போது ஜன்தன் வங்கி கணக்குகளில் 42 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திடீரென எப்படி வந்தது என்றே தெரியவில்லை எனவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநெருப்பில் மாடுகளை ஓட வைத்து பொங்கல் பண்டிகை\nகர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.\n\"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது\" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்\n\"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது\" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்\nசபரிமலைக்கு செல்ல 2 பெண்கள் முயற்சி : தடுத்து நிறுத்தி பக்தர்கள் முழக்கம்\nபக்தர்களின் எதிர்ப்பால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஐ.ஐ.டி. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு\nகுடியிருப்புகளில் உருவாகும் காற்று மாசு அபாயம் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அறிமுகம்\nமதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து\nஇங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Ducati-Scrambler-Mach-2.0-Launched-In-India-With-Price-Of-Rs-8.52-lakh-1174.html", "date_download": "2019-01-16T23:21:50Z", "digest": "sha1:NESY3IZGGUT3GHNRSM7ITGMO55YSGB46", "length": 5877, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 8.52 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளார் மாக் 2.0 -| Mowval Tamil Auto News", "raw_content": "\nரூ 8.52 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளார் மாக் 2.0\nடுகாட்டி நிறுவனம் ஸ்க்ராம்ப்ளார் மாக் 2.0 மாடலை ரூ 8.52 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. டுகாட்டி நிறுவனம் கலிபோர்னியாவை சேர்ந்த ரோலண்ட் சேண்ட்ஸ் கஸ்டமைசேஷன் நிறுவனத்துடன் இனைந்து இந்த மாடலை உருவாக்கியுள்ளது. இந்த மாடல் ஸ்க்ராம்ப்ளார் கிளாசிக் மற்றும் ஸ்க்ராம்ப்ளார் கேஃப் ரேசர் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் மற்றும் புதிய கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 803 cc கொள்ளளவு கொண்ட L-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 74Bhp திறனையும் 68Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் இந்தியாவில் உள்ள அணைத்து டுகாட்டி ஷோரூம்களிலும் தற்போது கிடைக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90395.html", "date_download": "2019-01-16T22:48:45Z", "digest": "sha1:B2UGN7XIT6DRO6AMXTHLXODR3PYEGOSA", "length": 3087, "nlines": 53, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பாடசாலைகளுக்கான விடுமுறை ​​அறிவிப்பு – Jaffna Journal", "raw_content": "\nஅனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91682.html", "date_download": "2019-01-16T23:02:08Z", "digest": "sha1:WG3HIKIRVM5PU42H3GCVR3QJSNSDSJV2", "length": 5281, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா இரத்தப் பரிசோதனைகள்! – Jaffna Journal", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா இரத்தப் பரிசோதனைகள்\nகிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த 3 ஆயிரம் பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.\nமலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், காய்ச்சல் ஆய்வு நடவடிக்கையின் கீழ் மாதாந்தம் மூவாயிரம் பேருக்கு மலேரியா பற்றிய ஆய்வுகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.\nஇதைவிட பூச்சியல் ஆய்வு நடவடிக்கையின் கீழ் மலேரியா பரவக்கூடிய வகையில் காணப்படுகின்ற அக்கராயன் இரணைமடுக்குளம் ஆகிய பகுதிகளில் நுளம்புகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதைவிட வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வோர், இந்தியாவில் இருந்து மீளந்திரும்புவோர் ஆகியோருக்கும் மலேரியா பற்றிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/11/", "date_download": "2019-01-16T22:55:11Z", "digest": "sha1:7AP6DIWFN3D6LUO5PXIEIAITBACXFVVJ", "length": 29961, "nlines": 308, "source_domain": "www.ttamil.com", "title": "November 2016 ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா\nகடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nமுற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது,\nஇந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் ���ென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,\nகடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.\nசரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாkirathu\nஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.\nஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nபுரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது\nகமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nவெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகிளைவ் தெரு : ஆங���கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன.\nதென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.\n200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது.தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள் , கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.\nகடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.அவை வருமாறு\n[குறிப்பு: மாதம் ஒருமுறை வெளியாகும் இப்பக்கத்தில் உங்கள் ஊர் தொடர்பான கட்டுரையும் விரைவில் வெளியாகும்.]\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்\nஅன்று இலங்கை மன்னன் இராவணனை இந்தியா, அரக்கனை அழிப்பதாக கூறி தமிழரை அழித்தது.\nஅதே இந்திய உதவியுடன் இன்று..........\nதமிழர் தலைவனை பயங்கரவாதி என்று கூறி ......\nஇது சிங்கள,தமிழ் இனவாத அரசியல் தந்த பரிசு.\nகனமான அந்த யுத்த காலம்.\nபோர் என்றால் போர் என்ற பெரும்பான்மை அரசியலின் கொக்கரிப்பும் , ஆயுதம் தான் இனி முடிவு என்ற உணர்ச்சியூட்டும் வெறும் வாய்ப்பேச்சு பேசி தம் அரசியலை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளலாம் என கனவுகண்ட தமிழ் அரசியல் வாதிகளால் வளர்க்கப்பட்டு தூண்டப்பட்டு ஆயுத வழிக்கு இட்டுச் சென்ற அப்பாவித் தமிழ் இளைய சமுதாயம் எமது ஒற்றுமையினை நம்பி ஏமாந்து வீரர்களாகவே மடிந்தனர். இவர்களுடன்இவ்யுத்தகாலத்தில் அழிக்கப்படட உறவுகள் பல லட்ஷம்.\nதம்மை தாமே அழிக்கும் விட்டில் ��ூச்சிகளாக வெளிநாட்டிலும் அகதிகளாக பரவி தமிழர் அடையாளங்களை துறந்து கொண்டிருக்கும் தமிழர் பல லட்ஷம்.\nமொத்தத்தில் தமிழர் அழிவு என்பது தொடர்கதையாகிவிட்டது.\nவாழும்வரை எம் மாவீரர் தியாகங்களை மதிப்பளிப்போம். mavirar nal\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஎந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:05OF06]\nநீ இல்லாத வாழ்வு ..\n: நடிகர் M.R. ராதாவின் காமெ...\nஒளிர்வு:72- - தமிழ் இணைய சஞ்சிகை -[ஐப்பசி,, ,2016]...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06...\nஇப்படியும் கூட புற்றுநோய் வருமா\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப���பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://freesoftware.pressbooks.com/table-of-contents/", "date_download": "2019-01-16T22:09:21Z", "digest": "sha1:4TCPMUVL7JIQPZDAX4MAHOWBDTX32QPT", "length": 2193, "nlines": 37, "source_domain": "freesoftware.pressbooks.com", "title": "Table of Contents – கட்டற்ற மென்பொருள்", "raw_content": "\n1. குனு என்றால் என்ன\n2. கட்டற்ற மென்பொருள் - விளக்கம்\n3. மென்பொருள்கள் ஏன் உடைமையாளர்களை கொண்டிருக்கக்கூடாது \n4. மென்பொருள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும் \n5. கட்டற்ற மென்பொருளும் கட்டற்ற ஆவணங்களும்\n6. கல்விக் கூடங்களுக்கு கட்டற்ற மென்பொருள் ஏன் தேவை\n7. அறிவுசார் சொத்து எனும் அபத்தம்\n8. திறந்த மென்பொருள் ஏன் கட்டற்ற மென்பொருள் ஆகாது\n9. லினக்ஸும் குனு திட்டமும்\n10. மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும்\n11. தங்கள் கணினியினைத் தங்களால் நம்ப முடியுமா\n13. காபிலெஃப்ட் என்றால் என்ன\n14. கட்டற்ற மற்றும் கட்டுடைய மென்பொருட்களின் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/a-man-inspiring-youths-his-diligence-324053.html", "date_download": "2019-01-16T22:38:15Z", "digest": "sha1:XV24GL4W4OA4DODZVX66ZWOBXSU2MYJ7", "length": 20368, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலையோர கடையில் பரோட்டா போட்டவரின் மகன்.. ஆண்டுக்கு ரூ. 18 கோடி சம்பாதிக்கும் மேஜிக்! | A Man inspiring youths by his Diligence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nசாலையோர கடையில் பரோட்டா போட்டவரின் மகன்.. ஆண்டுக்கு ரூ. 18 கோடி சம்பாதிக்கும் மேஜிக்\nகையேந்தி பவனில் துவங்கி ரெஸ்டாரண்ட் வரை-வீடியோ\nசென்னை சாலையோர கடையில் பரோட்டா போட்டவரின் மகன் இன்று ஆண்டுக்கு ரூ. 18 கோடி வருமானம் ஈட்டுவது இளைஞர்கள் பலரிடமும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்து வந்த பாதை குறித்த சில தகவல்கள்..\nஇன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் சிறுவயதில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தொடர் தோல்விகளையும் இன்னல்களையும் கண்டு எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில்தான் இன்று வசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில் தான் கடந்து வந்த கரடுமுரடான பாதையை மலர் பாதையாய் மாற்றியிருக்கிறார் சுரேஷ். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தோசைக்கல் ரெஸ்டாரென்டின் ஓனர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இளம் தொழிலதிபர்.\nசின்னசாமி என்ற தள்ளுவண்டி கடைக்காரரின் மகன் சுரேஷ். இவர்தான் தற்போது ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இளம் தொழிலதிபர். தோசைக்கல் ரெஸ்டாரென்டின் உரிமையாளர் ஆவார்.\nசின்னசாமி என்ற தள்ளுவண்டி கடைக்காரரின் மகன் சுரேஷ். இவர்தான் தற்போது ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இளம் தொழிலதிபர். தோசைக்கல் ரெஸ்டாரென்டின் உரிமையாளர் ஆவர்.\nபெசன்ட்நகர் கடற்கரையில் 1979-ம் ஆண்டு சின்னசாமி ஒரு தள்ளுவண்டியில் உணவுக் கடை நடத்தி வந்தார். பின்னர், இதே போன்று ஒரு கடையை மெரினா கடற்கரையில் 1987-ல் தொடங்கினார்.\nஇது தவிர அடையாறு பகுதியில் சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து, மதிய உணவு விற்பனை செய்தார். ஆட்டுக்கறி, கோழிக்கறி குழம்பு ஆகியவற்றுடன் முழு சாப்பாடு விற்பனை செய்தார். பிஸ்னஸ் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.\nதந்தையின் தொழிலுக்காக அவ்வப்போது ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவி கொடுப்பது, பரோட்டா போடுவது என தனது தம்பியுடன் சேர்ந்து உதவி செய்து வந்துள்ளார் சுரேஷ். அப்போது ஆல்காட் நினைவு பள்ளியில் மாணவராக இருந்தார். மதியம் சத்துணவுடன் இலவசக் கல்வியை கற்று வந்தார்.தந்��ையின் சாலையோர உணவுக் கடையில் பரோட்டா போட்டதன் காரணமாக பள்ளியில் படிக்கும் போது பலமுறை சகமாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.\nஇந்நிலையில் அவரது குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு 13 வயது. அவருடைய தந்தை பெரியகோட்டை என்ற கிராமத்தில் விவசாயம் செய்ததுடன் அருகில் உள்ள பழனியில் சிறிய உணவகத்தையும் தொடங்கினார். இதனால் சுரேஷ் தனது படிப்பை தொடர முடியாமல் போனது. சுரேஷ் தமது தந்தையுடன் அந்த உணவகத்தில் வேலை பார்த்தார். விவசாயம் மற்றும் ஹோட்டலில் போதுமான வருமானம் கிடைக்காததால் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை திரும்பினர்.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்து மீண்டும் உணவு வியாபாரத்தைத் தொடங்கினர். அப்போது தான் 15வயதில் சுரேஷ் தமது தந்தையின் உணவு கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்னொரு உணவுக்கடையைத் தொடங்கினார். இட்லி, தோசை, பூரிகள் விற்க ஆரம்பித்தார்.\nவிட்டுபோன தனது படிப்பை தொடர முடிவு செய்த சுரேஷ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஒரு தனியார் டுடோரியலில் சேர்ந்து படித்தார். 10ஆம் வகுப்பு தேர்வில் 37 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து பெசன்ட் நகரில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் 12ம் வகுப்பு வரை படித்தார்.\n1997-ம் ஆண்டு அவர் துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பில் மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டில், போரூரில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார்.\nஅதன் பின்னர், செய்முறை அறிவுக்காகவும், அனுபவத்துக்காகவும் இன்ஸ்டியூட்டின் முன் அனுமதியுடன், சவேரா ஹோட்டல் கிச்சனில், நள்ளிரவு வரை பணியாற்றினார் சுரேஷ். தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பெற்றார். பின்னர், 2001-2003ல் தொலைதூரக் கல்வி வழியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்தார்.\nபயணிகள் கப்பல்கள் என தொடர்ந்தது அவரது பணி.\nபின்னர் கிராண்ட் கேமன் தீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தலைமை சமையல்காரராக உ���ர்ந்து, பின்னர், சென்னை திரும்பி ரெஸ்டாரெண்ட்களைத் தொடங்கினார் சுரேஷ். தோசைக்கல் என்ற பெயரில் செயல்படும் இவரது ரெஸ்டாரென்ட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. சிறுவயதில் பல சறுக்கல்கள் கேலி கிண்டல்களுக்கு ஆளான சுரேஷ் இன்று ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலபதிராக உயர்ந்திருப்பது சாதிக்க துடிக்க பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாகும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/21-9-13-to-24-9-13_22.html", "date_download": "2019-01-16T23:17:47Z", "digest": "sha1:LVAJBKOG5UKPDJPSTJMBQL5A653JGVPP", "length": 23667, "nlines": 230, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா , 21 9 13 to 24 9 13", "raw_content": "\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா , 21 9 13 to 24 9 13\nசி.பி.செந்தில்குமார் 10:33:00 PM 21 9 13 to 24 9 13, சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா No comments\nசென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுடன், புகைப்படம் எடுத்துக் கொண்ட திரைத்துறையினர்.\nதிரைப்படங்களில் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிளைத் தவிர்க்க வேண்டும் என்று திரைப்படத் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.\nமேலும், திரைப்படத் துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது தலைமையிலான அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை குத்துவிளக்கேற்றி, சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:\nமனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமா.\nசினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன.\nஇந்தக் கலைகளோடு அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஅதனால் தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்���ுக்கு இருக்கிறது.\nநான் முதல்வராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத் திரைப்படத்துக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டது. அதனால் சிறு முதலீட்டுப் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.\nசுதந்திரமாகச் செயல்படும் திரைப்படத் துறை: தயாரிப்பாளர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் விருது தோற்றுவிக்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.\nபெண்களை உயர்வாக சித்திரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், காணொலித் திருட்டுத் தடுப்புப் பிரிவு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. திருட்டு விடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் என் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.\nஇளைய தலைமுறையிடம்... திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும் நல்ல கருத்துகளை, முற்போக்கு சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், ஜாதி மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்றும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சின��மா\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கிறது.\nஇதையொட்டி விழாக் குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மால் தியேட்டர்கள், மற்றும் பிரிவியூ தியேட்டர்களில் முக்கியமான, புகழ்பெற்ற சினிமாக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது.\nசத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் இதனை நடிகை தேவயானி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சேம்பர் தலைவர் கல்யாண், செயலாளர் சுரேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nசத்யம், அபிராமி, உட்லட்ஸ் ஃபோர் பிரேம் தியேட்டர்களில் 24ந் தேதி வரை பழைய திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.\nஆயிரத்தில் ஒருவன், கர்ணன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண், செம்மீன் (மலையாளம்), பங்காரத மனுஷ்ய (கன்டனம்), ஒலவும் திரவும் (மலையாளம்), சங்கொள்ளி ராயண்ணா (கன்னடம்) ஆகிய படங்களை சத்யம் திரையரங்கில் பார்க்கலாம். பாசமலர், நாடோடிமன்னன், சாட்டை, பருத்தி வீரன், அரவான், அடிமைப்பெண் (தமிழ்) மாயாபஜார், மகதீரா (தெலுங்கு), சத்திய ஹரிச்சந்திரா (கன்னடம்) ஆகியவை அபிராமியில் திரையிடப்படுகிறது. சிரித்து வாழ வேண்டும், ஆண்டவன் கட்ளை, சவாலே சமாளி, கலாட்டா கல்யாணம், ஆகியவற்றை உட்லண்ட்டிலும், பங்காரத மனுஷ்ய, பாண்டவ வனவாசம், சவுத்துக்குன்ன அம்மாயிலு, குண்டம்ம கதா (தெலுங்கு) காவ்ய மேளா தெலுங்கு, கௌரவம் (தமிழ்) ஆகியவற்றை ஃபோர் பிரேமிலும் காணலாம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/11/04060107/VijayAtlee-for-3rd-time.vpf", "date_download": "2019-01-16T23:15:55Z", "digest": "sha1:OJOXKGMBJFR3YXGNVGS7Z42E3ZQKG47U", "length": 9788, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay-Atlee for 3rd time || 3-வது முறையாக விஜய்-அட்லீ!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅட்லீ இதுவரை, ராஜாராணி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களை டைரக்டு செய்திருக்கிறார்.\nதெறி, மெர்சல் ஆகிய 2 படங்களிலும் விஜய் நடித்தார். இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்ததில், விஜய்க்கு சந்தோஷம். அதனால் அட்லீக்கு மேலும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்து இருக்கிறார்.\nஇந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகி யார், உடன் நடிக்கும் நடிகர்-நடிகைகள் யார்-யார் என்ற முதல் கட்ட வேலை தொடங்கி விட்டது. வருகிற ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்குவது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.\nவிஜய் ரசிகர்கள், ‘சர்கார்’ படத்தை திரையில் காண காத்திருக்கும் நிலையில், விஜய்-அட்லீ கூட்டணியில் மேலும் ஒரு படம் உருவாகிறது என்ற தகவல், ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி\n1. முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்\nமுதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிக்க உள்ளாரா என தகவல் வெளியாகி உள்ளது.\n2. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.\n3. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nவிஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.\n4. அதிமுக போராட்டம்: சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம்\nஅதிமுகவினர் போராட்டம் நடத்தும் நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n5. ‘சர்கார்’ படக்குழு வெளியிட்ட விஜய்-ன் புதிய தோற்றம்\n‘சர்கார்’ படத்தில் விஜய்-ன் புதிய தோற்றம் கொண்ட புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டது.\n1. காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்\n2. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\n3. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி\n4. கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே\n5. எதிர்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் தவிடு பொடியாக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Govrnor.html", "date_download": "2019-01-16T23:37:21Z", "digest": "sha1:AO7OH7XY7QWG2D4CCMX4TG2BLAB6XEN3", "length": 17167, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் இரத்த பரிசோதனையில் ரெஜினோல்ட் கூரே! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மீண்டும் இரத்த பரிசோதனையில் ரெஜினோல்ட் கூரே\nமீண்டும் இரத்த பரிசோதனையில் ரெஜினோல்ட் கூரே\nடாம்போ September 07, 2018 யாழ்ப்பாணம்\nவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மீண்டும் இரத்த பரிசோதனைகளை பாடசாலைகளில் ஆரம்பித்துள்ளார்.அவ்வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nவட்டு இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல அதனால்தா��் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ஸவின் தங்கை நிருபம்மா ராஜபக்ஸ நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்கின்றார். மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்திருக்கின்றார். இதேபோன்று மைதிரிபால சேனாநாயக்க எனும் பெருந் தலைவர் ஒருவர் தமிழ் பெண் ஒருவரையே மணம் முடித்து இருக்கின்றார்.\nஇந்த நாட்டினை ஆட்சி செய்த சிங்கள அரசர்கள் இந்தியாவின் மதுராபுரியிலிருந்து தமிழ் பெண்களை திருமணம் முடித்திருக்கின்றார்கள்.\nபௌத்த விகாரைக்குள் இந்து தெய்வங்கள் புத்த பெருமானோடு சந்தோசமாக சாந்தியும் சமாதானமுமாக இருக்கின்றபோது புத்தரை கும்பிட போற மக்கள் சண்டை பிடிக்கின்றார்கள். இச்செயலை பார்த்து தெய்வம் சிரிக்கின்றது. தெய்வத்திடமிருக்கும் நல்லவை ஏன் மனிதனிடம் இருக்கக்கூடாது.\nவைத்தியசாலையில் நீங்கள் உயிரிருக்கு போராடும்போது வைத்தியர்கள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால் அந்த இரத்தம் யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா இரத்த வங்கிகளுக்கு இராணுவத்தினர் பௌத்த துறவிகள் இரத்தம் வழங்குகின்றார்கள். இந்த சிங்கள இரத்தம் எனக்கு வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கின்றீர்களா\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமையில் இருப்பவர்கள் சிங்கள மொழி பேசும் பொலிஸார். மிகச்சிறந்த நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஒரு சிங்கள மொழி பேசும் பொலிஸ் கான்ஸ்டபிள். தமிழ் பொலிஸார் யாரையும் ஏன் பாதுகாப்புக்கு உறுப்பினர்கள் வைத்திருப்பதில்லை.\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்பிற்கு வைத்திருக்கவில்லை. அவர் சிங்கள பொலிஸார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார். அவ்வாறு நம்பிக்கையை சிங்கள பொலிஸார் மீது வைத்துக்கொண்டு வெளியே வேறு கதை பேசுகின்றார்.\nமக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. வேறு ஒன்றும் தேவையில்லை குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு. தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள். அவ��� தேர்தல் காலத்தில் மட்டுமேதான்.\nவெள்ளவத்தை பக்கத்திலே தமிழ் மக்கள் வீடு கட்ட முடியும் கோவில் கட்ட முடியும் கோவில்களில் விழா கொண்டாட முடியும். அங்கு எங்கும் எந்த தடையும் இல்லை. இங்கே ஒரு சிலை வைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுக்கின்றன. பௌத்த விகாரைக்குள் நீங்கள் போவதற்கு பெயரை மாற்றத் தேவை இல்லை மதம் மாற வேண்டியதில்லை அதேபோன்று பௌத்த மக்கள் இந்து கோவிலுக்குள் போறதற்கு தடை ஏதும் இல்லை பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் நல்லூர் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை நான் கண்டிருக்கின்றேன்.\nபடித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் ரஜனி திராணகம ஆனந்தகுமாரசுவாமி சிற்றம்பலம் காடினர் ஜிஜி பொன்னம்பலம் எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.\nஅரசியல் வாதிகள் அடுத்த தேர்தலை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதிர்கால அடுத்த சந்ததிக்காக சிந்திக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வ��த்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/veliyil-sex/teen-girl-college-lover/", "date_download": "2019-01-16T23:24:05Z", "digest": "sha1:C56BVEJDE6ASPVAEUUTC47KMIHFEHZSX", "length": 6034, "nlines": 141, "source_domain": "www.tamilscandals.com", "title": "பூங்காவில் இளம் வாது காலேஜ் காதலி அனுபவிக்கும் சுகம் பூங்காவில் இளம் வாது காலேஜ் காதலி அனுபவிக்கும் சுகம் \"); // } }", "raw_content": "\nபூங்காவில் இளம் வாது காலேஜ் காதலி அனுபவிக்கும் சுகம்\nமஜா மல்லிகா (SEX QA)\nகொஞ்சம் நேரம் தனிமையாக இந்த ஜோடிகள் குஜால் ஆக இருக்க வேண்டும் என்று விரும்பி கொண்டு ஒரு பெரிய பூங்கா ஒன்றிற்கு சென்று இவ���்கள் செய்யும் மஸ்தி. நான் வீடியோ எடுபதனை அவள் அறிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடைகளை அவள் என்னிடம் கழட்டி கான்பிபதர்க்கு முதலில் கொஞ்சம் தயக்கம் கொண்டாள்.\nபிறகு, மெல்ல அவளது மேலே கிடைக்கும் பிராயை கீழே இறக்கி விட அவள் சிலிர்த்து பொய் விட்டாள். ஆடைகளை கழட்டிய உடன் நிர்வாணம் ஆக இவள் வந்து இறுக்கம் ஆக இங்கு கட்டி பிடித்து கொண்டதை பாருங்கள்.\nமேட்டர் செய்வதை தவிர மற்ற படி இந்த ஜோடிகள் அணைத்து குஜால் செட்டைகளையும் செய்து கொண்டனர். இந்த ஆபாச வீடியோ உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே ஒரு கமெண்ட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/ragul-century-leads-to-india-win/", "date_download": "2019-01-16T22:39:49Z", "digest": "sha1:HNTIV56YFMDJJAFZDGBEFBY45E7K227Y", "length": 9369, "nlines": 85, "source_domain": "crictamil.in", "title": "ராகுல் அதிரடி சதம்..! குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து..! - இந்தியா அபார வெற்றி..! - Cric Tamil", "raw_content": "\nHome T20 ராகுல் அதிரடி சதம்.. குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. – இந்தியா அபார வெற்றி..\n குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. – இந்தியா அபார வெற்றி..\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டி ஓல்ட் ட்ராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய 3 தொடக்க வீரர்களுடன் இந்திய அணி களம்புகுந்தது. பின்னர் முதலில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ராய், பட்லர் இணை நல்ல துவக்கம் தந்தது.\nமுதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்கள் எடுத்தபோது இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார். பின்னர் வந்த வீரர்களை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி வெளியேற்றினார். அவரின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டி20 போட்டியில் இது அவரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.\n160 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தவான் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா நிதானமாக விளையாட அடுத்துக் களமிறங்கிய கே.எல்.ராகுல் இங்கிலாந்தின் பந்துவீச்சை அனைத்துத் திசைகளிலும் சிதறடித்தார். ரோஹித் ஷர்மா 30 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அதில் ரஷீத் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து அடித்து ஆடிய ராகுல் 53 மூன்று பந்துகளில் தனது இரண்டாவது டி20 சத்தத்தைப் பதிவு செய்தார். இதில் 5 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடக்கம்.\nஇறுதியில் விராட் கோலி சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கான 160 ரன்களை எட்ட இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் 54 பந்துகளில் 101 ரன்களும், விராட் 22 பந்துகளில் 20 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லியும், ப்ளங்கட்டும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.\n உண்மையை ஒத்துக்கொண்ட கேப்டன் இயான் மோர்கன்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=a48564053b3c7b54800246348c7fa4a0", "date_download": "2019-01-16T22:12:29Z", "digest": "sha1:XDHQ2ZR5Z3N324AMM4APOARFQ2N5F3NI", "length": 7922, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளை��� �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nதென்மேற்கு பருவமழையையொட்டி குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. பரவலாக பெய்ததால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நேற்று காலையிலும் சாரல் மழை இருந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-\nபேச்சிப்பாறை- 46.2, பெருஞ்சாணி- 39, சிற்றார் 1- 52, சிற்றார் 2- 31, மாம்பழத்துறையாறு- 30, புத்தன் அணை- 41.2, பூதப்பாண்டி- 22.4, களியல்-15, கன்னிமார்- 54.2, கொட்டாரம்- 22.6, குழித்துறை- 37.4, மயிலாடி- 9.6, நாகர்கோவில்-10.8, சுருளகோடு- 43.2, தக்கலை- 22, குளச்சல்- 14, இரணியல்- 19.6, பாலமோர்- 47.2, ஆரல்வாய்மொழி- 6, கோழிப்போர்விளை- 31, அடையாமடை- 23, குருந்தங்கோடு- 14.6, முள்ளங்கினாவிளை- 36, ஆனைக்கிடங்கு- 28.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.\nஇந்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,466 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 762 கன அடி தண்ணீர் திறந்து விட��்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,137 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 285 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nசிற்றார்-1 அணைக்கு 200 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-2 அணைக்கு 148 கன அடி தண்ணீர் வருகிறது. பொய்கை அணைக்கு 2 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கன அடி தண்ணீரும் வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தத்தில் குமரி மாவட்ட அணைகளுக்கு 2,965 கன அடி தண்ணீர் வருகிறது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_41.html", "date_download": "2019-01-16T22:57:55Z", "digest": "sha1:Y4ILZZPEAWXZOUPUGY4UZK4WFS24FS24", "length": 30016, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம். வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம். வை எல் எஸ் ஹமீட்\nமஹிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவில் இணைந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிட்டார்கள்\nஜனாதிபதியும் சில அமைச்சுக்களை வைத்திருப்பதால் அவரது கட்சியான UPFA யும் அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றது. இது கூட்டு அரசாங்கம். எனவே, மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரமுடியாது. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்; என்ற சுமந்திரனின் விதண்டாவாதங்களை நம்பி நீண்ட அனுபவமுள்ள சம்பந்தன் ஐயாவும் தானே எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தைவிட்டு வெளியேறமாட்டேன்; என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கின்றார்.\nஇவ்விவகாரம் இன்றோ, நாளையோ பாராளுமன்றில் சூடுபிடிக்கலாம். இவை இரண்டும் சட்டத்திற்கு முரணான வாதங்களாகும். இவை தொடர்பாக ஏற்கனவே விரிவான ஆக்கங்கங்களை எழுதியிருக்கின்றேன்.\nசுருக்கமாக, சரத்து 99(13) ஒருவர் ஒரு கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால் பாராளுமன்றப் பதவியை இழப்பார்; என்று கூறுகின்றது. அது ராஜினாமா, விலக்குதல் அல்லது வேறுவழியாக இருக்கலாம்.\nஇவர்கள் ராஜினாமா செய்யவுமில்லை. விலக்கப்படவுமில்லை. இவ்வழிகளில் அல்லது வேறு வழியில் அங்கத்துவத்தை இழந்தாரா இல்லையா என்பது அவர்களுடைய கட்சிக்குரிய விடயம்.\nஇங்கு அவர்களுடைய தேர்தலில் போட்டியிட்ட கட்சி UPFA. அவர்களுடைய சொந்தக்கட்சி SLFP. உதாரணமாக SLFP அவர்களை விலக்கினால்கூட அதனடிப்படையில் UPFA அவர்களை விலக்கினால்தான் அவர்களுடைய பதவிகளுக்கு பிரச்சினை வரும்.\nசிலவேளை, SLFP விலக்கி அதனடிப்படையில் UPFA விலக்காவிட்டால் அவர்களது பதவிக்கு பிரச்சினை இல்லை. SLFP தேவையானால் UPFA இற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம், அது வேறுவிடயம்.\nஅதேபோன்றுதான் அவர்கள் நாளை SLFP நில் இருந்து ராஜினாமா செய்தால் அதனை அவர்கள் UPFA இற்கு அறிவித்து அப்போழுதும் அவர்கள் தங்களது UPFA அங்கத்துவத்தை அதனடிப்படையில் இழந்துவிட்டார்கள்; என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்காவிட்டால் அப்பொழுதும் அவர்களது பதவி பறிபோகாது.\nஅதாவது, UPFA விலக்கவேண்டும் அல்லது அங்கத்துவத்தை இழந்ததாக அறிவிக்க வேண்டும்.\nஎனவே, SLFP விலக்கினாலும் அல்லது SLFP இல் இருந்து ராஜினாமா செய்தாலும் UPFA நடவடிக்கை எடுக்காதவரை அவர்களது பதவிகளுக்கு பிரச்சினை இல்லை; எனும்போது இவர்கள் கூறும் காரணம் எவ்வளவு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும்.\nஅதாவது, SLFP யாப்பில் “ இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றால் அவர் SLFP அங்கத்துவத்தை இழப்பார்” என்று ஒரு சரத்து இருக்கின்றதாம். இவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்ததால் SLFP அங்கத்துவத்தை இழந்துவிட்டார்களாம். எனவே பாராளுமன்றப் பதவியும் வறிதாகிவிட்டதாம். எவ்வளவு பகுத்தறிவிற்கப்ப்பாற்பட்ட சோலிபுரட்டும் வாதம்.\nSLFP யாப்பு என்பது சட்டமா அது அவர்களுடைய கட்சிக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம். அதை அவர்கள் மீறினால் அவர்களுடைய கட்சி பார்க்கின்ற விடயம். வெளியில் உள்ளவர்கள் எவ்வாறு தலையிடமுடியும்\nஉதாரணமாக, மஹிந்த ராஜபக்ச நாளை SLFP இல் ராஜினாமா செய்து அதனை அவரே பகிரங்கமாக அறிவித்தாலும் சிலவேளை அவரது ராஜினாமாவை அவரது கட்சி ஏற்றுக்கொள்ளாமல், UPFA இற்கு அறிவிக்காமல் இருந்தால் UPFA ஊடக செய்தியை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது.\nஅவர் தனது பாராளுமன்றப் பதவியை நேரடியாக ராஜினாமா செய்யவிரும்பினால் அரசியலமைப்பு சரத்து 66 இற்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அறிவிக்க வேண்டும்.\nஎனவே, SLFP யாப்பில் வேறுகட்சியில் அங்கத்துவம் பெற்றால் தனது அங்கத்துவத்தை இழப்பார்; என்று இருந்தால் அதுதொடர்பாக SLFP தீர்மானித்து UPFA இற்கு அறிவித்து UPFA நடவடிக்கை எடுக்காதவரை அவர்களது பாராளுமன்றப் பதவிக்கு எதுவித பிரச்சினையுமில்லை.\nசுமந்திரனிடம் கேட்கப்படவேண்டிய மிகவும் இலகுவான கேள்வி: SLFP யின் யாப்பு சட்டமா இல்லையெனில் அதனடியடிப்படையில் நடவடிக்கை எடுக்க அல்லது கோர அதன் அங்கத்தவரல்லாத ஒருவரால் முடியுமா இல்லையெனில் அதனடியடிப்படையில் நடவடிக்கை எடுக்க அல்லது கோர அதன் அங்கத்தவரல்லாத ஒருவரால் முடியுமா அவ்வாறுதான் அங்கத்தவராக இருந்தால்கூட அதை அவர் SLFP யின் உயர்பீடத்தில் பேசவேண்டும் அல்லது நீதிமன்றம் செல்லவேண்டும் SLFP அங்கத்தவர் என்ற முறையில்.\nஇவை எதுவுமில்லாத நிலையில் ஒருவர் விதண்டாவாதம் புரிகின்றார் என்பதற்காக சட்டம் வளைந்துவிடுமா\nஅதேநேரம் ஜனாதிபதி UPFA தலைவர் என்ற முறையிலா அமைச்சுப்பதவிகளை வகிக்கின்றார் ஜனாதிபதியையும் UPFA தலைவரையும் முடிச்சுப்போடுவதற்குரிய சட்ட அடிப்படையைக் என்ன ஜனாதிபதியையும் UPFA தலைவரையும் முடிச்சுப்போடுவதற்குரிய சட்ட அடிப்படையைக் என்ன எனவே, இது முழுக்க முழுக்க விதண்டாவாதம். சம்பந்தன் ஐயா பழுத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கு இருக்கும் கௌரவத்தையும் இழக்கச் செய்யும் விடயம்.\nத தே கூ இற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாலும் தனக்கு வாசியென்பதாலூம் ஐ தே க இதற்கு ஆதரவு வழங்கலாம்.\nமுஸ்லிம் கட்சிகள் எதற்காக தலையை நுழைக்க வேண்டும். நியாயம் என்பதாலா அல்லது த தே கூ நன்றிக்கடன் பட்டதாலா அல்லது த தே கூ நன்றிக்கடன் பட்டதாலா கிழக்கில் ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமனத்தைக்கூட ஜீரணிக்க முடியாதவர்கள்.\nகடந்தமுறை இவ்விடயம் பாராளுமன்றம் வந்தபோது சில முஸ்லிம் பிரதிநிதிகள் நடந்துகொண்ட விதம் சற்று அதிகமாகவே இருந்தது எல்லோருக்கும் தெரியும்.\nஇப்பொழுதாவது சற்று நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளில் இனவாத முதலீடு செய்வதற்கு இனவாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nநியாயத்திற்காகப் பேசினாலும் பரவாயில்லை. அநியாயத்திற்காக, சட்டத்திற்கெதிராக இவ்வாறான விடயங்களில் அவர்களின் விதண்டாவாதத்திற்கு துணைபோய் சமுகத்தை தயவுசெய்து இக்கட்டுக்குள் தள்ளாதீர்கள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.\nகிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப...\nஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்\nகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள்...\nபுலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா\nபுலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடிய...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பி...\nஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்ப���னர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ...\nமனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக ம...\nஇலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.\nகடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோ...\nகைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம��.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89712.html", "date_download": "2019-01-16T22:42:04Z", "digest": "sha1:LSF6N7LRHMQRAVRNFDCEFJOU4E7RGB7P", "length": 3815, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை!! – Jaffna Journal", "raw_content": "\nசுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் சபை தெரிவித்துள்ளது.\nசுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள் இன்று மோதுகின்றன.\nகொழும்பு ஆர் பிரேமதாஸ மைத்தானத்தில் இன்று நடைபெறவுள்ளது.\nவிளையாட்டு மைதான நுழைவாயிலில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் போட்டி ஆரம்பமாவதற்கு முன்கூட்டியே விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு நுழைவுச்சீட்டுக்களை பெற்றுள்ள ரசிகர்களிடம் ஸ்ரீலங்கா கிரிக்கட் கேட்டுக்கொண்டுள்ளது.\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர்\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/09/blog-post_21.html", "date_download": "2019-01-16T22:48:13Z", "digest": "sha1:TD4DBL5L42QQKYHJ2NG6LVKKGLWFW7SK", "length": 29328, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "துடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா?: ~ Theebam.com", "raw_content": "\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nநம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துடக்கு எனப்படும் 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை' என்னும் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தகூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே\nதுடக்கு காலத்தில் கோவில் செல்வதோ, திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதோ அல்லது முன் நிற்பதோ, பொது நிகழ்வுகளுக்குச் சென்று மகிழ்வுறுவதோ, துடக்கு இல்லாதவர் அவ்வீட்டில் உணவருந்துவதோ தவிர்க்கப்படுகின்றது.\nஇத்துடக்கு, அவ்வீட்டினைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, அவர்களின் ஆண்வழிப் பரம்பரையில் (பெண்கள் அல்ல; அவர்களின் இரத்தம் மனுஷ இரத்தம் அல்ல) சகோதரங்கள், பெரியப்பன், சித்தப்பன், பேரன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று எல்லோருடைய ஆண் பிள்ளைகள், மனைவிகள், அவர்களின் ஆண், பெண் குழந்தைகள் என்று எல்லோரையும் பாதிக்கும் என்பது மரபு.\nதுடக்கு என்பது பின்வரும் நிகழ்வுகளுக்குப் பின்னர் காக்கப்படுகின்றது:\nகுடும்பத்தில் ஒருவர் இறந்தால், அது ஒரு 'துடக்கு' சம்பவமாக ஒரு மாத காலத்திற்கு பேணப்படுகின்றது. அவர் உடலை அன்றே கொண்டு சென்று எரித்துவிட்டு வந்தாலும் துடக்கில் மாற்றமில்லை.அதுவும் அவரவர் சாதியைப் பொறுத்து அந்தத் தூய்மையின்மையின் காலமும் மாறுபடும். 'உயர் சாதி இரத்தம்' உள்ளவருக்கு தூய்மை 14 நாளிலேயே வந்துவிடும். ஏனையோர் பாவங்கள் 21 நாள், 30 நாள் என்று காத்திருக்க வேண்டும். அந்த நாள் முடிவில் ஐயரை அழைத்து, மந்திரம் சொல்லி 'துடக்கு கழித்தல்' கிரியைச் செய்தால் மாத்திரமே இவர்கள் எல்லோரும் வழக்கமான நிலைக்குத் திரும்ப முடியும், இடையில் இன்னொரு துடக்கு சம்பவம் நிகழாதிருந்தால்\nஒரு சிலர��� துடக்குக் கழிந்தபின்னரும், இறந்தவர் மேலுள்ள பெரும் பாசப் பெருக்கினால் மிகுதி உள்ள ஒரு வருட காலத்திற்கு 'துக்கம்' அனுஷ்டித்து, ஓரளவு இரண்டாம் படிநிலைத் துடக்கும் காப்பர்.\nசில சமயத்தவர், இறந்தவர் உடலையே தங்கள் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றார்களே அப்போது அந்தக் கடவுளுக்குத் துடக்குத் தொற்றாதா அப்போது அந்தக் கடவுளுக்குத் துடக்குத் தொற்றாதா நம்மர்வர் ஒரு செத்தவீட்டிற்குப் போய்விட்டுக் கோவிலுக்குப் போவதென்றால், முதலில் ஏழு கிணறுகளில் குளித்து சுத்தமாக்கிவிட்டுத்தான் போகவேண்டுமாம். என்ன கொடுமை ஐயா, இறந்தவரை இவ்வளவுக்குக் கேவலப்படுத்துகிறார்களே\nநியாயமாகப் பார்த்தால், இறந்தவர்மேல் உண்மையிலே பாசம் இருக்குமேயானால், அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால், இறந்தவர் விரும்பிய 'சொர்க்கம்' அவர் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பம் நெஞ்சில் கொண்டவர்களாக இருந்தால் இறந்தவர் உடலைக் கடவுள் சன்னதியில் கொண்டு சென்று உங்கள் கிரியைகளைச் செய்யவேண்டும். அத்தோடு, தினமும் கோவில் சென்று, இறந்தவரை இடையில் எங்கும் நிற்பாட்டாது நேரே 'அங்கு' கொண்டுபோகுமாறு அவர்கள் வணங்கும் கடவுளிடம் விண்ணப்பம் செய்தல்வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறையாய் இருக்கவேண்டும் அல்லவா\nகுடும்பத்தில் ஒருவர், என்னமாதிரித்தான் சுத்தமான சுகாதார சூழலில், பெரும் வைத்திய சாலையில் ஒரு குழந்தையைப் பிரசவித்தாலும், இந்நிகழ்வும் ஒரு செத்த வீட்டை ஒத்த துடக்குப் போலவே காத்திடுவார். என்றாலும், சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பதால் துடக்கு கழிந்தவுடன் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவர்.\nபெண் பருவம் எய்தால், அல்லது வழக்கமான மாதவிடாய் வந்தால் அந்த நாட்கள் எல்லாம் அப்பெண்ணுக்கு துடக்குத்தான். அப்பெண்ணை ஒருபுறத்தில் உட்காரவிட்டு, வேறு பக்கங்களுக்குச் சென்று 'அழைஞ்சு' துடக்கை மற்றவர்களுக்கும் பரவாமல் கவனமாய் இருக்க வேண்டும். அவர்கள் என்னமாதிரியான நவீன யுக்திகளை உபயோகித்துச் சுத்தமானவர்களாய் இருந்தாலும், அது துடக்கு, துடக்குதான்.\nமேலை நாடுகளில், இப்படி ஒரு சம்பவம் ஒரு பெண்ணுக்கு நடப்பது என்பது அவரின் வீட்டிலேயே தெரிய வராது. அப்படி என்றால், அவர்கள் எல்லோருமே, எப்போதுமே துடக்கு உள்ளவர்கள் என்று ஆகிவிடுமா\nதாம்பத்திய உறவினால் பெரும் துடக்கு உண்டாகுவதாகச் சொல்லி விரத காலத்திலும், கடவுளை வணங்குவதன் முன்னும் இப்படியான 'அசுத்த' வேலைகள் செய்வது கூடவே கூடாதாம். இது, இவர்கள் வணங்கும் அந்தக் கடவுளின் அபார சிருஷ்டிதனைக் கொச்சைப் படுத்தும் இந்தச் சாதாரண மானிடரின் கட்டுப்பாடு. ஆனால், கடவுள்மாரின் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெரும் திருவிளயாடல்களை மட்டும் கதை, கதைகளாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், பஜனைகள் பாடியும், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆடியும் ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், ஒழுங்கான தாம்பத்தியம் இவர்களுக்கு ஒரு துடக்கு சமாசரமாம்.\nதுடக்கு இல்லாத எத்தனை பேரை மிகவும் நாற்றமடிக்கும் அழுக்கு உடையுடன் பொது நிகழ்வுகளில் சந்திக்கின்றோம் இவர்களிலும் பார்க்க சுத்தமான உடையுடன் வரும் துடக்குள்ளவர்களே மேல் என்பது உண்மை. இந்தத் துடக்கு என்பது காக்கப்படுவற்கு, 'அசுத்தம்', 'கிருமி' என்று பல நவீன காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள். அந்தக் காலத்தில் அப்படி அசுத்தமாக இருந்ததோ என்னவோ; அதனால்தான் அப்போது இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்களோ யார் அறிவர் இவர்களிலும் பார்க்க சுத்தமான உடையுடன் வரும் துடக்குள்ளவர்களே மேல் என்பது உண்மை. இந்தத் துடக்கு என்பது காக்கப்படுவற்கு, 'அசுத்தம்', 'கிருமி' என்று பல நவீன காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள். அந்தக் காலத்தில் அப்படி அசுத்தமாக இருந்ததோ என்னவோ; அதனால்தான் அப்போது இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்களோ யார் அறிவர் நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை நோக்கி அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.\n'அப்போது சொன்னார்கள்', 'காலம், காலமாய்க் கடைப்பிடித்தார்கள்' என்பதற்காக, தேவையற்ற, பிழையான, அர்த்தமற்ற ஒரு விடயம் தற்போதைய சூழலில் இன்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஓர் அற்ப அறிவு உள்ள சிறுவர்களுக்கே தெளிவாகப் புரியும்\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Sunday, September 21, 2014\nயார் ஜயா போட்டது இந்த தப்புக்\n[இலக்கியன்/தீட்டு (துடக்கு) - தமிழ் மன்றம்]\nதீட்டு என்பது சுத்தம் கருதி முன்னோர்கள் வகுத்த ஒரு நியதி\nஅது இப்போதும் அதீத நம்பிக்கையாக இன்னும் கடைப்ப��டிக்கப்படுவது ஒரு கேள்விக்குறியே/முட்டாள்தனமே\nசுத்தம் கருதிதான்.துக்கம் நிகழ்ந்த வீட்டுக்குப் போய்வந்தால் குளிக்க வேண்டும் என்பது சவத்திலிருந்து ஏதாவது கிருமிகள் பரவக்கூடும் என்பதாலும் ,வீட்டு விலக்கு என்பது....பென்களுக்கு ஏற்படும் சோர்விலிருந்து அவர்களுக்கு ஒரு தற்காலிக கட்டாய ஓய்வளிக்கவும்தான். அதே போல்தான் குழந்தை பிறப்பிலும் சுத்தம்தான் நோக்கம்.இப்படியான நோக்கங்களுடன் சொன்ன சம்பிரதாயங்கள் தான் அவை.ஆனால், பின்பு மாறி... அதுவே பெரிய தடையாய் தீண்டத்தகாத விசயமாய் பார்க்கத் தொடங்கி தப்புக் கணக்கு ஆயிற்று.\nமேலும் குறிப்பாக மரணம் ஏற்பட்ட வீட்டில் சாப்பாடு சமைக்க மாட்டார்கள்.துடக்கு[தீட்டு/ unclean ] என்று கருதி சமையல் அறைப்பக்கம் போகமாட்டார்கள். அயலவர்கள் சமைத்து உணவு கொடுப்பார்கள்.ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும் போது அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்ப தாலும் சமைப்பதில் ஒரு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாததால் அன்றைய கூட்டு குடும்ப வாழ்வில் இப்படி ஒரு பழக்கம் தோன்றியது என நம்புகிறேன்.அது மட்டும் அல்ல இது,ஒரு பிரச்சனையான நேரத்தில், சமுகத்தின் உணர்வை[sense of community] அன்று பலப்படுத்தியது.\nசாதாரண காலங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நிலை பலவீனமாக காணப்படும்..அவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்களில் ஆலய மணி ஒலி,மற்றும் இரைச்சல்கள் பெண்களை எரிச்சல் அடையச்செய்யலாம். அத்துடன் அவ்வாறான நேரங்களில் அலைச்சல்களை தவிர்பதற்காகவே பெண்கள் ஆலயங்களுக்கு செல்வது தடுக்கபட்டது.ஆனால் காலப்போக்கில் துடக்கு என்னும் சொல்லை மட்டும் வடித்து எடுத்து கொண்ட மக்கள் உண்மையான காரணங்களை தவற விட்டனர்.\nவிளக்கமான விலக்கமுடியாத நல்ல கருத்து\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:47 -தமிழ் இணைய இதழ் :புரட்டாதி,2014:-எமத...\nஅடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அப...\nvideo:நெடுந்தீவு முகிலனின் . \"கொலை\"\nநினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா\nமாசிக் கருவாடு எப்படி உருவாக்கப்படுகிறது\nமயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா\nவருகிறது- கண்ணீர் ���ரவழைக்காத வெங்காயம்.\nபுகைபிடித்தல் குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மை...\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ‘அம்மா’ என்ற பெயரில் ப...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {புத்தளம்}போலாகுமா..\nஉயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்...\nபூகம்பம் வந்தாலும் தஞ்சைக்கோவில் அசையாது- வல்லுநர்...\nvideo:நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறத...\nகாது மந்தமானவர்களை அணுகுவது எப்படி\nபேய் பிடித்த 'அரண்மனை' விமர்சனம்\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஇலங்கை-சிலாவத்துறை யில் முத்துக்குளிக்க வாறீ ங்களா...\nசமையலுக்கு உகந்த எண்ணெய் எது\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அல��ல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/09/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-01-16T23:24:42Z", "digest": "sha1:CJXY34MONCYER2PGTF5GJE6AKPDIFDFG", "length": 38028, "nlines": 205, "source_domain": "kuvikam.com", "title": "மணிமகுடம் – ஜெய் சீதாராமன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nமணிமகுடம் – ஜெய் சீதாராமன்\nஇன்றைக்கு 1100 ஆண்டுகளுக்கு முன் வீர பாண்டியனின் தலையைக் கொய்து பாண்டிய நாட்டை வென்ற சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன். தன்னைப் புலியிடமிருந்து காப்பாற்றிய வந்தியத்தேவனின் வீரத்தைப் பாராட்டிக் கரிகாலன் அவனைத் தன் அந்தரங்க வேலைகளுக்காக நியமித்துக் கொண்டான்.\nவந்தியத்தேவன் தன் வீரச்செயல்களால் கரிகாலன் இட்ட பல வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். கரிகாலனின் சகோதரி குந்தவையின் காதலுக்குப் பாத்திரமானான். இளையவன் அருள்மொழி வர்மனின் நட்பையும் பெற்றான்\nவீர பாண்டியனின் தலையைக் கிள்ளிய கரிகாலனைப் பாண்டிய நாட்டு ‘ஆபத்துதவிகள்’ மர்மமுறையில் கொன்று , அந்தப் பழி வந்தியத்தேவன் மேல் விழும்படி சந்தர்ப்பத்தை உருவாக்கினர். கரிகாலன் கொல்லப்பட்டது அவனால் அல்ல என்று நிரூபணமானபின், அவன் சோழ நாட்டுக்குச் செய்த சேவைகளுக்காக அவனுக்கு அவன் முன்னோர்கள் ஆண்ட வாணகப்பாடி நாட்டையே சோழ சக்கரவர்த்தி வழங்கினார். மேலும் அவன் ஈழத்தின் சேனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டான்.\nவந்தியத்தேவன் , ஒருநாள் தஞ்சைக்குச் செல்லும்போது தனிமனிதனொருவன் ஒரு கும்பலால் கொல்லப்படுவதைத் தடுக்க முற்பட்டான் . அதற்குள் கத்தியை நெஞ்சில் பாய்ச்சிய கும்பல் குதிரைகளில் பறந்து சென்றுவிட்டது. அதில் ஏனோ ஒருவன் வந்தியத்தேவனைக் கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டபின் பறந்தோடினான். தாக்கப்பட்டவனின் குதிரையைச் சோதனையிட்டபோது அவன் ஒரு சோழ ஒற்றன் என்பதை அறிந்தான். மற்றும் சில புதிர் பொதிந்த விசித்திர சித்திர ஒலைச் சுவடிகளையும் கண்டான். நெஞ்சிலிருந்து உருவிய கத்தியில் மீன் சின்னத்தைப் பார்த்த வந்தியத்தேவன் அவர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ‘ஆப��்துதவிகள்’ என்பதையும் அந்த சுவடுகளில் ஏதோ ஒரு மர்மம் புதைந்திருப்பதையும் புரிந்துகொண்டான்.\nமுன்னிரவு வேளையில் குடந்தை அரசாங்க விடுதியை வந்தடைந்த வந்தியத்தேவன், அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கி, சுவடுகளை ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பித்தான். அதற்குமுன் முகத்தை வேண்டுமென்றே மூடி மறைத்த சதிகாரனின் கண்கள் அவனுக்கு ஏற்கெனவே பரிச்சியமான கருத்திருமன் என்பதை நினைவூட்டின… அவனுக்கு ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாண்டிய மணிமகுடம், இரத்தினஹாரம் பற்றிய இரகசியமும் தெரியும் என்பதையும் வந்தியத்தேவன் அறிந்திருந்தான்.\nசில சுவடுகளை ஆராய்ந்தபோது அவற்றிலிருந்து ஒன்றில் பாண்டியர் மணிமகுடமும், மற்றொன்றில் இரத்தினஹாரமும் வரைந்திருந்ததைத் தெள்ளத் தெளிவாகக் கணித்தான். சுவடுகளில் மறைந்திருக்கும் மர்மம் பாண்டிய பொக்கிஷங்களைப் பற்றித்தான் என்பதை இப்போது வந்தியத்தேவன் ஊர்ஜிதம் செய்துகொண்டான்.\nபணியாளிடமிருந்து ஒரு மரப் பலகையும், கிழிந்த துணிகளும் மற்றும் சில கரித்துண்டுகளும் கேட்டு வாங்கிக்கொண்டு அடுத்த கட்ட சோதனையைத் துவங்க ஆரம்பித்தான்.\nபுது நேயர்கள் இப்போதும் கதையைத் தொடரலாம்.\nதிடீரென்று எழுந்தான். பலகையை எடுத்து கரித்துண்டினால் கீழ்க் கண்டவாறு எழுதினான்:\nமுதலாவதாக இரு சந்திரன்களைத் தாங்கிய எண் ஐந்தைத் தேர்ந்தெடுத்தான். பலகையின் மறு பக்கத்தின் ஓரத்தில் கீழ்க்கண்டவாறு குறித்தான்::\nகூட்டு வார்த்தைகளை ஆராய்ந்தான். அவைகள் சரியான விவரத்தைக் கொடுப்பதாகத் தோன்றவில்லை. மறுபடி சிந்தித்தான். ‘சந்திரனுக்கு திங்கள் என்ற மற்றுமொரு பெயர் இருக்கிறதே.அது ஏன் என் மூளைக்கு இதுவரை எட்டவில்லை.அது ஏன் என் மூளைக்கு இதுவரை எட்டவில்லை’ என்று எண்ணி மறுபடியும் பலகையில் அதனையும் குறித்தான்.\n‘இதுவும் சரியாக இல்லை’ என்று மறுபடியும் யோசித்தான். அவைகள் சந்திரனைப் பற்றி வேறு ஏதோ ஒன்றைத் தெரிவிக்க முயல்வதாகத் தோன்றியது. அவன் மூளையின் நரம்பு ஒன்று அசைந்தது கடைசி கூட்டெழுத்துக்களை மாற்றி எழுதினான்.\nபுதிரின் விடை வந்தியதேவனுக்கு இப்போது பௌர்ணமியையும் திங்கள் கிழமையையும் குறிக்கிறது என்பது விளங்கியது.. இன்று சுக்லபட்ச தசமி வளர்பிறை புதன் கிழமை என்றும் அடுத்த பௌர்ணமி திங்க���் கிழமையில் வருகிறது என்பதையும் விரல்களால் கூட்டி உறுதிப்படுத்திக் கொண்டான். ‘அடுத்த பௌர்ணமித் திங்கள் கிழமைக்கும் இப்புதிரில் மறைந்து பொதிந்திருக்கும் விவரத்திற்கும் ஒரு முக்கியமான சம்பந்தம் இருக்கவேண்டும்.அதை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும்’ என்று சபதம் எடுத்துக் கொண்டான். பலகையின் மறுபக்கத்தைத் திருப்பி ஐந்தில் ‘சந்திரன் 1 சந்திரன் 2’ என்பதை அடித்து ‘பௌர்ணமி திங்கள்’ என்று எழுதினான்.\n‘சந்திரன் 1’ பௌர்ணமியைக் குறித்தது. ‘சந்திரன் 2’ திங்கள் கிழமையைக் குறித்தது. இப்போது எண் ஒன்பதில் ‘முழுச்சந்திரன்’ எதைக் குறிக்கிறது நாள் பௌர்ணமி. கிழமை திங்கள். இது ஒரு நாளின் பகுதியான ‘வேளை’ பற்றியதாக இருக்குமோ நாள் பௌர்ணமி. கிழமை திங்கள். இது ஒரு நாளின் பகுதியான ‘வேளை’ பற்றியதாக இருக்குமோ’ என்று ஆராய்ந்தான். மறுபடியும் சித்திரத்தை நோக்கினான். ஆம்’ என்று ஆராய்ந்தான். மறுபடியும் சித்திரத்தை நோக்கினான். ஆம் முழுநிலா இரவின் நடுஜாமத்தை குறிப்பதாக இருக்கலாம். சந்தேகமில்லை முழுநிலா இரவின் நடுஜாமத்தை குறிப்பதாக இருக்கலாம். சந்தேகமில்லை அதுதான் உண்மை’ என்று பலகையில் எண் ஒன்பதில் முழுச்சந்திரனை அடித்து ‘நடுஜாமம்’ என்று எழுதினான்.\n‘ஏழாவதில் இருக்கும் கோபுரத்தின் நுழைவாயில், வேறு எதையாவது குறிப்பிடுகிறதோ’ என்று சிறிது யோசனைக்குப் பின், ‘இது ஆவுடையார் மேல்பகுதி சிவலிங்கத்தைப்போல் இல்லை’ என்று சிறிது யோசனைக்குப் பின், ‘இது ஆவுடையார் மேல்பகுதி சிவலிங்கத்தைப்போல் இல்லைஆம் அப்படியாகத்தான் இருக்கவேண்டும்’ என்று பலகையில் ஏழின் கோபுரம் நுழைவாயிலை அடித்து ‘சிவன் கோவில்’ என்று எழுதினான்.\n‘ஆறாவது மனிதக் கும்பல், இரத்தின ஹாரத்தையும், மணிமகுடத்தையும் பற்றிப் விவாதிக்கப் போகும் ஒரு ‘கூட்டம்’ -இது சந்தேகத்திற்கிடமின்றிதெள்ளத் தெளிவாகத் தெரிகிறது’ என்று பலகையில் மனிதர் கும்பலை அடித்து ‘கூட்டம்’ என்று மற்றுமொரு மாற்றம் செய்தான்.\nஅடுத்ததாக ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டையும், பத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிணைக்கும் விவரத்தைக் கண்டறிய விரும்பி பலகையில் மறுபக்கத்தை துணியால் துடைத்தான். சிறிது நேரம் யோசித்தபின்.. இரண்டு சித்திரக் கூட்டணியில் ஐந்து விதமாக மாற்றி மாற்றி கரித்துண்ட��னால் பின்வருமாறு வரைந்தான்:\nஐந்தாவது கூட்டணியில் ஒரு மீனின் உருவம் தெளிவாகத் தெரிந்தது. ‘இது பாண்டிய வம்சத்துச் சின்னமான ‘மீன்’ அல்லவா’ என்று பலகையில் இரண்டிலும் பத்திலும் இருந்த வளைகோடு 1 மற்றும் வளைகோடு 2 எழுத்துக்களை அடித்து பத்தில் ‘மீன் சின்னம்’ என்றுஎழுதினான். பலகையில் இதுவரை கணித்தத்ததை முழுவதுமாக நோக்கினான்:\nகணித்தவைகள், என்ன செய்தியைச் சொல்லுகின்றன என்பதில் கவனம் செய்யத் தொடங்கினான். ‘கிடைத்த விவரங்கள், முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. பிணைத்து ஒருங்கிணைத்து கிரகிக்க வேண்டும். அவைகளை வரிசைப்படுத்துவது அவசியமாகிறது’ என்று எண்ணிய வந்தியத்தேவன் ‘மீன் சின்னம்’. எல்லாவற்றிற்கும் பொதுவான சித்திரம். ஒட்டு மொத்த விவரங்களும் பாண்டிய நாட்டைப் பற்றியது. அதுவே வரிசையில் முதல் இடத்தைப் பெறுகிறது’ என்று முடிவெடுப்பவைகளை பலகையில், ஒரு தனிப் பகுதியில் எழுதலானான்.\n‘எல்லா சித்திரங்களும் இரத்தின ஹாரத்தையும் மணிமகுடத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறதுஎனவே அவை இரண்டும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை அடைகின்றனஎனவே அவை இரண்டும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை அடைகின்றன’ என்று வந்தியத்தேவன் தீர்மானித்தான்.\n‘பொக்கிஷங்களைப் பற்றி ‘கூட்டம்’ ஒன்றில் பேசப்படப் போவதாகத் தெரிகிறது.பேசப்படும் நாள் ‘பௌர்ணமித் திங்கள் கிழமை’ ஆகும் எனவே அது நான்காம் இடத்தைப் பெறுகிறது எனவே அது நான்காம் இடத்தைப் பெறுகிறது அந்தக் கூட்டம் நடு ஜாமத்தில் நடத்தப்படுவதாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் ‘நடு ஜாமம்’ ஐந்தாம் இடத்தை அடைகிறது’ என்று சிறிது நேரம் சிந்தித்தான்.\n‘இந்தக் கூட்டம் நடக்க இருக்கும் இடம் ‘சிவன் கோவில்’ எனக்கொள்ளலாம்\nசிவன் கோவிலுக்கு நாம் ஆறாம் இடத்தைத் தரலாம் அடுத்ததாக ‘கூட்டம்’ சித்திரம் ஏழாவது இடத்தைப் பெறுகிறது’ என்றெல்லாம் ஆராய்ந்த வந்தியத்தேவனின் கை அவ்வப்போது பலகையில் வரிசைப்படுத்தியவைகளை எழுதிக் கொண்டிருந்தது. அவை கீழ்க் கண்டவாறு காணப்பட்டன:\n‘இவைகளைச் சேர்த்துப் பார்க்கும்போது விலை மதிக்கமுடியாத பாண்டிய பொக்கிஷங்களான இரத்தின ஹாரம், மணிமகுடம் பற்றிய முக்கிய விவரங்கள் அடுத்த பௌர்ணமி தினம் திங்கள் கிழமை நடுஜாமத்தில் சிவன் கோவிலி��் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை\n ஆனால் இதில் முக்கியமாக கூட்டம் நடத்தப்படும் ஊரின் பெயர் இல்லையே சோழ நாட்டில் ஆயிரமாயிரம் கிராமங்களும் இடங்களும் உள்ளனவே சோழ நாட்டில் ஆயிரமாயிரம் கிராமங்களும் இடங்களும் உள்ளனவே ஊரின் பெயர் மட்டும் போதவே போதாது ஊரின் பெயர் மட்டும் போதவே போதாது அது இருக்கும் பகுதியின் பெயரைத் தெரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது அது இருக்கும் பகுதியின் பெயரைத் தெரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது -இவைகள் இரண்டும் நாம் இதுவரை கணிக்காத சித்திரங்கள் ஒன்றிலும் நான்கிலும் புதைந்து கொண்டிருக்கின்றன’ என்று முடிவு செய்தான்.\nஅடுத்ததாக எண் நான்கின் ‘நீண்ட கோடுகள்’ ஓலையை கையில் எடுத்தான். உற்று நோக்கினான். அதில் பின் வருமாறு வரையப்பட்டிருந்தது:\nவெகு நேரம் பரிசீலனை செய்தான். ‘இது என்ன மேலும் கீழுமாக ஒரே நீண்ட கோடுகளாகத் தெரிகின்றனவே இதில் இருக்கும் வளைவுகளையும் புள்ளியையும் பார்க்கும் போது, இது ஒரு புரியாத புதிர் பொதிந்த மொழி போல் தோன்றுகிறது இதில் இருக்கும் வளைவுகளையும் புள்ளியையும் பார்க்கும் போது, இது ஒரு புரியாத புதிர் பொதிந்த மொழி போல் தோன்றுகிறது நமக்குத் தெரிந்த வரையில் எந்த மொழியையும் எழுதும் போது சிறியவைகளாகத்தான் எழுதுவார்கள் நமக்குத் தெரிந்த வரையில் எந்த மொழியையும் எழுதும் போது சிறியவைகளாகத்தான் எழுதுவார்கள் ஆம் இந்த எழுத்துக்கள் வேண்டுமென்றே நீளமாக எழுதப்பட்டிருக்கின்றன சித்திரத்தில் காணப்படும் புள்ளி, கோடுகளின் கீழே போடப்பட்டிருக்கிறது. ம்.. இப்படியே இவைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதில் நமக்கு ஏமாற்றமே காணப்படுகிறது சித்திரத்தில் காணப்படும் புள்ளி, கோடுகளின் கீழே போடப்பட்டிருக்கிறது. ம்.. இப்படியே இவைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதில் நமக்கு ஏமாற்றமே காணப்படுகிறது வேறு என்ன செய்யலாம் இதில் தென்படாத விவரம் ஒருவேளை, வேறு கோணத்திலிருந்து பார்த்தால் கிடைக்கலாம் அதிலிருந்து மறைந்திருக்கும் செய்தியை விளக்கும் குறிப்பை அறியலாம் அதிலிருந்து மறைந்திருக்கும் செய்தியை விளக்கும் குறிப்பை அறியலாம்’ என்று ஓலையை தலை கீழாகத் திருப்பினான்.\nசிறிது நேரம் உற்றுப் பார்த்தபின் ‘இதிலும் ஒன்றும் புலப்படவில்லையே கணித்தபடி இது ஒரு மொழி என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது கணித்தபடி இது ஒரு மொழி என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது ஏற்கெனவே சிந்தித்தபடி, மொழிகளின் வழி முறைகளை பரிசீலனை செய்வது அவசியமாகத் தோன்றுகிறது ஏற்கெனவே சிந்தித்தபடி, மொழிகளின் வழி முறைகளை பரிசீலனை செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எந்த மொழியாக இருந்தாலும் அதன் எழுத்துக்கள் அனைத்தும் சிறிய அளவில் இருப்பது என்பது ஒரு மறுக்கப்பட முடியாத விதிமுறை. எனவே சோழ ஒற்றன் ஏதோ ஒரு செய்தியை வேண்டுமென்றே விதிக்கு மாறாக எழுதித் தெரிவிக்க முயன்றிருக்கிறான் போலும் எந்த மொழியாக இருந்தாலும் அதன் எழுத்துக்கள் அனைத்தும் சிறிய அளவில் இருப்பது என்பது ஒரு மறுக்கப்பட முடியாத விதிமுறை. எனவே சோழ ஒற்றன் ஏதோ ஒரு செய்தியை வேண்டுமென்றே விதிக்கு மாறாக எழுதித் தெரிவிக்க முயன்றிருக்கிறான் போலும் நாம் அந்த எழுத்துக்களை முறைப்படி சிறியதாக எழுதிப்பார்க்கலாமே நாம் அந்த எழுத்துக்களை முறைப்படி சிறியதாக எழுதிப்பார்க்கலாமே அதிலிருந்து ஏதாவது புலப்படலாம்’ என்று வந்தியத்தேவன் எண்ணி பலகையில் எழுத ஆரம்பித்தான். எழுத்தோலையிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் பார்த்து, பெரியதிலிருந்து சிறியதாக மாற்றி ஒரே அளவில் எழுத ஆரம்பித்தான். அதற்கு அவனுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. இறுதியில்..\n‘இப்போது சுலபமாக இருப்பதுபோல் தெரிகிறது தமிழைப் போலவும் இருக்கிறது. இல்லாதது போலவும் இருக்கிறது. தமிழைப் போலவே எழுத்து ‘ப’ இருக்கிறது தமிழைப் போலவும் இருக்கிறது. இல்லாதது போலவும் இருக்கிறது. தமிழைப் போலவே எழுத்து ‘ப’ இருக்கிறது அடுத்து ‘ய’ போலவே இருக்கும் எழுத்தில் செங்குத்தாக இருக்கும் மூன்று கோடுகளுக்குமிடையே உள்ள இடைவெளி வேறுவிதமாக இருக்கிறது அடுத்து ‘ய’ போலவே இருக்கும் எழுத்தில் செங்குத்தாக இருக்கும் மூன்று கோடுகளுக்குமிடையே உள்ள இடைவெளி வேறுவிதமாக இருக்கிறது தமிழில் உள்ள முதல் இரண்டு கோடுகளுக்கு, இடைவெளி சிறியதாகவும் மற்ற இரண்டிற்கும் உள்ள இடைவெளி பெரியதாகவும் இருக்கும். ஆனால் புதிரின் ‘ய’வின் இடைவெளிகள் தமிழுக்கு நேர் எதிராக இருக்கின்றன. ‘ப’ போன்றிருக்கும் எழுத்தின் அடுத்தது, ஓர் ஒற்றைக் கொம்பு போல் இருக்கிறது தமிழில் உள்ள முதல் இரண்டு கோடுகளுக்கு, இடைவெளி சிறியதாகவும் மற்ற இரண்டிற்கும் உள்ள இடைவெளி பெரியதாகவும் இருக்கும். ஆனால் புதிரின் ‘ய’வின் இடைவெளிகள் தமிழுக்கு நேர் எதிராக இருக்கின்றன. ‘ப’ போன்றிருக்கும் எழுத்தின் அடுத்தது, ஓர் ஒற்றைக் கொம்பு போல் இருக்கிறது ஆனால் கொம்பு வலப்புறம் ஆரம்பித்து இடது பக்கம் முடிவதுபோல் தென்படுகிறது ஆனால் கொம்பு வலப்புறம் ஆரம்பித்து இடது பக்கம் முடிவதுபோல் தென்படுகிறது கொம்பு ‘ப’வின் இடப் பக்கத்திற்கு பதிலாக வலப்புறம் வேறு எழுதப்பட்டிருக்கிறது கொம்பு ‘ப’வின் இடப் பக்கத்திற்கு பதிலாக வலப்புறம் வேறு எழுதப்பட்டிருக்கிறது தமிழின் சில எழுத்துக்களின் மூக்குக் கோடுகள் வலது பக்கத்தில் இருப்பது என்பது மரபு தமிழின் சில எழுத்துக்களின் மூக்குக் கோடுகள் வலது பக்கத்தில் இருப்பது என்பது மரபு ஆனால் இதில் காணப்படும் கோடுகள் இடது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றன ஆனால் இதில் காணப்படும் கோடுகள் இடது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றன ஒன்றும் விளங்கவில்லையே..’ என்று குழம்பி நின்றான் வந்தியத்தேவன்.\nஅறையைச் சுற்றி வலம் வந்தான். மேலே பார்த்தான். கீழே பார்த்தான். அவனுக்கு எதிரில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே மண்டையைச் சொரிந்து கொண்டான். என்ன ஒரு ஆச்சரியம்.. திடீரென்று அவனுக்கு உண்மை உதயமாகத் தொடங்கியது.\nவலது கையால் சொரிந்தது கண்ணாடியில் இடது கையாகத் தெரிந்தது இடது கையால் வலது காதையும், கண்ணையும் தொட்டான். இடது கை வலதாகவும், வலது கண் காது முறையே இடது கண் காதாகத் தென்பட்டது. ‘ஆகா இடது கையால் வலது காதையும், கண்ணையும் தொட்டான். இடது கை வலதாகவும், வலது கண் காது முறையே இடது கண் காதாகத் தென்பட்டது. ‘ஆகாஅதுவா சமாசாரம்’ என்று பலகையை கையிலெடுத்து கண்ணாடியில் காட்டினான். அதில் விரிந்தது புதிரின் ஓரளவிற்கான விடை..\n’ என்று வந்தியத்தேவன் வியப்பில் ஆழ்ந்தான்\nவியப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு, மறுபடி சிந்திக்க ஆரம்பித்தான். ‘எழுத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக மாற்றி மாற்றி எழுதியிருக்கிறதுஆகையால் அது சொல்லும் விவரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை’.\nமேலும் எழுத்து ‘கோ’ வலதுபுறத்தை மேலாகவும் இடதுபுறத்தை கீழாகவும் கொண்டு எழுதப்பட்டிருக்கி��து எழுத்து ‘ர்’ தலைகீழாக இருக்கிறது’.\nஎழுத்துக்களை வேறு விதமாக மாற்றி எழுதி சேர்த்துப் பார்க்கலாம்’ என்று வந்தியத்தேவன் பலகையில் எழுத்துக்களை கோர்த்து, மாற்றி, கோர்த்து மாற்றி ஏதாவது ஊரின் பெயர் அல்லது இடத்தின் பெயர் வருகிறதா என்று நீண்ட நேரம் முயற்சித்தான். முடிவில்.. வெற்றி கிட்டியது’ என்று வந்தியத்தேவன் பலகையில் எழுத்துக்களை கோர்த்து, மாற்றி, கோர்த்து மாற்றி ஏதாவது ஊரின் பெயர் அல்லது இடத்தின் பெயர் வருகிறதா என்று நீண்ட நேரம் முயற்சித்தான். முடிவில்.. வெற்றி கிட்டியது பலகையில் ஊரின் பெயரும் தெரிந்தது\nபெருமிதத்துடன் பலகையின் மறுபக்கத்தில் நான்கில் ‘நீண்ட கோடுகள்’ எழுத்துக்களில் கோடு இழுத்துப் பக்கத்தில் ‘பெரிய கோவிலூர்’ என்று எழுதினான். இதுவரை கணித்தவைகளை பலகையில் நோக்கினான்.\nஇடத்தின் பகுதியை மறைத்திருக்கும், எண் ஒன்றான மலையின் பெயரை என்னத்தான் முட்டிக்கொண்டு யோசனை செய்தபோதிலும் அவனுக்கு விடை தென்படவில்லை. எண் ஒன்றின் ‘மலை’யைச் சுற்றி ஓர் வட்டம் போட்டு ஒரு கேள்விக் குறியையும் போட்டான் கணித்தவைகள் கீழ்க் கண்டவாறு காணப்பட்டன:\nவந்தியத்தேவன் ஆராய்வதை நிறுத்தினான். படுக்கையில் சாய்ந்தான். வெகு நேரம் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டான். நடு நடுவே, ஆண்டவன் சந்நிதியில் இருந்து கொண்டே கொலைகாரத் திட்டங்கள் தீட்டப்படுவதால், கடவுளையே நிந்திக்கும் சதிகாரர்களின் மேல் அவனுக்கு அளவிலாக் கோபம் வேறு வந்துகொண்டிருந்தது.\n கண்கள் சோர்வடைந்தன. மூளை வேலை செய்ய மறுத்தது. உடல் உறுப்புகள் தளர்ந்தன. இமைகள் அவனையும் அறியாமல் மெதுவாக மூடின. வந்தியத்தேவனை நித்திராதேவி ஆட்கொண்டாள். அவன் ஆழ்ந்த உறக்க நிலையை அடைந்தான்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,332)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35878-24-2043", "date_download": "2019-01-16T23:04:05Z", "digest": "sha1:R3DCSOEMHMHIIYS7N5EN2GBOOYIV66KI", "length": 8764, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 29, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-01-16T23:19:11Z", "digest": "sha1:3ZGDIJATN2X7R5AWPBBF3GRRP6BXLETH", "length": 42506, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "அடையாள அரசியலின் மூலம் எது", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅடையாள அரசியல் எங்கிருந்து வந்தது\nஎழுதியது குணசேகரன் என் -\nதமிழக அடையாள அரசியல் பற்றி ஏராள மான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20-வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல், தத்துவார்த்தத் தீர்மானங்களில் அடை யாள அரசியல் எவ்வாறு உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைத்து வருகிறது என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி பல நேரங்களில் அடையாளப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அனைத்து அடையாள அரசியல் சார்ந்த மக்கள் திரட்டல்கள் வர்க்க ஒற்றுமையை குலைத்தாலும் ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் உருவாக்கும் இயக்கங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. எனினும், அத்தகு ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சிகளும் வர்க்க ஒற்றுமை எழுச்சியோடு இணைக்க வேண்டிய அவசிய முள்ளது. இதுவே, பெரும்பான்மையான உழைப் பாளி மக்கள் சுரண்டல் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக அமைந் துள்ளது. சோசலிசம் நோக்கிய பாதையும் இதுவே.\nதமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் ந.முத்து மோகன் ஆற்றியுள்ளார். அவரது தமிழ் அடை யாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் அடை யாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்கு கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் தமிழக அடையாள இயக் கங்களின் வரலாற்றை ஆராய்வதற்கு பேராசிரி யர் கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு ஆதரவான அவ ருடைய அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களை கட்டுவதற்கு உதவிகரமாக அமையாது என்ற விமர்சனத்தை அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது.\nஅவரது நூலில் பொதுவான சில கருத்துக்கள் ஏற்கனவே அடையாள அரசியல் தமிழக நல னுக்கு உகந்ததா என்ற இக்கட்டுரை ஆசிரியரின் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது (தீக்கதிர், ஜனவரி 09, 2013). பின்வரும் கட்டுரையில் நூலில் பேராசிரியர் விவாதிக்கத் தவறிய அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒரு கருத்து விவாதிக்கப்படுகிறது.\nஅடையாள அரசியல் ஒரு வீச்சாக உரு வெடுத்தது, இருபதாம் நூற்றாண்டு காலத்தில் தான். குறி���்பாக, புதிய தாராளமயம், உலகம் முழுவதும் வேகமாக அமலாகத் துவங்கிய காலகட்டத்தோடு இணையான ஒரு நிகழ்வுப் போக்காக அடையாள இயக்கங்களின் வளர்ச்சி ஏற்பட்டது. பின் நவீனத்துவம் என்கிற தத்து வார்த்தக் கருத்துக்களும் இதையொட்டி வேக மாகப் பரவின. புதிய தாராளமயம், அடையாள அரசியல், பின் நவீனத்துவம் ஆகியவற்றின் இணைப்பை பேராசிரியர் கவனம் செலுத்த தவறியிருக்கிறார். மேலும். புதிய தாராளமயம் உழைக்கும் மக்களின் வாழ்வினை அழித் தொழிப்பு செய்கிற போது, அடையாள அர சியல் இயக்கங்கள் உழைக்கும் மக்களை ஒன்று பட்ட போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உறுதுணையாக அமைந்தன. ஆனால், பேராசிரியர் அடையாள இயக்கங் கள் ஒரு மீள் பார்வை என்ற கட்டுரையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். அடையாள இயக் கங்கள் தோற்றம் பெற்றதே பின்னை நவீனத் துவத்திற்கு பிறகுதான் என்பது மிகவும் குறுக்கப் பட்ட சித்திரமாகத் தெரிகிறது (பக்கம் 2). இதில் பின் நவீனத்துவத்திற்கும் அடையாள அரசிய லுக்குமான வலுவான தொடர்பினை குறைத்து மதிப்பிடுகிறார் பேராசிரியர். புதிய தாராளமயம் தான் அடையாள அரசியல் மற்றும் பின் நவீ னத்துவ ஆதிக்கத்திற்கு உந்து சக்தியாக இருந் துள்ளது.\nஉலகமயம், தாராளமயம் ஏற்படுத்திய பொரு ளாதார சீரழிவுகள் அதிகம் பேசப்படுகின்றன. வர்க்க ஒற்றுமையை சீரழிக்க அது அடையாள அரசியலின் பெயரால் ஏற்படுத்தியிருக்கிற சேதாரம் அதிகம். ஆனால், பேராசிரியர் உலக மய நிகழ்வோடு உருவான அடையாள இயக்க எழுச்சியை உயர்த்திப் பேசுகிறார்.\nஇன்று உலகமயமாக்கச் சூழலில் உலக மெங்கும் ஒவ்வொரு சிறு கூட்டமும் தன்னைத் தன் சொந்த மொழியிலேயே எடுத்துரைக்க முன் வருகிறது. இது ஒரு மாபெரும் ஜனநாயக அசைவு, மக்கள் அரசியல் (பக்கம் – 26). அத் துடன் இடதுசாரி இயக்கங்கள் மீதும் குறை பட்டுக் கொள்கிறார்.\n20-வது நூற்றாண்டு முழுவதிலும் சோச லிசம்/முதலாளியம் என்ற மிகப்பெரிய சர்வதேச முரண்பாட்டின் உக்கிரத்துனுள் சிக்கிக் கொண்ட நாம் நமது காலுக்கடியில் மிக அண் மையில் கொந்தளித்த எண்ணிலடங்காத நுண் முரண்பாடுகளை காணத் தவறிப் போனோம் (பக்கம் -25) என்று துயரத்தில் ஆழ்ந்து போகி றார். இதன் அர்த்தம் என்ன இடதுசாரி இயக் கங்களும் தங்களது வர்க்கப் பார்வைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடையாள அடிப்படையில் மக்களை கூறுபோடுகிற பணி யில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது தான்.\nபேராசிரியரின் பல வாதங்கள் ஆழ்ந்த விமர் சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்கு முன்னர் இந்தியாவில் பின் நவீனத்துவ தத்துவார்த்த கருத்துக்களும் அடையாள அரசி யலும் எப்படி ஒரு பகுதி மக்களை கவ்விப் பிடித் துள்ளது என்று சற்று ஆராய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. இந்திய அடையாள அரசியலின் உண் மையான முகத்தை அறிந்து கொள்ள அவரது ஆய்வு உதவுகிறது.\nவிடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றை மூன்றுக் கட்டங்களாகப் பிரித்து மூன்றாவது கட்டத்தில் அடையாள அரசியல் ஊடுருவுவதற் கான வாய்ப்பு எப்படி ஏற்பட்டது என்று விளக்கு கிறார்.\nஇந்திய அரசியல் மூன்று சட்டங்கள்:\nமுதல்கட்டம் என்பது 1947-லிருந்து 1970-களின் முற்பகுதி வரை. நேருவின் மாடல் என்றழைக்கப் படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்ட காலமாக இது இருந்தது. பல துறைகளில் தேசியமயம், வறுமை ஒழிப்போம் என்ற கோஷங்கள் போன் றவை எழுந்த காலமிது. இந்த காலகட்டத்தில், ஆட்சியிலிருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத் துவக் கூட்டணி வலுப்பெற்றது. முதலாளித்துவ மூலதனம் மெதுவாக வளர்ச்சி கண்டுவந்தது. வலுவான பொதுத்துறை, அரசு நிதி உதவியோடு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, அரசு நிதி ஒடுக்கீடு செய்த கல்விமுறை, அரசின் உடைமை யான வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊட கங்கள் என அரசு தலைமை தாங்கிய முதலாளித் துவ வளர்ச்சி ஏற்பட்டது. இவையனைத்துமே முதலாளித்துவ மூலதன வளர்ச்சிக்கு உதவின. இந்த காலகட்டத்தில் மொழி, உள்ளூர் மரபு கள், சாதி, உப சாதி பிரிவுகள் மாறுபட்ட கலாச் சார நடைமுறைகள் என பல வகையில் இந்திய மக்கள் பிரிந்திருந்தனர். இது வேற்றுமையில் ஒற்றுமை என்று விளக்கப்பட்டது. மதச்சார் பின்மை, சமூக நீதிக் கருத்துக்கள் பரவலாக இந்திய சமூகத்தில் நிலவியிருந்தன. கூடவே, ஆர்.எஸ்.எஸ், சாதி அடிப்படையிலான இயக்கங் கள் போன்ற பல பிளவுபடுத்தும் இயக்கங்களும் செயல்பட்டு வந்தன. பிற்காலத்தில் அடையாள அரசியல் எழுச்சிக்கு இவை ஏற்கனவே களம் அமைத்திருந்தன. விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் இரண்டாவது கட்டம் நெருக்கடி நிலை பிர கடனம் செய்யப்பட்ட காலத்தில் (1975-ஆம் ஆண்டுகளில்) துவங்குகிறது. காங்கிரஸின��� ஏக போகம் ஆட்டம் காண்கிற நிலை ஏற்படுகிறது. இந்திய அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படத் துவங்கியது. நரசிம்மராவ்-மன்மோகன் சிங் கூட்டணி 1990-ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய தாராளமய சீர்திருத்தங்களை வேகமாக அமலாக்க துவங்கினார்கள். அவை ஏற்படுத்திய அதிருப்தி மற்றும் பல நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து, 1990-களின் இறுதியில் வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சி ஆளுங்கட்சியாக உரு வெடுக்க வழிவகுத்தது.\nஇந்த காலகட்டத்தில் தான் நவீன இந்தியா வின் தூண்களாகப் போற்றப்பட்ட பொதுத் துறை, சுயசார்பு, மதச்சார்பின்மை, சுயேட்சை யான வெளியுறவுக் கொள்கை ஆகியன அனைத் தும் தாக்குதலுக்கு உள்ளாகின. 21-ஆம் நூற் றாண்டு துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணியும் அதற்கு போட்டியாக வகுப்புவாதக் கொள்கை கொண்ட சங்பரிவாரும் ஆட்சி அதிகார போட்டிக்கான மையங்களாக மாறின. ஆனால், இந்த இரண்டுமே புதிய தாராளமயம், ஏகாதி பத்திய ஆதரவு ஆகிய இரண்டிலும் ஒருமித்த கருத்து கொண்டவையாக இருந்தன. 1975-1990 என்கிற காலகட்டம் நேருவின் காலத் திலிருந்து புதிய தாராளமயம் என்கிற கட்டத் திற்கு மாறிய காலகட்டமாகும். 1991-க்குப் பிறகு இன்று வரையிலான இந்த மூன்றாவது கட்டம் புதிய தாராளமயம் வலுவாக உறுதிப்பட்ட காலமாகும். 20 ஆண்டு கால புதிய தாராளமயம் உண்மையில் பின் நவீனத்துவ கருத்துக்கள் உள்ளே வருவதற்கான காலமாக அமைந்தது. பின் நவீனத்துவ கருத்துக்களில் மக்கள் அடையாள அடிப்படையில் தனித்தனி கூறுகளாக பிரிந்திட வேண்டும் என்கிற அந்த நிகழ்வு மிக ஆழமாக இந்த மூன்றாவது காலகட்டத்தில் உருவெடுத் தது. பெரும் ஏகபோக பணக்காரர்கள் ஒருபுறம் வறிய வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருக் கும் கோடானு கோடி மக்கள் மறுபுறம் என்கிற சமூக நிலை இந்த பின் நவீனத்துவ போக்கு களுக்கு அடித்தளமாக அமைந்தது.\nஉயர் நடுத்தர வர்க்கம் மட்டுமல்லாது சாதா ரண நடுத்தர வசதிபடைத்தவர்களிடம் மேலோங் கியது. இதில் விவசாயம் சார்ந்த மேட்டுக்குடி மக்களும் அடங்குவர். புதிய நுகர்வு கடன் வசதி முறைகளால் சேமிப்பிற்கான முக்கியத்துவம் குறைந்து செலவு செய்வது ஒரு கலாச்சாரமாக மாறும் போக்கு வளர்ந்தது. மின்னணு ஊடகங் களின் வளர்ச்சி, சூறாவளி போன்ற தனியார் மயம், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி போன்றவை அனைத்தும் இளைய மற்றும் வளர்ந்த தலைமுறை பிர���வினரிடம் மாறுபட்ட சமூக பார்வைகளை உருவாக்கின. அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் மூலதன சக்திகள், சட்ட விரோதமான செயல்களில் ஈடு படுவோர் என ஒரு பெரும் கூட்டுப் படையே உரு வாகத் துவங்கியது. இது அரசியலின் மீது கணிச மான பகுதியினரிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவ்வாறான முக்கியமான மாற்றங்கள் பின் நவீனத்துவ கருத்துக்களையும், அடையாள அரசி யலையும் கணிசமான பகுதியினர் வரவேற்பதற் கும் ஏற்றுக் கொள்வதற்கும் களம் அமைத்தன.\nஇந்திய பின் நவீனத்துவ அரசியல் வடிவங்கள் ஐரோப்பிய வடிவங்களிலிருந்து வேறுபட்டவை. பேராசிரியர் ந.முத்துமோகன் ஐரோப்பிய வகை அடையாள அரசியலையும் இந்திய அடையாள அரசியலையும் வேறுபடுத்தித்தான் ஆராய்கி றார். ஆனால், இந்திய அடையாள அரசியலின் தனித்த இயல்புகள் அவர் கருதுவது போன்று மெச்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. சமூக இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்கிற பெயர்களில் ஏராளமான மக்கள் திரட் டப்பட்டார்கள். இப்படிப்பட்ட அமைப்புகள் அரசு சாரா அமைப்புகளின் நிதி உதவியோடு செயல்பட்டன. இந்த வார்த்தைகளை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயக்கம் என்று சொல்லுகிற போது அது அர சியல் இயக்கம் என்கிற கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டது. அரசியல் அதிகாரம், அரசு ஆகிய அனைத்தும் ஊழல், நேர்மையற்ற நடைமுறைகள் நிறைந்ததாக அவை ஒதுக்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளே தேவை இல்லை.\nஅரசியல் பார்வை கொண்ட தொழிலாளர் இயக்கங்களும் தேவை இல்லை என்கிற இந்தப் பார்வையி லிருந்துதான் அரசியல் என்கிற வார்த்தை அகற்றப்பட்டு சமூக என்கிற வார்த்தை சேர்க்கப் பட்டு சமூக இயக்கம் என பரவலாக பேசப்பட்டது.\nஅரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையைத் தவிர்த்து தனிநபர்கள், உள்ளூர் சமூகக்குழுக்கள் ஆகியவற்றை பலப்படுத்துவதும் அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் செலுத்துவதுதான் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது. சிவில் சமூகம் என்கிற வார்த்தை இடையறாமல் பயன் படுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் அரசு, அரசின் பொறுப்புகள் என்பன பற்றி அதிக முக்கியத் துவம் கொடுக்காமல் சிவில் சமூகத்திலுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சனை களைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nஇவையனைத்தும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகளால் ஊ���்கமளிக்கப்படுகிறது. இத்தகைய பல அமைப்புகள் அரசிடமிருந்து சுயேட்சைத் தன்மையோடு இருக்க வேண்டு மென்பதற்காக அரசிடம் நிதி பெறுவதில்லை. மாறாக வெளிநாட்டு அரசுகளின் நிதி, ஜெர்மன் பவுண்டேசன்கள், ஐ.நா.வின் பல நிறுவனங்கள், பிரிட்டிஷ் அரசின் ஆக்ஷன் எய்டு அமைப்பு, உலக வங்கி, போர்டு பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடமிருந்து பல தன்னார்வ நிறுவ னங்கள் நிதி பெற்று வந்தன. சமீப காலங்களில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை வளர்த் திட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த செயல்பாடுகளுக்கு இந்திய அரசு தேவை இல்லை. அரசுக்கு வெளியிலிருந்து நிதி பெறுவது தான் சரியானது என்ற கண்ணோட்டம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.\nஉள்ளூர் மட்டத்திலான பணி, பிரச்சனைகள் அடிப்படையில் உள்ளூர் சமூகங்களைத் திரட்டு வது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புதிதல்ல. கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உள்பட பல அமைப்பு கள் நீடித்த உள்ளூர் மட்ட மக்கள் திரட்டல் களில் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இவை தேசிய அளவில் விவசாயிகளை யும் உழைக்கும் வர்க்கங்களையும் சுரண்டலி லிருந்து விடுதலை செய்வதற்கான தேசம் தழுவிய இயக்கத்தின் பகுதியாகத்தான் உள்ளூர் இயக் கங்கள் அமைந்தன.\nதற்போதைய அரசு சாரா அமைப்புகளின் தன்மை என்னவென்றால் அவர்கள் முழுவதும் உள்ளூர் செயல்பாடு, சிறு சிறு குழு என்பன வற்றை மையமாக வைத்து செயல்படுகின்றன. தேர்தல் அரசியல் மீது வெறுப்பு உருவாக்கப் படுகிறது. வர்க்கங்கள், சுரண்டலிலிருந்து விடு தலை, தொழிற்சங்கப் பணி என அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. கம்யூனிச எதிர்ப்பு இதில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறது. இடதுசாரி போர்வையில் செயல்படும் பல குழுக்கள் கம்யூனிஸ்ட்டு கட்சிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவை யாக செயல்பட்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட்டு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு நீண்ட காலமாக தன்னார்வ குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க சிஐஏ-வின் பணம் இத்தகு செயல்பாடுகளுக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தொடர்ந்து அனுப்பப் பட்டு செலவிடப்படுகிறது.\nபுதிய தாராளமயத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நல நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகு��து முக்கியமானது. அந்த இடத்தில் தன்னார்வ குழுக்கள் முக்கியப் பங்கினை வகிக் கின்றன. சமூக நல நடவடிக்கைகளை மேற் கொள்வது என்ற பெயரில் ஒரு சிறு பகுதி யினருக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி மக்கள் துண்டு துண்டான இயக்கங்களில் அணி சேர்க் கப்படுகின்றனர். இப்படி அரசியலே துண்டு துண்டாக சிதறடிப்பது, அமைப்பு ரீதியான வலுவான ஆளும் வர்க்கத்தையும் அரசையும் எதிர்க்கிற மாற்று அரசியல் உருவாவது தடுக்கப் படுகிறது. இத்தகு நிலை உலக மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்க ஏற்றதாக அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில் பேராசிரியர் ந.முத்துமோகன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கியிருக்கிற அறிவுரையை பரிசீலிக்க வேண்டும். இன்று திராவிட அரசியல் அம்மணமாகி நிற்கிறது…. ஆயின் அடையாள அரசியலுக்கு இன்னும் ஆற்றல்கள் உள்ளன. இவ்வேளையில் கீழிருந்து தமிழ் அடையாளத்தை கட்டியெழுப்பும் வேலை களை கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியுள்ளது. கீழிருந்து தமிழ் அடையாளம் என்பது விவசாயிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நிலம், சுற்றுச் சூழல், நீராதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாட்டு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டும். (பக்கம் – 28) இந்த அறிவுரை தெரிந்தோ தெரியாமலோ உலக மூலதன சக்திகளின் நலனை பாதுகாக்கிற முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திடும்.\nஉள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க நடத்தப்படும் போராட்டங்கள் அவசியம். ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த அடையாளங் கள், முற்போக்கான பண்பாட்டு கூறுகள் ஆகிய வற்றிற்கான போராட்டங்கள் வலுவடைய வேண் டும். ஆனால், இவை நாடு தழுவிய தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வர்க்கத் திரட்டல்தான் சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதோடு சோசலிச சமூக மாற்ற கடமை யையும் நிறைவேற்றிடும்.\nமுந்தைய கட்டுரைசாதியம்: மார்க்சிஸ்ட்கள் மீது தொடரும் அவதூறுகள்\nஅடுத்த கட்டுரைலாபம் லாபம் லாபம்..\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு\nஅநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூ��ை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nதடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-01-16T22:13:54Z", "digest": "sha1:UDIJBM6E7BAAESRLE7B6B3ULE6NLFWAC", "length": 12100, "nlines": 69, "source_domain": "parivu.tv", "title": "பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்… – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nபெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…\nபாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தெய்துள்ளார்.\nதமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்பியாக உள்ள ஒரு பெண் அதிகாரியை அதே துறையில் பணியாற்றும் ஐஜி ஒருவர் அடிக்கடி தனது அறைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி முடித்ததும், ஆபாசமாக பேசி வந்துள்ளார்.\nபின்னர் அதிகாரி எழுந்து செல்லும்போது பின்னால் இருந்து செல்போனில் படம் எடுத்து வந்துள்ளார்.\nகேட்டால், நீங்கள் அழகாக சேலை கட்டியுள்ளீர்கள். அதை என் மனைவிக்கும் எடுத்து கொடுக்கப் போகிறேன் என்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசி வந்துள்ளார்.\nஇது குறித்து பல முறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. அதன் பின்னர் ஐஜியிடம் பெண் எஸ்பி நேரடியாகவே எச்சரித்துள்ளார்.\nதன்னுடைய அதிகாரத்துக்கு பெண் எஸ்பி பயப்படாததால், அவரை மிரட்டத் தொடங்கியுள்ளார். எஸ்பியின் ஆண்டு அறிக்கையில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை குறைப்பதாகவும் மிரட்டியுள்ளார்.\nகடந்த மாதம் 1ம் தேதி தனது அறைக்கு அழைத்த ஐஜி, பெண் எஸ்பி வந்ததும், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.\nஅவரை தள்ளிவிட்டு வெளியில் ஓடி வந்த எஸ்பி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.\nஇதனை அடுத்து காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.\nஆனால் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் பெண் எஸ்.பி., குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு…\nNext: சோஃபியா மீதான புகார் வாபஸ் ��ல்லை: தமிழிசை திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.forumta.net/t163-36", "date_download": "2019-01-16T22:49:18Z", "digest": "sha1:I4GS5IBYDKI6F2NX7KA22EVKIV2X42P4", "length": 8082, "nlines": 68, "source_domain": "tamilengine.forumta.net", "title": "36 வயதினிலே - விமர்சனம்36 வயதினிலே - விமர்சனம்", "raw_content": "\nTamil Engine » செய்திகள் » சினிமா செய்திகள்\n36 வயதினிலே - விமர்சனம்\nநடிகர்கள்: ஜோதிகா, ரகுமான், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், அபிராமி, தேவதர்ஷினி\nகதை - இயக்கம்: ரோஷன் ஆன்ட்ரூஸ்\nஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும், சினிமா வியாபாரத்தைத் தாண்டி இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்ல விஷயங்களைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு படத்தைத் தந்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும், இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸூக்கும் முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம்.\nஇப்படியொரு கவுரவமான மறுபிரவேசம் வேறு எந்த நடிகைக்காவது அமையுமா தெரியவில்லை. வெல்கம் ஜோதிகா\nகணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன் சுயத்தை இழந்து நான்கு சுவர்களுக்குள் முடங்கி, அதே கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண், மீண்டும் எப்படி தன்னைத் தேடி.. ஒரு பெரிய கவுரவத்தைப் பெறுகிறாள் என்பதுதான் 36 வயதினிலே படத்தின் கதை.\nமுழுக்க நகரம் சார்ந்த கதைதான். ஆனால் அதில் இயற்கை விவசாயம், உணவுப் பழக்கம், பெண்ணுக்கு கவுரவம் என பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.ஜோதிகா அளவான, அழுத்தமான நடிப்பின் மூலம் நீண்ட நேரம் நினைவுகளை விட்டு அகல மறுக்கிறார். 36 வயசானா ஆன்ட்டியாடி என மகளிடம் ஆதங்கப்படுவதிலிருந்து, குடியரசுத் தலைவர் தன்னைக் கேட்கப் போகும் அந்தக் கேள்வி என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் தத்தளிப்பது, கணவன் தன்னை வெறுத்து தவிர்க்கப் பார்ப்பதை உணர்ந்து தவிப்பது, 'என் மகளே என்னை தன்னோட அம்மான்னு சொல்லிக்க வெக்கப்படறாடி' என தோழியிடம் குமுறுவது.... அத்தனை இயல்பான நடிப்பு.\nநாம் பயன்படுத்தும் உணவுகள் எத்தனை நச்சுத் தன்மை கலந்தவை என்பதை விளக்கும் அந்த காட்சியில் ஜோதிகாவின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. அந்த ஒரு காட்சி இந்த சமூகத்தின் மீதான பல சாட்டையடிகள். இனி நிறைய மொட்டை மாடிகள் பசுமை இல்லமாக மாற வாய்ப்பிருக்கிறது.\nஜோதிகாவின் கணவராக வரும் ரகுமான், இடைவெளியை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார். 'அயர்லாந்தில் வேலைக்காரி வைத்துக் கொண்டால் ஏக செலவு.. நல்ல சாப்பாடு இல்ல.. அதான் உனக்கு விசா ஏற்பாடு பண்ணிட்டேன்' என்று அவர் சொல்லும் போதே, 'இந்தாளை வெளுக்கணும்டா' என்று தோன்றுகிறது. அத்தனை எதார்த்தம்.\nமகளாக நடித்திருக்கும் அந்த சிறுமியின் மீது பார்வையாளர்களுக்கு பாசத்துக்கு பதில் வெறுப்புதான் வருகிறது. கணவன் மனைவி சண்டைக்குள் குழந்தைகளை எப்படி பகடையாக்கி உருட்டுகிறார்கள் என்பதை மிக\nடெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், அந்த சமையல் பாட்டி, அந்த அலுவலக அக்கப் போர் அம்மணிகள்.. அனைவருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணனின் உறுத்தாத இசையும் வலிந்து திணிக்கப்படாத அந்த இரண்டு பாடல்களும் படத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. திவாகரனின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ்.\nஇடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகளில் பிரச்சார நெடி தெரிந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே. இந்த மாதிரி படங்களை உற்சாகப்படுத்தத் தவறினால், அந்தப் பாவம் தமிழ் சினிமா ரசிகர்களை சும்மா விடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/6407", "date_download": "2019-01-16T23:04:02Z", "digest": "sha1:SEBNB63CD7MQAU3JFM6CDH6NW2OHE26I", "length": 9221, "nlines": 111, "source_domain": "tamilmedicaltips.com", "title": "மேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அலங்காரம் > மேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை\nமேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை\nதிருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும்.\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.\nஅதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதி���மாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.\nஇவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது. மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.\nஇல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.\nபியூட்டி பார்லர் சுயதொழில் தொடங்கலாமா\nவீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு\n வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Royal-Enfield-opens-exclusive-store-in-Spain-and-France-197.html", "date_download": "2019-01-16T23:24:09Z", "digest": "sha1:6YCMIX7GMFQ4QOCPDWKKZGRAERT5RAKP", "length": 5478, "nlines": 54, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஸ்பெயின் மற்றும் பிரான்சில் புதிய ஸ்டோர்களை திறந்துள்ளது ராயல் என்ஃபீல்ட் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஸ்பெயின் மற்றும் பிரான்சில் புதிய ஸ்டோர்களை திறந்துள்ளது ராயல் என்ஃபீல்ட்\nராயல் என்ஃபீல்ட் நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பெயின் மற்றும் பிரான்சில் புதிய ஸ்டோர்களை திறந்துள்ளது. இந்த ஸ்டோர் பிரான்சில் கேபிடல் சிட்டியிலும் ஸ்பெயினில் மேட்ரிடிலும�� அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஏற்கனவே பிரான்சில் 80 ஷோரூம்களையும் ஸ்பெயினில் 25 ஷோரூம்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்டோரில் அனைத்து மாடல்களும் மற்றும் அனைத்து உபகரணங்களும் கிடைக்கும். சரியான விலை மட்டும் சிறந்த நம்பக தன்மை போன்றவற்றால் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் உலக மக்களின் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nஇந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90492.html", "date_download": "2019-01-16T22:46:49Z", "digest": "sha1:APJOKJGBLHULQNYKJWQPEBBGNRNJBTN5", "length": 4494, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம் – Jaffna Journal", "raw_content": "\nவலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம்\nவலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்பட்டது.\nகுறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டன.\nஅங்கு பொருத்தப்பட்ட இரும்புக் கூரையினை இராணுவத்தினர் கழற்றி வாகனங்களில் எடுத்துச்செ���்கின்றனர். அத்துடன் ஆயுதக் களஞ்சியசாலையினை சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் வெளியேற்றப்பட்டன.\nமயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது எனவும் இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்குள்ளது எனவும் தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தபோதும், மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/11/", "date_download": "2019-01-16T22:55:25Z", "digest": "sha1:SWYVB67IRSXO5GUOPSLU2ODADTOR7QP6", "length": 25743, "nlines": 313, "source_domain": "www.ttamil.com", "title": "November 2018 ~ Theebam.com", "raw_content": "\nபண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் மேற்படி கழக அங்கத்தவப் பிள்ளைகளுக்கான ஆங்கில Spelling-bee -2018 போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் வெளியாகியுள்ளன.\nஇப் போட்டியானது தற்போது கற்கும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதால் தங்கள் பிள்ளைகளின் தற்போது கற்கும் வகுப் பிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\nபோட்டி நடைபெறும் திகதியும், நேரமும், இடமும் பின்னர் அறியத்தரப்பெறும்.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\n1🐞 . எனக்கு அம்மா இருக்கிறார், அப்பா இருக்கிறார் ஆனால் நான் அவர்களின் மகன் இல்லை. அப்படியாயின் நான்யார் \n2🏡 . நான் என்னுடைய வீட்டை விட உயரமாய்ப் பாய்வேன். எப்படி\n3🔥 . மயானத்தில் பீட்டரை எரிக்க அனுமதிக்கவில்லையாம். ஏன்\n4𝍐 . சோதனைக் கேள்வியள் நல்ல சுகம் என்றாயே, அப்ப ஏன் பெயில் விட்டாய்\n5🌇 . நான் 50 வது மாடியில் இருந்து கீழை விழுந்தும் ஒரு காயமும் இல்லை. எப்படி\n6🍎 . எனது காதலியை ஒரு டொக்டரும் காதலிப்பதால் நான் அவளுக்கு தினமும் அப்பிள் கொடுப்பேன். ஏன்\n7🌧 . கொட்டுற மழையில் அற நனைந்தும் ஒரு தலை முடிதானும் நனையவில்லை. எப்படி\n8 ⚁. குருடனுக்குத் தெரிவது, செவிடனுக்குக் கேட்பது; அதை உண்டால் மரணம் நிச்சயம். அது என்ன\n9🏇 .ஒரு குதிரைப் பயணி ஹோட்டலுக்கு, சனியில் வந்து சனியிலேயே தி���ும்பினான். அவன் 3 நாட்கள் தங்கினான். எப்படி\n10🚍 .அரைவாசித் தூரத்தை 40 வேகத்திலும், மிகுதியை 60 வேகத்திலும் சென்றால், எனது சராசரி வேகம் என்ன\n1 . மகள். 2 .வீடு பாயவே மாட்டாதே. 3 . இன்னும் சாகாததால். 4 .கேள்வி விளங்கினது, பதில்தான் தெரியாது. 5 .விழுந்தது உட்பக்கம். 6 . An apple a day , keeps the doctor away . 7 . மொட்டை. 8 . வெறுமை. 9 . குதிரையின் பெயர் சனி. 10 . 48\nசித்தர்கள் \"சித்தர்\" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.\nஎட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்\nஇயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.\nநியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.\nஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.\nபிராணாயாமம்-பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.\nபிராத்தியாகாரம்-புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.\nதாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.\nதியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.\nசமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.\nஆனால் இவற்றிற்கு அருகில்கூட நெருங்க முடியாத ஆசாமிகள் பலர் இன்று தங்களைச் சித்தர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nசித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.\nஆனால் மக்களின் பணத்திற்காகவும், நகைக்காகவும் தங்க ஆசனங்களில் அமர்ந்து இங்கு சித்தர்கள் என தங்கள் அறிமுகம் செய்வோர் உண்டு.\nசித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மரு��்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்\nசித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.\nபரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.\nஅவளோ காதல் தேனாய் தென்பட\n- காலையடி , அகிலன்\nவாழ்க்கைப் பயணத்தில் ......../கொடியவன் ..... \n- வரிகள்: செல்லத்துரை, மனுவேந்தன்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\nவாழ்க்கைப் பயணத்தில் ......../கொடியவன் ..... \nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம...\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்க���களை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லை விநாயகலிங்கம் ] எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/notable/", "date_download": "2019-01-16T22:18:32Z", "digest": "sha1:MIHGTFZCGJWA7I4JANQOIPVNLQZD63JQ", "length": 30145, "nlines": 378, "source_domain": "10hot.wordpress.com", "title": "Notable | 10 Hot", "raw_content": "\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.\nஉரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nவ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)\nத.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)\nபி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)\nகி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)\nவெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)\nமாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)\nபுதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)\nகு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)\nச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)\nநாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)\nநா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)\nவ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)\nநாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)\nதமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)\nமு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)\nஉமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)\n10, ஆக்கம், எழுத்தாளர், சிறந்த, தமிழ், தலை, நாவல், நூல், பத்து, புனைவு, பெஸ்ட், ஹாட், Bestsellers, Books, Hot, India, Notable, Tamil Nadu, Tamils, Top\nஇன்றைய தேதியில் யார் ஹாட்\nஎவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன\nஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன\nபத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன\nபுத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:\nஎழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்\nபுதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்\nஎழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)\n2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)\n3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)\n4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)\nகவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. தாய் – மார்க்சிம் கார்க்கி\n2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்\n3. க���்கியின் சிவகாமி சபதம்\n4. சித்திரப்பாவை – அகிலன்\n5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\n6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்\n7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்\n8. தோணி – வ.அ.ராசரத்தினம்\n9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:\n1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.\n2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்\n3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்\n4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்\n5. மார்ஜினா சத்திரபே – விடியல்\n6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்\n7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்\n8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்\n9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்\n10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்\nசு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்:\n1. இந்திய தத்துவங்கள் – தேவி பிரசாத் சட்டோபாதயா\n2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு – இ.எம்.எஸ்\n3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்\n4. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\n5. வேளாண் இறையாண்மை – பாமயன்\n6. நான் பேச நினப்பதெல்லாம் – சா. தமிழ்செல்வன்.\n7. அஞ்சலை – கண்மணி குணசேகரன்.\n8. இந்தியா – காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குகா.\n9. விழி வேள்வி – விகடன் பிரசுரம்: மு. சிவலிங்கம்\n10. நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்.\nஎழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அசடன் – தஸ்யேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை புக் ஹவுஸ்)\n2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)\n3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன் (வம்சி பதிப்பகம்)\n4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)\n5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)\n6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)\n7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)\n8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)\n9. காவல்கோட்டம் – சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)\n10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை – லட்சுமி சரவணக்குமார் (உயிர் எழுத்து பதிப்பகம்)\n2. அவ்வுலகம் – வெ. இறையன்பு (உயிர்மை பதிப்பகம்)\n3. ஆட்சிப் பொறுப்பில் எலிகள் – வல்லிகண்ணன் கட்டுரைகள் (தியாக தீபங்கள் வெளியீடு)\n4. ரவீந்தரநாத் தாகூர் – க.நா.சுப்ரமணியம் (நீர் வெளியீடு)\n5. அறிஞர்கள் தமிழ் அகராதி – நோக்கு பதிப்பகம்\n6. சூரியன் தகித்த நிறம் – நற்றிணைப் பதிப்பகம்\n7. சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் – அ.மார்க்ஸ் (புலம் வெளியீடு)\n8. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் (பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம்)\n9. கலை பொதுவிலிருந்தும் தனித்திருத்தம் – சங்கர் ராமசுப்ரமணியன் (நற்றிணைப் பதிப்பகம்)\n10. வாளோர் ஆடும் அமலை – டிராட்ஸ்கி மருது (தடகம் பதிப்பகம்)\nஇயக்குனர் சிம்புதேவன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. சாணக்கியரும் சந்திரகுப்தரும் – ஏ.எஸ்.டி. அய்யர்\n2. வாடி வாசல் – சி.சு. செல்லப்பா\n3. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா\n4. யவண ராணி – சாண்டில்யன்\n5. இந்திய சரித்திர களஞ்சியம் – சிவனடி\n6. மண்டோ படைப்புகள் – தமிழில் ராமானுஜம்\n7. மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேல் நைமி (தமிழில் புவியரசு)\n8. பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு - மேடை மொழி\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_4856.html", "date_download": "2019-01-16T23:15:55Z", "digest": "sha1:C22DBFUJNXSYPV7D4XWENY4HZ535PM5P", "length": 21848, "nlines": 220, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஹாலிவுட் கிசுகிசு கார்னர்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 PM ஹாலிவுட் கிசுகிசு கார்னர் No comments\n1 • சமீபத்தில் நியூயார்க்கில் ஆய்வு செய்யப்பட்ட ஹாலிவுட் சினிமா நடிகர்களின் சம்பளப்பட்டியலில், உலக நடிகர்களிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார். போதாதா... ஆளாளுக்கு \"அவர் நடிப்பு அப்படி... இல்லை இல்லை அவர் கவர்ச்சிக்குத்தான் அதிக சம்பளம்... அட அவர் நடந்தாலே பா��்க்க படம் பிச்சுக்குமே... என்று ஏகப்பட்ட புகழுரைகள். அப்படித்தானே புகழ்வார்கள். இந்திய மதிப்பில் சுமார் 180 கோடி ரூபாய் சம்பளமாச்சே. முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் ஜெனிபர் லாரன்ஸ் (150 கோடி), கிறிஸ்டின் ஸ்டுவார்டு (125 கோடி) உள்ளனர். உலக நாயகிகள்\n2. • பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரை பார்க்க, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது. அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். கூட்டத்தைப் பார்க்க ஹோட்டல் பால்கனிக்கு வந்த பீபர், அவர்களைப் பார்த்து எச்சிலைத் துப்பிவிட்டாராம். இதில் ரசிகர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ரசிகர்கள் கூச்சல் போட்டதைப் பார்த்து, பயந்துபோய் உள்ளே போய்விட்டராம். அதன் பிறகு ஒரு டிவி நிறுவனத்தை அழைத்து பேட்டி கொடுப்பதுபோல, \"இன்று காலை நான் தூங்கி எழுந்து பார்த்தபோது நிறைய ரசிகர்கள் எனக்காக காத்திருந்ததைப் பார்த்தேன். உலகிலேயே சிறந்த ரசிகர்கள் இவர்கள்தான்' என்று ஐஸ் மலையையே இறக்கியிருக்கிறார். துப்புறது எச்சில்; பேச்சில் ஐஸ்ô\n3. • ஹாலிவுட்டில் குழந்தைகள் படங்கள்தான் வசூலை வாரிக் குவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனிமேஷன் படங்கள்தான் இந்த லிஸ்டில் முன்னணி வகிக்கின்றன. \"ஸ்மர்ஃப்ஸ்' என்ற படத்தின் முதல்பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தற்போது வந்துள்ள \"ஸ்மர்ஃப்ஸ்-2' சக்கை போடு போட்டுள்ளது. சின்ன சின்ன உருவங்கள் செய்யும் சாகசங்கள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் கவர்ந்துவிட்டன. முதல் பாகம் கொடுத்த வசூலும் நம்பிக்கையும் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்திருப்பதில் சோனி பிக்சர்ஸýக்கு ஏக மகிழ்ச்சி.\nமுதல் பாகத்தை இயக்கிய ராஜா கோஸ்நெல்தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அப்புறம் என்ன மூன்றாவது பாகத்துக்கு தயாராக வேண்டியதுதானே\n4.• போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்ட லின்ட்சே லோஹன், தற்போது மறு வாழ்வு மையத்தில் சீர்திருத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம். ஆனால் இப்படிப்பட்ட கறை தன் மீது விழுந்துவிட்டதே என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கும் லின்ட்சே லோஹன், எப்படியாவது அந்தக் கறையைத் துடைத்தெறிய வேண்டும் என்று நினைக்கிறார். தான் தாயானால் இதைச் சரி செய்துவிடலாம் என்று முடிவு செய்து, \"யாராவது எனக்கு விந்தணுக்களை தானம் தரமுடியுமா' இப்படி வலை��ளத்தில் கேட்டிருக்கிறார். \"ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' என்று லின்ட்சே கூறினாலும், யாரும் அவரைத் திருமணம் செய்ய முன் வரவில்லை என்பதே உண்மையாம். ஒரு கறையைத் துடைக்க, இன்னொரு கறையா\n5. • வார்னர் பிரதர்ஸ் \"மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறது. சூப்பர்மேனுடன் பேட்மேனும் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார். ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. \"பேட்மேன் பிகின்ஸ்\", \"த டார்க் நைட்\", \"த டார்க் நைட் ரைசஸ்\" ஆகிய பாகங்களில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேய்ல் இனிமேல் இந்தப் பாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதைக்கு முன்னால் புதிய புதிய பேட்மேனை தேடியாக வேண்டுமாம். இரும்பு மனிதனாகத் தேடுங்க...\n6.• மேகன் ஃபாக்ஸ், பிரைன் ஆஸ்டின் கிரின் இருவரும் ஹாலிவுட்டில் நல்ல காதல் ஜோடியாக வளம் வந்து, திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக முதல் குழந்தை பிறந்தபோது, \"என்னுடைய வாழ்நாளில் நான் விரும்பியது குழந்தையைதான். என்னுடைய வாழ்க்கையை குழந்தைக்காக அர்ப்பணிப்பேன்' என்று உணர்ச்சிவசப்பட்டார் மேகன். இப்படிச் சொல்லி ஒரு வருடம்கூட ஆகவில்லை. இன்னொரு குழந்தைக்குத் தாயாகிவிட்டார் மேகன். இந்த முறையும் உணர்ச்சி வசப்படல் தூக்கலாகவே இருந்தது. போதாக்குறைக்கு \"இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று வேறு கூறிவருகிறார். ஏதேது.. இன்னொரு ஏஞ்சலினா ஜூலி ஆகிவிடுவார் போலிருக்கிறதே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\n���ரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/08073406/1014446/Minister-Jayakumar-and-Vijaybhaskar-pay-tribute-for.vpf", "date_download": "2019-01-16T22:09:21Z", "digest": "sha1:5OPV7PQ7E2FU4KVBEPULJZ7XVZYXPYPS", "length": 9795, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகநாதன் கரூர் தாந்தோன்றிமலை பகுதி சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த மூவரின் உடலுக்கு அமைச்சர்கள் ���ெயக்குமார் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .\n\"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்���ைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-10/series/126282-foreign-celebrities.html", "date_download": "2019-01-16T22:16:59Z", "digest": "sha1:HQT25QAIIS252CX6RE3E3V6AOE7JI37N", "length": 18325, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "FOREIGN சரக்கு | Foreign Celebrities - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனகதுர்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\nகம்பம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்…\n`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்’’ - வைரமுத்து ஆதங்கம்\nநிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா\nஆவடி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சி - சிறுமி உள்பட இருவர் கொலை\n - மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய விருதுநகர் ஆட்சியர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொக்கிபீடியா - ராகுல் காந்தி\n2000 ரூபாய் புதுநோட்டை ஒளிச்சு வெச்சிருக்கேன்\n``சூப்பர் ஸ்டார் ஸாரி சொன்னார்\nமன மன மன ‘மென்கள்’ மனதில்\nஎம்.ஆர்.ராதா மாதிரி நடிக்க ஆசை\nபாப்பரஸிகளின் கேமரா கண்களிலிருந்து செலிபிரிட்டிகள் தப்பவே முடியாது. சமீபத்தில் ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஸெட்டா ஜோன்ஸ் தன் கணவரோடு பீச்சில் காற்று வாங்கிய தருணத்தை சிலர் போட்டோ ஆல்பமாய் எடுத்து ஆன்லைனில் வெளியிட, ‘இவங்க என்ன என்னை எடுக்கிறது. நானே எடுத்துப் போடுறேன் பாரு’ என தான் பிகினியில் இருக்கும் படங்களை எடுத்து அப்லோடு செய்திருக்கிறார் கேத்தரின். ‘அவங்க எடுத்த போட்டோ நல்லாவே இல்லை. அதான்’ எனச் சிரிக்கிறார் இந்த அழகி. குறும்பு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எ��்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan19", "date_download": "2019-01-16T22:36:52Z", "digest": "sha1:ZCJ5NY6WRDLSHCS2PHXOPREYXFB366BS", "length": 10440, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜனவரி 2019", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜனவரி 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவமைப்பு எது\nநம் குறிக்கோள் : உண்மையான இந்தியக் கூட்டாட்சி மேலும் ஒரு விளக்கம்\nபெரியாரின் கருஞ்சட்டைத் தோழர்களின் எழுச்சி எழுத்தாளர்: ஆ.முத்தமிழ்ச்செல்வன்\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல் எழுத்தாளர்: க.மு���ிலன்\nதாய்மொழி தமிழ்வழிக் கல்வி எழுத்தாளர்: இரா.பச்சமலை\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம் எழுத்தாளர்: செங்கதிர்\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும் எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nகாந்தி சிலையை அகற்றிய பல்கலைக்கழகம் எழுத்தாளர்: இராமியா\nபட்டேல் சிலையும் இந்துத்துவ அரசியலும் எழுத்தாளர்: க.முகிலன்\nவள்ளுவ ஞானம் எழுத்தாளர்: பாவலர் வையவன்\nஇருபாலருக்கும் அகவை அளவுகோலின்றி சபரிமலை எழுத்தாளர்: பவன் கே.வர்மா\nசீனந்தல் அடிகளார் மறைந்தார் அந்தோ\n எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nசிந்தனையாளன் ஜனவரி 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/fidel-castro-quotes/", "date_download": "2019-01-16T22:14:47Z", "digest": "sha1:PRHH7D6LGNJAJO73XDR74JC5TYZCDKPB", "length": 12045, "nlines": 89, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஃபிடல் காஸ்ரோ - மேற்கோள்கள் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஃபிடல் காஸ்ரோ – மேற்கோள்கள் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nநான் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை படித்துத்தான் கம்யூனிஸ்ட் ஆனேன். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் பிரச்சனைகள் குறித்துப் புரிந்துகொண்டபோது, அது அபத்தமாகவும், கண்மூடித்தனமானதாகவும், மனிதநேயமற்றதாகவும் எனக்குத் தெரிந்தது. நான் எனக்குத் தெரிந்தவகையில் உற்பத்தி விநியோகம் ஆகியவற்றுக்கான முறைகளை விளக்கத் துவங்கினேன்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டிலும் சரி, உலகத்தில் வேறு எங்கும் சரி முதலாளித்துவம் பயன்தரவில்லை என்பதை உலகமே அறியும்; ஒரு நெருக்கடியிலிருந்து அடுத்த நெருக்கடி என்று ஒவ்வொரு முறையும் அது மேலும் மேலும் மோசமான நெருக்கடிகளின் ஊடாகத்தான் தடுமாறிச் சென்றுகொண்டு இருக்கிறது.\nஅவர்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே உள்ளது ஆப்பிரிக்காவில், ஆசியாவில், லத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே உள்ளது\nமுதலாளித்துவம் குமட்டல் ஏற்படுத்துவதாக, நாற்றம் எடுப்பதாக, சீரற்றதாக, அந்நியப்படுத்துவதாக இருக்கின்றது; ஏனென்றால், அது போர்களை, பொய்மையான தோற்றங்களை, போட்டிகளை உருவா��்குவதாக இருக்கின்றது என்பதையே நான் காண்கின்றேன்.\nஒரு நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் முதலாளித்துவம் இல்லாது ஒழியும். ஏனெனில், எந்தவித சமூக வர்க்கமும் நிலையானதல்ல; ஒரு நாள் வர்க்கப் பிரிவினை கொண்ட சமூகம் இல்லாமல் போகும்.\nவட அமெரிக்கர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. எங்கள் தேசம் கியூபா மட்டுமல்ல; மானுட குலம் முழுமையுமே எங்கள் தேசம்தான்.\nமனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை; வரலாறுதான் தனது தருணத்திற்கான மனிதர்களை உருவாக்குகின்றது.\nநான் ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்; எனது வாழ்வின் கடைசி நாள்வரை நான் ஒரு மார்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகத்தான் இருப்பேன்.\nபுரட்சி என்பது சுரண்டுபவர்களுக்கு எதிரான சுரண்டப்படுபவர்களின் சர்வாதிகாரம்.\nமுந்தைய கட்டுரைகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் அறிவியலும்\nஅடுத்த கட்டுரைமகத்தான வளர்ச்சியின் புதியகட்டத்தில் சீனா \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ர���் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:14:24Z", "digest": "sha1:NLXABC4FXG72EUSWRZS2MUVWV6ZC2GJV", "length": 11601, "nlines": 64, "source_domain": "parivu.tv", "title": "சட்டவிரோத ஆயுத வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு:ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்… – Parivu TV", "raw_content": "சபரிமலை தீர்ப்பை எதிர்க்கும் சசி தரூர்\nதியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து\nஎஸ்ஐ உடல்தகுதித் தேர்வுக்கான நுழைவுத்தாள் வெளியீடு. பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் கேரளாவில் இன்று அனுமன் ஜெயந்தி விழா\nஇன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nமதுபோதையில் மயங்கிய தந்தை: மகன் கடத்தல்\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nஸ்டெர்லைட் விவகாரம்: விசா விதிகளை மீறியதால் அமெரிக்க இளைஞர் நாடு திரும்ப உத்தரவு\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்….’ – லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\nகஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா\nகூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்\nபரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருவாரூர் தொகுதி இடைத்��ேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபுது வீடு கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: போட்டுத்தள்ளிய கணவன்\nபுத்தாண்டு முடிந்த உடன் மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி..\nமோடி இமேஜை கெடுக்க காங்., இப்படி எல்லாமா பொய் சொல்லுவாங்க..\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nசட்டவிரோத ஆயுத வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு:ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்…\nஅனுமதியற்ற, சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி நடிகர் சல்மான் கான் மான் வேட்டை நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுவித்து உத்தரவிட்டது ஜோத்பூர் நீதிமன்றம்.\nஅதாவது அரசுதரப்பு தங்கள் வழக்கிற்கான தகுந்த ஆதாரங்களையும், சாட்சியங்களையும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை எனவே சந்தேகத்தின் பலனை கானுக்குச் சாதகமாக்கி நீதிபதி தல்பத் சிங் ராஜ்புரோஹித் சல்மான் கானை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் சூட்டிங் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் நடிகை கள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் அருகில் உள்ள கன்கனி வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார். அவர் துப்பாக்கி யால் சுட்டதில் அரிய வகை மான் இனமான சின்காராஸ் மற்றும் பிளாக்பக்ஸ் என்ற வகைளைச் சேர்ந்த 3 அரிய மான்கள் கொல்லப்பட்டன.\nஇதையடுத்து நடிகர் சல்மான்கான் மீது வன விலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் ஜோத்பூர் ���ோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடிகர் சல்மான்கான் சட்ட விரோத ஆயுதங்களை பயன்படுத்தி மான்வேட்டை நடத்தியதாக கூறப்பட்டது.\nகடந்த ஜூலையில் சின்காரா மான்களை வேட்டையாடிய 2 வழக்குகளிலிருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டார். ஆனால் கன்கனி கிராம விவகார வழக்கு இன்னமும் முடியடையவில்லை.\nசட்டவிரோத ஆயுத வழக்கு சல்மான் கான் மீது தொடுக்கப்பட்ட 4 வழக்குகளில் ஒன்றாகும். இதில் ராஜஸ்தான் நீதிமன்றம் 2 மான் வேட்டை வழக்குகளிலிருந்து அவரை விடுவித்தது. ஆனால் பிளாக்பக்ஸ் வேட்டை வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.\nநீதிமன்றம் சல்மான் கானை விடுவித்ததையடுத்து நீதிமன்ற வாசலில் கூடியிருந்த சல்மான் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருந்தது.\nPrevious: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்…\nNext: ஜல்லிக்கட்டு விவகாரம்:இன்று நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2019-01-16T22:34:18Z", "digest": "sha1:P522VJFLBWJA4B43E5O7GZZLNEY57Y3X", "length": 13572, "nlines": 127, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: துணிவு வேண்டும்", "raw_content": "\nஒருமுறை நாங்கள் குடும்பத்துடனும் உறவினர் சம்பந்தி குடும்பம் என பதினைந்து பேர் ஒரு தனி வண்டியில் திருச்சிக்குச் சென்றிருந்தோம் நாங்கள் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போதே இரவு நேரமாகிவிட்டது.\nநங்கள் திருச்சியை விட்டே வெளியேறவில்லை. ஆனால்\nஅதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது.நான்கு தெருக்கள் சேரும் பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பீப் பீப் என கத்திக் கொண்டிருந்தனவே தவிர யாரும் யாருக்கும் வழி விடுவதாகத் தெரியவில்லை.\nஎங்கள் வண்டியின் முன்பாகவும் பின்பாகவும் வாகனங்கள்\nவந்து நின்றன.வண்டிக்குள் இருந்த நாங்களோ காதுகளைப் பொத்திக் கொண்டோம்.நேரம் ஆகா ஆகா சத்தமும் வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.வழிகாட்டும் போலீசோ சட்டம் பாதுகாப்புக்கொடுக்கும் போலீசோ யாரையும் காணோம்.\nகிட்டாத தட்ட பத்து நிமிடங்களாகியிருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு அவசர படுகிறார்கள் யாராவது சரியாக வழிவிட்டால் வண்டிகள் நகரும் என்று நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் தம்பி சட்டென\nவண்டியை வீட்டுக் கீழே இறங்கினார் அவருடன் எங்கள் மாப்பிள்ளையும் இறங்கினார் இருவருமே ஆறடி உயரம் கிருதா மீசை நல்ல சிவந்த நிறத்துடன் இருப்பார்கள் அன்று இருவருமே தூய வெண்மை நிறப் பேண்டும் ஷர்ட்டும் அணிந்து கருப்பு பெல்ட் அணிந்திருந்தனர்.\nஒருவர் நடுப்பகுதியில் நிற்க மற்றவர் கை அசைத்து வண்டி போகக் கட்டளையிட்டார் அவர் கைகாட்டிய திசையில் முதல் வண்டி நகர்ந்தது.கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் அந்த இடமே காலியாகிவிட்டது. கடமையை முடித்து போக்குவரத்தைச் சரிசெய்தவர்கள் இருவரும் தங்கள் வண்டியில் அமர எங்கள் வண்டியும் புறப்பட்டது.நாங்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.\nஎங்கள் உடன் அமர்ந்திருந்த அவர்களின் தாயாரைப் பார்த்து நாங்கள் பெருமைப் பட்டோம்.எங்கள் மாப்பிள்ளையையும் அவர் தம்பியையும் வாய் நிறைய பாராட்டி சரியான நேரத்தில் துணிவைக் காட்டிய அவர்களின் சமயோசித புத்தியையும் பாராட்டி நன்றியும் சொன்னோம்.\nநம் இளைஞர்கள் இதுபோல் இருந்தால் நம் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nநல்ல விஷயம். பல இடங்களில் யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. களத்தில் இறங்கி வேலை செய்யவும் ஒருவரும் முன் வருவதில்லை..... அவர்களுக்குப் பாராட்டுகள்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.���ந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/20482", "date_download": "2019-01-16T22:58:51Z", "digest": "sha1:TB6NKUCNJ2FKC75L3TJ46O2DJUYZHW3E", "length": 14613, "nlines": 120, "source_domain": "tamilmedicaltips.com", "title": "சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆரோக்கிய உணவு > சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்\nசமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்\nவீட்டில் இல்லத்தரசிகளின் பிரதான பகுதியாக விளங்குவது சமையல் அறை. சில சமயங்களில் சமையல் அறைகள் வரைமுறை இல்லாமல் கட்டப்பட்டு விடுகின்றன.\nபெரும்பாலானோர் வீட்டின் கடைசி அறையாகத்தான் சமையல் அறையை அமைப்பதால் அதன் பரப்பளவு ��ுருங்கி போய் விடுகிறது. இதனால் இல்லத்தரசிகள் எதிர்பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையும் உருவாகி விடுகிறது. வசதிகேற்ப வரவேற்பறை மற்றும் படுக்கையறைகள் நவீனமாக்கப்பட்டாலும் சமையல் அறைகள் பழைய நிலையிலே பெரும்பாலானோர் வீடுகளில் காட்சி அளிக்கும். உங்கள் இல்லங்களிலும் சமையல் அறைகள் நவீனப்படுத்தப்படாமல் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மாடுலர் கிச்சன்களை உருவாக்குங்கள்.\n* சமையல் அறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கி பளிச்சென்ற வண்ணங்களை தேர்வு செய்து பூசவேண்டும். ஏனெனில் நவீன கட்டிடங்களாக கலைநயத்துடன் காட்டுபவை ரம்யமான நிறங்களே.\n* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்ற ‘வென்டிலேசன் பேன்களை’ பொருத்தி இருப்பார்கள். இவை பொருத்தப்படாத சமையல் அறைகளில் வெப்பம், புகை போன்றவை அறையில் உலாவிக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது சமையல் அறை நவீனமாக்கப்படுவதால் ‘வென்டிலேசன் பேன்’களை அகற்றி விட்டு சிம்னிகளை பொருத்தலாம். சிம்னி பொருத்தப்படாத பட்சத்தில் வென்டிலேசன் பேன்களை பயன்படுத்தலாம்.\n* அடுப்பினை வைக்கப் பயன்படுத்தப்படும் கிச்சன் மேடை மாடுலர் கிச்சனில் முக்கிய பங்காற்றுபவை. சமையல் அறையின் நிறத்திற்கு அடுத்தபடியாக மேடைகளே அதிக கவனத்தை ஈர்ப்பவை. இதற்காக சமையல் மேடையை பளபளப்பான மேற்பகுதியாக மாற்றலாம். அறையின் வண்ணத்திற்கு ஏற்ப மேடையின் நிறத்தினை தேர்ந்தெடுப்பது ரம்யத்தை அதிகரிக்கும்.\n* சமையல் அறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி பார்த்துவிட்டு வடிவமைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்.\n* முன்னதாக கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களில் சமையல் அறையில் சீலிங் விளக்குகள் இருக்காது. ஆனால் மாடுலர் கிச்சன் அறையில் மென்மையாக ஒளிரக்கூடிய சீலிங் விளக்குகள் இருக்கும். சிலிங் பகுதியில் விளக்குகளை ஒளிரவிட வாய்ப்பில்லாமல் இருந்தால் மூலைகளில் ஒளிரவிடலாம்.\n* மேலும் இரவு நேரங்களில் சமைப்பதற்கு வசதியாக அதிக திறன் கொண்ட விளக்குகளும் பொருத்தபட வேண்டும். பளிச்சென்று எரியும் விளக்குகளை தேவைக்கு ஏற்ப மட்டும் ஒளிரவிட, கலைநயத்திற்காக மென்மையான மஞ்��ள் நிற விளக்குகளை ஒளிரவிடலாம். மேலும் விளக்குகளை அனைத்து இடங்களிலும் ஒளிரவிடும்படி செய்யாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிரவிட வேண்டும். அப்படி செய்தால் அறையும் நவீன மாற்றத்தை வெளிக்காட்டும்.\n* சமையல் அறையின் கபோர்ட்டு மற்றும் ரேக்குகளின் வெளிபுற கதவுகளை அப்படியே விட்டுவிடாமல் அதில் ஏதேனும் டிசைன்களை வரைவது சமையல் அறைக்கு அலங்கார காரணியாக அமையும். மேலும் கபோர்ட் வண்ணங்கள் அறையின் வண்ணத்திற்கு பொருத்தமான வகையில் இருப்பது கண்களை கவரும் ரகம்.\n* கபோர்ட் மற்றும் ரேக்குகளை கிச்சன் மேடையின் அடிப்பகுதியிலும் அமைக்கலாம். இது இடத்தினை அடைக்காமல் இருக்கும். மேலும் சமைக்கும் இடத்தில் இருந்தே பொருட்களை எளிமையாக எடுக்க இவை வழிவகை செய்யும்.\n* மேலும் சமையல் மேடையில் அடுப்புகளை வெளிப்புறமாக வைக்காமல் மேடையின் நடுவே சிறு பள்ளமாக அமைத்து அதனுள் பதியும் படி வைப்பது மேடைக்கான அழகினை அதிகரிக்கும். இதனால் மேடையின் மீது பாத்திரங்கள் இருப்பது போன்று தெரியும்.\n* சமையல் அறையில் இடம் பெறும் பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை தினசரி பயன்படுத்தி விட்டு அதனை துடைத்து சுத்தமாக பராமரித்து வரவேண்டும். சில வீடுகளில் கிச்சனை அலங்கரிக்கும் வகையிலான நிறங்களிலே பிரிட்ஜ் மற்றும் கிரைண்டர்களை தேர்வு செய்வார்கள்.\n* விருந்தினர்களாக வருபவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்தால் பொருட்களை எப்படி வைத்திருக்கிறோம் என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதனால் பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பொருட்களை பயன்படுத்திய பின் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக சமைத்த பின்பு உடனே பாத்திரங்களை சுத்தம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பாத்திரங்கள் சமையல் மேடையில் குவிந்து கிடக்காது. அதனாலும் அறையின் அழகு மேம்படும்.\n* பிரிட்ஜை கவனமாக பராமரித்துவர வேண்டும். அதில் இருந்து துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிட்ஜினுள் இருக்கும் பொருட்கள் ஒன்றில் துர்நாற்றம் வீசினாலும் பிரிட்ஜ் முழுவதும் பரவி விடும். அதனால் அழுகும் நிலையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்\nதினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து\nகலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்��டும் பாதிப்புகள்\nபெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்\nநம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tetasiriyar.blogspot.com/2017/03/tet-material-16022017.html", "date_download": "2019-01-16T23:38:33Z", "digest": "sha1:ZEHCWJ4BLOAYCTT3OULFJJ437MFH22K2", "length": 4342, "nlines": 85, "source_domain": "tetasiriyar.blogspot.com", "title": "TET ASIRIYAR: TET MATERIAL 16.03.2017", "raw_content": "\nRTI -அரசானை -240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் செய்யஅனுமதி இல்லை\n2013-14 தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தங்களிடம் உள்ள வினா விடை குறிப்புகள் மற்றும் மாணவர்கள் 100% வெற்றி பெற அல்லது 100 மதிப்பெண் பெற தங்களால் தயாரித்து வழங்கப்பட்ட பாடம் சார்ந்த குறிப்புகளை எங்களது வலைதளத்திற்கு அனுப்ப மறவாதீர்.....\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தாங்கள் அனுப்பிய பாடம் சார்ந்த குறிப்புகளுக்கு நன்றி\nTET - தேன்கூடு் தேர்வு களம்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-menon-vijay-16-06-1520279.htm", "date_download": "2019-01-16T23:14:10Z", "digest": "sha1:E7FQ4MV5JNCRAR4XAS6QSUA2LSXIMVFW", "length": 10887, "nlines": 131, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் மேனன் - Gautham MenonVijayAjith - கௌதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் மேனன்\nதிருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.\nநான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவன். தற்போது திரைப்பட இயக்குனராக உள்ளேன். என் வாழ்வில், என்னை சுற்றி நடந்த சம்பவங்களை வைத்து தான் படம் இயக்குகிறேன். நான் எடுக்கும் படத்தை தியேட்டரில் மக்களோடு, மக்களாக அமர்ந்து படம் பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் மனநிலையை அறிய முடியும். மக்கள் ரசனைக்க��� ஏற்ப படம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅதன் பின்னர் மாணவ–மாணவிகளின் கேள்விகளுக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் அளித்தார்.\nகேள்வி:– இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது\nபதில்:– இதுவரை 14 படங்கள் இயக்கி உள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.\nகமல் சாரிடம் 15 நிமிடங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ கதையை சொல்லி படத்தை இயக்க சம்மதம் பெற்றேன். இந்த குறுகிய நேரத்தில் கமலை திருப்திபடுத்த சினிமா குறித்த தொலை தொடர்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nகேள்வி:– மெக்கானிக்கல் என்ஜினீயரிங், திரைப்பட இயக்குனர் இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது\nபதில்:– மெக்கானிக்கல் என் ஜினீயரிங் படிப்பு இல்லை என்றால் திரைப்பட இயக்குனர் இல்லை. கல்லூரி படிப்பு இல்லைன்னா திரைப்பட துறையில் நான் இருப்பது கடினம்.\nகேள்வி:– உங்கள் படங்களில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்\nபதில்:– தமிழ் படத்தில் தமிழ் பேச தெரிந்த நடிகையை நடிக்க வைக்கும் போது தான் சரியான மொழி உச்சரிப்பை பெற முடியும். அந்த வகையில் நடிகை சமந்தாவிற்கு 3\nமொழிகள் பேச தெரியும். எனவே நடிகை சமந்தாவை ரொம்ப பிடிக்கும். அதே போல் நடிகை திரிஷா வையும் பிடிக்கும்.\nகேள்வி:– ஹாலிவுட் படம் இயக்குவீர்களா இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்ந்து எடுப்பீர்கள்\nபதில்:– அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன்.\nகேள்வி:– மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் 2–ம் பாகம் இயக்குவீர்களா\nபதில்:– விரைவில் என்னை அறிந்தால் 2–ம் பாகம் இயக்குவேன்.\nகேள்வி: நட்பு–காதல் இவற்றில் எது சிறந்தது\nபதில்:– நட்பு தான் சிறந்தது.\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்\n▪ கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.\n▪ திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்\n▪ ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்\n▪ சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-panju-arunachalam-09-08-1629986.htm", "date_download": "2019-01-16T22:53:24Z", "digest": "sha1:Q4O66DQ536HHRQQQE7WYLM2VOH3JCI6F", "length": 6604, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்! - Panju Arunachalam - பஞ்சு அருணாச்சலம் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்\nதமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். காரைக்குடி அருகில் சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்த பஞ்சு அருணச்சாலம், சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு ‘எங்கம்மா சபதம்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.\nஅதைத் தொடர்ந்து ரஜினி, கமலை வைத்து நிறைய திரைப்படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம், கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பஞ்சு அருணாச்சலம் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. பஞ்சு அருணாச்சலத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பி��பலங்கள் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.\nபஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பஞ்சு அருணாச்சலம் மறைவுக்கு ரஜினி இரங்கல்\n▪ டெரர் வில்லனாக சுப்பு பஞ்சு\n▪ பஞ்சுமிட்டாய் - ஒரு முழுமையான விஜய் படம்\n▪ ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Dan_25.html", "date_download": "2019-01-16T23:30:58Z", "digest": "sha1:VHFG4O3U3FIR7E35T7AE3R46AQA7LHXC", "length": 23390, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "டாண் பணியாளர் வழக்கை சிஐடிக்கு மாற்றுமா நீதிமன்று? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / டாண் பணியாளர் வழக்கை சிஐடிக்கு மாற்றுமா நீதிமன்று\nடாண் பணியாளர் வழக்கை சிஐடிக்கு மாற்றுமா நீதிமன்று\nடாம்போ August 25, 2018 யாழ்ப்பாணம்\nவெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, யாழ்ப்பாண இளையோரிடம் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடிகளின் முக்கிய சூத்திரதாரி கொழும்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் என அறிய முடிகிறது.\nஅந்தப் பெண் உத்தியோகத்தரின் பின்புலத்திலேயே யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொ���ைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரும செயற்பட்டுள்ளனர். வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வரும் சான்றாவணப்படுத்தல் விவரங்களை மோசடியாகத் திருடி, அவற்றை வைத்து யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அந்தப் பெண் உத்தியோகத்தர் செயற்பட்டுள்ளார்.\nதனது இந்த மோசடிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரையும் அந்தப் பெண் உத்தியோகத்தர் பயன்படுத்தியுள்ளார்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு – தொழில் உடன்படிக்கைக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்கள், அந்த அந்த நாட்டுத் தூதரங்கள் ஊடாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு சான்றாவணப்படுத்த அனுப்பி வைக்கப்படும்.\nஅவற்றை இந்த பெண் உத்தியோகத்தர் மோசடியாக அகற்றிவிட்டு, அந்த ஆவணங்களின் விண்ணப்பதாரிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி, மீண்டும் ஆவணங்களைப் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். அத்துடன், அவற்றுக்கு பல இலட்சம் ரூபா பணத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பெற்றுள்ளார்.\nஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு டாண் குகனையும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிருபாகரனையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.\nஅவரால் முன்னெடுக்கப்பட்டஇந்த மோசடி நடவடிக்கையில், உரிய வகையில் சான்றாவணப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் சிலர் வெளிநாட்டு வேலைவாய்பைப் பெற்றுச் சென்றுள்ளனர். அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது முகவர்கள் இருவருக்கும் அது நம்பிக்கையளித்துள்ளது.\nஎனினும் பலரது ஆவணங்கள் மோசடி செய்யப்பட்டவையாக காணப்பட்டதால், அவை வெளிநாட்டுத் தூதரங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த ஆவணங்களுக்குரியவர்களின் தொழில் உடன்படிக்கை – வேலைவாய்ப்பு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பெண் உத்தியோகத்தரின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த பெப்ரெவரி மாதம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் அந்த முறைபாடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் துணையுடன் அது நீதிமன்றுக்கு செல்லாது இணக்கத்துக்கு கொண்டுவரப்பட்டதாக முடிக்கப்பட்டது.\nஅத்துடன், பாதிக்கப்பட்டவரின் பணமும் திருப்பிச் செலுத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பெண் உத்தியோகத்தர் போலி, செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். எனினும் அந்தச் செய்தி இணையத்தளங்களில் மட்டுமே வெளியாகியிருந்தது.\nதற்போது, சுவிஸ் நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 7 இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி சேவை நிறுவன அலுவலகத்தில் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த இளைஞனின் விண்ணப்பத்துக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பணம் மற்றும் ஆவணங்கள் பெற்றவர்களையும் அந்த இளைஞனால் தொடர்புகொள்ள முடியவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கினார். முறைப்பாட்டில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம், அந்த இளைஞனால் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட ஊடகவியலாளருடையது என பொலிஸார் கண்டறிந்தனர். அதனால் ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்யதனர்.\nஅத்துடன், வங்கிக் கணக்கிலக்கத்தின் அடிப்படையில் அரசியல்வாதி கைது செய்யப்பட்டார்.\nபாதிக்கப்பட்ட இளைஞன் வைப்புச் செய்த வங்கிக் கிளையின் அமைவிடத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nமுறைப்பாட்டாளர் சார்பிலும் சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாக சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.\nஅவற்றை ஆராய்ந்த நீதிமன்று, இந்த மோசடிகளின் முக்கிய சூத்திரதாரியான பெண்ணை அடையாளம் காட்ட முடியுமா என கேள்வி எழுப்பியது. எனினும் சந்தேகநபர்கள்தமக்கு அவரை முகநூலின் ஊடாகவே தெரியும் விவரங்கள் எவையும் இல்லை என்றனர்.\nஅதனால் சந்தேகநபர்கள் இருவரையும் நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியல் வைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார்.\nஇலங்கை அரசின் வெளிநாட்டலுவல்கள் அ���ைச்சின் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வரும் ஆவணங்களை மோசடி செய்துள்ளார்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மட்டுமே சட்ட நடவடிக்கைக்குச் சென்றுள்ளனர்.\nஇன்னும் பலர் நீதியைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பர். எதிர்காலத்திலும் இந்த மோசடிகள் தொடராமல் இருக்கவேண்டுமாயின், மோசடியில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.\nபாதிக்கப்பட்ட நபருக்கும் பணத்தை செலுத்தினால், வழக்கை முடிவுறுத்தலாம் என்று சந்தேகநபர்கள் இருவருகும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றும் போதுதான், முக்கிய சூத்திரதாரியை நீதிமன்றின் முன் கொண்டுவர முடியும்.\nபாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் இருவருடனும் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அவரால் நம்பிக்கைக்கு உரியவர்களாக காணப்பிக்கப்பட்ட இருவருமே தற்போது விளக்கமறியலில் உள்ளவர்கள்.\nஅத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை வைத்தே அந்த பெண் உத்தியோகத்தர் இந்த மோசடிகளைச் செய்துள்ளார். எனவே முக்கிய சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமாகின்றது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏறிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/tag/bhuvaneshwar-kumar/", "date_download": "2019-01-16T22:39:35Z", "digest": "sha1:4LCPGRVTQ3C3PE3UVWWIF7YHPOG7O7FZ", "length": 8398, "nlines": 86, "source_domain": "crictamil.in", "title": "bhuvaneshwar kumar Archives - Cric Tamil", "raw_content": "\nஇந்திய ஏ அணியில் விளையாடப்போகும் நச்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.\nஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு நிறைய போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இங்கிலாந்து தொடரின் ஒரு நாள் போட்டியில் மீண்டும் புவனேஷ்வர் குமாருக்கு முதுகு பகுதியில்...\n“Rivers Swing “-ல் மிரட்ட வருகிறார். இந்திய அணியில் இணையும் அடுத்த வேகப்பந்து வீச்சாளர்.\nஇந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பந்தினை \"Rivers Swing\" செய்வதில் இவரை அடித்துக்கொள்ள...\n பேட்டிங்கில் கோலியை மிஞ்சிய புவனேஷ்குமார்.\nடெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரியான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மட்டும்...\nஇங்கிலாந்து வீரரை பார்த்து முறைத்த புவனேஸ்வர் குமார்.. இருவரையும் கண்டித்த நடுவர்..\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ...\nபுவனேஷ்வர் குமாரின் சோம்பேறி ரன் அவுட்.. தினேஷ் கார்த்திக் அசத்தல்..\nகடந்த சனிக்கிழமை ஹைட்ரபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது பழைய பிலே ஆப் வாய்ப்பை கைப்பற்றிக்கொண்டது கொல்கத்தா அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள்...\nபுவனேஷ் பந்துவீச்சை இறுதி ஓவரில் உரித்தெடுத்த ரிஷாப் பன்ட் 4,4,6,6,6..\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும்...\nகடைசி ஓவரை Death ஓவராக மாற்றிய Masterclass புவனேஸ்வர் குமார்..\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும்...\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n���ர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016/09/blog-post_19.html", "date_download": "2019-01-16T22:51:23Z", "digest": "sha1:YOJMX66MR7NXOYEJTIFR6DPN4F7XQ5WZ", "length": 48130, "nlines": 1035, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : இதுதான் அது அதுதான் இது !", "raw_content": "\nஇதுதான் அது அதுதான் இது \nஎன் ஏழாவது அறிவை எழுப்பிவிடும் \nமேசைக்கு கீழே குத்திக் கால்கள்\nவயதாகவும் பல வருடங்களாய் சிநேகம்,\nமிக உயரமான பியர்க் குவளையின்\nமஞ்சள் நிறத் திரவம் நிறுத்திக்கொள்ள\nகிளிங் கிலிங் கிளிங் என்று\nகதைக்கவேமாடார்கள் என்பது தெரியும் போல\nஇந்தப் பக்க மூலையில் இருந்து\nஒரு நாள் வட்டமாக இருக்கிறது\nநிரந்தரம் நிறை வரம் தரும்\nஎனக்கே எனக்காக வந்து வாய்த்திருக்கு\nகையைக் காலை வேகமாக வீசி\nஒருநாளோடு அது இனி இருக்கப்போவதில்லை\nபடம் போல வெளித்தோற்றம் காட்டும் ,\nகோடை வெய்யில் வெறுப்பேற்றும் போது\nநேரங்கெட்ட நேரத்தில் கேடுகெட்ட குடிகாரர்,\nசுற்றிக் கொண்டது குளிர் .\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nஇதுதான் அது அதுதான் இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018/05/blog-post_13.html", "date_download": "2019-01-16T22:09:25Z", "digest": "sha1:DG3UXBTOMJGGQZSZUBVOROIF4HPXKEMD", "length": 30833, "nlines": 710, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : ஒரு தீர்த்தயாத்திரை", "raw_content": "\nஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது.\nமிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது .\nஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற ஸ்டோக்ஹோலோம் விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம். ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள். பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை \n2017 இல் எழுதியவைகள் இவைகள். வழக்கம் போல சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை தொகுத்து இங்கே பதிகிறேன்\nசரிக்குச் சமன் சடடம் வாதாடி\nஅதன் பின் அதைக் காணவில்லை \nநடுக்கம் தருகிற பயத்தை மறைக்க\nநான் யார் என்பதை முடிவுசெய்கிறது\nபிடித்த தடம் பதித்து நடந்த\nஅனுபவம் என்ன பாவம் செய்தது \nஏதாவது பார்த்து செய் என்கிறாள்\nஅளவுக்கு அதிகம் உரிமை எடுத்து\nமுண்டியடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்\nபிரத்யேகமாக திறந்து விடப்படும் என\nயாராவது ஒருவர் சிரிக்கலாம் என்கிறது\nஅந்த நபர் நானாகவும் இருக்கலாமோ\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/", "date_download": "2019-01-16T22:22:16Z", "digest": "sha1:5CEN4IQX67JBCE3UTHHDNJKM5MREMW5N", "length": 82107, "nlines": 666, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் - காசினோ போனஸ்கள் மற்றும் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தள��்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nகாசினோ போனஸ் - டெபாசிட் போனஸ் குறியீடுகள் இல்லை\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை €4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர��\nபெறவும் €15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் €வணக்கம் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் €5000 வரவேற்கிறோம் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் வரை 9% வரை €400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nவரி போனஸ் குறியீடு மீது அமெரிக்க சூதாட்ட\n🎁 சிறந்த காசினோ போனஸ்: 🔥 $ 25 எந்த டெபாசிட் போனஸ் குறியீடு 🔥 £ இலவச பண 🔥 இலவச இலவச எந்த வைப்பு சுழல்கள் 💵 € இலவச இலவச சிப் € ...\nமலேசிய அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு ஒப்பந்த இலக்கு அரசாங்க நிறுவனத்தை மாற்றுவதற்கான ஒரு இலக்கைக் கொண்டு வரக்கூடும் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.\nதேசிய அளவில் மாற்றம் செய்யப்பட்ட கடைசி நேர விளையாட்டுக்கள், 1998% முதல் 22% வரை விரிவாக்கப்பட்டபோது, ​​25 ல் இருந்தன ...\nதுருக்கியிடம் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nதுருக்கி இருந்து சூதாட்ட கிளப் வீரர்கள் ஒப்பு என்று ஆன்லைன் கேசினோ பெருகிய முறையில் தங்கள் வடிவமைப்பு, பிரபலமான மேலாண்மை ...\nஸ்பெயின் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nஸ்பெயினில் இருந்து சூதாட்ட கிளப் வீரர்களை ஒப்புக்கொள்கிற ஆன்லைன் காசின்கள், அவர்களின் எடுத்துக்காட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை, பணத்தை சிறப்பாக வைத்திருப்பது ...\nநோர்வே இல்லை வைப்பு காசினோ போனஸ்\nஉண்மையில், கூட உலகம் முழுவதும் அணுக பல இணைய அடிப்படையிலான விளையாட்டு இடங்களுக்கு, ஒரு ஒழுக்கமான ஆன்லைன் சூதாட்டம் கிளப் கண்டுபிடித்து ...\nஜப்பான் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nபந்தயம் உறுதியாக ஜப்பானில் கட்டுப்படுத்தப்படுகிறது, மற்றும் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து வருகிறது. உண்மையில் பந்தயம் அனுமதிக்கப்படுகிறது ...\nஇத்தாலிய இல்லை வைப்பு காசினோ போனஸ். இத்தாலியில் சிறந்த சிறந்த காசியான்கள்\nவெனிஸ் காஸினோ உலகின் முதலாவது கிளப் இத்தாலி நாட்டில் வெனிஸ் நாளில் வெளிச்சம் கண்டது. இது தான் ...\nஜெர்மன் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nபந்தயம் ஜேர்மனியில் விதிவிலக்காக புகழ் பெற்றது மற்றும் பல நபர்கள் இப்போது ஆன்லைன் கிளாஸ்ஹவுஸ் மற்றும் விளையாட்டு wagering தளங்களில் விளையாட ...\nபின்னியம் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nசலுகை ஆன்லைன் சூதாட்டம் கிளப் தேர்வு சரியான தேர்வு மீது தீர்வு ஒரு அத்தியாவசிய கூறு ஒரு பெரும் செயல்திறன் இருக்க முடியும் ...\nடச்சு (நெதர்லாந்து) இல்லை வைப்பு காசினோ போனஸ்\nநெதர்லாந்து நாட்டின்கீழ் உதவியளிக்கும் சிறந்த அங்காடி வெகுமதிகளை இப்போது கண்டறியாதே. நாங்கள் உங்களுக்கு அறிவை வழங்குகிறோம் ...\nசெக் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nபரந்த அளவிலான பந்தம் முறையானதாக இருந்தாலும், அந்த ஏராளமான நாடுகளிலும் இல்லை.\nஅரபு இல்லை வைப்பு காசினோ போனஸ்\nஅரபிக் பேச்சுவார்த்தைக்கு உதவும் ஆன்லைன் கிளப் ஹவுஸ் அல்ல. மேலும், குறைந்த வீரர்கள் இருந்து வீரர்கள் ஒப்பு அந்த உள்ளன ...\nஎங்கள் ஆன்லைன் கிளாஸ்ஹவுஸ் வலைப்பதிவு உங்கள் விருப்பத்திற்கு பிரத்தியேகமாக செய்யப்பட்ட இணைய அடிப்படையிலான பந்தய பிரபஞ்சத்தில் இருந்து மிகவும் சுவாரசியமான, ஈடுபாடு மற்றும் தகவல் கதைகள் கொண்டுள்ளது ...\nபோனஸில் எக்ஸ்பிரஸ் காசினோ போனஸ் இல்லை. எக்ஸ்பிரஸ்\nஆன்லைன் சூதாட்டக் குழுக்கள் விதிமுறைகளாக தங்கள் புதிய வீரர்களை வரவேற்பதற்கு இலவச கடனளிப்பு இல்லை. என்று ...\nதெய்வீக பார்ச்சூன் காசினோ போனஸ் குறியீடுகள்\nநிகர பொழுதுபோக்கு அதன் புதிய வெளியேற்றங்களை நிரூபிக்கிறது, அது தரத்தில் இலவச விண்வெளி இயந்திரங்களை விரிவுபடுத்துவதில்லை. தெய்வீக பார்ச்சூன் ...\nஐக்கிய ராஜ்யம் சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nராஜ்யசபா ஆன்லைன் சூதாட்டக் கழகங்களில் இணைந்திருப்பது மிகுந்த ஆர்வமாக உள்ளது மற்றும் நீங்கள் தனிப்பயனாக்கப்படும் கிளாஸ்ஹவுஸ் கண்டுபிடிக்கும் சிக்கல் எதுவுமில்லை ...\nருமேனியா சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nருமேனியா ஆன்லைன் கிளாஸ்ஹவுஸ் மிகுந்ததாக இருக்கிறது மற்றும் சூதாட்ட கிளாஸ் கண்டுபிடிக்கும் சிக்கல் உங்களுக்கு இல்லை.\nநெதர்லாந்து சூதாட்டக்காரர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nநெதர்லாந்து ஆன்லைன் கிளப்ஹவுஸ் வளமான மற்றும் நீங்கள் பொருத்தமாக விருப்ப என்று சூதாட்டம் கிளப் கண்டுபிடித்து எந்த பிரச்சினை வேண்டும் ...\nஇத்தாலி சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஇத்தாலி ஆன்லைன் சூதாட்டம் கிளப் அதிகமான மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஜேர்மன் சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஜேர்மன் ஆன்லைன் சூதாட்டம் கிளப் போதும் மற்றும் நீங்கள் தேவைகளை தனிப்பயனாக்கப்பட்ட என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஎஸ்டோனியா சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஎஸ்டோனியா ஆன்லைன் கிளப் போதுமான மற்றும் நீங்கள் பொருத்தப்பட்ட தனிபயன் என்று சூதாட்டம் கிளப் கண்டறியும் எந்த சிக்கல் வேண்டும் ...\nஸ்பெயினுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஸ்பெயின் ஆன்லைன் சூதாட்டம் கிளப் போதும் மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nபோர்த்துக்கல் சூதாட்டக்காரர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் தேவைகளை அமைத்துக்கொள்ள என்று சூதாட்டம் கிளப் கண்டுபிடித்து எந்த பிரச்சினை வேண்டும் ...\nமால்டா சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nமால்டா ஆன்லைன் சூதாட்டம் கிளப் போதும் மற்றும் நீங்கள் தேவைகளை தனிப்பயனாக்கப்பட்ட என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nபிரான்சின் ஜம்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nபிரான்ஸ் ஆன்லைன் கிளப் அதிகமான மற்றும் நீங்கள் பொருத்தப்படும் விருப்ப என்று சூதாட்டம் கிளப் கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nடென்மார்க் சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nடென்மார்க் ஆன்லைன் கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் பொருத்தப்படும் விருப்ப என்று சூதாட்டம் கிளப் கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஆஸ்திரியா சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஆஸ்திரியா ஆன்லைன் clubhouse ஏராளமான மற்றும் நீங்கள் தேவைகள் தனிப்பயனாக்கப்பட்ட என்று சூதாட்டம் கிளப் கண்டுபிடிக்கும் எந்த பிரச்சினை வேண்டும் ...\nசுவிச்சர்லாந்து சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nசுவிச்சர்லாந்து ஆன்லைன் சூதாட்டம் கிளப் ஏராளமாக உள்ளன மற்றும் நீங்கள் தேவைகளை அமைத்துக்கொள்ள என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nபோலந்தின் சூதாட்டக்காரர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nபோலந்தில் ஆன்லைன் சூதாட்ட கிளப் அதிகமான மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஅயர்லாந்து சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஅயர்லாந்து ஆன்லைன் சூதாட்டம் கிளப் அதிகமான மற்றும் நீங்கள் தேவைகள் தனிப்பயனாக்கப்பட்ட என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nபின்லாந்து சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nபின்லாந்து ஆன்லைன் சூதாட்ட கிளப் ஏராளமாக உள்ளன மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று கிளாஸ்ஹவுஸ் கண்டறியும் எந்த சிக்கல் வேண்டும் ...\nசெ குடியரசு குடியரசின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nசெக் குடியரசின் ஆன்லைன் சூதாட்டக் குழுக்கள் மிகுந்த ஆர்வமுள்ளவையாக இருக்கின்றன, மேலும் நீங்கள் கிளையண்ட் ஹவுஸைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு சிக்கனமும் இல்லை ...\nஸ்வீடன் சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nசுவீடன் ஆன்லைன் சூதாட்டம் கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் தேவைகள் தனிப்பயனாக்கப்பட்ட என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nநோர்வே சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nநார்வே ஆன்லைன் சூதாட்டம் கிளப் ஏராளமாக உள்ளன மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஐஸ்லாந்து சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஐஸ்லாந்து ஆன்லைன் சூதாட்ட கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து சிக்கல் வேண்டும் ...\nபெல்ஜிய சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nபெல்ஜியம் ஆன்லைன் சூதாட்டம் கிளப் போதுமான மற்றும் நீங்கள் தேவைகளை அமைத்துக்கொள்ள என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஅரபு அரேபியா ஆன்லைன் சூதாட்ட கிளப்புகள் ஏராளமான உள்ளன மற்றும் நீங்கள் தனிபயன் தயாரிக்கப்பட்ட என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nதாய்லாந்து சூதாட்டக்காரர்களுக்கு சூப்பர் ஆன்லைன் காஸினோ போனஸ் குறியீடுகள்\nதாய்லாந்தின் ஆன்லைன் சூதாட்டக் குழுக்கள் ஏராளமாக உள்ளன மற்றும் அவசியமான தேவைகளுக்கு தனித்தனியாக உருவாக்கப்பட்ட கிளாஸ்ஹவுஸ் கண்டுபிடிக்கும் சிக்கல் உங்களுக்கு இருக்காது ...\nமலேசிய சூதாட்டக்காரர்களுக்கான புதிய ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nமலேஷியா ஆன்லைன் சூதாட்டம் கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nதென் கொரிய வீரர்களுக்கு ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nதென் கொரியா ஆன்லைன் கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nசீனா வீரர்களுக்கு ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nசீனா ஆன்லைன் சூதாட்டம் கிளப் அதிகமான மற்றும் நீங்கள் தேவைகளை அமைத்துக்கொள்ள என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஅர்ஜெண்டினா சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஅர்ஜென்டீனா ஆன்லைன் சூதாட்ட கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் தேவைகள் தனிப்பயனாக்கப்பட்ட என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nநியூசிலாந்து சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nநியூசிலாந்து ஆன்லைன் சூதாட்டம் கிளப் ஏராளமாக உள்ளன மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nஆஸ்திரேலிய சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஆஸ்திரேலியா ஆன்லைன் கிளப் ஏராளமான மற்றும் நீங்கள் தேவைகளை பொருத்தமாக விருப்ப என்று clubhouse கண்டுபிடித்து எந்த சிக்கல் வேண்டும் ...\nதென்னாப்பிரிக்காவிற்கான புதிய ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nதென் ஆப்பிரிக்கா ஆன்லைன் clubhouse ஏராளமான மற்றும் நீங்கள் விருப்ப பொருத்தப்படுகின்றன என்று சூதாட்டம் கிளப் கண்டுபிடித்து எந்த பிரச்சினை வேண்டும் ...\nமொராக்கோ சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nமொராக்கோ ஆன்லைன் சூதாட்டம் கிளப் ஏராளமாக உள்ளன மற்றும் நீங்கள் தேவைக்கேற்றபடி தனிப்பயனாக்கப்பட்ட கிளாஸ்ஹவுஸ் கண்டுபிடிக்கும் சிக்கல் இருக்காது ...\nசுவாசிலாந்து சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஸ்வாஸிலாண்ட் ஆன்லைன் சூதாட்டங்கள் ஏராளமாக உள்ளன மற்றும் நீங்கள் தேவைகளுக்கு ஏற்ப சூழல்கள் கண்டறியும் எந்த பிரச்சனையும் இல்லை ...\nஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஅமெரிக்காவில் ஆன்லைன் சூதாட்டங்கள் ஏராளமாக உள்ளன மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறான சூதாட்டங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் இல்லை ...\nஇல்லை வைப்பு போனஸ் குறியீடுகள் இல்லை 888Bingo\n888 பெண்கள் மற்றும் புதிய Bingo அணுகுமுறை புதிய வீரர்கள் இன்னும் தாராள மற்றும் நவீன வரவேற்பு வழங்குகிறது. வரவேற்பு ...\nYoYo காசினோ இல்லை வைப்பு போனஸ்\nYoYo காசினோ புதிய இலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு மட்டுமே ஒத்துழைத்திருக்கின்றன வரை Yo இசைக்கு ஒவ்வொரு புதிய வடிவமைக்க ...\nசன் அரண்மனை காசினோ இல்லை வைப்பு போனஸ் குறியீடுகள்\nஉங்கள் போனஸ் குறியீடாக: அனைத்து புதிய வீரர்களுக்கான மொத்த வைப்பு போனஸ் $ LUCKX20 $ XXX $ XXX உங்கள் போனஸ் குறியீடாக அதிகபட்ச விலக்கு: SPX20 $ 70 ...\nவைப்பு ஜாக் போட் காப்ட்டன் மீது\n நீங்கள் கிளாஸ்ஹவுஸ் பொருட்களில் $ 5 இல் ஆர்வமாக இருக்கிறீர்களா இது ஒரு உண்மையான விசாரணை, தற்செயலாக. சரி ஒரு கிக் அவுட் ...\nபோனஸ் எக்ஸ்பிரஸ் - புதிய CASINO BONUS ODES உடன் # கான்ஸினோ தளம்\nஎந்தவொரு டெபாசிட் போனஸ் குறியீடுகள் ஆன்லைன் கேசினோக்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வீரர்கள் காணக்கூடிய இடம் டெபாசிட் போனஸ் லிஸ்ட் என அழைக்கப்படுகிறது ...\nஸ்லாட்டு ரொக்க இலவச கூப்பன் குறியீடு\nSloto'Cash வணிகத்தில் திறம்பட ஒரு தீர்வு கிளப் உள்ளது. கிளப் ஹவுஸ் வைத்திருக்கும் மற்றும் Deckmedia வேலை ...\nகாசினோ, வீரர்கள் முக்கியமான சூதாட்ட கிளப்புகளை வென்றெடுக்க, இதன் மூலம், நடப்பு அளவுகளை விரிவாக்கலாம்.\nவரி அமெரிக்க போனஸ் குறியீட்டில் கேசினோ\nClubhouse On-Line.com அமெரிக்க ஆன்லைன் சூதாட்ட கிளப்புகளை செலுத்துதல், கூடுதல் தொகை, அதிக வெற்றிகரமான பரிசுகள் மற்றும் பண பரிமாற்ற பாதுகாப்பு ஆகியவற்றை சார்ந்துள்ளது ...\nX கேசினோ மற்றும் ஸ்லோட்டோ ரொக்கம். 888 மிகப்பெரிய சூதாட்ட தளங்கள்\nசெவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை\nபெரிய போனஸ் கொண்ட இடங்கள்\n ஒரு ஆன்லைன் விண்வெளி இயந்திரம் ஒரு கிளப் பந்தய இயந்திரம் குறைந்தது மூன்று முனைகள் கொண்ட மாறி உள்ளது ...\nVegas எந்த வைப்பு போனஸ் குறியீடுகளில் இடங்கள்\nவேகாஸ் காசினோ எந்த வைப்புத்தொகையும் இல்லை. அவர்களது பெயரில் வேகாஸுக்கு இணையான ஒரு கிளப் உள்ளது. இதற்கு ...\nபிளானட் காசினோ டெபாசிட் போனஸ் இல்லை\nபிளானட் காசினோ வலை அடிப்படையிலான கேமிங் தொழில் துறையில் இருந்து வருகிறது.\nXIN சிப் உடன் ஆன்லைன் காசினோ போனஸ் வரை கையெழுத்திடலாம்\nஇந்த ஆன்லைன் சூதாட்டம் கிளப் வரவேற்பு வெகுமதி மற்றும் பதவி உயர்வு குறியீடுகள் மொத்த தீர்வாக உள்ளது, இப்போது ஒவ்வொரு ஆன்லைன் வழங்கப்படும் ...\nஇல் கட்டப்பட்ட, 1997sport நீண்ட காலமாக ஒன்றாகும் மற்றும் ஆன்லைன் சூதாட்ட கிளப் மிகவும் நம்பிக்கை. மேலும் ...\nபுல் இல்லை வைப்பு எக்ஸ்எம்எல்\nரேசிங் புல் காசினோ: நான் மிகவும் இந்த சூதாட்ட கிளப் நேசித்தேன். உண்மையை நான் எனது சொத்துக்களை சொத்துக்களை சேமித்து வைத்தேன். அதனால் ...\nஇல்லை வைப்பு போனஸ் இல்லை\nஆன்லைன் சூதாட்ட கிளப் புதிய வீரர்கள் போட்டியிட மற்றும் இழுக்க இறுதியில் இலக்கு ஒரு கணிசமான அளவு கொடுக்க வேண்டும் ...\nபோர்ட்டபிள் wagering வலை அடிப்படையிலான பந்தயம் விதி உள்ளது. தொகுதி மற்றும் சிமெண்ட் wagering கடைகள் மூட போவதில்லை போது ...\nஸ்லாட்டுகள் ஆன்லைன் விளையாடும் முக்கிய முக்கிய நன்மைகள்\nஅவர்களது துண்டிக்கப்பட்ட கூட்டாளர்களிடையே ஆன்லைன் இடைவெளிகளால் சில புள்ளிகள் உள்ளன. முதலில் ...\nஆன்லைன் ஸ்லாட்டுகளை புரிந்துகொண்டு வெற்றிபெற வேண்டும்\nமிகப்பெரிய, மிக பிரபலமான, ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கை போக்குகள் இடங்கள் இருக்க வேண்டும். அவர்கள் எளிதானது ...\nசிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் காசினோ போனஸ்\nசிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் காசினோ போனஸ் ...\nபல நூற்றாண்டுகளாக மனித ஆன்மாவின் ஒரு பகுதியாக பந்தயம் உள்ளது; இது ஒரு சிறிய அலசல் அல்லது உயர் பங்கு அபாயங்கள் என்பதை, அங்கு ...\nஆன்லைன் விளையாட்டு பந்தயம் என்ன\nஇணைய விளையாட்டு நடவடிக்கைகள் wagering வெறுமனே பெயர் பரிந்துரை என்ன சரியாக உள்ளது, நீங்கள் ஒரு விளையாட்டு செயல்பாடு மீது பந்தயம் ...\nவிளையாட்டு பந்தயம் இருந்து பணம் நிறைய செய்தல்\nவிளையாட்டு வேகத்திலிருந்தே வியத்தகு அளவில் பணம் சம்பாதிக்கையில் நம்புகிறீர்களா நான் உங்களுக்கு உதவ சில அற்புதமான கருத்துக்கள் உள்ளன ...\nவிளையாட்டு பந்தயம் - விளையாட்டு பந்தயம் தொடர்பான சில அடிப்படைகள்\nபல மக்கள் தங்கள் விருப்பமான விளையாட்டுக்கு ஆர்வத்தைச் சேர்த்துக் கொள்ளவும் மற்றும் சாதாரணமாக ஏன் அமெரிக்கர்கள் பார்க்க மிகவும் எளிதானது ...\nஆன்லைன் விளையாட்டு பந்தயம் ஆன்லைன் கருத்துக்களம் என்ன\nஆன்லைன் மன்றம் பந்தயம் ஆன்லைன் விளையாட்டு காதலர்கள் மற்றும் ஒரு உற்சாகத்தை பகிர்ந்து அந்த ஒரு பகுதி ...\nசூப்பர் சாக்கர் ஸ்லாட்டுகள் இப்போது மியாமி கிளப்பில் மொபைல் இல் கிடைக்கிறது. உலகக் கோப்பையில் மட்டும் தான்\nசாக்கர் ஸ்லாட்களில் $ 400 + 4000 இலவச ஸ்பின்ஸ் வரை வழங்கப்படுகிறது: கோப்பை / நிமிடம் $ 700 / ...\nநட்பு சூதாட்ட தள செய்திகள்\nநாம் உயர் உருளைகள் வழக்கமான காசினோ வீரர்கள் எண்ணிக்கையில் பல இருக்கலாம், ஆனால் நாம் ...\nசிறந்த அலுவலகம் அமெரிக்க சூழலில் வழிகாட்டி பக்கங்கள்\nசிறந்த அலுவலகம் அமெரிக்க சூழலில் வழிகாட்டி பக்கங்கள். மாநிலம் மூலம் ஆன்லைன் சூதாட்ட பிடிக்கும் Reddit அதிகாரப்பூர்வ கேசினோ வழிகாட்டி அமெரிக்கா பக்கம்: ...\nஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ் மற்றும் ஃபேர் கே காசினோ காசினோ போனஸ் குறியீடுகள்\n'அஸ்கார்ட்' ஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ்ஸ் மற்றும் ஃபேர் கே காசினோ ஆஃபர் - லைவ் கோன் ஆன் ஜங்கிள் ஃப்ரீ ஸ்பின்ஸ் ஆன் லைவ் ...\nஅப்டவுன் ஏஸ்ஸின் ஆஸ்திரேலிய கருப்பொருள் பதிப்பு, அப்டவுன் போக்கிஸின் வெளியீட்டை அறிவிக்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் காசினோ ஆர்டிஜி பயன்படுத்துகிறது ...\nஜனவரி 10 சிறந்த கேசினோ துளை ஆன்லைன்\nஇங்கே ஜனவரி மாதம் சிறந்த ஸ்லாட்களில் ஒரு பார்வை (சுழன்று): RTG அலாதீன் Wishes Santastic Asgard Cash Bandits 2018 ...\nவைப்பு பணம் Neosurf வாங்க. நியோசர்ஃப் இப்போது அபரிமிதமான காசினோ, அப்டவுன் போக்கிஸ் கேசினோ, அப்டவுன் ஏஸ் கேசினோ மற்றும் ஸ்லோட்டோகாஷ் கசினோவில் வைப்புக்களுக்காக கிடைக்கிறது\nவீரர்கள் $ 10 மற்றும் எவ்வளவு $ 5 உடன் வைப்பார்கள் Neosurf வாங்க எங்கே - இங்கே கிளிக் ���ெய்யவும் WHERE ...\nவிருந்தினர் கேசினோ போஸ்ட் வாங்கவும்\nவிருந்தினர் கேசினோ போஸ்ட் பயன்படுத்தவும் கூப்பன் SALE20OFF மீடியம் மீது 9% இனிய பெறவும் (ஜேன்- 26 காசினோ பதிவுகள்) மற்றும் பெரிய பேக் ...\nNetBet கேசினோ இப்போது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உற்சாகமான மற்றும் சாதாரண ஆன்லைன் சூதாட்ட வீரர்களைக் கொண்டுள்ளது. பிராண்ட் ...\n'லக்கி புத்தாண்டு' பிளாக் டயமண்ட், ஸ்பார்டன் ஸ்லாட்டுகள் மற்றும் பெட்டி XXX இல் லைவ் விளையாட்டு ப்ராக்டிமிக் ப்ளே என்பதில் இருந்து வருகிறது.\nஅனைத்து புதிய வீரர்கள் அனுபவிக்க முடியும் இலவச இலவச ஸ்பின்ஸ் (எந்த வைப்பு) + வரை $ 9 முதல் முதல் வைப்பு மீது ...\nஆன்லைனில் விளையாடுவதற்காக உலக காசினோ விளையாட்டு\nஆன்லைனில் விளையாடுவதற்கான காசினோ விளையாட்டு XXL வீடியோ விளையாட்டு வலைத்தளங்கள் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்க காரணியாக ...\nஒரு ஆன்லைன் கேசினோ மற்றும் காசினோ போனஸ் தேர்வு\nஒரு ஆன்லைன் கேசினோ மற்றும் காசினோ போனஸ் தேர்வு நேரடி நூற்றுக்கணக்கான இருந்து ஒரு சூதாட்ட தேர்ந்தெடுக்கும் ஒரு சவாலான வேலை ...\nஆன்லைன் Fun88 விளையாட்டு பந்தயம்\nஅந்த wagering ஆன்லைன் fun88 வடிவமைப்பு பின்னர் thrills, குளிர் மற்றும் தீவிர உற்சாகத்தை சந்திக்க அந்த வெறுமனே முறை இருக்க வேண்டும் ...\nகட்சி கேசினோ - கிடைக்கும் பேபால்\nPartyCasino இல், நாங்கள் எங்கள் வீரர்கள் தங்கள் நிதி கட்டுப்பாட்டை எடுத்து முடிந்தவரை எளிதாக அதை செய்ய முயற்சி ...\n'ரிட்சி வாலன்ஸ் லா பம்பா', ஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ்ஸில், அப்டவுன் போக்கிஸ் மற்றும் ஃபேர் கே காசினோவில் ஒளிபரப்பப்பட்டது\nஆஃபர் - அனைத்து X கேசினோவில் கிடைக்கும் ரிச்சீ வால்ன்ஸ் லா பம்பா மீது இலவச இலவச ஸ்பின்ஸ் * குறியீடு: LABAMBA-4 / Max Cashout ...\nஸ்பார்டன் ஸ்லாட்ஸ் கேசினோ ரிவியூ\nஸ்பார்டன் ஸ்லாட்ஸ் காசினோ ஒரு பண்டைய கிரேக்க தீம் ஒரு பிரபலமான ஆன்லைன் காசினோ உள்ளது வணிக இருந்து வருகிறது ...\nபாலைவன நைட்ஸ் காசினோ விமர்சனம்\nபாலைவன நைட்ஸ் காசினோ 2010 ல் நிறுவப்பட்டது மற்றும் தொழில் மிகவும் பிரபலமான கேசினோக்கள் ஒன்றாக மாறிவிட்டது ...\nஅப்டவுன் போக்கிஸ் கீழே உள்ள வீரர்களுக்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த ஆன்லைன் சூதாட்டமாகும். அப்டவுன் போக்கிஸ் விரைவில் அதன் புகழ் நன்றி நிறுவப்பட்டது ...\nசிகப்பு போய் காசினோ செய்திகள்\nசிகப்பு கோ கேசினோ விமர்சனம் இந்த ஆண்டு துவங்கப்பட்டது, ஃபேர் கோ கேசினோ அதன் பெல்ட் கீழ் அதிக வரலாறு இல்லை, ஆனால் ...\nSloto'Cash Casino Sloto'Cash இணையத்தின் மிகவும் பிரபலமான ஆன்லைன் சூதாட்ட ஒன்றாகும். X இலையுதிர்காலத்தில், ஸ்லாடோ'சாக் மீண்டும் தொடங்கப்பட்டது ...\nஉயர் ரோலர்ஸ் ப்ளே - சிறந்த உயர் ரோலர் ஆன்லைன் சூதாட்டங்கள், விஐபி சூதாட்டக்காரர்களுக்கு சிறந்த சூதாட்டங்கள்\nநாம் உயர் உருளைகள் வழக்கமான காசினோ வீரர்கள் எண்ணிக்கையில் பல இருக்கலாம், ஆனால் நாம் ...\nபிட்கின் மூலம் வெற்றி பெற வேண்டுமா\nஒரு பந்தயம் என்னவென்று சொல்வது மதிப்பு, ஆனால் பல மக்கள் இன்னும் தெரியாதவர்கள் இருக்கலாம் ...\nஸ்லாடோ பண பொது போனஸ் விதிமுறைகள்\nபொது போனஸ் விதிமுறைகள் நியாயமான கேமிங்கின் நலன்களில், நீங்கள் வைக்கக்கூடிய அதிகபட்ச பந்தையளவு வரம்பில் வரம்புகள் உள்ளன ...\nSlotoCash சிகப்பு கேமிங் மற்றும் பாதுகாப்பு\nசிகப்பு கேமிங் மற்றும் செக்யூரிட்டி செக்யூரிட்டி ஸ்லாடோ'காஷ் காசினோ உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களாகும் என உத்தரவாதம் செய்ய நீண்ட காலத்திற்கு செல்கிறது ...\nஸ்லோட்டா ரொக்கம் போனஸ் வரவேற்கிறது\nஸ்லாட்ஸ் வரவேற்பு போனஸ் ஸ்பிரிங் முடிவில்லா சாத்தியக்கூறுகளை முன்வைக்க மற்றும் திரு.\nபிளாக்ஜாக், வீடியோ போக்கர் மற்றும் மேலும் பிளாக்ஜாக், வீடியோ போக்கர், ரம்மி, எல்லா காலத்திலும் சிறந்த காசினோ விளையாட்டுகளில் பரந்த வகையைச் சேர் ...\nதி லைஃப் அண்ட் அட்வென்ஷன்ஸ் மி ஸ்லோட்டோ: அத்தியாயம் 8\nWww.slotomagazine.com இல் இடம்பெற்றது, Sloto'Cash பிளேயர் ப்ரிஸ்கில்லா ரோபல்ஸ் (www.facebook.com/SlotoCash.Casino/) மூலம் பரிந்துரைக்கப்பட்டது. அங்கு ...\nதினசரி புதுப்பிக்கப்பட்ட காசினோ போனஸ் சலுகைகள் ✅✅✅ இல்லை வைப்பு போனஸ் ✚ இலவச சில்லுகள் ✚ இலவச சுழற்சிகள் ✚ வைப்பு போனஸ் ✚ சிறந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு Cashback.\nஇல்லை வைப்பு காசினோ போனஸ்\nஎங்கள் சேகரிப்பது வலை அடிப்படையிலான பந்தயம் பிரிவில் பணிபுரிந்ததில் இருந்து 2008 மற்றும் அந்த புள்ளியில் இருந்து, பல ஆன்லைன் கிளாஸ்ஹவுஸ் நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. புடாபெஸ்ட் முதல் லாஸ் வேகாஸ் வரையிலான உலகெங்கிலும் எங்கும் எங்கும் பயணிக்கிறோம், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் நிர்வாகிகளுடன் எங்கள் தளத்தில் பேசியுள்ளோம். வரி ப���னஸ் குறியீட்டில் அமெரிக்க காசினோ\nஇந்த வலைத்தளத்திலுள்ள ஆன்லைன் கிளாஸ்ஹவுஸ் நிர்வாகிகளில் ஒவ்வொன்றையும் முழுமையாக பரிந்துரைக்க முடியும், மேலும் அவை இணையத்தில் சிறந்தவற்றுடன் பேசுவதை நம்புகின்றன US வீரர்கள்.\nநாங்கள் அமெரிக்கர்கள் வாழ மற்றும் விளையாட அமெரிக்கா இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ அல்லது எங்கிருந்தோ இணையத் தேடலாளர் தொழில்நுட்பம் அல்ல (இந்தியர்களுக்கு அல்லது சீனர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை: பி)\nநான் ஒரு சிறப்பு பிளாக் ஜாக் பிளேயர் மற்றும் கார்ட் கவுண்டர், ஒரு சிறப்பு வீடியோ போக்கர் வீரர், ஒரு முந்தைய நிபுணர் போக்கர் வீரர், மற்றும் ஒரு உயர் பங்குகளை Craps வீரர். நான் விளையாடி மகிழ்ச்சியடைகிறேன், மற்றும் நான் அதை செய்ய இலாப முடியும் என்று, மிகவும் சிறப்பாக.\nதளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் பாராட்டுகிறோம்\nசூதாட்டக் குழுக்களில் ஒவ்வொருவரும் பதிவுசெய்து எங்கள் தளத்தில் தணிக்கை செய்யப்பட்டு அமெரிக்க வீரர்களுக்கான அசாதாரணமான விருப்பங்களைக் கொண்டிருக்கையில், நாங்கள் குறிப்பாக கிளையண்ட் ஹவுஸை இங்கே குறிப்பிட்டுள்ளோம், அவை அசாதாரண தவணை தயாரித்தல், வாடிக்கையாளர் நிர்வாகம் அல்லது சலுகை நம்பமுடியாத வெகுமதி அல்லது நகைச்சுவை.\nரொக்கப் போனஸ் வரவேற்பு போனஸ்\nபெரும்பாலான ஆன்லைன் கிளாஸ்ஹவுஸ் வரவேற்பு வெகுமதிகளை உண்மையான பணப்புழக்கங்களை மட்டுமே விளையாடும், ஆனால் நீங்கள் நிஜமான கூடுதல் டாலர்களைத் திரும்பப் பெறுவதற்கு வழக்கமாக உள்ளீர்கள். எந்த நேரத்திலும், இந்த கழிப்பறை சூதாட்டம் கிளப் நீங்கள் Clubhouse முன் தேவைகளை சந்தித்த பிறகு வெகுமதி பண வெளியே பணம்\nஇந்த கிளப்ஹவுஸ் உங்களுக்கு இலவசமாக சூதாட்டம் கிளப் சில்லுகள் மட்டுமே மற்றொரு சாதனை பதிவு செய்ய அங்கு ஒரு அசாதாரண முன்னேற்றம் வழங்குகின்றன இங்கே பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு கடனளிப்பு வெகுமதியும் செய்யாமல் பார்த்துக்கொள்\nஇந்த பகுதியில் உள்ள அனைத்து ஆன்லைன் கிளப் ஒரு சிறிய சூதாட்டம் கிளப் வழங்குகின்றன, அதனால் நீங்கள் உங்கள் பதிவுக்கு உள்நுழையலாம் மற்றும் அவசரமாக உண்மையான நாணய மாறுதல்கள் விளையாடலாம்\nவெட்டு விளிம்புகள், உயிர் மற்றும் ஒலி விளைவுகள் புதிய 3D- பாணி தொடக்க திறன்களின் முக்கிய கூறுகள் ஆகும். இங்கே சூதாட்டம் கிளப் கூறுகள் 3D திறப்பு.\nஇந்த ஆன்லைன் கிளப்பில் அமெரிக்க வீரர்களுக்கு உண்மையான பணமளிக்கும் வர்த்தகர் வழிகாட்டுதல்கள் எனவே நேரடி வீடியோ கிராஷ் மூலம் தொடர்ச்சியாக ஒரு மனித வியாபாரிக்கு எதிராக லைவ் பிளாக் ஜாக் விளையாடலாம். இங்கே சிறந்த நேரடி வணிகக் கிளப்பைக் கண்டறிக.\nஒவ்வொரு நாளும் பேண்டஸி விளையாட்டு\nஒவ்வொரு நாளும் பேண்டஸி ஸ்போர்ட்ஸ் வலை அடிப்படையிலான கேமிங்கின் விரைவான வளர்ச்சியடைந்த பிரிவு ஆகும், மேலும் DFS ஆனது அமெரிக்க தேசிய அரசாங்கத்தால் UIGEA சட்டத்தின் மரணத்துடன் 100 முறையான சட்டபூர்வமாக செய்யப்பட்டது. உண்மையான பணத்திற்கான வார கனவு குழுக்களுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும், வாரம் விளையாடவும்\n வலையில் விளையாடலாம் மற்றும் ஒருவேளை நீங்கள் பல போனஸ்ஸில் ஒன்றை வெல்லலாம்\nநீங்கள் அமெரிக்க வீரர்களுக்கு திறந்த சிறந்த ஆன்லைன் sportsbooks கண்டுபிடிக்க வேண்டும் என்று வாய்ப்பு வாய்ப்பு, நீங்கள் இங்கே கண்டறிய இந்த விளையாட்டுகள் wagering இடங்களுக்கு வேகாஸ் வாய்ப்புகளை அனைத்து உண்மையான விளையாட்டு வழங்குகின்றன.\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kalabhavan-manis-onam-release-070822.html", "date_download": "2019-01-16T23:23:32Z", "digest": "sha1:DR27BMTIH7B32BA24HUDQJDIPBUM2QE2", "length": 11555, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓணப் போட்டியில் கலாபவன் மணி! | Kalabhavan Manis Onam release - Tamil Filmibeat", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nஓணப் போட்டியில் கலாபவன் மணி\nகேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களின் வரிசையில் கலாபவன் மணி ஹீரோவாக நடித்துள்ள படமும் இணைந்துள்ளதாம்.\nஓணம் பண்டிகை வருகிற 27ம் தேதி மலையாளிகளால் கொண்டாடப்படவுள்ளது. ஆனால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.\nஓணம் பண்டிகையின்போது கேரளாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். கூடவே சிறிய நடிகர்களின் படங்களும் இடையில் புகுந்து வெளியாகும் (சிவாஜி ஓடிக் கொண்டிருந்தபோது மன்சூர் அலிகான் படம் வந்தது போல\nஆனால் இந்த முறை ஓணத்தின்போது மம்முட்டியின் நஸ்ரனி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் இன்னும் முடியாததால் அதை ரம்ஜானுக்கு தள்ளி வைத்து விட்டனர். மேலும் மோகன்லாலின் அலி பாய் முன்கூட்டியே வெளியாகி விட்டது. சுரேஷ்கோபி படம் ஓணத்திற்கு வெளியாகிறது.\nமம்முட்டி, மோகன்லால் படங்கள் ஓணத்திற்கு வெளியாகாததால் குஷியாகி விட்ட சிறு நடிகர்கள் நடித்த படங்களை ஓணத்திற்குக் கொண்டு வருகிறார்கள். அதன்படி கலாபவன் மணி நாயகனாக நடித்துள்ள இந்திரஜித் வெளியாகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி இப்படம் திரையிடப்படுகிறது.\nஇந்தப் படத்தைத் தயாரித்து ரொம்ப நாட்களாகிறது. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகிக் கொண்டிருந்ததால் மணி படம் தொடர்ந்து முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக மணி படத்திற்கு வழி பிறந்துள்ளது.\nஅங்கயும் இங்க மாதிரிதான் போல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arya ஆசின் ஆர்யா இயக்குநர் ஓய்வு காய்ச்சல் கார்த்திகா சிகிச்சை டாக்டர்கள் டைபாய்டு நடிகைகள் நான் கடவுள் பட யூனிட் பாராட்டு பாலா பெரியகுளம் லஷ்மிராய் baala karthika naan kadavul\nஅனுஷ்கா பற்றி தீயாக பரவிய தகவல்: அதிர்ச்சியான ரசிகர்கள்\nஎன்னாது, மறுபடியும் விஷால் 'அன்டர் அரஸ்ட்'டா\nபேட்ட... எய்ட்டீஸ் கிட்ஸ் ரொம்ப ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/07/blog-post_9947.html", "date_download": "2019-01-16T23:20:40Z", "digest": "sha1:THAMUXCNM5PXMINRO2IV7K3RUIC37ZV6", "length": 26129, "nlines": 321, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மாமாவுக்கே மெமோவா?ஒபாமாவுக்கே டெமோவா?சுமாவுக்கே சுமோவா?", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 1:02:00 PM tweets, அனுபவம், ட்வீட்ஸ், நகைச்சுவை 22 comments\n1. கேரள அரசுக்கு உலக வங்கி கடனுதவி #பத்மநாபா கோயில் மேட்டர் தெரிஞ்சபிறகுமாசுத்த கேன பேங்க்கா இருக்கே\n2. ஃபோட்டோவுடன் கூடிய \"மெமோ' : திருச்சி டிராஃபிக் போலீஸார் அதிர்ச்சி#மாமாவுக்கே மெமோவா\n3. நடிகை ராதா தோட்டத்துகாவலாளிக்கு அரிவாள்வெட்டு ஏர்வாடி அருகே 5பேர் கைது#கோடம்பாக்கத்துக்கும்,கீழ்ப்பாக்கத்துக்கும் எப்பவும் லிங்க் உண்டு\n4. சதுரகிரியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்#அவ்வளவு தூரம் ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது செரிமாணம் ஆகிடுமே\n5. சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், \"டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை#கேட்டுட்டீங்களா கலைஞரே கவலைப்படேல் கனி மொழி நலம்\n6. ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார் #கலைஞர் போனார்னா அதுக்கு காரணம் இருக்கு,இவிங்க ஏன் போகனும்\n7. ரிஸ்க்கான காட்சியில் நடித்த சமீரா ரெட்டியை அவரது பெற்றோர்கள் இனிஇப்படி நடிக்கவேண்டாம் என்றார்கள்#அடடாஇப்படி என்பதை கட் பண்ணி இருக்கலாம்\n8. திரு என்ற மரியாதைச்சொல் தேவைப்படாத எழுத்தாளர் சாரு#திரு திரு துறு துறு இன் சேட்டிங்க் & சீட்டிங்க்\n9. திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட,திமுக ஆட்சிக்கு வரவில்லையே என வருத்தப்படுகிறார்கள்-ஸ்டாலின் # அதெப்பிடிங்க இன்விடேஷனே வைக்காதவங்க மேரேஜ்க்கு வர்லன்னு வருத்தப்படுவாங்களா\n10. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தொடர் கொள்ளை#அதெப்பிடிங்கஆ ராசா தான் உள்ளே இருக்காரே\n11. குடிபோதையில் ஸ்ரேயா குத்தாட்டம்#டாக்டர் ராம்தாஸ் &; கோ பாப்பாவை என்ன பண்னப்போறாங்களோ\n12. சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை-ஆய்வுக் குழு அறிக்கை #அப்டின்னு அம்மா சொல்லச்சொன்னாங்களா\n13. கவுண்டமணி வீட்டில் விஜய் வேலாயுதம் படத்துக்காக # காமெடி பாஸ் வீட்ல காமெடி பீசுக்கு என்ன வேலை\n14. வேலாயுதம் படத்தில் 15 வில்லன்கள், 30 காமெடியன்கள் உண்டு#நாசமாப்போச்சு,அப்போ ஃபைட் சீன்கள் தான் படம் பூராவா\n15. வேலாயுதம் கதைப்படி விஜய் ஒரு பால்காரன். பெயர் வேலு.#அண்ணாமலை ரீ மேக்காஎன் ரசிகர்கள் மீது கை வெச்சா.. அப்டின்னு பஞ்ச் டயலாக் பேசுவாரா\n16. பாளை சிறையில் கைதிகள���டையே மோதல்: #இதெல்லாம் ஒரு நியூசா சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்குள் காதல்னா அது நியூஸ்@நோ உள் குத்து\n17.திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை-ஸ்டாலின்#நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க, 5 வருஷத்துல ஒரு நாளாவது அம்மாவை கைது செஞ்சீங்ளா\n18.ரயில்வே துறையை தமிழக எம்.பி.,க்கள் கேட்டுப் பெற கோரிக்கை#விட்ராதீங்கய்யா,செம மாலு,கமுக்கமா முடிச்சுக்கோங்க டீலு\n19. பருவமழை காரணமாக நாடு முழுவதும் சிமென்ட் விலை ரூ. 10 முதல் 15 வரை குறைந்துள்ளது#ஒரு மலையாள கில்மாப்படத்துக்கு இம்புட்டு மவுசா\n20. மாஜி முதல்வரின் மகனை கரம்பிடிக்கிறார் ஜெனிலியா #கழக உடன்பிறப்புகள் கலக்கம் வேண்டாம்,இது மும்பை செய்தி\n21. 2வது திருமணம் செய்த செல்வராகவனுக்கு கருணாநிதி வாழ்த்து#தொடர்ந்து இதே போல் பல திருமணங்கள் செய்யுங்கள் அப்டீன்னா#தொடர்ந்து இதே போல் பல திருமணங்கள் செய்யுங்கள் அப்டீன்னா\n22. கமல் படத்தில் நடிக்க போட்டி போடும் சல்மான், அக்ஷய் #விபரம் தெரியாத பசங்க,டம்மி ஆகறதுக்கு இம்புட்டு போட்டியா #விபரம் தெரியாத பசங்க,டம்மி ஆகறதுக்கு இம்புட்டு போட்டியா\n23. சம்பளத்தை பாதியாக குறைத்தார் இலியானா #உடையை கால்வாசியா குறைத்தாராரசிகர்கள் கேள்வி,எம்புட்டு காமிச்சாலும் பசங்களுக்குப்பத்தாதே\n24. ஆகஸ்ட் 12 அல்லது 19ல் மங்காத்தா வெங்கட்பிரபு அறிவிப்பு #2013 அல்லது 2019 இல் சம்பளப்பட்டுவாடா ,பட தயாரிப்பாளர் அறிவிப்பு\n25. மானாட மயிலாட குண்டு ஆர்த்தி மெலிந்து விட்டார்-செய்தி#கலைஞர் டிவி,மற்றும் கலைஞர் குடும்பம் இதற்குப்பதில் சொல்லியே ஆகவேண்டும் ,ஜெ ஆவேசம்\n இவரு பதிவ ட்விட் ஆக்குறாரா இல்ல ட்விட்ட பதிவாக்குறாரா டவுட்டு\n///மானாட மயிலாட குண்டு ஆர்த்தி மெலிந்து விட்டார்-செய்தி#கலைஞர் டிவி,மற்றும் கலைஞர் குடும்பம் இதற்குப்பதில் சொல்லியே ஆகவேண்டும் ,ஜெ ஆவேசம்/// அந்தாள் மகள் ஜெயில்ல மெலிஞ்சிட்டா எண்டு கண்ணீர் வடிக்கிறார், இதில இது வேறயா ..))\nஎல்லாமே அசத்தல் - ட்விட்ரிங்க போங்க\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்களின் எல்லா பதிகளும் வேறுபட்டவையாகவும் உண்மையிலேயே சிரிக்கும் படியாக,சிந்திக்கும் படியாக உள்ளது பாராட்டுகள் தொடருங்கள் .\nதிருநெல்வேலி பக்கத்துலயும் ஒரு ஏர்வாடி இருக்குது\nஅருமை அருமை அருமை அருமை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nஉ���்கள் துணுக்குகள் போல் அதனுடன் இருக்கும் புகைப்படங்களும் கொள்ளை அழகு பாஸ்\n19வது மேட்டர் உங்க மூளையில் மட்டுமே உதிக்க கூடிய ஞானம்...(எங்க மூளையில உதிச்சாலும் காட்டிக்க மாட்டோமே)\nவிக்கிக்கு வந்த டவுட் தான் எனக்கும்..\nமுழு \"நீல\" பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே செந்தில்..\nஎல்லா ட்வீட்களும் கலக்கல்... இன்னும்.....\nஓட்ட வடைய எங்கையா பார்சல் பண்ணினிங்க ஆளையே காணோம் மூணு நாளா...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nடென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர...\nகண்ணன் ஏமாந்தான் இளம் கன்னிகையாலே.. (ஆன்மீகம்)\n30 வகை ஊறுகாய் ரெ சிபி ( பெண்களே\nகவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்...\nDR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு...\nஃபாரீன் பதிவரை ஏமாற்றிய கோவையைச்சேர்ந்த டுபாக்கூர்...\nசிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்க...\nசொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை க...\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ப. சிதம்பரமும் ஒரு குற்றவாளியா\nதமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா\nதெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட...\nவயசுப்பசங்க அதிகாலையில் துயில் எழுவது எதனாலே\nஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரை...\n,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில்...\nயாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது\nடியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது க...\nஉன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கர...\nஉங்க கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட் உங்க புருஷனா\nஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்\nஉன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் \nஅபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்...\nஇது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே\nசென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம...\nஉன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்\nநயன் தாராவின் முன்னாள் மாமனார் கலக்கல் பேட்டி - கா...\nலி��் டூ லிப் கிஸ்க்கும் தென்னந்தோப்புக்கும் என்ன ச...\nநித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய...\nவெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு த...\n30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் ...\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் ...\nதெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சின...\nபாழாப்போன பவர் ஸ்டார் பேட்டி -காமெடி கும்மி\nவெளக்கெண்ணெய் முதலியார்ன்னா என்னா அர்த்தம்\nஒழுக்க சீலர் நித்யானந்தா - கற்புக்கரசி ரஞ்சிதா கம்...\nதயாநிதியை அடுத்து உருளும் தலைகள்\nடியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே\nதங்கர்பச்சான் -ன் களவாடிய பொழுதுகள் வித் பூமிகா & ...\nநோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டா...\nஇவரு உங்க ஃபேமிலி லவ்வரா\nநாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்\nலட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்\nகாஞ்சிபுரம் ஸ்ரீஆதிகேசவர் தரிசனம் ( ஆன்மீகம்)\nஅரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எ...\nMURDER -2 - சினிமா விமர்சனம் 18 +\nடியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே\nவேங்கை - சினிமா விமர்சனம்\n”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில ச...\n”நீங்க ஒரு மாதிரியான ஆளாமேஅதான் லவ் பண்ண பயமா இரு...\nமாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை...\nரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்\nகளவாணியே .. கலைவாணியே..அலைவாய் நீயே..\nநாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்\nஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவது யார்\nரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அரிசிம்ப...\nபங்குச்சந்தையில் நுழைய விரும்பும் புதியவர்கள் கவனி...\nகுப்தா ..குப்தா... ...சித்ர குப்தா..குப்தா . வரம் ...\nதங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவ...\nஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி\nமோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல்...\nதேநீர் விடுதி - லைட் டீயா ஸ்ட்ராங்க் டீயா\nமொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/india-doing-heavy-net-practice/", "date_download": "2019-01-16T22:58:20Z", "digest": "sha1:6ZPSHU535QQPSORMYLUO4TAGUNFALHA6", "length": 8129, "nlines": 85, "source_domain": "crictamil.in", "title": "தீவிர வலை பயிற்சியில் வீரர்கள்.! புவனேஷ்குமாரை சீண்டிய தவான்.! சலித்து கொண்ட கோலி.! - Cric Tamil", "raw_content": "\nHome India தீவிர வலை பயிற்சியில் வீரர்கள். புவனேஷ்குமாரை சீண்டிய தவான்.\nதீவிர வலை பயிற்சியில் வீரர்கள். புவனேஷ்குமாரை சீண்டிய தவான்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு எதிரான 5 டெஸ்ட் , 3 நாள் போட்டி , மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க நேற்று (ஜூன் 1) இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி நாளை (ஜூன் 3) மாஞ்சிஸ்டார் மைதானத்தில் நடைபெற உள்ளது. இயர்லாந்தை வீழ்த்தியது போல பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை வீழ்த்திவிட முடியாது. அதனால் இந்திய அணி வீரர்களின் பயிற்சியில் சில சிறப்பு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.\nநாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான கோலி, தவான், ரெய்னா உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்த பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் கோலி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் ஆலோசனை பெற்று பயிற்ச்சியில் ஈடுபட்டார். அப்போது ஒரு லெந்த் பந்தை அடிக்க முயன்றார், அது பேட்டின் நுனியில் ஈடுட்டு போல்ட் ஆகி விட்டார். பந்தை தவறவிட்ட வருத்தத்தில் கோலி சளித்துக் கொண்டுள்ளார்.\nஅதே போல பயிற்சயின் போது தனது கிட் நிறைய பேட்டை எடுத்து செல்லும் ரெய்னா, இரண்டு பேட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பயிற்சயில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த பயிற்சியின் போது ஷிகர் தவான், வேக பந்து வீச்சாளர் பூவேனேஷவர் குமாரை பௌன்சர் பந்துகளை வீச சொல்லி பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இந்திய பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், தவானை டென்னிஸ் பந்தில் விளையாட அறிவுரை கூறியுள்ளார் . இவ்வாறு செய்வதன் மூலம் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்ள ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nகோலி பற்றி பேசிய கங்குலி\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமு���ைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-16T22:39:03Z", "digest": "sha1:ALQN7ECD3QSWRVJHGEQMP3J3EW76NDDO", "length": 7827, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "வீனஸ் வில்லியம்ஸ் – GTN", "raw_content": "\nTag - வீனஸ் வில்லியம்ஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசான் ஜோஸ் டென்னிஸ் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nகலிபோர்னாவில் நடைபெற்று வரும் சான் ஜோஸ் டென்னிஸ் (San Jose Tennis )...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் ஜெலினா அஸ்டாபென்கோ – வீனஸ் வில்லியம்ஸ்; தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் சிமோனா – வீனஸ் காலிறுதிக்கு தகுதி\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர்...\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்.\nலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ்...\nவாகன விபத்து ஒன்று தொடர்பில் வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றச்சாட்டு\nவாகன விபத்து ஒன்று தொடர்பில்...\nஉதயங்க – அவரது, உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பொருந் தொகைப் பணம்… January 16, 2019\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு January 16, 2019\nசங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை : January 16, 2019\nபடையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் : January 16, 2019\nபுதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நல்லிணக்க தைபொங்கல் நிகழ்வு January 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வ��்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/page/2/", "date_download": "2019-01-16T22:36:22Z", "digest": "sha1:OO4RDY3MRKVURJACCDUHMZ37PE3QDB5L", "length": 14401, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "மசாலா Archives » Page 2 of 3 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nTagged with: tamil erotic stories, tamil erotic story, tamil gilma stories, tamil incest stories, tamil kama kathaigal, tamil kama kathaikal, tamil sex stories, tamil sex story, அக்கா தம்பி உறவு கதை, அண்ணி செக்ஸ் கதை, அம்மா, அம்மா மகன் உறவு கதை, ஆண்டி செக்ஸ் கதை, ஆபாச புத்தகங்கள், ஆபாச புத்தகம், இன்செஸ்ட் கதைகள், உறவுக் கதை, ஓவியர் ஜெயராஜ், கதாநாயகி, கள்ள தொடர்பு கதைகள், கவிதை, காம கதைகள், காம புத்தகங்கள், காம புத்தகம், கில்மா, கில்மா சினிமா, கை, சரோஜாதேவி கதை, சரோஜாதேவி கதைகள், சவிதா பாபி, சவிதா பாபி கதைகள், சாண்டில்யன், சாந்தி அப்புறம், சாந்தி அப்புறம் நித்யா, சினிமா, செக்ஸ், செக்ஸ் கதை, செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் புத்தகம், சென்னை, தகாத உறவு கதை, தமிழ் ஆண்டி கதைகள், தமிழ் காம கதை, தமிழ் சவிதா பாபி, தமிழ் செக்ஸ் கதை, தேவி, நடிகை, நடிகைகள், பத்திரிக்கை, பலான புத்தகம், புஷ்பா தங்கதுரை, பெண், விமர்சனம், வேலை, ஹீரோயின்\n“அந்த மாதிரி” கதைகள் எப்படி [மேலும் படிக்க]\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை\nTagged with: dirty picture, dirty picture trailer, silk smitha, vidya balan, கன்னி, கவர்ச்சி, கவர்ச்சி படம்| டர்டி பிக்சர், கில்மா, கை, சில்க், சில்க் ஸ்மிதா, செக்ஸ், நடிகை, வித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர், வித்யா பாலன்\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் [மேலும் படிக்க]\nமருமகள் நடிகையும் மருமகன் நடிகரும் – லைட்மேன் சீக்ரெட்ஸ்\nமருமகள் நடிகையும் மருமகன் நடிகரும் – லைட்மேன் சீக்ரெட்ஸ்\nTagged with: v, கை, சீக்ரெட், நடிகை, பால், மருமகள், விழா\nமருமகள் நடிகையும் மருமகன் நடிகரும் – [மேலும் படிக்க]\nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன சாப்பிடணும் \nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன சாப்பிடணும் \nTagged with: bed tips, gilma, jilpaans, sex tips, tamil sex, காமம், கில்மா, கை, செக்ஸ், செக்ஸ் டிப்ஸ், ஜிகு ஜிக்கானந்தா, ஜில்பான்ஸ் அருளுரை, மசாலா, மனசு, மேட்டர், ரகசியம், வேலை\nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன [மேலும் படிக்க]\nமர்டர் 2 கில்மா பட விமர்சனம்\nமர்டர் 2 கில்மா பட விமர்சனம்\nTagged with: Emraan Hashmi, Jacqueline Fernandes, Prashant Narayanan, இந்தி, இம்ரான், கவர்ச்சி, கவர்ச்சி நடிகை, கில்மா, கில்மா பட விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம், ஜேக்குலின், மர்டர், மர்டர் 2, மல்லிகா ஷெராவத், விமர்சனம்\nமர்டர் 2 கில்மா பட விமர்சனம் [மேலும் படிக்க]\nஜோதியான மைத்துனியும் சிவபுத்ர நிச்சயதார்த்தமும் – லைட்மேன் சீக்ரெட்\nஜோதியான மைத்துனியும் சிவபுத்ர நிச்சயதார்த்தமும் – லைட்மேன் சீக்ரெட்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அழகு, கார்த்தி, கிசுகிசு, கிரகம், கை, சினிமா, சீக்ரெட், நடிகை, மீன், ஹீரோயின்\nவழக்கமா இந்த குடும்பத்தப் பத்தி [மேலும் படிக்க]\nஐபிஎல்லுக்கு போன நடிகைக்கு என்ன ஆச்சு\nஐபிஎல்லுக்கு போன நடிகைக்கு என்ன ஆச்சு\nTagged with: tamil actress, ஃபிகர், கவர்ச்சி, கை, க்ரிக்கெட், ஜோக்ஸ், நடிகை, பால், மசாலா\nஐபிஎல்லுக்கு போன ஃபிகருக்கு என்ன [மேலும் படிக்க]\nநடிகைகளின் டவல்கள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஹி ஹி\nநடிகைகளின் டவல்கள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஹி ஹி\nTagged with: கவர்ச்சி, கை, ஜெயலலிதா, தமிழ் நடிகைகள், த்ரிஷா, நடிகை, நடிகைகளின், நடிகைகள், ப்ரியாமணி, ஷ்ரயா\nடவல் எந்த அளவுக்கு முக்கியமான சமாச்சரன்றது [மேலும் படிக்க]\nTagged with: தப்பு, மசாலா\nமசாலா தோசை – 18 + [மேலும் படிக்க]\nTagged with: adult joke, funny ads, sms, tamil jokes, இளையராஜா, பெண், மசாலா, மசால��� ஜோக்ஸ், மசாலா தோசை, வீடியோ, வேளாண்மை\nமசாலா தோசை – 18 + [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n2019 புத்தாண்டு பலன் -சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/09/temple-notice.html", "date_download": "2019-01-16T23:38:52Z", "digest": "sha1:SOLC2TATAERXSUXMCGXUR6W4HBNZDLOH", "length": 3555, "nlines": 68, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *TEMPLE NOTICE", "raw_content": "\n*டார்வினின் பரிணாமக் கொள்கை – சுவாமி விவேகானந்தர்\nDarwin ராம்பாபு: டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பற்றியும், அந்தக் கொள்கையை நிலைநாட்ட அவர் கூறும் காரணங்களைப் பற்றியும் உங்கள் கருத்து ...\nசுவாமி சித்பவானந்தர் சொன்னது: \"பழனியில் சாது சுவாமி என்று அழைக்கப்படும் ஒரு சாமிக்கு அதிக மதிப்புண்டு. அவர் சொல்லியபடி எல்லாரும் நடப்...\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் தவ வாழ்வை ‘பராய்த்துறை மேவிய பரம்புருஷர்’ என்ற நூலிலும், ஆங்கிலத்தில் ‘ Tapovana Tapasvi’ என்ற...\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 5\n(நான்காம் பாகத்தின் தொடர்ச்சி) இலங்கை: கொழும்புவில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1 1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் நாள் ச...\n*நமது பழைய மாணவர் ஈரோடு லயன்ஸ் கிளப் தலைவராக பதவி ...\n* \"தாங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா\n*திருப்பராய்த்துறை சிவன் கோயில் - பாலாலயம் 31.08.2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/02/blog-post_3921.html", "date_download": "2019-01-16T22:11:03Z", "digest": "sha1:R4BOPJD2ELNAI73UYZRE4XHZYAN545DY", "length": 14971, "nlines": 134, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: சனியின் நிலாவில் ஐஸ் கண்டுபிடிப்பு", "raw_content": "\nபாட்டியின் 38 வயது கணவர்\nகொள்ளையனை வெளியே தூக்கி வீசிய துணிச்சலான நகைக்கடைக...\nதண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பம...\nபதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு (வீடியோ இணைப்பு...\nபிரிட்டனின் டீன் ஏஜ் குண்டு யுவதி\nகமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ள திருட்டுச் சம்பவ...\nஇளகிய மனம் இறுதி வரை வேண்��ும்\nஎங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்\nநாடு முன்னேற தாயின் பங்கும், தாயின் மேன்மையும்\nபேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட...\nமட்டக்களப்பு வழமைக்கு மாறாக அதிகமாக பனிமூட்டம் (வீ...\nஒரே நபரின் ஆறு திருமணங்களை\nபைபர் கிளாஸினால் வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேர்\nதண்ணீருக்கு அடியில் நம்ப முடியாத மிகவும் ஆபத்தான உ...\nதோற்றமோ 80 வயது பாட்டி போல\nஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்க...\n1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம்\nமனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்\nஇளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை\nபழைய நாகரீகத்தை மீட்டுப்பார்க்கும் விதத்தில் மரச் ...\nஅப்படி பணம் காய்க்கும் மரத்தை நேரில் கண்டால்\nஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது\nஎகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் ம...\nகனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்\nசெருப்புகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப...\nஉன்னை மட்டும் சுமக்கிறது இதயம்\nஅரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு\nபருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை\nசனியின் நிலாவில் ஐஸ் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகவும் பழமையான திருமண கேக்\nபெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட இத்தாலிப் பிரதமர்...\nகடலில் இந்திய மீனவர் 100 பேர் கைது\nவிலங்குப் பண்ணையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்...\nதண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார்\nவாகனம் விபத்தில் சிக்கினால் தானாகவே தகவல் அனுப்பும...\n5 பெண்களை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய ஜோசியர...\nகடந்த 2004ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆ...\nவிகாரை ஒன்றில் வழிபடும் நாக பாம்பு\nஜெம்மா ஹாலில் முத்தத்தால் மூர்ச்சையாகி உயிரிழந்த க...\nசவர்க்காரம் உண்ணும் விசித்திரப் பெண்\nகலைக் கூடம்- அதுதான் உண்மையின் உறைவிடம்\nசெவ்வாய்க் கிரகம் செல்வதற்கான பயிற்சி பெற உங்களுக்...\nவானில் இருந்து குதித்த மாணவி பலி; 3 பேர் படுகாயம்\nதமிழ்பெண்கள் இருவர் லண்டனில் பலி\nகர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்\nஎதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அ...\nகண்ணீர் உருக்கும் அன்னை மரியாள் \nகள்ளத் தொடர்பைப் பேணிய சிறுமி அடித்துக்கொலை:\nஇலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளி...\nஇருபது இலட்சம் ஒலிகளை ஒரே இடத்தில் கேட்டுக\nஎந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ-2\nகுற்றவாளிக்கு சீனாவில் மரண தண்டனை\nகடன் சொல்லி சாப்பிடப்போவதில்லை என்பது மட்டும் நிச்...\nகண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இர...\nபிரசவகாலத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாககூட உ...\n பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு\nவறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணி...\nவித்தியாசமான முறையில் மந்திர ஜால வித்தை\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள...\nPosts filed under ‘வைரஸ் நீக்க’ சூர்யகண்ணன் வலைப்ப...\nசீன ஆலயங்களில் வசந்த கால விழா கொண்டாட்டங்கள் (படங்...\nசனியின் நிலாவில் ஐஸ் கண்டுபிடிப்பு\nசனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nசூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும் அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. நமக்கு ஒண்ணே ஒண்ணு..\nகண்ணே கண்ணு என ஒரே ஒரு சந்திரன்தான். மெகா சைஸ் சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள்.\nசனி கிரகத்தின் தன்மை பற்றியும் அதன் துணைக் கோள்கள் (சந்திரன்) பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) கடந்த 1997ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.\n7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனி ஏரியாவை இது 2004ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹைகன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005ல் தரையிறங்கியது.\nகாசினியும் ஹைகன்சும் தங்கள் ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால் அவற்றின் ‘பதவிக்காலம்’ தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு ‘காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்’ என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇரு விண்கலமும் 2017 வரை மக்கர் பண்ணாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில், டைட்டனை சுற்றி வெண் மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்கலத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.\nஇதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது:\nடைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வா���ுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண் மேகங்களை உருவாக்குவதாக ஏற்கனவே தெரியவந்தது. இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக்கின்றன.\nஅந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார்பன்களும் இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சியாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது.\nஇவ்வாறு வளிமண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம்.\nஒருவேளை, தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t44488-topic", "date_download": "2019-01-16T22:22:09Z", "digest": "sha1:I4CBVWEM4PEYHDPFCIDWS2GGAALUMMDM", "length": 16046, "nlines": 150, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஒரு நாட்டிக்கல் மைல் என்பது - பொது அறிவு தகவல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்\n» அழுக்காறாமை - குறள் விளக்கம்\n» பொய் - ஆன்மீக கதை\n» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி\n» போஸ்ட் கார்டு கவிதை\n» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்\n» வாட்ஸ் அப் கலக்கல்\n» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்\n» தமிழ்ப் புத்தாண்டு சபதம் \n» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா \n» முதுமை போற்றுதும் - கவிதை\n» நினைவுகள் - கவிதை\n» இதற்கிணையோ ஒரு நாடு\n» உயிர் அச்சம் - கவிதை\n» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை\n» யாரிடம் கற்பீர் – கவிதை..\n» பரிசு – கவிதை\n» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை\n» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.\n» பல்சுவை - தொடர் பதிவு\n» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\n» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பாட்டி போட்ட கோடு\n» 2019-ல் ���திர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்\n» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019\n» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:\n» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:\n» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:\n» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஒரு நாட்டிக்கல் மைல் என்பது - பொது அறிவு தகவல்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nஒரு நாட்டிக்கல் மைல் என்பது - பொது அறிவு தகவல்\n1) ஒரு நாட்டிக்கல் மைல் என்பது - 1.85 கிலோ மீட்டர்\n2) முதல் சினிமா தயாரிக்கப்பபட்ட ஆண்டு - கி.பி.1888\n3) சிவப்பு கிரகம் என வர்ணிக்கப்படுவது - செவ்வாய்\n4) ஐக்கிய அரபு எமிரேட்டின் மிகப்பெரிய தீவு - அபுதாபி\n5) காபியை அதிகம் பயிரிடும் நாடு - பிரேசில்\n6) தென் ஆப்பிரிக்க நாட்டின் மிக நீளமான நதி - ஆரஞ்சு நதி\n7) பிராஸ்ட் (FRAUST) என்னும் பிரபல நாடகத்தை எழுதியவர் - கதே\n8) பைசா நகர சாய்ந்த கோபுரம் உள்ள நாடு - இத்தாலி\n9) நான்கு வேதங்களில் மிக பழமையானது - ரிக்\n10) வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் தலைவர் - ராஜாஜி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட���டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/08/", "date_download": "2019-01-16T22:46:19Z", "digest": "sha1:JMC7HGEBEUXZGEPHENPRDRSPPBGQPODO", "length": 8070, "nlines": 163, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: August 2014", "raw_content": "\n17 வருடங்களின் பின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2014 - புகைப்படங்கள்\nதிருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்விகற்ற 1997 A/L, 1994 O/L மாணவர்களின் சந்திப்பு சுமார் 17 வருடங்களின் பின்னர் 24.08.2014 பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றது. அன்று திருகோணமலை நகரில் வசிக்கும் நண்பர்கள் மீள்ளிணையக் கிடைத்தது ஒரு சந்தோசமான சந்தர்ப்பமாகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வகைப்படுத்தப்படாதவை No comments:\nநூல்களின் வெளியீடு 16.08.2014 (திருகோணமலை, Toronto)\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வகைப்படுத்தப்படாதவை No comments:\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5\nதிருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மே���்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், சிற்றரசுகள், சுயாட்சி, தேசவழமை, வரலாற்றில் திருகோணமலை, வன்னி அரசர், வன்னிபத்தின் உயில், வன்னிபம் 2 comments:\n17 வருடங்களின் பின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2014 ...\nநூல்களின் வெளியீடு 16.08.2014 (திருகோணமலை, Toronto...\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/neril-thavam-seidha-manithar/", "date_download": "2019-01-16T22:49:30Z", "digest": "sha1:KWLLSSNI6IUNSID277JIHJN7UUHKQH4F", "length": 9989, "nlines": 130, "source_domain": "dheivegam.com", "title": "நீரில் தவம் செய்யும் மனிதர் | Thaneeril thavam seidha manithar", "raw_content": "\nHome வீடியோ மற்றவை 9 நாட்கள் தொடர்ந்து மார்பளவு தண்ணீரில் தவம் இருந்த மனிதர் – வீடியோ\n9 நாட்கள் தொடர்ந்து மார்பளவு தண்ணீரில் தவம் இருந்த மனிதர் – வீடியோ\nபண்டையக் காலம் தொட்டு இக்காலம் வரை “கடவுளைக் காண முடியுமா” என்ற கேள்வி உலகெங்கிலும் வாழும் மனிதர்களிடம் இருந்து வருகிறது. ஒரு சிலர் கடவுளைக் காண முடியும் என்றும், வேறு சிலர் கடவுளைக் காணமுடியாது அவரை உணரத்தான் முடியும் என்றும் கூறுகின்றனர். ஆனால் கடவுளைக் காணவும் உணரவும் முடியும் என்று உறுதியாக கூறிய நம் நாட்டு ரிஷிகள் அதற்கான சில யோக, தாந்திரிக முறைகளையும் கண்டுபிடித்தனர். இத்தகைய யோக, தாந்திரிக பயிற்சிகளை பயன்படுத்தி தீவிரமான தவமியற்றும் போது சில சமயம் ஒருவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அப்படி கடும் தவமியற்றி இறைவன் மற்றும் சித்தர்களின் காட்சி பெற முயற்சிக்கும் ஒரு நபரைப் பற்றிய இக்காணொளியைப் பாருங்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வசிக்கும் இந்த ஆன்மிகச் சாதகர் இறைவன் மற்றும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க ஏற்கனவே பல கடினமான பல ஆபத்தான யோக முறைகளில் தவம் புரிந்திருக்கிறார் இப்போது சித்தர்களின் காட்சியைப் பெற 18 யாக குண்டங்களில் தீ வளர்த்து அதில் 16 கிலோ மிளகாய்களை போட்டு மிளகாய் யாகத்தை செய்யப்போவதாக கூறி அதன்படியே செய்தார் அந்த யாகத்தின் போது சிவ பெருமான் தனக்கு ஜோதி வடிவில் காட்சி தந்ததாக கூறுகிறார் இவர்\nஇதற்கெல்லாம் உச்சகட்டமாக இறைவன் மற்ற���ம் சித்தர்களின் தரிசனம் பெற “9 நாட்கள் கழுத்தளவு தண்ணீருக்குள் அமர்ந்து “ஜல சமாதி தியானத்தில்” ஈடுபடப்போவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளைப் பற்றி விளக்குகிறார். கூறியப்படி 9 நாட்கள் தண்ணீருக்குள் ஜல சமாதி இருந்த பின், அத்தவத்திலிருந்து வெளிவந்ததும் உடனேயே மீண்டும் “மிளகாய் யாகத்தை” இவர் செய்ததால் இவரின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு, தற்போது நலம் பெற்று வருவதாக இவரது நெருங்கிய உறவினர்கள் கறுகிறார்கள்.\nஇத்தகைய ஆபத்தான செயல்களால் இவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாக இவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இத்தகைய ஆபத்தான தவ முறைகளை இனி செய்யப் போவதில்லை என்று இவரும் உறுதியளித்துள்ளார். இதைக் காணும் ஆன்மிகச் சாதகர்களும் தகுந்த குருவின் துணையின்றி இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pagaivanukku-arulvai-bharathiyar-kavithai/", "date_download": "2019-01-16T22:56:54Z", "digest": "sha1:XLAO5PTHK7C3C22HMBGXCAMJ2MWETLSS", "length": 7459, "nlines": 155, "source_domain": "dheivegam.com", "title": "பகைவனுக்கு அருள்வாய் | Pagaivanukku arulvai poem in Tamil", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் பகைவனுக்கருள்வாய் – பாரதியார் கவிதை\nபகைவனுக்கருள்வாய் – பாரதியார் கவிதை\nசிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்\nஉள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்\nதெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்\nவாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது\nதாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற\nபோருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்\nநேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு\nதின்ன வரும்புலி தன்னையும அன்பொடு\nஅன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்\nமாயையைப் பழித்தல் – பாரதியார் கவிதை\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன ��ந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48360/this-year-pongal-festival-to-boil-hotter-sweeter-with-the-movies-of-rajni-and-ajith", "date_download": "2019-01-16T23:29:18Z", "digest": "sha1:OZ3N33WRK3KZJVNIDTYO2YAMCTGDYBWQ", "length": 14366, "nlines": 72, "source_domain": "top10cinema.com", "title": "பொங்கல் களத்தில் முதன் முதலாக ரஜினி, அஜித்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபொங்கல் களத்தில் முதன் முதலாக ரஜினி, அஜித்\nஇயக்குனர் சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. இவர்கள் இருவரும் இதற்கு முன் இணைந்து உருவாக்கிய ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை போல இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான ‘விவேகம்’ படத்திற்கு கிடைக்கவில்லை இருந்தாலும் ‘விவேகம்’ வெளியாகி ஒரு சில நாட்களிலேயே இயக்குனர் சிவாவும், அஜித்தும் தங்களது நான்காவது பட அறிவிப்பை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அந்த படம்தான் ‘விஸ்வாசம்’.\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘விவேகம்’ எதிர்பார்த்த வரவேற்பு பெறாத நிலையில், அதே சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கே அஜித் தனது அடுத்த படத்தையும் நடித்து கொடுக்க முடிவு செய்த படம்தான் ‘விஸ்வாசம்’. இவர்களது முந்தைய படங்களை விட ‘விஸ்வாசம்’ பெண்கள், குழந்தைகள் என்று எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இயக்குனர் சிவாவும் அஜித்தும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.\n‘விஸ்வாசம்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. அதே தினம் ரஜினியின் ‘பேட்ட’ படமும் வெளியாக இருப்பதால் இந்த பொங்கல் ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆகியோருக்கு ஸ்பெஷல் பொங்கலாக அமையவிருக்கிறது இதுவரையிலும் எந்த பொங்கலுக்கும் ரஜினி, அஜித் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதில்லை இதுவரையிலும் எந்த பொங்கலுக்கும் ரஜினி, அஜித் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதில்லை\nரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான முதல் படம் எது என்றால் அது ‘ப்ரியா’ என்ற கன்னட படம்தான். இந்த படம் 1979 ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படம் தமிழில் 1978 டிசம்பர் 22-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘குப்பத்து ராஜா’. டி.ஆர்.ராமண்ணா இயக்கிய இந்த படம் 1979 ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘போக்கிரி ராஜா’ 1982 ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘பாயும்புலி’, எஸ்.வி.ரமணன் இயக்கிய ‘உறவுகள் மாறலாம்’ ஆகிய 2 படங்கள் 1983 ஜனவரி 14ஆம் தேதி ரஜினியின் பொங்கல் படங்களாக வெளியானது. இதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் பொங்கல் சீசனில் வெளியான படம் ‘மேரி அதாலத்’ என்ற ஹிந்திப்படம். இந்த படம் 1984 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ என்ற படமும் அதே ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘மிஸ்டர் பாரத்’ 1986 ஜனவரி 10-ஆம் தேதி வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பணக்காரன்’ பொங்கல் ரிலீசாக 1990 ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து ராஜசேகர் இயக்கிய ‘தர்மதுரை’ படம் 1991 ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. மீண்டும் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த ‘மன்னன்’ 1992 ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. 1995 ஜனவரி 12-ஆம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பாட்ஷா’தான் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கடைசி படம் ‘பாட்ஷா’ படத்தை தொடர்ந்து 23 ஆண்டுகள் கழித்து ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிற படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’தான்\nஇனி அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிய படங்கள் பற்றி பார்ப்போம் அகத்தியன் இயக்கத்தில் 1996, ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ‘வான்மதி’ படம்தான் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான முதல் படம் அகத்தியன் இயக்கத்தில் 1996, ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ‘வான்மதி’ படம்தான் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான முதல் படம் இந்த படத்தை தொடர்ந்து கே.சுபாஷ் இயக்கத்தில் 1997, ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘நேசம்’, ரமேஷ் கண்ணா இயக்கத்தில் 1999 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘தொடரும்’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘தீனா’, சிங்கம்புலி இயக்கத்தில் 2002 ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘ரெட்’, பி.வாசு இயக்கத்தில் 2006 ஜனவ���ி 14-ஆம் தேதி வெளியான ‘பரமசிவன்’, செல்லா இயக்கத்தில் 2007 ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ‘ஆழ்வார்’, சிவா இயக்கத்தில் 2014 ஜனவரி 10-ஆம் தேதி வெளியான ‘வீரம்’ என அஜித் நடித்த 8 திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகியுள்ளன. இப்போது வெளியாக இருக்கும் ‘விஸ்வாசம்’ அஜித்தின் 9-ஆவது பொங்கல் திரைப்படமாகும்\nமேலே குறிப்பிட்டது மாதிரி, ரஜினி நடிப்பில் 12-க்கும் மேற்பட்ட படங்களும் அஜித் நடிப்பில் 8 படங்களும் பொங்கலுக்கு வெளியாகியுள்ள நிலையில், இதுவரையிலும் ரஜினி, அஜித் நடித்த எந்த படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானதில்லை அந்த நிகழ்வு இந்த வருட பொங்கலுக்கு நடைபெறவிருப்பதால ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என்றில்லாமல் இந்த நிகழ்வு அனைத்து ரக சினிமா ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n2018-ல் வெளியாகி கவனம்பெற்ற ‘டாப்’ திரைப்படங்கள்\n‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ‘விஜய்-63’யிலும் இணைந்த பிரபலம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் ‘விஜய் 63’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக...\n‘விஜய்-63’யில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 63-ஆவது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க...\nமுதன் முதலாக பொங்கல் களத்தில் ரஜினி, அஜித்\nஒவ்வொரு வாரமும் வெளியாகும் நேரடித் தமிழ் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கி வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2014/05/30-52014-8.html", "date_download": "2019-01-16T23:40:07Z", "digest": "sha1:XJRE7P6D7VLCO6AYINV5BTMP7DAWCB6L", "length": 33038, "nlines": 265, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30 5.2014 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30 5.2014 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை\nசி.பி.செந்தில்குமார் 10:00:00 AM CINEMA, erode, mnmalar, அனுபவம், ஈரோடு, சினிமா, நகைச்சுவை, முன்னோட்ட பார்வை No comments\n1. அப்சரஸ் - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மலையாளத்தில் நடித்த படம், ‘மகர மஞ்சு’. இந்தப் படத்தை தமிழில் அன்பு இமேஜின்ஸ் நிறுவனம் ‘அப்சரஸ்’ என்ற பெயரில் டப் செய்துள்ளது. லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மது அம்பாட், இசை, ரமேஷ் நாராயணன். வசனம், பாடல்கள்: மருதபரணி.\nசரஸ்வதி, மகாலட்சுமி, திரவுபதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு உருவம் படைத்து வரைந்தவர், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மன். நாட்டியக்காரி, விதவை, தாசி, மன்னரின் மகள் ஆகிய பெண்களை அவர் சந்தித்தபோது ஏற்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அந்த பெண்களாக கார்த்திகா, பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூர் நடித்துள்ளனர்\nபுருவ அழகி கார்த்திகா பருவ அழகியாக வந்த முதல் மலையாளப் படமான ‘மகரமஞ்சு”(தமிழில் அப்சரஸ்) ஒரு கில்மாப்படமா\n2 கல்பனா ஹவுஸ் - அவன் இவன் படத்திற்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்கும் புதிய படம் ‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமார் இயக்குகிறார்.\nகல்பனா ஹவுஸ் படம் ஏற்கெனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றியை கண்டுள்ளது.\nஇப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். லியாண்டர் இசையமைக்கிறார், ஜி. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nபிரபல என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்குகிறார்.\nஅங்கு தங்கியிருப்பவர்களில் ஒவ்வொருவராக பழி வாங்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை மைசூர் காட்டுக்குள் திகிலூட்டும் பேய் படமாக உருவாக்கி வருகிறார்கள்.\nபடத்தின் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக பாடல்கள் இல்லாத படமாக தயாரித்து வருகிறார்கள்.\n3 ஒகேனக்கல் - எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, பி.டி.எஸ்.திருப்பதி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஒகேனக்கல்’.\nஇந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த ஜோதிதத்தா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பி.டி.எஸ்.திருப்பதி நடிக்கிறார். மற்றும் உமாபத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள்ரவி, டெல்லிகணேஷ், காதல்தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருள்மணி, முத்துகாளை, கிரேன் மனோகர், பிளாக்பாண்டி, காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nபி.ஜி.வெற்றி ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகா, எழில்வாணன், தென்றல் செந்தில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பி.மோகன்ராஜ் படத்தொகுபை கவனிக்க, துரைவர்மன் கலையை நிர்மாணித்துள்ளார். தினா, நசீர்பாபு, ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்தியன் பாஸ்கர் சண்டைப்பயிற்சி அமைக்க, சிவா தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஆர்.மூர்த்தி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் எம்.ஆர்.மூர்த்தி கூறுகையில், “ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சீட்டுகம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டு கம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் கதை. இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம். இப்படத்தின் பெரும்பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்.\nஇப்படத்தின் மூர்த்தி கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம்.\n4 “அதுவேற இதுவேற” -படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.\nகளிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”. இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி சானியாதாரா. மற்றும் இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி, சுப்புராஜ், வேல்முருகன், யோகிபாபு,ஆகியோர் நடிக்கிறார்கள். இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வளம் வருகிறார். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் M.திலகராஜன். இசையமைப்பாளர் தாஜ் நூர். ஒளிப்பதிவு ரவிஷங்கர். படம் பற்றி இயக்குனர் திலகராஜனிடம் கேட்டோம்…..\nபடத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் இரண்டு மணி நேரம் சந்தோஷமாக சிரித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ள படம்.\nசென்னைக்கு எவ்வளவோ பேர் என்னன்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள். ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் இது.\nஇந்த படத்தை பார்த்த சென்��ார் உறுபினர்கள் பார்த்து ரசித்துவிட்டு சான்றிதழ் வழங்கி நல்ல படம் என்று பாராட்டினார்கள்.\nஇதை கேள்விப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.\nஇதுவே சின்ன படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என்கிறார்.\n5 அம்மா...அம்மம்மா. - தமிழ் சினிமாவின் மோஸ்ட்வாண்டட் அம்மா சரண்யாதான். இப்போது அவர் \"அம்மா...அம்மம்மா...\" என்ற முழுநீள அம்மா சென்டிமென்ட் படத்தில் நடிக்கிறார். சம்பத் சரண்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, சாந்தி, வில்லியம்ஸ் என நிறைய டி.வி. நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். மோகமுள், பாரதி, பெரியார் படங்களில் ஞானராஜசேகரனிடம் உதவியாளராக இருந்த பாலுமணிவண்ணன் டைரக்ட் செய்கிறார்.\nபடம் பற்றி அவர் இப்படிக் கூறுகிறார். \"சம்பத், சரண்யா ஜோடிக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை. இரண்டு ஆண்குழந்தை கொண்ட தேவதர்ஷினிக்கு மூன்றாவது பெண்குழந்தை பிறக்கும்போது தேவதர்ஷினி இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை சரண்யா தம்பதிகள் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். ஆனால் குழந்தையின் இரண்டு அண்ணன்களும் தங்களுக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். காரணம் அந்த குழந்தையின் வடிவில் தங்கள் தாயை பார்க்கிறார்கள். இந்த பாசச் சிக்கல் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் படத்தின் ஸ்கிரீன்ப்ளே என்கிறார் பாலுமணிவண்ணன்.\n6 பூவரசம்பீப்பி’ -எல்லோருக்கும் அவரவர் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பார்ப்பதை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன அதிலும் பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் பிடித்தமான பொழுதுபோக்கு.\nஅப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது, அதன் பாதிப்புகள், விளைவுகள், போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம் தான் ‘பூவரசம்பீப்பி’\nஇந்தப்படத்தை இயக்கியுள்ள ஹலிதா சமீமின் சொந்த ஊர் தாராபுரம். தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள மற்றுமொரு பெண் இயக்குனர். இயக்குனர�� மிஸ்கின், சமுத்திரகனி, புஷ்கர்-காயத்ரி ஆகியோரிடம் பணியாற்றியவர்.\nஆனால் அவர்களின் சாயலோ பாதிப்போ இந்தப்படத்தில் தெரியாது என்கிறார் ஹலிதா ஷமீம். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களுள் ஒருவரும் கூட.. வரும் மே-30ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nபூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்\n ஒரு துளி மிடி போதும்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள கான் திரைக் கொண்டாட்டம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்-கதை இல்லாத படத்தில் கா...\nஅப்சரஸ் - சினிமா விமர்சனம் 32+ , 34 + , 36 +\nஅதிகாரிகளை உத்வேகப்படுத்தும் மோடியின் 3 விஷயங்கள்:...\nபிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30...\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’-இயக்குநர் பேட்டி\nஎப்பவும் கே டி வி யே பாத்துட்டிருந்தா ஒரு ஆபத்து ...\nபூவரசம்பீப்பி - இயக்குநர் தாராபுரம் ஹலிதா ஷமீம் ப...\nதிடீர்னு யாராவது உங்களை ஆத்துத்தண்ணில பிடிச்சு தள்...\nதம்மு, தண்ணியுடன் கங்கனா ஆபாச படங்கள்: பெண்கள் அமை...\nராமராஜன் vs நக்மா - அக்கிரமமான காம்பினேஷன்யா\nபக்கத்து வீடு -வெ.இறையன்பு- சிறுகதை @ ஆனந்த விகடன்...\nஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி\nகுனிஞ்ச தலை நிமிராதவன் எப்படி லவ் பண்ணு வான்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சதுல பல பெண்களுக்கு சந்...\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜ...\nTHE PURGE (2013) -சினிமா விமர்சனம்\nகின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது கோச்சடையான்\nபாரின் சரக்கு பாலிசி-சுப்ரபாரதிமணியன்- சிறுகதை @ வ...\nseventh day - சினிமா விமர்சனம்\nபரிசுத்தமான முத்தம் vs பரிமளா\nதமிழன் மொட்டை மாடில வாக்கிங்க் போனா என்னா அர்த்த...\nஒரு நிமிடக் கதை- நடு நிசியில் சிரிப்பொலி\nசசிகலா,சுதாகரன், இளவரசிக்கு தலா ரூ.3000 அபராதம்: ஜ...\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவத...\nலோலிட்டா, மீடியம் லிட்டா ,ஹ�� லிட்டா \nகோச்சடையான் - சினிமா விமர்சனம்\nகொழுமிச்சம்பழத்துக்கும் கொழுந்தியாவுக்கும் என்ன ச...\nசுத்தி வளைச்சுத்தான் பேசும் ஆண்களை பெண்ணுக்குப்பிட...\nனு காதலியைத்திட்டினால் கை மேல் பல...\nஇண்ட்டர்வ்யூவில் கேட்டு மடக்க கஷ்டமான கேள்விகள் எவ...\nநீ காதலித்த டீச்சர் ட்ரான்ஸ்பர் ஆகிப்போனால் நீ செய...\nMR FRAUD (2014) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nவிஷாலை vs ஸ்ருதிஹாசன் , த்ரிஷா ,வரலட்சுமி\nபாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர...\n\"ரம்மி\"யமான பொழுதுகள் vs ரம்யா\nசண்டமாருதம்’ - சரத்குமார் பேட்டி\nGODZILLA ( 2014)- சினிமா விமர்சனம்\nமிருனாள் சென் - வங்காள சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்...\nமோடியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் இருந்த டாப் 1...\nபல பெண்களை ஏமாற்றிய பக்கா பிராடு\nஅரண்மனை -பேய்ப் படத்துக்கு மூன்று அழகான கதாநாயகிகள...\nபுருவ அழகி கார்த்திகா பருவ அழகியாக வந்த முதல் மலைய...\nBrides (2004 ) -சினிமா விமர்சனம் ( கிரேக்கம்)\nஇளைய தளபதி விஜய் ஒரு கடல் , அவருக்கு என் அடுத்த பட...\nதமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்\nதமிழகத்தில் காங்கிரஸை முந்திய நோட்டா\nகொச்சியில் நிச்சயம் , சென்னையில் திருமணம், அப்போ...\nகள்ள ஓட்டுப்போடுபவனுக்கு கள்ளக்காதலியே ஜென்மத்துக்...\nமன்மோகனின் 10 ஆண்டு சாதனைகள்\nதப்பு பண்ணற பொண்ணா இருந்தாலும் புருசனைப்பிரிஞ்ச அன...\nபாரதப்பிரதமர் மோடியின் வெற்றி உரை\nவித்தார கள்ளி விறகெடுக்கப்போனாளாம் கட்டோட முருங்கை...\nபாம்பு வழிபாடு-வைக்கம் முகம்மது பஷீர்-சிறுகதை ( த...\nதேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற இயற்கை வழிகள்\nகள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்\nஅல்வா குடுத்த காதலிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ...\nகேடிகளின் கூடாரம் vs மந்திரவாதி மான்ட்ரேக்\nGOD'S OWN COUNTRY - சினிமா விமர்சனம் ( மலையாளம் )...\nபிரபல ட்விட்டர்களை கிண்டல் அடித்த இலக்கிய எழுத்தாள...\nமோடி , ரஜினி , விஜய்\nபெண்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் # நீயா\nஅமிழ்து…. அமிழ்து…-க.சீ.சிவகுமார் - நகைச்சுவை சிறு...\nகல்யாண யோகமும் குடும்ப ஒற்றுமையும் பெருக நீங்கள் ...\nபசுமைப் புரட்சியின் தந்தை இந்தியாவின் விஞ்ஞானி எம்...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற கேரள பெண்கள் இருவர் தே...\nஃபைனான்சியரை விஷம் வெச்சு போட்டுத்தள்ளிய நடிகை\nஈரோட்டில் நட��்த கூட்டத்தில் மோடி\nரேஸ் குர்ரம் படத்தில் படுகிளாமராக நடித்தது ஏன் \nஉலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் பட்டியலில் ட...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nமேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா பிறவிக்கலைஞன் கமல் ஹாச...\nஅங்குசம் - சினிமா விமர்சனம் (மா தோ ம )\nபுது மணத்தம்பதிகள் பைக்கில் சாலையில் செல்கையில்\n30 நாள் பல் துலக்காம டிமிக்கி கொடுக்க ஒரு கிராமத்த...\nராம்தாசின் விருந்து டூ கேப்டனின் மருந்து\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்\nராமானுஜன் -இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூட...\nஆஃபீஸ் ஃபிகரு டெய்லி சோளக்கருது வேகவெச்சு சாப்ட்டா...\nயாமிருக்க பயமே - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (9 ...\nஇது மரியாதை நிமித்த முத்தமே -நடிகை நக்மா \nகோ மாதா எங்கள் கோர்ட் மாதா\n274 சிவாலயங்களுக்கும் வழி, தூரம், தொலைபேசி எண்களுட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2012/04/blog-post_9768.html", "date_download": "2019-01-16T22:39:04Z", "digest": "sha1:HFKNURQ44JEKOCZLNCNACQVHFUKAQDYJ", "length": 5862, "nlines": 107, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வழிமுறை கையேடுகள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல்", "raw_content": "\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வழிமுறை கையேடுகள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல்\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆசிரியர்கள் பொதுவான வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தமிழ் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆங்கிலம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கணிதம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சூழ்நிலையியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சமூக அறிவியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர�� தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36380-2018-12-31-09-49-24", "date_download": "2019-01-16T22:35:39Z", "digest": "sha1:ZV4YSSXDINWXYTHVDGM3EEVTMSJYRR2C", "length": 30518, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "டீ செலவு", "raw_content": "\nஐசிஎப் பயிற்சித் தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்\nதீண்டப்படாதோர் ஓர் தனி இனம் இல்லையா\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nவென்றது அறம் வீழ்ந்தது அநீதி\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம்\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nநுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழைய விடாதத் தேர்வு\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 31 டிசம்பர் 2018\nதலையை சொரிந்து கொண்டு அரசு ஊழியர்களில் சிலர் வாங்கும் அஞ்சு பத்து இருபது அம்பது எரிச்சலூட்ட, இக்கட்டத்தில் அது பற்றி எழுதத் தோன்றியது. அதன் நீட்சியாக யோசிக்க யோசிக்க எங்கெல்லாம் யார் யாருக்கெல்லாம் 20 ரூபாய் 10 ரூபாய் என்று காசு தந்திருக்கிறேன் என்று கணக்கு போட்டேன்.\nபல்லிளிக்கும், தலை சொரியும் அருவருப்பை சுமந்து கொண்டு அது தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. 20 ரூபாயில் என்ன வந்து விடப் போகிறது என்பது தான் அதன் அலட்சியம். ஆனால் என் வீதியில் இருக்கும��� 20 வீடுகளில் வீட்டுக்கு 20 ரூபாய் என்று இன்று வாங்கிச் சென்ற துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அதற்கு நிகராக செய்த வேலை, டெங்கு வராமலிருக்க தண்ணீர்த் தொட்டிக்குள் மருந்து ஊற்றிச் சென்றது மட்டும் தான். மருந்து தெளிப்பது அவர்களின் வேலை தானே. அதற்கு அவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறதே. அதன் பின்னும் மெதுவாக 'டீ செலவுக்கு' என்று தலை சொரிகையில்.... கிசுகிசுக்கையில்.... அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நாமும் கொடுத்து விடுகிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் ஏன் அவர்கள் அப்படி கேட்கிறார்கள் என்று கேள்வி எழும்புகிறது. நான் ஒரு முறை கூட அவர்கள் கேட்கையில் இல்லை என்று கூறியது இல்லை. அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையில் ஒரு துளி குறைத்தது இல்லை. ஆனால் எல்லாம் முடியும் போது பட்டென்று கை நீட்டி கேட்டு விடுவது எதனால். எல்லாருக்குமே அவரவர் வேலைக்கு தகுந்த கூலி இல்லை என்பது தான் பொதுக் கருத்து. ஆக சம்பளம் போதவில்லை.....கூலி போதவில்லை என்பது சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்வியே தவிர நுகர்வோரிடமும்.... பொதுமக்களிடமும் கையேந்துவது சரியானது அல்ல.\nஅதைத் தாண்டி வந்தால், எங்கள் வீதியில் தண்ணீர் திறந்து விடும் ஆள் ஒருவர் இருக்கிறார். அவரும் அப்படித்தான் வாரம் ஒரு முறை வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டு பார்ப்பார். எந்த நேரம் என்றெல்லாம் கிடையாது. அவர் வரும் நேரம் தான். அந்தப் பார்வையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடனே, 20 ரூபாய்க்கு மேல் எவ்ளோ வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு குறைவு என்றால் வாய்க்குள்ளேயே முன‌ங்குவார். முன‌ங்குவது நமக்கு நல்லாவே கேட்கும். நமக்குக் கேட்க வேண்டும் என்று தான் முன‌ங்கலில் கூடுதல் வால்யூம் வைத்திருப்பார். அதையும் மீறி ஏதாவது கேள்வி கேட்டு விட்டால் நம் ஏரியாவுக்கே தண்ணீர் திறந்து விடும் நேரம் குறைந்து விடும். இதனால் ஏரியா மக்கள் சாபத்தையும் ஏற்க வேண்டி வரும்.\nநம் வீட்டுக்கு மட்டும் ஏதோ காரணத்தால் பவர் கட் ஆகி விடும் சூழலில் மின்சார அலுவலகம் சென்று எழுதி வைக்க வேண்டும். அவர்கள் வருவதும், தாமதமாக வருவதும், வராமலே போவதும், முன் நாம் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டோம் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது. அவர்கள் இஷ்டப்பட்ட நேரத்தில் வந்து சரி செய்து விட்டு, வீட்டு வாசலில் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அல்லது டீ செலவுக்கு என்பார்கள். நாம் 50க்கு குறையாமல் கொடுக்க வேண்டும். அது எழுதப்படாத கரண்ட் விதி. நான் ஒரு முறை நியாய தர்மம் பேசி, அந்நியனாகி சண்டை போட்டிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு பல முறை இருட்டில் அமர்ந்திருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் சண்டை இடுவதில்லை. கேட்பதற்கு முன்பே கொடுத்து விடுகிறேன்.\nஅடுத்து டெலிபோன் டெட் அல்லது நெட் பிரச்னை என்று தொலைபேசி அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வந்தால் அதுவும் அப்படித்தான். முன்வினைப்படியே முறை செய்யப்படும். அதுவும் பெண் அதிகாரிகள் மொக்கைத்தனத்தில் உச்சம் பெற்றவர்கள். நின்று நிதானமாக ஒற்றை விரலில் தட்டச்சு செய்வது போல ஆற அமர, இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு வயதானவரை அனுப்புவார்கள். அவரும் ஏதேதோ செய்து விட்டு தலையை சொரிந்து கொண்டு நிற்பார். ஆனால் வேலையை கச்சிதமாக முடித்திருப்பார். ஒன்று பெரியவர். இன்னொன்று வேலை முடிந்து விட்ட சந்தோசம். ஆக நமக்கு 50 ரூபாய் பெரிதாகப் படாது. அடுத்த நொடிகளில் ஐம்பது ரூபாய் அவர் கையில் திணித்திருப்போம். இது டீ செலவுக்கு தருவது. லஞ்சம் எல்லாம் இல்லை என்று எப்படியோ நம் மனதிலும் லஞ்சத்தின் மறுபதிப்பு வேரூன்றி இருக்கிறது.\nஇதெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். வீட்டு வாசலில் குழி தோண்டி விட்டு அதை மூடுவதற்கு தலையை சொரிந்து கொண்டு நின்றவனை வெட்டி அதே குழிக்குள் மூடலாம் என்ற காமன்மேனுக்கு உண்டான கோபம் எனக்கும் வந்தது. அந்நியனாக மாற முடியாத தரித்திரம் இங்கே மிடில் கிளாஸாக நம்மை வைத்திருக்கிறது. 100 ரூபாய் கொடுத்த பிறகு தான் மூடினான். ஆனால் இப்போது வரை அந்த குழியை எதற்குத் தோண்டினார்கள், எதற்கு மூடினார்கள் என்று எனக்குத் தெரியாது. எங்கள் வீதியில் யாருக்குமே தெரியாது. வாயுள்ள பிணங்கள் நாங்கள். எல்லாக் குழிகளிலும் தேங்கி நிற்கும் நீரைத் தாண்டி தாண்டி தவளைகளைப் போல தவ்வி தவ்வி அல்லது நீர் பாம்பைப் போல ஊர்ந்து ஊர்ந்து சென்று விடுவோம். கண்ணாடியில் என்னை நானே துப்பிக் கொள்ளும் தருணங்கள் இது போல நிறைய வாய்த்திருக்கிறது.\n'சே' பிறந்த போது பிறப்பு சான்றிதழ் வாங்க பியூனுக்கு 70 ரூபாய் கொடுத்திருக்கிறேன். கடவுச் சீட்டு சரிபார்த்தலுக்கு சென்று காவல் நிலையத்தில் 285 ரூபாய் கொடுத்திருக்கிறேன். ( அவ்வளவு தான் அன்று இருந்தது)\nதங்கையின் கடவுச் சீட்டு சரிபார்த்தலுக்கு வீட்டுக்கே வந்து விட்ட காவல் அதிகாரி, \"இவ்ளோ தூரம் பெட்ரோல் செலவு பண்ணி வந்திருக்கோம்மா\" என்று அவளிடம் 250 ரூபாய் வாங்கிச் சென்றதெல்லாம் நேர்மைக்கு பிளாஸ்திரி போட்ட செயல்கள்.\nகடந்த இருபது வருடங்களாக நான் செல்லும் சாலையில், ஏதோ திருடனைப் பிடித்து விட்டது போல கடந்த வாரம் என்னையும் எனக்கு முன்னால் சென்ற ஒரு பெரியவரையும் பிடித்து நிறுத்திக் கொண்டு லைசென்ஸ் மற்றும் இன்ன பிற இதர காகிதங்கள் எல்லாவற்றையும் கேட்டார் ஒரு போக்குவரத்துத் துறை அதிகாரி. நான் ஹெல்மெட் இல்லையென்றால் வண்டியை எடுக்கவே மாட்டேன். லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர் சி புக் இல்லாமல் வண்டியைத் தொடக் கூட மாட்டேன். எல்லாமே ஒரிஜினல் வைத்துக் கொண்டு பயணிப்பவன் நான். என்னிடம் அவருக்கு தேற்ற ஒன்றுமேயில்லை. அதுவே அவருக்கு என் மீது வெறுப்பை உமிழ வைத்தது.\n\"சார் ஒன்னும் தேறாது போல' என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டது சீ என்று ஆனது. அந்த பெரியவர் முன்னிரவில் குடித்ததற்கு 150 ரூபாய் கப்பம் கட்டிப் போனார். அதிகபட்சம் 250 ரூபாய்க்குள் இருக்கும் இந்த தலை சொரியல்... அதட்டல்... விகார சிரிப்பு....வில்லங்கப் பார்வை எல்லாமே அரசு ஊழியர்களின் மீதான மதிப்பை இழக்கச் செய்கிறது. இன்னும் ஒற்றை விரலில் டைப் செய்து கொண்டு நீண்டிருக்கும் வரிசை பற்றி கவலைப்படாமல் கொட்டாவி விடும் சில அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற பழக்க வழக்கத்துக்கு யார் பொறுப்பு வெறும் 50 ரூபாயில் அவர்களின் பேச்சும் பார்வையும் மாறி விடும் நிலைக்கு யார் முகமூடி போட்டு விட்டது. தனி மனித ஒழுக்கமின்மையா, காலப் போக்கில் மாறி விட்ட பழக்க வழக்கமா, அந்த இடத்தில் அப்படி ஒரு பௌதீக மாற்றம் இயல்பானதா....ஒன்றும் விளங்கவில்லை.\nமணியார்டர் கொண்டு வரும் தபால்காரர்களும் அப்படித்தான்...\n\"ஏம்மா உங்க ஒருத்தருக்காகத்தான் இவ்ளோ தூரம் வந்துருக்கோம்\" என்று கட்டளையிடும் தொனியில் சொல்லும் தபால்காரரை நான் அறிவேன். நாமும் பணம் வந்த சந்தோஷத்தில் 50 ரூபாயை எடுத்து நீட்டி விடுவோம். அப்படி அவ்ளோ தூரத்தில் இருந்து வருவது தான் அவர் வேலை. அதற்கு தான் அவருக்கு அரசு சம்பளம���. இதையெல்லாம் நாம், பாவம் பரிதாபம், அவங்களும் என்ன பண்ணுவாங்க என்ற தொனியில் பொதுப் புத்தியை இட்டு நிரப்பிக் கொள்கிறோம். மாற்றி சிந்தித்துப் பார்த்தால் நாம் அவர்களின் நிலைமைக்கு கீழ் தான் இருக்கிறோம். அவர்களுக்காவது அரசு வேலையென்று ஒன்று இருக்கிறது. வாடகை வீட்டில் இருக்கும் தனியாரில் வேலை செய்பவனுக்கு 50, 100 ரூபாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஅவரவர் வாழ்வில் அவரவர் பணியில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அரசு பணிக்கு என்று வந்து விட்ட பிறகு, தான் ஏற்ற வேலையை செய்து முடிப்பது தானே கடமை. அதற்கு தானே அரசு சம்பளம் தருகிறது. இந்த வெயிலுக்குள்ள அங்கிருந்து இங்க வந்தேன். இந்த மழையில நனைஞ்சுகிட்டே வந்தேன் என்று சொல்வதெல்லாம் சரி தான். அதற்கு தான் சம்பளம். எப்போது, நாம் செய்வது பணியில்லை, மக்கள் சேவை என்று புரிந்து கொள்கிறார்களோ அன்று தலையை சொரிய மாட்டார்கள். டீ செலவுக்கு என்று முன‌ங்கிக் கொண்டு நிற்க மாட்டார்கள். ஒரு நாளில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு வாரத்துக்கு இழுத்தடிக்க மாட்டார்கள். ஆனால் எப்போது புரிந்து கொள்வது. எப்படி புரிந்து கொள்வது. யார் புரிய வைப்பது. எல்லாம் புரிந்தும் காலப்போக்கில் கல்ப்ரிட் ஆனவர்களை என்ன செய்வது. இங்க எல்லாமே இப்படித்தான் என்று தேங்கி விட்டவர்களைக் கொண்டு என்ன மாற்றத்தை செய்து விட முடியும்...\nஇக் கட்டுரை இத்துறைகளில் வேலை செய்யும் எல்லாரையும் குறித்துப் பேசவில்லை. தலை சொரிந்து, டீ செலவுக்கு என்று யாரெல்லாம் முன‌ங்குகிறார்களோ அவர்களைப் பற்றி மட்டும் தான் பேசுகிறது. தேவை இருக்கும் பட்சத்தில் இன்னும் இன்னும் பேசும். பூனைக்கு யார் தான் மணி கட்டுவது. நல்ல பூனையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுரண்டுவது தவறுதானே....\nமேலிட பாரபட்சம்....... சாதி ரீதியான......மத ரீதியான பாகுபாடு... தனி மனித வறுமை... சம்பளப் பற்றாக்குறை என்று இதற்குப் பின் அலச வேண்டியது நிறைய இருப்பினும்... தனி மனித ஒழுக்கம் முதன்மையாகப் பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிர���யரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market-tracker.in/2018/11/08/", "date_download": "2019-01-16T22:42:23Z", "digest": "sha1:I7ABLENLEUOOKYFUVY2E3ORAWCJW3QJA", "length": 4429, "nlines": 85, "source_domain": "market-tracker.in", "title": "November 8, 2018", "raw_content": "\nதங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்\nஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட இன்று கிராமுக்கு ரூ.19 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.3,003 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.24,024 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,560க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் […]\nபங்குச் சந்தைகள் அபார உயர்வுடன் நிறைவு\nவார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 245.77 புள்ளிகள் உயர்ந்து 35,237.68 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 68.40 புள்ளிகள் அதிகரித்து 10,598.40 புள்ளிகளாக இருந்தது. Please follow and […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2017/06/blog-post_24.html", "date_download": "2019-01-16T22:09:16Z", "digest": "sha1:XTC7W64VPAPK75KHFRR5BDAASM33FU5F", "length": 96696, "nlines": 511, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : சலாமத்", "raw_content": "\nகோடை காலம். தொலைதூர பிளேன் நகரம் கொஞ்சம் வெய்யிலைக் குளிரோடு எடுத்துவிடும் மிதமான வெப்பப் பருவகாலம் .ஜன்னலில் ஊசி இலைக் காடுகளில் இருந்து மரங்கள் முன்கோடைக்கு அசைவது ராணுவம் முன்னேறுவது போலிருந்தது. ஒரு வெள்ளிகிழமை என்று நினைக்கிறன்,,சரியாக சொல்லமுடியவில்லை, ஆனால் சலாமத் வந்த அன்று வாரக்கணக்குக் கொடுப்பனவு உதவிப் படியளப்பு காசு கிடைத்த நினைவு இருக்கு. அதனால அன்று வெள்ளிகிழமையாதான் இருக்கவேண்டும் . சலாமத் முதல் முதல் கதவைத் தட்டியபோது, அவனோடு இன்னுமொரு இமிகிரேசன் அகதி அலுவலகத்தைச் சேர்ந்த நடுத்தர வயதான உலா எரிக் என்பவரும் கொரிடோரில் நின்றார்.\nதோளில ஒரு பெரிய லெதர் பாக், கை ரெண்டிலும் பிடியை விடாமல் சொத்துப்பத்து எல்லாத்தையும் அள்ளி அடைஞ்சு கொண்டு வந்த மாதிரி ரெண்டு பெரிய சூட்கேஸ் , அந்த சூட்கேசில் ஒன்றில் சில்லு கழண்டு இழுபட்டு இருந்தது, மேல் சேட்டுப் பொக்கெட்டில் ஒரு பழைய நோக்கியா மொபைல் போன், என்னைவிட உயரம் குற���ந்த தோற்றம், ஆனால் என்னை விட ரெண்டுமடங்கு பொலிவான வாட்ட சாட்டம், தலைமயிரை நடுவில அப்படியே விட்டு சைட் எல்லாம் போலிஸ்காரர்கள் வெட்டுவது போல காதைச் சுற்றி அரிஞ்சு எடுத்து விட்டிருந்தான். எண்ணைக் கொழுப்புத் தடவி பிரஸ் போட்டு மினுங்கத் தேய்த்த பிரவுன்கலர் சோலாப்பூர் தோல்சப்பாத்து, அது முன்னுக்கு கூர் முனையில் நீட்டிக்கொண்டு நின்றது ,\nபார்த்தவுடனே அவன் பங்காளதேஷ் நாட்டவன் போல இருந்திச்சு. வங்காளிகளுக்கு தோசைக்கல்லுப் போல பெரிய வட்ட முகம், காமாழை வெள்ளையாக இருந்தாலும் கறுப்புச் சொண்டு. கன்னம் மைதானம் போல எப்பவுமே சப்பட்டையாக இருக்கும். அதைவிட அவர்கள் எப்பவுமே தாடி ,மீசை வைக்காமல் மழுப்ப ரேசர் போட்டு வழிச்சு கிளீன் சேவ் எடுத்து இருப்பார்கள். இந்த அங்கஅடையாளம் எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால் என் அனுபவத்தில் பொதுப்படையாகப் பல வங்காளிகளுக்குப் பொருந்தும் அடையாளம் .\nசலாமத் என்னைப் பார்த்து நட்பாகச் சிரித்து,வலது கை கொடுத்து, என் தோளுக்கும் கதவு நிலைக்கும் இடையில் கிடைத்த சின்ன இடைவெளியில் என்னோட ரூமை நீள அகல உயரப் பிரமாணங்கள் அளந்து தங்கப்போகும் இடத்தின் விஸ்தீரண விபரம் சேகரித்து எடுத்தபடி, வினை விகுதிச்சொற்களை முறித்துக்கொண்டு , உடைந்து விழப் பொறுக்கி எடுத்த ஆங்கிலத்தில்,\n\" ஐ யாம்,,சலாமத் நசார் முகம்மத் அலி ,,ப்றோம் சிட்டக்கொங் சிட்டி ,,யூ நோ தட் சிட்டி ,,பங்களாதேஷ் ,,ஐ ஸ்பிக்க் இங்கிலீஷ் ,,யு ஸ்பிக்க் இங்கிலீஷ் ..யு ப்றோம் இண்டியா\n\" ஆப்நே கி ஹிந்தி மே ஜாந்தாகே , மேரா சாப் தொடாத் தொடாத் உருது மே ஜாந்தாகே , , மேரா சாப் தொடாத் தொடாத் உருது மே ஜாந்தாகே ,\n\" நோ ஹிந்தி, நோ ,உருது \"\n , வொல்லா,,அனா அரப் மாபி,,பட்,, ,அனா மாலும் அரபி, \"\n\" ,யு ஸ்பிக்க் இங்கிலீஷ், \n\" லிட்டில் பிட் \"\n\" ஐ ஸ்பிக்க் இங்கிலீஷ் தென் நோ பிரபிலம்,,,\"\n\" தட்ஸ் சவுண்ட்ஸ் குட் \"\n\" யு நோட் ஸ்பிக்க் இங்கிலீஷ், ஐ ஒன்லி ஸ்பிக்க் இங்கிலீஷ் தென் பிக் பிரபிலம், யு ஸ்பிக்க் வெறி இங்கிலீஷ் ,யு நோ ஐ ஸ்பிக்க் வெறி வெறி குட் இங்கிலீஷ் \"\n\" ஓ..ரியலி,,இப் சோ ஐ கேன் லேர்ன் பெட்டெர் இங்கிலீஷ் ப்றோம் யு \"\n\" சுவர்,,நோ,,பிராபிளம்,,யு நோ ஐ ஸ்பிக்க் வெறி வெறி குட் இங்கிலீஷ் \"\nஎன்று சொல்லி சிரிச்சான், உண்மையில் அவன் சொன்ன மாதிரி நானே வெறி இங்கிலீஷ் பேசும் ஒரு நிலையில்த���தான் ரசியன் வோட்காவை குடிச்சுப்போட்டு மம்மிக்கொண்டு மயக்கத்தில மந்தாரம் போட்டுகொண்டு நின்றேன் . நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை , பிறகு ஆறுதலா கதைக்கலாம் தானே என்றுபோட்டு கதவை அகட்டித் திறந்துவிட்டேன் . உலா எரிக் உனக்கு ஓகேயா என்று பெருவிரலை உயர்த்திக் கேட்டார். பெருவிரலை நானும் சிரித்து உயர்த்திக் காட்டினேன்.\nசலாமத் என் அறையை சுற்றி நோட்டமிட்டான். அவனுக்கு முதல் கெட்ட சகுனமாக சுவர்களில் மோதி சுழன்டுகொண்டிருந்த சிகரெட் புகை வாசனை இருந்திருக்கலாம். மேலே நிமிர்ந்து நெருப்புப் பத்தினால் அதிலிருந்து புகை வந்தால் எலார்ம் அடிக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டுக் கருவியைப் பார்த்தான். நான் அதைச்சுற்றிக் கிசுகிசு பொலித்தீன் பாக் சுற்றிக் கட்டி இருந்தேன். நல்லா மட்டுவில் கத்தரிக்காய் போல இருந்த முட்டைக் கண்ணை விரிச்சு பார்த்தான். நல்ல காலம் உடன ஒண்டும் சொல்லவில்லை. அவனுக்கு கொடுக்கபட்ட கட்டிலில் கையால குத்திப் பார்த்தான்.\nசுவீடனில் உள்ள பிளேன் நகரம் சொர்மலான் என்ற விவசாய நிலப்பிரதேசத்தில் இருக்கு. அங்கேதான் ஒரு அரசியல் அகதிகளை கொண்டுவந்து தள்ளிவிடும் ஒரு முகாம் நகரத்தின்சனசந்தடியில் இருந்து வெகுதுாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் இருந்தது. அந்த முகாமில் இருந்த என்னோட அறையில் மூன்று கட்டில் இருந்தது.கிட்டத்தட்ட ஆறுமாதமாய் நான் தான் தனியாக அந்த ரூமில இருந்தேன். பகலில் சுவிடிஷ் மொழி படிக்கும் பள்ளிக்குடியிருப்பு நடந்து போவது. அதுமுடிய ரூமுக்கு வந்தால் பிறகு விடிய விடிய தட்சணாமூர்த்தியின் தனித்தவில்க் கச்சேரிதான்.\nஎன்னுடைய அறையில் எனக்கென்று சொந்தமென்று சொல்லும்படியாக எதுவுமில்லை , ஒரு பெரிய சன்யோ கேசட் பிளேயர்,அதில கேசட் மட்டுமே வேலைசெய்யும். ரேடியோ இருக்கு,ஆனால் வேலைசெய்யாது. அதை ஒலியுருப்பெருக்கும் ஒரு பழைய அம்பிளிபயர் , அதை இணைக்கும் இரண்டு பெரிய வயதான முகச்சீலை கிழிஞ்ச ப்பார் பொக்ஸ். ஒரு மிகப்பெரிய சோனி கலர் டெலிவிசன், அதை ஒன் பண்ணவும் ஆப் பண்ணவும் சுவிச் இல்லை, அதை ஒன் பண்ண எப்பவுமே செருப்பு அல்லது சப்பாத்தால் அதன் திரைக்கு எறிவேன்,அது அதிர்ச்சியில் ஒன் ஆகும் , அதை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஆப் செய்யவும் செருப்பும்,சாப்பாத்தும் தான் பாவிப்பது .\nஒரு ப���ைய வாணிஸ் கழண்ட மரத்தால செய்த பியானோ ஒரு மூலையில் வைச்சு இருந்தேன். அதில காலால உழக்கி அதனுள்ளே இருக்கும் தலாணி போன்ற ரபர் பந்தை காற்று நிரப்பி நிரப்பி வாசிக்கவேண்டும். பழைய சாமான் விக்கும் கடையில அதை வெறும் ஐம்பது குறோணருக்கு மரத்தை எடைக்கு நிறுத்து வேண்டுவதுபோல வேண்டினேன். அதைப் புதுப் பெண்டாட்டியின் தேன்நிலவு போல அமர்களமாகக் கொண்டுவந்து முகாமில் இறக்கிய பாரஊர்திக்காரனுக்கு இருநூற்றைம்பது குரோனர் அழுதழுது கொடுத்தேன். அந்த பியானோவின் கட்டையை முதல் முதல் அமுக்கி வாசிக்க அதுக்குள்ளே இருந்து கல்பனா அக்கா பாடுறமாதிரி சவுண்ட் வந்தது. நாசமாப் போக, அவுட் ஒப் டியூன் \nஅகதிகளுக்கான இமிகிரேசன் அலுவலகம் முகாமின் நடுவில் பயமுறுத்திக்கொண்டிருந்தது . அங்கேதான் முதலில் வருபவர்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் முகாமில் உள்ள அறைகளுக்கு ஒதுக்கப்டுவார்கள். சலாமத் அங்கேதான் ஆசிய நாட்டவர் யாரவது இருகிறார்களா என்று விசாரித்ததாகச் சொன்னான். தனியாக நானிருந்த அறையில் இன்னும் இரண்டு கட்டில்கள் இருக்கும் விபரம் இமிகிரேசன் அலுவலகத்துக்குத் தெரியும். அவர்கள்தான் அந்த விபரம் சொல்லி சலாமத்தை என்னோட தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விபரம் உலா எரிக் சொன்னார்.\nசலாமத் புதிய கட்டில் விரிப்புக்கள் விரிச்சுப்போட்டு. அவன் கொண்டுவந்த அடுக்குச் சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கட்டிலின் தலைமாட்டில் இருந்த மரக்கபேட்டில் அடுக்கினான். நிறைய சென்ட் போத்தில், கிரீம் போல போத்திலில் அடைக்கப்பட்ட திரவியங்கள் எடுத்து வைச்சான், புத்தம்புதிய இன்னும் ரெண்டு சோடி தோல் சப்பாத்து எடுத்து கட்டிலுக்கு கீழே வைச்சான். கஞ்சி போட்டு மினுக்கிய உடுப்புக்கள் மடிப்புக் கலையாமல் சூட்கேசில் அடிக்கி வைச்சிருந்தான். பங்களாதேசில் சொல்லப்பட்ட மதிப்புக்குரிய பணக்கார குடும்பத்தில் இருந்து வந்து இருப்பான் போலிருந்தது.\nஅவன் தோளில கொழுவி இருந்த பைக்குள்ளே என்ன இருக்குமென்று சந்தேகமா இருந்தது.அதை பக்குவமா வைக்க இடம் தேடினான், பங்களாதேசில் இருந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்திருப்பானோ என்றுதான் நினைச்சேன். பையை என்னோட கேசட் பிளேயருக்கு பக்கத்தில வைச்சான். வைச்ச போது கடக்குபுடக்கு என்று தேங்காய்ச்சிரட்டைச��� சில்லு திருவலைக்கு முட்டுக்கட்டை போட்டமாதிரி சத்தம் வந்தது,அதென்ன என்று கேட்பது அடுத்தவன் வேட்டிக்க கையை விட்டுத் துலாவுவது போல இருக்குமே என்று பின்வாங்கினாலும், சுவாரசிய வேகத்தில் அதுக்குள்ளே என்ன இருக்கு என்று வாயைக் கோணலாக்கி முகத்தார் வீட்டு சரவணை போல கேணைத்தனமான உச்சரிப்பில் இழுத்துக்கொண்டு கேட்டேன், பெங்காலி மொழிப் பாடல்கள் கேசட் தான் அவைகள் என்று பெருமையாகச் சொன்னான். பாட்டுக் கேட்காமல் இருக்கவே முடியாது என்றான் சலாமத் .\nஅட கடவுள் நல்ல ஒரு இசைரசிகனைதான் என்னோட கொண்டுவந்து சேர்த்து இருக்கிறானே, எனக்கும் மூசிக் மூச்சை இழுத்துவிடுற உசிர். பெங்காலி பாடல்கள் கேட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கே இதைவிட இந்த அந்தரிச்ச சுவீடனில் மனசோடு நெருக்கமாக வேறென்ன வேண்டும் என்று நினைச்சேன். ஆனால் அதுக்குள்ளே இருந்த சோனாலி பந்திரே என்ற பாடகியின் கேசட் ஒன்று என்னைப் போட்டு சிப்பிலி ஆட்டும் என்று அப்போது நினைக்கவில்லை. அதைவிட அந்த சோனாலி பந்திரேயாலதான் சிவனே என்று இருந்த எனக்கும், நட்பின் வரைவிலக்கனமாய்ப் பழகிய சலாமதுத்க்கும் , யுவன்னா என்ற சுவிடிஷ் டீச்சருக்கும், இடையில் மூன்று மாதத்தில் அடைகாத்துப் பொரித்த பொறாமை கொண்டெழுந்த ஈகோ நிறைந்த வாக்குவாத சண்டையும் வருமென்றும் அப்போது தெரியாது.\nநாங்கள் வசித்த கட்டிடத்தொகுதியில் எங்கே எங்கே என்ன இருக்கு போன்ற விபரங்கள் கேட்டான். நான் டூறிஸ்ட் கைட் போல அவனுக்கு எல்லா இடத்துக்கும் கூட்டிக்கொண்டுபோய் என்னோட வெறி குட் இங்கிலீசில் முடிந்தளவு விபரம் சொல்லி, வசதிகள் எல்லாத்தையும் காட்டினேன். முடிவில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொதுவான சமையல் அறையில் அவனுக்கு பிளேன் டீ போட்டுக் கொடுத்தேன். அங்கே உள்ள சாப்பாட்டு மேசையில் போடப்பட்ட கதிரையில் இருந்து மேற்கொண்டு தனிப்பட என்னைப்பற்றி கேட்டான். நான் என் பெயரைச்சொல்லி மறுபடியும் ஸ்ரீலங்கா என்று சொன்னேன்.\n\" ஓ..அப்படியா..நான் இந்தியா என்று நினைச்சேன், சிறிலங்காவில் தமிழரா \"\n\" டைகர்,,டேஞ்சரஸ் வரிப்புலி உடுப்பில மிடுக்கா இருப்பாங்களே தமில்டைகர் ,நண்பா ..,அதுவா நீ \n\" இல்லைப்பா,,அதெல்லாம் ஒன்றும் இல்லை,,சும்மா வேட்டி கட்டின அப்பாவித் தமிழன் பா \"\n\" தமில்டைகர் ,,அவர்களின் சூசைட்பொம்ப்பர் ���ுறுப் பங்களாதேஷ்க்குது வந்திருகிறார்கள்,,அது உனக்கு தெரியுமா நண்பா \"\n\" இல்லையே,,எதுக்கு வந்தார்கள் \"\n\" பங்களாதேஷ்சிலும் ஒரு போராடும் இயக்கம் இருக்கு, நண்பா ...,அதுக்கு வெடிச்சு உதவி செய்யக் கொன்றாக்கில் வந்திருந்தார்கள்,,எங்கள் நாட்டு ராணுவம் மடக்கிப் பிடிச்சிட்டாங்கள் \nஇதைக் கேட்க காதுக்குள்ளே செவிப்பறை அதிர கிளைமோர் கண்ணிவெடி வெடிக்கிற சத்தம் கேட்க அஞ்சடி அந்தரத்தில் தூக்கிவாரிப்போட்டது. என்னடா கொன்றாக் எண்டுறான்,,இதென்ன கதை எப்படி அவளவு இலகுவாக ஒரு நாட்டுக்கு வெளியே செய்திகள் இப்படி ஆதாரமே இல்லாமல் அடிச்சுவிடுற மாதிரி உலாவமுடியும் என்பது முதன் முறையாக என்னவோ மனசாட்சியை உலுப்புவது போலிருந்தது .\n\" அப்படியா,, சலாமத் ,,,ஆச்சரியமா இருக்கே,,,உனக்கு எப்படி தெரியும் இந்த டேஞ்சரஸ் செய்திகள் \"\n\" டாக்கா டைம்ஸ் என்ற பெங்காலி முன்னணிப் பத்திரிகையில் வாசித்தேன் \"\n\" ஆமாப்பா ,,சும்மா அவிச்சி ஊத்தியிருக்கிறாங்கள் உன்னோட பெங்காலி நியூஸ் பேப்பரில்,,சூசைட்பொம்ப்பர் குறுப் கொன்றாக்கில் அனுப்ப தமில் டைகேர்ஸ் என்ன வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமா செய்கிறார்கள் \"\n\" என்னது, நண்பா ,நான் நீ சூசைட்பொம்ப்பர்பற்றி பெருமையா சொல்லுவாய் என்று நினைச்சேன்,,,உலகமே அவர்களை வியக்குதே,,,என்னப்பா நீ இப்பிடி சொல்லுறாய் \"\n\"பேந்தும்பார் ,, அவர்கள்,,எங்கள் நாட்டில்தான் போராடுகிறார்கள். உங்களின் பெங்காலி நியூஸ் பேப்பர் அவர்களின் தியாகத்தைக் கேலிப்படுத்துது \"\n\" ஓ சொறி,,நண்பா,,எனக்கு உண்மைகள் தெரியாது நண்பா \"\n\" ஹ்ம்ம்,,இப்பிடித்தான் கிடைச்ச தீனியில தீயைக் கிளப்பிப்போட்டு அதில காசு சம்பாரிகிறாங்க உலக அளவில பத்திரிகைகள் \"\n\" ராஜீ..வ்கா.. ந்தி ...இந்தியன் பிறைமினிஸ்டர் அவரையும் கொன்றாக்கில் போய்த் தானே சூசைட் பொம்மர் கொன்றார்கள் ,,இல்லையா \n\" கிழிஞ்சுது,,உனக்கு எல்லாமே பிழையா பிழையா தான் பா புகுதப்படிருக்கு,,அப்படி எல்லாம் இல்லை சலாமத்,,அதெல்லாம் வேற மாதிரியான சம்பவங்கள்...கொன்ராக் எல்லாம் இல்லைப்பா,,,அதெல்லாம் கொள்கை,,இலட்சியம் ,,சார்ந்த அர்பணிப்பு விசியங்கள் \"\n\" அப்படியா,,,எனக்கு செய்திகளில் வாசித்த தகவல்கள் மட்டுமே தெரியும்,,நண்பா \"\n\" ஹ்ம்ம்,,அதுதான் நானும் ஜோசிகிறேன்,,இப்பிடியா ஒரு நாட்டில் நடக்கும் செய்த���களை இன்னொருநாட்டில் திரிபுபடுத்தி வேண்டிய மாதிரி பரப்பிக்கொண்டு இருப்பார்கள்,,,\"\n\" சரி விடு, நண்பா ,நீ எவளவு காலம் இங்கே இருக்கிறாய் \n\" ஒரு ஆறுமாதம் மட்டில இருக்கிறேன்,,சலாமத் \"\n\" ஏன்,,இப்படி இருகிறாய்,,அட்ரஸ் குடுத்திட்டு ஸ்டாக்ஹோம் போகலாமே. ஆறு மாதமானால் டாக்ஸ் நம்பர் கேட்டு .அங்கே இங்கே வேலை செய்யலாமே \"\n\" அட்ரஸ் தர இங்கே எனக்கு யாருமில்லை,.அங்கே இங்கே வேலை எடுக்க உதவி செய்யவும் யாருமில்லை, சுவிடிஷ் கதைக்க தெரியாதே , \"\n\" ஓ ஐ சீ....அது ஒரு பிரசினைதான், இங்கிலிஸ் கதைக்கிறாய்தானே ,பார்க்கலாம் ,,ஸ்ரீலங்கா ஆட்கள் யாரும் பழக்கம் இல்லையா \n\" இல்லைப்பா ,,யாரையும் தெரியாது.. இண்டைக்கு வந்திறங்கின உனக்கு நல்ல விபரம் எல்லாம் தெரியுதே பா,,எனக்கு இன்றுவரையிலும் ஒரு மண்ணும் ஒழுங்கா தெரியாது \"\n\" இன்போர்மேசன் இல்லாமல் ஒரு நாட்டுக்கு வரப்படாது நண்பா,,,அதைவிட கொண்டக் முக்கியம்,,,அதுவும் இயுரோபில ஆட்கள் இருக்கவேணும்,,அப்பத்தான் திட்டம் போட்ட விசியம் நினைத்த திசையில் ஓடும் நண்பா \"\n\"ஹ்ம்ம்,,நானே ஒரு போர்மேசனும் இல்லாமல். விளக்கெண்ணை குடிச்சா மாதிரி பிதுங்கிக் கொண்டு நிக்கிறேன் ஹ்ம்ம்,,அதை இப்பதான் நான் உணருகிறேன்,, \"\n\" ஓ ....ஐ ,,சீ ....சுவிடிஷ் கொஞ்சம் கதைப்பியா நண்பா \"\n\" இல்லைப்பா,,இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்கு இறக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்,,ஆனால் செரிமானம் ஆகுதில்லை \"\n\"பொலிடிகல் அகதி அந்தஸ்து கேட்கிற அசைலம் கேஸ் என்னமாதிரிப் போகுது \"\n\" ஆமை சிலோமோசனில் போறமாதிரிப் போகுது \"\n\" பார்க்கலாம்,,எனக்கு ஸ்டாக்ஹோம் இல் நிறைய ஆட்கள் தெரியும்,,,உனக்கு ஒரு வேலை ஒழுங்குசெய்யலாம் \"\n\" உண்மையாவா சொல்லுறாய் சலாமத்,,கேட்கவே சம்பளம் கையில கிடைச்ச மாதிரி இருக்கு \"\n\" ஹ்ம்ம்,,எங்க மார்க்கம் அப்படிதான் சொல்லுது நண்பா ,,நீ எனக்கு உடன் பிறவா சகோதரன்,,உனக்கு உதவி செய்வது எனக்கு உதவி ஒருவிதத்தில் கிடைக்க வைப்பான் அந்த இல்லையென்று சொல்லாத இறைவன் \"\n\" ஹ்ம்ம், எங்கள் நாட்டு மனிதர்கள்,,இப்படி சடார் எண்டு உதவமாட்டார்கள்...ஏறப்போன உள்ளூர் நாய்க்கு ஜெயசிக்குறு சண்டையில் இடம்பெயர்ந்து ஊர் விட்டு ஊர் அகதியாப் போன பெட்டை நாய் சொன்ன,,நாடு நல்லா இருக்கு நம்ம இனம்தான் சரியில்லை என்ற முசுப்பாத்திக் கதை நினைவு வருகுது..\"\n\" அதென்ன கதை நண்பா \"\n\" அது,,கொஞ்சம் குழப்பமான காமடிக் கதை,,இங்கே இந்த முகாமில் இருந்து மண்டை காயுது,,சலாமத்,,வேறு வழியும் இல்லை \"\n\" ஓ,,அப்பிடியா,,நானெல்லாம் மிஞ்சிப்போனால் ஒருகிழமைதான் இந்த முகாமில் இருப்பேன்..\".\n\" எனக்கு நிறைய கொண்டக் இருக்கு ஸ்டாக்ஹோமில ,,பிரெண்ட்ஸ்,,,நிறையப்பேர்,,,,நான் நல்ல பேமஸ் ஆனா ஆள் எங்கள் ஊரில,,,பிஸ்டல் சலாம் என்றால் எல்லாருக்கும் தெரியும்,,,,ஹ்ம்ம்,,எல்லாருக்கும் பயம்,,,ரோட்டில காரை விட்டு இறங்கினா பாக்கிற எல்லாரும் லெப்ட் ரைட் அடிச்சு சலாம் போடுவாங்கள் \"\n\" ஓ அப்பிடியா,,பொலிடிக்ஸ் அதுவா \"\n\" இல்லை,,ஹ்ம்ம்,,,அதுவும்தான்...இன்னும் கொஞ்சம் பவர்புல் அண்டர்கிறவுண்ட் பக்கிரவுண்டும் இருக்கு , நீ எப்படி ,,\"\n\" ஹ்ம்ம்...எனக்கு ஒரு பக்கி கிரவுண்டும் இல்லைப்பா \"\n\" இங்கே வரமுதல் சிறிலங்காவில் என்ன செய்துகொண்டிருந்தாய் நண்பா \"\n\" உருப்படியா எதுவுமே செய்யாமல் இருந்தேன் \"\n\" அட,,,சே,,ஒரு மனுஷன் வாழ்ந்தா, சும்மா நாலுபக்கமும் தூள் பறக்க வாழ வேணும் தெரியுமா ,நாட்டை நடுங்க வைச்சுப்போட்டுப் போகவேணும்,,,தெரியுமா,,,\"\n\" ,,சலாமத் நீ சொல்லுறதைக் கேட்க எனக்கு கை கால்தான் நடுங்குது \"\n\" ஹஹஹஹா ,,எதுக்கு நடுங்குது நண்பா \"\n\" பிஸ்டல் சலாம் என்ற பெயரைகேக்க பயமா இருக்கே \"\n\" ஹஹஹஹா,,அது சிடாகொங் சிட்டியில ,,இங்கே என்னிடம் வெப்பன் என்று ஒன்றுமில்லை,,பயப்பிடாதே நண்பா \"\n\" சலாமத் உன் தாய்மொழி பெங்காலிதானே,,அப்புறம் எப்படி ஹிந்தி உருது கதைக்கமுடிகிறது \"\n\" பெங்காலிதான் தாய்மொழி,,ஆனால் பாக்கிற சினிமா எல்லாம் இந்தியன் ஹிந்தி சினிமா,,பெங்காலி சினிமா செம ரம்பம் வைச்சு இழுக்கிற அறுவை, காத்து வேண்டி அழுது வடிவானுகள்,,இந்தியர்கள் போல பங்களாதேசிகளுக்கு படம் எடுக்க தெரியாது \"\n\"அப்படியா, ஆச்சரியமா இருக்கே ,, \"\n\" நண்பா,,ஒரு தமிழ் நடிகர்,,,அவர் பெயர் என்ன,,சும்மா தலையைக் கோதி,,கீழ ஒரு வெட்டு வெட்டிப் பார்த்து ,,சிக்கிரட்டை எறிஞ்சு சொண்டில விழவைச்சு சர்க்க்க்க்க் என்று தீக்குச்சி இழுத்து பத்தவைப்பரே,,,,என்ன பெயர்,,நினைவு வருகுதில்லை...அந்தர் கண்ணு என்ற ஹிந்திப்படம் நடிச்சாரே \"\n\" ஒ,,ரஜனிகாந்த்,,சூப்பார் ஸ்டார்,,அவர் பங்களாதேஷ் வரைக்கும் பேமஸ் ஆக இருக்கிறாரே..சலாமத் \"\n\" வாவ், எஸ்..அவர்தான்..ற ஜ நி கா ன் த் ..எஸ்,,,.,ஸ்டைல் என்றால் ரஜனிகாந்த் ,,அந்தப் படம் இருவது தடவைக்���ுமேலே பார்த்திருக்கிறேன்,,அது ஒரு போலிஸ் கேஸ்,,எல்டர் சிஸ்டர் போலிஸ்...அவா யங்கர் பிரதர் ரஜனிகாந்த்..சூப்பர் திரைக்கதை,,அக்கா எப்பவும் தம்பியைத் தப்ப வைப்பா ,,இல்லையா \"\n\" ஓம்,,,அந்தப்படம் சட்டம் ஒரு இருட்டறை என்று தமிழில் வந்தப்படம் சலாமத். அப்புறமா ஹிந்திக்கு ரீமேக் செய்தார்கள் \".\n\" சட்டம் ஒரு இருட்டறை என்றால் என்ன அர்த்தம் \"\n\" ஒழுங்கான வெளிச்சம் சட்டதில விழவில்லை, கண்ணைக் கட்டிக்கொண்டு கள்ளனைக் காட்டில தேடுறது போல ,ஜுடிக்கலி லீகல் ப்பிளைன்ன்ட்னேஷ்...,தில்லுமுல்லு என்று வைக்கலாம் \"\n\" ஹஹஹா,,பங்களாதேஷ் முழுவதும் சட்டம் ஒரு இருட்டுதான்,,ஊழல் நிறைந்த நாடு,,,\"\n\" ,,சரி,,நான் கவனிச்சது சரியென்றால்,, உனக்கு எப்படி,,அரபி கதைக்க முடியுது \"\n\" டுபாய்,,பார்ச்டுபாயில போராபாய் பிசினஸ் செய்யுறார்,,அவரோட சில வருடம் இருந்தேன் \"\n\" போராபாய் பெயரைக் கேட்கவே ஒருமாதிரி இருக்குப்பா,,உன்னோட பாஸ் போலவா..\"\n\" இல்லை நண்பா,,போராபாய் என்றால் பெங்காலியில் பெரிய அண்ணன்,,அவர் என்னோட எல்டர் பிரதர்,,இப்பவும் டுபாயில இருக்கார்,,டுபாயில சோட்டாபாய் என்றால்தான் எல்லாருக்கும் தெரியும் \"\n\" விளங்கவில்லை,,சோட்டாபாய் என்றால் யாருப்பா,,சலாமத் \"\n\" சோட்டாபாய் என்றால் பெங்காலியில் யங்கர் ப்ரதர்,,என்னைத்தான் எல்லாரும் அப்படி அழைப்பார்கள் \"\n\" அட,,,போறபோக்கில சுவிடிஷ் மொழி ஏறாமல் பெங்காலி படிசிருவன் போல இருக்கே உன்னிடமிருந்து சலாமத் \"\n\" ஹஹஹா,,,நான் களைப்பாக இருக்கிறேன்,,கொஞ்சம் அசந்து தூங்கப்போறேன் ,,வா ரூமுக்கு,,உனக்கு பிரசினை இல்லைதானே \"\n\" எனக்கு ஒரு பிரசினையும் இல்லைப்பா,,\"\n\" இங்கே கலால் சாப்பாடு சமைக்க சாமான் சக்கட்டு எங்கே வேண்டலாம், அப்படியான கடை எங்கே இருக்கு என்று தெரியலையே,,உனக்கு தெரியுமா ,,அது இந்த டவுனில எங்கப்பா இருக்கு \"\n\" அதெனக்கு தெரியாது,,சாலே இப்ராகிம் என்று ஒரு இராக்கியர் இருக்கிறார்,,அவரைப்பார்க்க எங்க நாட்டு பள்ளிவாசல் மவுலவி போல இருப்பார்,,ஆசாரமான மனிதர்,, இந்த கொரிடோரில் தான் இருக்கிறார்,, கேட்டாப் போச்சு \"\n\" அட,,நல்லதாப்போச்சு ,,நன்றிபா ,,ஆனால் ஒண்டு கேட்கிறேன் ரூமில நீ சிகரெட் பிடிகிரத்தை விடுவியா ,,எனக்கு அந்த மணம் குமட்டிக்கொண்டு வரும் \"\n\" அட இதென்ன பிரசினை,,நான் இனிமேல் பல்கனியில் நின்று ஊதித்தள்ளுரன்,,உனக்கு வேற என���ன எல்லாம் இடைஞ்சல் என்று நினைகிறியோ அதெல்லாத்தையும் சொல்லு சலாமத்,,நானும் திருத்திகொள்கிறேன். \"\n\" தெரியலை,,பார்க்கலாம்,,இப்போதைக்கு இது போதும் நண்பா \"\nசலாமத் கேட்ட தகவல்களை சாலேயிடம் இருந்து கேட்டு கொடுத்தேன். வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை நாளென்று சொல்லி சலாமத் நிலத்தில கம்பளம் போல ஒன்றை விரிச்சுப்போட்டு புனித மக்கா ஹதிஸ் உள்ள பக்கமாக மண்டியிட்டுத் தொழுதான். பிறகு இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்திட்டான். எனக்கு நல்ல ஒரு பேச்சுத்துணை கிடைத்ததில் என்னோட வெறுமை வெளிகளில் அலைபாயும் எண்ணங்கள் நிரம்பிக்கொண்டது. இரவெல்லாம் நிறையக் கதைப்போம், பெங்காலி பாடல்கள் கேசட் பிளேயரில் கிடந்தது அலறும், மொழி தெரியாவிட்டாலும் ஹிந்துஸ்தானி ஸ்டைலில் அந்தப் பாடல்கள் இதயம்வரை இறங்கி ஆத்மாவின் அலைச்சல்களை அடித்து விரடிக்கொண்டிருந்தது.\nஒருநாள் முதல் முதலாக சோனாலி பந்திரேயின் மயக்கும் குரலை முதன் முதலில் கேட்டேன். அந்த ஒரு பாடலோடு எனக்கு மண்டைக்குள் ஒரு யுகத்துக்கு மறந்துபோன ஏதோவொன்றை மீட்டு எடுத்தேன். அல்லது ஒரு யுகத்துக்கு மறந்துபோன ஏதோவொன்றை இன்னொரு யுகத்துக்கு தொலைத்து விட்டேன். இதயம் ரெண்டு நிமிடம் இறந்துபோய் மறுபடியும் துள்ளியது. சோனாலி பந்திரே யார் என்று சலாமத்திடம் கேட்டேன், சுமாரான பெங்காலி மொழிப் பாடகி என்றுதான் சொன்னான். அதை அவளவு இலகுவாக என்னால் எடுக்கமுடியவில்லை.\nஅதுக்குப்பிறகு சோனாலி பந்திரே பாடின அந்த ஒரு கேசெட் மட்டுமே எப்போதும் போடுவேன். சலாமத் சும்மா மேம்போக்காக அதைக் கேட்டுகொண்டிருப்பான், ஒரு விதமான விசர்க் குணத்தில எப்பவுமே சோனாலி பந்திரே சோனாலி பந்திரே சோனாலி பந்திரே என்று பிசதிக்கொண்டு திரிவேன். என்னோட அறைக்குப் பக்கத்தில் டானியல் என்ற எதியோப்பியாக்காரன் இருந்தான். பொப் மார்லிக்கு நேர்ந்துவிட்ட கேஸ். அவனுக்கும் \" சோனாலி பந்திரே சோனாலி பந்திரே \" என்று சொல்லுவேன் அவனும் அதென்னவோ என்னோட தாய்மொழியில் வணக்கம் சொல்லுறேன் என்று நினைத்து அவனும் \" சோனாலி பந்திரே சோனாலி பந்திரே \" என்று திருப்பிச் சொல்லுவான்.\nசலாமத் ஒருநாள்,கோபமாக அவனோட நோக்கியா மொபைல் போனில கதைத்துகொண்டிருந்தான்.அவனோட கொண்டக் நண்பர்கள் கையை விட்டது போல இருந்தது அந்த உரையாடல். அல்லது அது��்குக் கிட்டவா என்னவோ அசம்பாவிதம் நடந்தது போலிருந்தது. அவனோட எப்பவும் கலகலப்பாக இருக்கும் பிரகாச முகம் வட்டுக்க இடி மின்னல் விழுந்த தென்னைமரம் போல சிதிலமாகியிருந்தது. கொஞ்சநேரம் நெற்றியை பெருவிரலால தேய்ச்சு ஜோசித்தான், பிறகு என்னிடம் வந்து ,\n\" நான் நினைச்சமாதிரி ,,,இங்கே ஒன்றும் செய்யமுடியாது போலிருக்கே ,,நண்பா \"\n\" ஹ்ம்ம்,,சிலநேரம் அப்படிதான் காலம் பாதைகளைத் திசைதிருப்பும்,,சலாமத் \"\n\" என் நண்பர்கள் ,,,வெளிகிடும்போது இந்தா அந்தா என்று உதவிசெய்வம் என்று சொல்லி வாயல வலிச்சு வங்காள விரிகுடாவில வள்ளம் ஓட்டினாங்கள்,,இப்ப பக் அடிக்குராங்கள்\"\n\" இது உனக்கு மட்டுமில்லை சில நேரமில்லை,,பலநேரம் பலருக்கும் நடக்கதானே செய்யுது சலாமத் \"\n\" கவலையாக இருக்கு,,,இங்கே எனக்கு எதுவும் செய்துகொள்ள முடியவில்லையே,,சிடாகொங் சிட்டி என்றால்,,இப்ப வாக்குறுதியை காப்பாற்றாத நண்பனா இருந்தாலும்,,கதை சடக்கு சடக்கு என்ற நாலு சத்தத்தோட முடியும் நண்பா \"\n\" ஹ்ம்ம்,,உன்னிடம் உள்ள இன்போர்மேசன்,,அது போதுமே,,நீயாக உன்னை இஸ்திரப்படுதிகொள்ள சலாமத் \"\n\" அப்படிதான் நினைச்சேன்,,ஆனால் அது மட்டும் போதாது போலிருக்கு \"\n\" சரி அப்ப இங்கிருந்து இந்த நாட்டைப் பழகிகொள்,,பிறகு ஸ்டாக்ஹோலமுக்கு போ ..சலாமத்,,இப்ப என்ன இருக்க இந்த முகாம் இருக்குதானே,,உன் அசைலம் கேசும் ரியக்ட் ஒன்றும் வரவில்லைதானே \"\n\" சுவிடிஷ் மொழி கொஞ்சம் பேசி சமாளிக்கிற அளவில் படிச்சு இருந்தால் நல்லது என்று ஸ்டாக்ஹோமிலிருக்கும் நண்பர்கள் சொல்லுறார்கள். இப்ப என்ன செய்யலாம் \"\n\" நீ ஒண்டுமே செய்யத் தேவையில்லை சலாமத்,,இமிகிறேசனே பேப்பர் அனுப்புவாங்கள்..இங்கே சும்மா இருந்து சொரிஞ்சுகொண்டிருக்க விடமாட்டாங்கள். .\"\n\" அது எங்க இருக்கு, படிக்கப் போற இடம் \"\n\" பக்கத்தில்தான் இருக்கு சலாமத் ,,உன்னோட புது பச்க்கு ஆட்கள் சேரத்தான் தொடங்குவாங்கள் . ஆனால் கட்டாயம் படிக்கப் போகவேணும்,,இல்லாட்டிக் தெண்டல்க் காசு தரமாட்டாங்கள் \"\n\" உதவித்தொகை எவளவு கிடைக்கும் நண்பா,,அது போதுமா இங்கே வாழுறதுக்கு \"\n\" ஹ்ம்ம்,,கைக்கு வாறது வாய்க்குப் போறதுக்கு மட்டுமே காணும், அப்படி நெருக்கி வைச்சு இருக்கிறாங்க கொடுப்பனவுத் தொகையை \"\nஎன்று சொன்னேன். சில நாட்களில் அவனுக்குப் படிக்கப்போகச் சொல்லும் பேப்பர் வந்த��ு. நான் காலையில் படிக்கப் போகும்போது தனக்கும் இடத்தைக் காடச்சொல்லி அதைத் தூக்கிக்கொண்டு வந்தான் . போட்டு வந்து பின்னேரம் முதல் முதல் சுவுடிஷ் வகுப்பு எப்படி இருந்தது என்று விபரமாகச் சொன்னான்,தன்னோட படிக்க வந்துள்ள இளம் பெண்களைப்பற்றி களப்பிறர் காலத்துப் புலவர்களின் நெடுநல்வாடை பிச்சை எடுக்கும் அளவுக்கு எடுத்து விட்டான்.\nஅவன் விபரிப்பில் நல்ல அஸ்டாவதானியின் அவதானிப்பு இருந்தது. என்னையும் எனக்கு படிப்பிக்கும் டீச்சரையும் பார்த்ததாகச் சொன்னான். என்னோட டீச்சர் நல்ல வடிவு என்று சொன்னான். என்னோட டீச்சரின் பெயரைக் கேட்டான் ,யுவன்னா என்று சொன்னேன், யுவன்னா என்னோட அன்னியோன்னியமாக கதைப்பதைப் பார்த்தேன் என்றான். அதை அழுத்திச்சொல்வது போலிருந்தது. தனக்கு படிப்பிக்கக் கிடைத்த டீச்சர் வயசான கிழவி என்று கவலையாகச் சொன்னான். திருப்பியும் யுவன்னா என்னோட அன்னியோன்னியமாக கதைப்பதைப் பார்த்தேன் என்றான். அதை இன்னும் முஸ்டியைப் பொத்தி அழுத்திச்சொல்வது போலிருந்தது.\nசுவிடிஷ் மொழி படிப்பித்த அந்த வகுப்பில் எப்பவுமே முதலாம் வரிசையில் போய் இருந்தேன். அதுக்குக் காரணம் சுவிடிஷ் மொழியைப் படித்தே ஆகவேணும் என்ற காரணமில்லை.பூர்வஜென்ம புண்ணியத்தால் யுவன்னாதான் காரணம். ஏனென்றால் அவள் படிப்பிக்கும் போது ஒருநாளுமே பயம் இருந்ததில்லை. ஊரில படிக்கிற காலத்தில் வகுப்பில எப்பவுமே கடைசி வாங்குதான். அதில நிறைய வாத்திமாரின் பிரம்படியில் இருந்து தப்ப தற்பாதுகாப்பு இருக்கும், பாடம் எடுக்கும் வாத்திமார் எசகுபிசகா எப்பவுமே கேள்வி கேட்பது, ஹோம்வேர்க் செய்தது பற்றி விசாரிப்பது முன்வரிசையில் இருக்கும் மாணவச்செல்வங்களையே.\nகடைசி வாங்கில இருப்பதால் முதல் வரிசையில் தொடங்கி வாத்தியார் ஒவ்வொரு மாணவனின் கொப்பியை வேண்டி முறையாகக் ஹோம்வேர்க் பரிசீலிக்கும் போது கடைசி வாங்கு வாறதுக்கு முதல் பக்கத்தில உள்ளவனின் கொப்பியைப் பதறியடிச்சுப் பார்த்தடிச்சு எழுதி முடிச்சுப்போடலாம். ஊரில அப்படி உயிரைப் பணயம் வைச்சுதான் படிக்க வேண்டி இருந்தது பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில . இப்ப நினைச்சுப் பார்த்தால் என் அனுபவத்தில் அடல்ஸ்ஒன்லி இங்கிலிஸ் வயது வந்தவர்களுக்கான படம் தியேட்டரில் பார்க்கும்போது மட்டு��ே கதை விளங்கவேணும் என்றதுக்காய் முன் கதிரையில இடம்பிடிச்சு குந்துவது.\nயுவன்னாவுக்கு எத்தினை வயதிருக்குமென்று சொல்லவே முடியாது. செம்மங்குண்டு நாட்டுக் கட்டை போல கும் என்று இருப்பாள். பொதுவாக பெண்களின் வயதை நெருங்கி நின்று மேலிருந்து கீழ பார்த்து , கொஞ்சம் பக்கவாட்டிலையும் பார்த்தால் ஓரளவு கிட்டமுட்டக் கணிக்கலாம், யுவன்னா அப்படி எல்லாம் கணக்குப்பண்ண எந்த ஸ்கேலும் எங்கேயும் வைத்துக்கொண்டிருக்கவில்லை.முன்னுக்கும் பின்னுக்கும் வெட்டிக் குறைச்சுப் பார்த்தாலும் ஏறக்குறைய என்னோட வயதுபோலதான் இருந்தாள். டெக்க்டாஸ் கவ்போய் வெஸ்டர்ன் சப்பாத்து எப்பவும் போடுவாள், அதைப் போட்டுக் குத்திக் குத்தி அரேபியன் பெடுன் குதிரைபோல நிமிர்ந்து நடப்பாள். அது வயதில் இளமையை இன்னுமின்னும் ஏற்றிக்கொண்டேயிருகும்.\nநேராப் பார்த்து நிதானமாக ஜோசித்துக் கதைப்பாள். அவளின் உயாலா சொட்டுநீலக் கண்களில் எப்போதுமே தீராத தேடல் . அதிகம் உயரம் இல்லாதவள். கச் என்று ரெண்டு கையாலும் இறுக்கிப்பிடித்து உலுப்ப இடம் கொடுக்கும் இடுப்பு. மாவிலங்கு மரத்தண்டு நிறத்தில மர்லின் மான்றோ போல நடுவகிட்டில் பிரிச்சு விட்ட அளவிடமுடியாத தலைமுடி, அது இரணைமடுக்குளம் கலிங்கு பாயிற மாதிரி அப்பப்ப நெற்றியில் சளிஞ்சு விழும். அதை இடது கையால சலிப்பேற்படுத்தாமல் காதுப் பக்கமாக சலிச்சு விடுவாள். அது மறுபடியும் வலதுபக்கம் முட்டி மோதி விழுந்து புரளும்.\nஒவ்வொருநாள் ஒவ்வொரு டிசைனில ஜிமிக்கி பிளாஸ் தோடு கொழுவியிருப்பாள், அதுக்கு போட்டியாக வெளிச்சத்தை வெட்டிக் கொன்றாஸ் கொடுக்கும் ஜிம்மிக்ஸ் போடுவாள். அதுக்கு ஒத்திசைவாக வாசமெழுப்பும் பாரீஸ் சென்ட் அடிப்பாள். அதுக்கு எசப்பாட்டுப் பாடும் லிப்டிக்ஸ் ஓவியன் வின்சென்ட் வான்கொக்கே நினைக்காத கலரில தேடி எடுத்து அளவுக்கு அதிகமாக கொவ்வைபோன்ற சொண்டை உதடுபிரியாமல் பூசிவைச்சிருப்பாள். வலது தோள்மூட்டில சில்வண்டு டட்டு குத்தி இருந்தாள், அந்தச் சில்வண்டின் முதுகு முழுவதும் சின்ன சின்ன வட்டம் ஒவ்வொரு கலர்ல இருந்தது.\nஒவ்வொருநாளும் மத்தியானம் பாட இடைவெளியில் ஒரு சின்ன ஓய்வு வரும், வினோதமான சுவிடிஷ் நாட்டுப்புறக் குளிர் காற்று நரிபோல காட்டு மரங்களில் மோதி ஊளையிட்டுக்கொண்டிருக்கு���். வெளியே போடப்பட்டுள்ள மரவாங்கில் நான் வந்து இருந்து சிகரெட் பத்த வைச்சு அதை அலாதியான ஆனந்ததில் மிதந்தபடி இழுத்து ஊதிக்கொண்டிருக்கும் போதெல்லாம் யுவன்னாவும் வந்திருந்து ஊதிக்கொண்டிருப்பாள், அப்போது கதைப்பாள். சலாமத்தும் அவனோட வகுப்பிலிருந்து வெளியவந்து தூரமாக நிலையெடுத்து நின்று பார்துக்கொண்டிருப்பான்,\nயுவன்னா என்னோட ஒரு பிரெண்ட் போலவே கதைப்பாள். ஸ்ரீலங்கா பற்றிக் கேட்பாள். ஸ்ரீலங்கா சிங்கள மொழி பேசும் மக்கள் மட்டுமே வசிக்கும் ஒரு முற்றுமுழுதான பவுத்த நாடு என்றுதான் பிழையாக அறிந்து வைத்திருந்தாள். அங்கே மூன்று இன மக்கள் வாழ்வது தெரியாது. அதைவிட அவளுக்கு அங்கே நடக்கும் இன அழிப்பு யுத்தம் பற்றி ஒரு பளாயும் தெரியாது. ஆசியக் கண்டத்தில் இருக்குதென்றும் போதுகீஸ்,,டச்,,இங்கிலிஸ் , ஐரோப்பியர் காலனியாக வைத்திருந்த சைலோன் என்று அழைக்கப்பட்ட தீவு என்றும் ஜோகிரபியில் படித்ததாக சொல்லுவாள்.\nஅரசியல் அகதிகள் எனப்படுபவர்கள் உள்நாடுச் சண்டை புருஷன் பொஞ்சாதி குடும்பச் சண்டை போல சின்னதாகத் தொடங்கி அகோர யுத்தமாக மாறி மனிதஉரிமைகள் மறுக்கப்படும் நிலைமையுள்ள நாடுகளில் இருந்து அந்த அந்த நாட்டு இறமையுள்ள மக்களுக்கு இறையாண்மைப் பொறுப்புள்ள அந்த அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்புக் கொடுக்கத் தவறுவதால் சுவீடன் வருவதாக மட்டும் தெரியும் என்று அறுத்து உறுத்து சிவப்புப் பேனையால அடிக்கோடிட்டது போல சொல்லுவாள். அது அரசியல்வந்தேறுகுடிகள் பற்றி அலப்பறை சுவீடிஷ் இமிகிரேசன் சொல்லிகொடுத்ததை அப்படியே கிளிப்பிள்ளை திருப்பிச் சொல்லுவது போலிருக்கும் .\nஎன்னோட அதிகம் நெருக்கமாகக் கதைப்பதுக்கு ஒரு காரணம் சொன்னாள். அதுக்கும் அரசியல் அகதி நிலைக்கும் சம்பந்தமேயில்லை . பதிலாக பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு பின்னேரங்களில் அகதி முகாம் இமிகிரேசன் வாகனங்களை நான் ஒரு பெரிய கராச்சில் சேர்விஸ் ஸ்டேஷனில் உள்ளது போன்ற ஒரு மேடையில் ஏற்றி வைத்துக் கழுவுவேன். எஞ்சின் ஒயில் மாற்றுவேன்,செசிக்கு கீழே கிரீஸ் போடுவேன். நானேதான் அந்த வேலை சம்பளமில்லாமல் செய்தாலும் வாயல வலிந்து கேட்டு எடுத்துச் செய்தேன் . அது என்னோட அதலபாதாளத்தில் விழுத்துகிற தனிமைக்கு கொஞ்சம் மருந்தாக இருந்தது. எனக்குத் தெரிய அரசியல் அ���தி முகாமில் இருந்த பல்வேறு நாட்டு ஆரோக்கியமான மனிதர்கள் வேறயாரும் அப்படி வேலை செய்வதில்லை .\nஎனக்கு மோட்டார் மெக்கானிக் வேலை அறவே தெரியாது. சுவிடிஷ் மெக்கானிக் ஒருவர் வந்துதான் எப்படி வாகனங்களை கழுவித் துடைத்து பராமரிப்பது என்றே ஒரு கிரஷ் கோர்க்ஸ் எடுத்து சொல்லித்தந்தார். யுவன்னா என் மொக்கன் மொரிஸ் கறாச்காரன் வேலையை கவுரவமாக நினைப்பாள். எனக்கு முதலில் கூ ச்சமாக இருந்த அதை எப்பவும் எழுபமாகச் சொல்லுவாள். எனக்கு ஒரு பிளாஸ்டிக் யூனிபோர்ம் தந்து இருந்தார்கள். நீண்ட ரப்பர் பூட்ஸ் போட்டு அதுக்குள்ளே என்னை முழுமையாக இறக்கி சிப்பை இழுத்துவிட்டால் விண்வெளிக்குப்போற நாசா அஸ்ட்ரோநட்ஸ் போல நானிருப்பேன். ஆனாலும் ஒரு யூனிபோர்ம் போட்டு ஒருவன் எந்தக் கழிசடை வேலை செய்தாலும் அதை மதிக்கும் மிகநல்ல குணத்தை மதிக்க சுவீடனில்த்தான் யுவன்னாவிடமிருந்து முதன் முதலில்க் கற்றுக்கொண்டேன்.\nயுவன்னா வேலைசெய்யும் மனவொழுக்கம் உள்ளவர்கள்தான் சுவிடனுக்கு தேவை என்பாள். என்னோட கசகச என்று கழுவல் துடையல் வேலைக்கென்றே வடிவமைக்கப்பட்ட அபத்தமாக இருக்கும் அந்த யூனிபோர்மை அழகு என்பாள். அந்த எஞ்சின் ஒயில் சிதறி , கிரீஸ் கொழுப்புப் பிரண்டு, கமக்கட்டுப் பகுதியில் ஈரமாக நனைந்து வியர்வை நாறும் , யூனிபோர்மில தான் நான் ஒரு மச்சோ மசில் ஆம்பிளைபோல இருப்பதாக சொல்லுவாள். அதால என்னை உற்சாகப்படுத்தி சுவிடிஷ் மொழி படிகிறியோ இல்லையோ, நீ சுவீடனுக்கு வேண்டப்பட்ட ஆளுப்பா,,உன் எந்த வேலைக்கும் அஞ்சாத தைரியம் உன் எதிர்காலத்தை இந்த அந்நிய நாட்டில் உத்தரவாதமாகக் காப்பாற்றும் என்று சொல்லுவாள்.\nஅதைவிட என்னோட நாகாஸ்திரம் போல நான் எப்பவுமே யுவன்னா போடும் உடுப்பை, தோட்டை. அவளின் சப்பாதிலிருந்து நகத்துக்கு போடப்படுள்ள நெயில்பொலிஸ் வரையில் வானிலை அறிக்கைபோல விபரமெடுத்து புகழ்ந்து கொமென்ட் சொல்லுவேன். அது அவளுக்கு மிகவும் சந்தோசம் கொடுப்பதாகவிருந்தது, அப்படிதான் அவளே ஒவ்வொருநாளும் சொல்லுவாள். பெண்களை அப்படி கவனிச்சு சொல்லிப்பாருங்க கட்டாயம் ஜூவால் பத்தி ஏறும் அவர்களுக்கு. பெண்கள் அலங்கரிப்பதே அடுத்தவர்கள் கவனிக்கத்தானே என்றுதான் நான் நினைப்பது. சிலநேரம் நான் நினைப்பது அசடு வழிவது போல இருக்கலாம், சரி , இருந்திட��டுப் போகட்டுமே , அதால உலகம் என்ன தன்னைத்தானே சுற்றாமலா விடப்போகுது ...\nகொஞ்சநாள் சோனாலி பந்திரே பாடின பாடல்களோடு என்னோட வாழ்க்கை அமளிதுமளியாப் போய்கொண்டிருந்த போது சாலமத் யுவன்னாவைத் தனக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாயா என்று ஒரு நாள் பொதுவான சமையலறையில் சமைச்சு சாப்பிட்டுப் போட்டு பெங்காலி காதல் பாடல்கள் கேசட்டில் ஓடவிட்டுப்போட்டுக் கேட்டான். அட இதில என்ன இருக்கு என்று நினைச்சு ஓம் என்று சொன்னேன் , யுவன்னா எல்லா மாணவர்களுக்கும் ஒரு டீச்சர். சலாமத் என்னைப்போல ஒரு மாணவன் ,ரெண்டுபேரும் அரசியல் அகதி, இருக்கிறது இடைத்தங்கல் முகாம், இதில என்ன சில்லெடுப்பு வர வாய்ப்பு இருக்கப்போகுது, இல்லையா சொல்லுங்க பார்ப்பம், ஆனால் அதில ஒரு சிக்கல் வந்தது.\nதிங்கக்கிழமை வகுப்பில் யுவன்னாவைக் கவனிச்சேன். கொஞ்சம் உடுப்புக் குறைஞ்சு வெயில் காலத்துக்கு ஏற்றமாதிரி மேலாடையாக் ஒரு ஒரு மொரோக்கன் மரக்காஸ் டுனிக்காவும், ஒரு கைகூபா றேந்தை வேலைப்பாடுள்ள ஸாட்டின் பருத்திப் பாவாடையும் போட்டிருந்தாள்,,வழமையான டெக்சாஸ் வெஸ்டேர்ன் சப்பாத்து போடவில்லை ,ஒரு வலைப்பின்னல் சாண்டுல்ஸ் போட்டு அதன் நார்களை முழங்கால்வரை கொழுகொம்பு பற்றிப்பிடிக்கும் பன்னத்தாவரங்கள் போல வேலைமினக்கெட்டுப் பின்னி இருந்தாள் . தோடு போடவில்லை, கழுத்தில நரிக்குறவர் போல ஊசியில கோர்த பாசிமணி மாலை போல ஒன்றை மூன்றுதரம் நீள வாக்கில சுத்தி எடுத்து விழுத்தியிருந்தாள்.\nபாட இடைவெளியில் வெளிய மரவாங்கில யுவன்னாவோடு கதைக்கும் போது இடையில சாலாமத் கேட்டதை இயல்பாக கேட்பம் என்று நினைத்துகொண்டு இருந்ததில், அவள் வந்து எனக்கு முன்னுக்கு நிற்கவும் , யுவன்னாவுக்கு அவளோட சோடனை பற்றிக் கொமென்ட் சொல்ல மறந்திட்டேன், எப்பவும் வந்தவுடன அவள் அலங்காரம் பற்றி கவ்சல்யா சுப்பிரபாதம் சொன்னால் உடன முகத்தில பிலோரோசென்ட் பல்ப் சூப்பர்நோவா நட்சத்திரம் வெடிச்ச மாதிரி நிண்டு எரியும். வாய் விடாமல் மெல்லென கன்னக்குழி விழுத்தி பழைய மொந்தையில புதிய கள்ளை மொண்டு சிரிப்பாள்.\nயுவன்னா என்னோட ஆசிரியை, அவளை டீச்சர் என்றோ மேடம் என்றோ ,,அல்லது மிஸ் என்றோ மரியாதையாக ஒருநாளும் சொல்வதில்லை, வெறுமனையே மொட்டையாக முகத்தில அறைஞ்ச மாதிரி யுவன்னா என்றுதான் எல்லாரும் சொல��வது. சுவீடனில் அப்படிதான் ஆசிரியர்களைப் பெயர்தான் சொல்லுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை மரியாதை என்பது நடத்தையில் இருக்கவேண்டும் என்றும் சும்மா வாயால சொல்லும் வார்த்தைகளில் இருப்பதை அவர்கள் விரும்புவது இல்லைப்போலவும் இருந்தது. அன்று எனக்கு மண்டைக்குள்ள கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததும் உண்மைதான் , அதால சொக்குப்பொடி போடுற மந்திரம் சொல்ல மறந்திட்டேன்\n\" சலாமத் என்ற என்னோட பிரென்ட்,,என்னோட ரூமில இருக்கிறான் ,, \"\n\" ஹ்ம்ம் ,,சரி,,சொல்லு ,,அவனுக்கு இப்ப என்னப்பா \"\n\" அவன் மற்ற பச்சில படிக்கிறான் ,,\"\n\" ஹ்ம்ம்,, எனக்கு ரெம்ப முக்கியம்,,இந்த தகவல் ,,சரி சொல்லு \"\n\" அவன் உன்னைத் தனக்கும் அறிமுகம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளான்,யுவன்னா , \"\n\" என்னது,,,ஹ்ம்ம்,,அட,,இதுவும் ரெம்ப முக்கியம் இப்ப எனக்கு \"\n\" ,அவனைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா, \"\n\" எதுக்கு,,ஹ்ம்ம்,,என்னப்பா சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லுறாய் \"\n\" அவன் உன்னைத் தனக்கும் அறிமுகம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளான்,யுவன்னா ,,,அவனைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா \"\n\" புரியலைப்பா,,என்னை அறிஞ்சு அவனுக்கு என்னப்பா வரப்போகுது,,சொல்லு ..நீ முக்கியமா எனக்கு எப்பவும் சொல்லுற ஒன்றை ஸ்கிப் பண்ணுறாய் தெரியுமா அது \"\n\" சலாமத் என்னோட நல்ல உயிர் நண்பன் , அவன் என்னோட பெஸ்ட் பிரெண்ட்,, அவனுக்கும் இப்ப பாட ஓய்வு இடைவேளை,,யுவன்னா \"\n\" ஓ, நீ முக்கியமா எனக்கு எப்பவும் சொல்லுற ஒன்றை ஸ்கிப் பண்ணுறாய் தெரியுமா ,, சரி ,யார் அது,,உன்னோட நாட்டவனா ,,\"\n\" இல்லைப்பா, சலாமத் ,பங்களாதேஷ் \"\n\" அப்படியா,,சரி இங்கே எங்கே படிக்கிறான்.. முக்கியமா எனக்கு எப்பவும் சொல்லுற ஒன்றை ஸ்கிப் பண்ணுறாய் தெரியுமா \"\n\" இந்த பச் இக்கு அடுத்த பச் இல படிக்கிறான் \"\n\" இந்த பச் இக்கு அடுத்த பச் என்றால்,, பிகித்தாவோட கிளாசில படிகிறானா \"\n ,,அந்த டீச்சர் பெயர் தெரியாது,,கிழவியா அந்த டீச்சர் \n\" என்னது,,இப்ப என்ன கடைசி வசனம் சொன்னாய்,,திருப்பி சொல்லு \"\n\" பிகித்தா வயதான டீச்சரா \"\n\" இல்லை.. ,இப்ப என்னவோ வேற மாதிரி கடைசி வசனம் சொன்னாய், அதை அப்படியே பிரட்டி மற்றப்பக்கம் மாற்றாமல் .. ,திருப்பி சொல்லு , ..,சொல்லுபா...நீதான் சொல்லிட்டியே இன்னொருக்கா அதைத் திருப்பிசொல்லு \"\n\" கடைசி வசனம் .., அதை அப்படியே மாற்றாமல் .. ,திருப்பி சொல்லு,,சொல்லு ,,இப்ப சொல்லுபா \"\n\" உ��க்கு இண்டைக்கு என்ன நடந்தது,,சொல்லு,,எதுக்கு என்னோட என்னைப்ப்பற்றி இண்டைக்கு எதுவுமே கொமென்ட் சொல்லவில்லை,, என்னைக் கணக்கிலேயே எடுக்கவில்லை, இப்பிடித்தான் எல்லா ஆம்பிளையைளும்,,ஹம்பர்க் ,,ராபீஸ்.. செல்பிஸ்.., ஹ்ம்ம்..,வேற என்னமோ என்னமோ சொல்லிக்கொண்டு இருக்கிறாய், ,எதுக்கு என்னோட நல்ல மூட்டைக் கெடுதுக்கொண்டிருகிறாய்,,என்ன நடந்தது உனக்கு..சொல்லு \"\n\" எதுக்கு இந்த மவுனம்,,சொல்லுப்பா..நீ நல்ல ஒருவன்,,உன்னில நிறைய மரியாதை எனக்கு இருக்கு தெரியுமா,,சொல்லு உன் நண்பன் சொன்ன கடைசி வசனம் .. பிகிதாவைப் பற்றி , அதை அப்படியே மாற்றாமல் .. ,திருப்பி சொல்லு ,,சொல்லு ,,இப்ப சொல்லு \"\n\" யுவன்னா ,,நான் என்னமோ பிசத்துறேன் \"\n\" அது நல்லாத் தெரியுதுபா ,,என்னோட பொறுமையைச் சோதிக்காதே,,,,பாட இடைவேளை முடியப்போகுது,,என்னவெல்லாம் சொல்ல விருப்பமோ அதெல்லாத்தையும் டக்கு டக்கென்று இனியாவது நல்ல பிள்ளை போல பிசத்தாமல் சொல்லுப்பா ,,, \"\nநான் ஒன்று சொல்லவில்லை,அவளும் விற்றுக்கொண்டு சிகரட்டை அரைவாசியில் அணைத்து கழிவு கோப்பையில் நெரிசுப்போட்டு உள்ளுக்கு போட்டாள், பிறகு வகுப்பில என்னைக் கவனிக்காமல் பாடமெடுத்தாள். பின்னேரம் ரூமுக்கு வந்து சோனாலி பந்திரே கேசட்டைப் போட்டுடு, சலாமத்துக்கு நடந்ததை எங்க தொடக்கிறது எங்க முடிக்கிறது என்று குழப்பமாக நடந்ததை உண்மையாகவே சொருகி சொருகி சொன்னேன் . அவன் கேட்டுமுடிய ஹஹஹாஹா என்று சிரிச்சான். பிறகு கொஞ்சம் ஜோசிதுப்போட்டு\n\" சுவிடிஷ் ஆக்களுக்கு எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது போலிருக்கே,,நண்பா,,விசித்திரமான பிறவிகள் போலிருகிரார்களே..\"\n\" அப்படிதான்,,நானும் நினைக்கிறன் சலாமத் \"\n\"ஆனால் உன்னோட நல்ல ஓட்டுப்போல இருக்கே \"\n\"அப்படி ஒன்றும் இல்லை,,,சும்மா கதைப்பாள் \"\n\" சும்மா என்றால் \"\n\" ஹ்ம்ம்,,சரி,,விடு நண்பா,,,உனக்கு எதுக்கு இந்த சோனாலி பந்திரே பாட்டு இப்பிடி பிடிக்குதே,,என்ன காரணம் சொல்லமுடியுமா,,நண்பா \"\n\" நல்ல ஒரு மயக்கும் குரல் \"\n\" சோனாலியும் ஒரு கிழவிதான் தெரியுமா,,அவளோட பாட்டை யாருமே எங்கள் நாட்டில் விரும்பிக் கேட்பதில்லை \"\n\" அப்படியா,,கேட்டால் இளமைக்குரல் போல இருக்கே,,வசந்தகாலத்தில் மழை மேகங்கள் திரளும் போது வேப்பமரத்துக் குயில் பாடுற மாதிரி இருக்கே \"\n\" அட,,நீ குயில் குரல் கேட்டதில்லைப் போலிருக்கு \"\n\" இல்லை,,எனக்கு இசை தெரியும்,,சோனாலி பந்திரே ஒரு அமர்களமான பாடகி \"\n\" அடச் சீ...ஒழுங்கா கதை சொல்லு நண்பா,,,அவளொரு கிழவி,,இப்ப மூசிக் பீல்ட்டிலேயே இல்லை,,அடிச்சு துரதிப்போட்டாங்கள்...அந்த சூனியக்காரி போல பினாத்திக்கொண்டிருகிற குரலை நீதான் கொண்டாடுறாய்,,நண்பா,,உனக்கு மண்டை சரி இல்லையா...\"\nஎன்று சொல்லி எழும்பிவந்து அந்த கேசட்டை பிளேயரில் இருந்து கோபமாக வெளிய எடுத்து,,காலுக்க போட்டு மிதிச்சு நொறுக்கிப்போட்டு அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டுபோய் கொரிடோர் வாசலில் இருந்த ரிசைகிளிங் கொண்டைனரில் எறிஞ்சு போட்டான்\nதொடரும் வரை பொறுமை காக்க வேணுமே\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/drastic-ds-emulator-apk-free-download/", "date_download": "2019-01-16T23:28:53Z", "digest": "sha1:PRDK7DHTWWWHZXEC7I6XWPEDKK6KMNEN", "length": 10264, "nlines": 57, "source_domain": "softkelo.com", "title": "கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk - இலவச பதிவிறக்க முழு தமிழ்ப்பற்று பணம் - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk – இலவச பதிவிறக்க முழு தமிழ்ப்பற்று பணம்\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk – இலவச பதிவிறக்க முழு தமிழ்ப்பற்று பணம்\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk ஆண்ட்ராய்டு எந்த ரூட் மேலும் மார்ஷ்மெல்லோ மற்றும் Nougat இப்போது APK இயங்கும் தேவை. கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் முழு Apk கேமிங் மேம்படுத்துகிறது அதன் எளிதாக செயல்திறன் அனைத்து நேரம் மரியாதை தரத்தை ஆண்ட்ராய்டு முன்மாதிரி சிறந்த தீர்மானங்களை விளையாட்டுகளை அனுபவிக்க, அதிக புகைப்படங்கள், வேகமாக விளையாட்டு, நிறைய பொருத்த ஏமாற்று குறியீடுகளின் குவியல்களின் மீது கேமிங் அனுபவம் tweaking கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் பெயர் காட்டுகிறது ஏனெனில் \"டி.எஸ் முன்மாதிரியின்\" மற்றும் DS வீடியோ கேம்கள் பல சாதனங்களில் முழு வேகம் விளையாட செயல்பாடு கொண்டு Android க்கான ஒரு வேகமான நிண்டெண்டோ DS முன்மாதிரி உள்ளது.\nதி கடுமையான Apk காட்சி திரையில் அமைப்பை தனிப்பட்ட கொண்டிருக்கும் திறன்களை ஒரு ஹோஸ்ட் வருகிறது, கட்டுப்படுத்தி தனிப்பட்ட, வன்பொருள் கட்டுப்பாட்டு உதவி, விரைவான முன்னோக���கி, கூகுள் டிரைவ் உதவ, மற்றும் சில உயர் போர்நிறுத்தங்கள் சாதனங்களுக்கு இடையீடு கிராபிக்ஸ் முன்வந்து. அடியில் நியமிக்கப்பட்ட திறன்களை உள்ளன.\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் APK இறக்க\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk\nநீங்கள் தேடும் கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk தமிழ்ப்பற்று எந்த ஆபத்து இல்லாமல் இங்கே இலவசமாக பதிவிறக்க. நீங்கள் பதிவிறக்கம் முடியும் கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் பணம் Apk சில நொடிகளில் மென்மையான Kelo இருந்து.\nநீயும் விரும்புவாய்: நோவா துவக்கி பிரதம apk - இலவச பதிவிறக்கம் வேகப்பந்து 2017\n2 × 2 முறை தங்கள் தனிப்பட்ட முடிவு விளையாட்டின் மூன்று டி படங்களை அழகுபடுத்தலாம் (அதிகப்படியான இறுதியில் க்வாட் சென்டர் சாதனங்களில் திருப்திகரமாக வேலை)\nDS திரைகளில் பண மற்றும் அளவு விருப்பப்படி, உருவப்படம் மற்றும் இயற்கை முறைகளிலான.\nமுற்றிலும் செருகுநிரலாகப் கட்டுப்படுத்திகள் மற்றும் உடல் கட்டுப்பாடுகள் என்விடியா போன்ற கேஜெட்டுகளில் மற்றும் எக்ஸ்பெரிய விளையாட பாதுகாக்க ஆதரிக்கிறது.\nவை, Keep நாடுகளுடன் எங்கும் உங்கள் விளையாட்டு வளர்ச்சி மீண்டும்.\nஏமாற்று குறியீடுகளின் ஆயிரக்கணக்கான குறித்த தகவலை உங்கள் கேமிங் அனுபவம் மாற்றங்களை.\nஉங்கள் ஆன்லைன் மேகம் கேரேஜ் இணைந்து உங்கள் கடை விளையாட்டுகள் ஒத்திசை.\nவேகமாக முன்னோக்கி கொண்டு பூம் முன்மாதிரி வேகம்.\n86 சாதனங்கள் ஒரு வரைகலை பின்னடைவு நிலையான\nநிலையான திரிக்கப்பட்ட 3D மாற்றம்\nபதிவிறக்க கீழே உள்ள இணைப்பை இருந்து அண்ட்ராய்டுக்கான கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk\nநிறுவ கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk\nAdguard பிரீமியம் Apk – இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\n← நோவா துவக்கி பிரதம Apk – இலவச பதிவிறக்கம் வேகப்பந்து 2017 Tubemate – இலவச பதிவிறக்க YouTube பதிவிறக்கி 2.2.9 →\nசிறந்த படம் & பக்கங்கள்\nஅடோப் அக்ரோபேட் ப்ரோ keygen, - ஷி புரோ சீரியல் எண் சாவி பதிவிறக்கம்\nHDD ரிஜெனரேட்டர் கிராக் - இலவச பதிவிறக்க 1.71 வரிசை எண் + டொரண்ட்\n4கே Stogram உரிமம் சா��ி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nKMSPICO விண்டோஸ் 10 - இலவச பதிவிறக்க புரோ ஏவி\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி - கிராக் 2.2.3\nSketchup அகராதி புரோ 2016 கிராக் - இலவச பதிவிறக்க 2016 உரிமம் சாவி + வரிசை எண்\nTubemate - இலவச பதிவிறக்க YouTube பதிவிறக்கி 2.2.9\n4சாவி இலவச கே வீடியோ டவுன்லோடர் உரிமம் - செயல்படுத்தல் keygen, பதிவிறக்க + கிராக்\nகோரல் VideoStudio புரோ X8 க்கு டொரண்ட் - அல்டிமேட் முழு கிராக் + Keygeyn இலவச பதிவிறக்கம்\nAdguard உரிமம் முக்கிய - இலவச பதிவிறக்க பிரீமியம் 6.1 பதிப்பு\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89784.html", "date_download": "2019-01-16T22:41:54Z", "digest": "sha1:SGEF2F3ZR5JAPUWC7XPYHSH2COS72LRH", "length": 5527, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஐ.நா.வில் பெரும் நெருக்கடி காத்திருக்கிறது!: மாவை – Jaffna Journal", "raw_content": "\nஐ.நா.வில் பெரும் நெருக்கடி காத்திருக்கிறது\nஇலங்கையில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் தாக்கம் ஐ.நா.வில் எதிரொலிக்கும் என்றும், ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கின்றது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மதுவரி திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்ட மாவை, இச்சம்பவங்களின் பின்னணியில் பௌத்த பிக்குகளே உள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினார்.\nபோரினால் பலவற்றை இழந்த தமிழினத்திற்கு அதன் வலி தெரியும். அந்தவகையில் இனத்தால் வேறுபட்டிருந்தாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டே நிற்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nசிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் பிரச்சினைகள் வலுப்பெறும் என்றும், இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் மாவை கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்து நிற்பதானது நல்லாட்சியின் ஆயுளை சந்தேகிக்க வைக்கின்றதென்றும், தேசியப் பிரச்சினையைத் த���ர்ப்பதற்கு இரு தலைவர்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89861.html", "date_download": "2019-01-16T23:11:04Z", "digest": "sha1:YHOYAO53Q5QRAOCP6FHXIPQKWYS6KN2F", "length": 6715, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை ! – Jaffna Journal", "raw_content": "\nவளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை \nஅடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கேட்டுள்கொண்டுள்ளது.\nஇலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மேக மூட்டம் காணப்படுவதுடன் மழையுடன் கூடிய வானிலையும் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றதுஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nகடற் பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் என்றும் வளிமண்டல திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nகாவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்\nதைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-01-16T23:29:55Z", "digest": "sha1:JRTQ3FCSRT2Q6A6ORP3MZEYCDMT7DRGW", "length": 15110, "nlines": 164, "source_domain": "kuvikam.com", "title": "பரீக்ஷா – நாடகக் குழு – ஞாநி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபரீக்ஷா – நாடகக் குழு – ஞாநி\nபரீக்‌ஷா: 1978 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வரும் முன்னோடி நவீன நாடகக்குழு.\nவிஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர்,\nபிரீஸ்ட்லி ஆகியோரின் நாடகங்களை தமிழுக்கேற்ற விதத்திலும், தமிழ் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ந..முத்துசாமி, ஜெயந்தன், பிரபஞ்சன், அறந்தை நாராயணன், அம்பை, எஸ்.எம்.ஏ.ராம், சுந்தர ராமசாமி, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளையும் சென்னை நாடக ரசிகர்களுக்கு\nபாதல் சர்க்கார்: இந்தியாவில் வீதி நாடக வடிவத்தின் முன்னோடி. வங்கத்தில் மூன்றாவது அரங்கம் என்ற புதிய வகையை அறிமுகம் செய்து மனித விழிப்புணர்வுக்காகவே நாடகம் என்ற கோட்பாட்டை பரவலாக்கிய பாதல் சர்க்காரின் படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன.\nதேடுங்கள்: பாதல் சர்க்காரின் மிச்சில்தான் தமிழில்\nதேடுங்கள்.ஊர்வலங்களின் கால்களுக்குக் கீழே நசுங்கிக் கொல்லப்படும் இளைஞனும், காணாமற் போய்விட்ட கிழவனும் நிஜமான வீட்டுக்கு வழி சொல்லும் ஊர்வலத்தை தேடுகிறார்கள். அன்பை முன்னிறுத்தும் நிஜமான மனிதர்களின் ஊர்வலம் எப்போது வரும் கோரஸ் வடிவில் நம் வாழ்க்கையை நமக்கே படம��� பிடித்துக் காட்டும் கண்ணாடி இந்த நாடகம். பரீக்‌ஷாவின் தயாரிப்பில் இது முற்றிலும் இன்றைய தமிழ் சூழலுக்கேற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.\nசென்னை நகரின் முதல் நவீன தீவிர தொழில்முறையல்லாத தமிழ் நாடகக் குழுவான பரீக்‌ஷா 1978-ல் தொடங்கியபோது, வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பிடையே இருக்கும் போலி நம்பிக்கைகளைக் களைவதே தன் நோக்கம் என்று அறிவித்தது. கடந்த 37 வருடங்களில் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் நாடகங்களையும், பிற மொழிப் படைப்பாளிகளான பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாஸ்வேத தேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி,பிரீஸ்ட்லீ ஆகியோரின் நாடகங்களின் தமிழ் வடிவங்களையும் பரீக்‌ஷா நிகழ்த்தியுள்ளது.\nவாரந்தோறும் நவீன நாடகம் என்ற முயற்சியை 1992-93ல் ஓராண்டு நடத்தியது. நாடக விழாக்களில் பங்கேற்பு தவிர, இதர புரவலர் ஸ்தாபன ஆதரவு, மான்ய உதவிகள் இல்லாமல், பார்வையாளரிடம் திரட்டும் பணத்தைக் கொண்டு மட்டுமே பரீக்‌ஷா நாடகங்களை நிகழ்த்தி வருகிறார் இதன் நிறுவனரான எழுத்தாளர் ஞாநி.\nஜெர்மன் நாடகாசிரியர் பிரெக்ட்டின் காகேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை தமிழுக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்து ஞாநி எழுதி இயக்கியிருக்கும் நாடகம்‘வட்டம்’. துரைகள் காலம் முதல் புரட்சி காலம் வரையிலான கதையை 20-க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் சொல்கிறது இந்த நாடகம். ஒரு குழந்தை யாருக்கு சொந்தம்…பெற்ற அன்னை துரையம்மாவுக்கா, வளர்த்த அன்னை கன்னியம்மாவுக்கா என்பதை திருடியாக இருந்து நீதிபதியாக மாறிய முனியம்மா எப்படி தீர்மானிக்கிறாள் என்பதே கதை. பெண்களுக்கான சம உரிமை, நிலத்தின் மீதான உழவரின் உரிமை, ராணுவம் முதலிய ஆட்சி இயந்திரங்களின் பங்கு எல்லாவற்றையும் பற்றி சமூக அரசியல் தொனியில் எள்ளலுடன் சொல்கிறது ‘வட்டம்’.\nஎட்டுக் கதைகளின் தொகுப்பு வட்டம்\nதனி நபர் நடிப்பு வடிவத்தில் மேல் சாதி விதவை, ஓர்பால் உறவாளர், மகளை இழந்த தாய், மனைவியை தொலைத்த கணவன், பெண்சீண்டல் எதிர்ப்புப் போராளி, குழந்தையைக் கொன்ற இளைஞன், கணவனைக் கொன்ற இளைஞி, காதலைத் தேடும் இளைஞன், உள்���ேயும் வெளியேயும் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர் என விதவிதமான எட்டு கதைகளைப் பேசுகிறது வட்டம்.\nசுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு, நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம்தான் “பல்லக்குத் தூக்கிகள்.”\nஇது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் பற்றிய நாடகம்.\nநாடக நிகழ்வு 20 நிமிடங்கள்.\nதனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம்தான் “நாங்கள்”.\n‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் நமக்குப் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள் .இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மை தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின், சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள்.\nஇதில் இருக்கும் எட்டு கதைகளில், ஆறு கதைகளை ஞாநியும், இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர்.\n“சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு வேலைகளிலிருந்தாலும், நாடகம் மீது காதலும் சமூகம் மீது அக்கறையும் கொண்டிருப்பதே பரீக்‌ஷாவில் இணைவோரை ஒன்றுபடுத்துகிறது” என்று ஞாநி பெருமிதப்படுகிறார்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – டிசம்பர் 2018\nவிரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி\nசரித்திரம் பேசுகிறது – “யாரோ”\nவாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்\nஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா\nகுவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து\nஅம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்\nஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது\nஇலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டை – நவம்பர் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-01-16T22:42:19Z", "digest": "sha1:7SNDAD6GLD7LH5LWQEDP47EJYJQFUW6F", "length": 3898, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாடாமல்லி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்க��் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாடாமல்லி யின் அர்த்தம்\nவாடாத, வாசனை இல்லாத கரும் சிவப்பு நிறப் பூ.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-sharing-their-views-on-aadhaar-314183.html", "date_download": "2019-01-16T22:08:04Z", "digest": "sha1:XMN6EEL7QM5ZY4IITJHQEVHEEKUOHHM4", "length": 14496, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கிகளே ஆதார் எண்ணை அக்கவுண்டுடன் இணைக்க வேண்டும் என இமெயில் அனுப்புவதை இனியாவது நிறுத்துவீர்களா? | Netizens sharing their views on Aadhaar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nவங்கிகளே ஆதார் எண்ணை அக்கவுண்டுடன் இணைக்க வேண்டும் என இமெயில் அனுப்புவதை இனியாவது நிறுத்துவீர்களா\nஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை- வீடியோ\nசென்னை: ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இனியாவது வங்கிகள் மெயில் அனுப்புவதை நிறுத்துமா என சமூக ��லைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.\nபல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இனியாவது வங்கிகள் ஆதார் கட்டாயம் என மெயில் அனுப்புவதை நிறுத்துமா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.\nவங்கிகளே ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க வேண்டும் என இமெயில் அனுப்புவதை இனியாவது நிறுத்துவீர்களா என கேட்கிறார் இந்த வலைஞர்\nஇந்த வங்கிகளும் டெலிகாம் நிறுவனங்களும் ஆதாரை இணைக்கக்கோரி இன்பாக்ஸை மெயில் மற்றும் மெசேஜால் நிரப்பி வருகிறது. இப்போதாவது ஸ்பேம் மெயில் அனுப்புவதை நிறுத்துங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்\nஎன்ன நிம்மதி.. தீர்ப்பு வரும் வரை, வங்கி கணக்கு, செல்போன் எண்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்\nதற்போது 99% சதவீத மக்கள் தங்களின் அனைத்து கணக்குகளுடனும் ஆதார் எண்ணை இணைத்து விட்டார்கள், இப்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1% மக்கள் மட்டும் தான் ஆதாரை இணைக்கவில்லை, அவர்களிடம் தான் இந்தியாவின் 99% செல்வம் உள்ளது. என்கிறார் இந்த நெட்டிசன்\nஉச்ச நீதிமன்றம் தனி நபர் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு வரலாற்று தீர்ப்புக்கு நெருக்கமாக உள்ளது.. என்கிறார் இந்த வலைஞர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnetizens aadhar supreme court bank account நெட்டிசன்ஸ் ஆதார் சுப்ரீம் கோர்ட் வங்கி கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/rescue-team-finds-thai-soccer-players-with-full-smile-happin-324177.html", "date_download": "2019-01-16T23:24:45Z", "digest": "sha1:URHSWFWPBE4VSJW6IR3IHIMREO47LP3T", "length": 28241, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் மாட்டிய 12 சிறுவர்கள்.. 1000 பேரின் மீட்பு பணி.. சிலிர்க்க வைக்கும் கதை | Rescue team finds Thai soccer players with full of smile and happiness in the cave - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புக��ை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிபிஐ இயக்குநர் யார்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஉலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்... விலை தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்...\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n ஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க நிலைமைய பாருங்க\nவெள்ளம் சூழ்ந்த குகைக்குள் மாட்டிய 12 சிறுவர்கள்.. 1000 பேரின் மீட்பு பணி.. சிலிர்க்க வைக்கும் கதை\nகுகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் கடற்படை வீரர்கள்- வீடியோ\nபாங்காக்: சரியாக 10 நாட்களுக்கு முன் தாய்லாந்து குகைக்குள் காணமால் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளரும் தற்போது மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nதற்போது உலகம் முழுக்க ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் களைகட்டி இருக்கிறது. இதே மாதத்தில்தான் அந்த மோசமான சம்பவமும் நடந்தது. தாய்லாந்து பள்ளி ஒன்றை சேர்ந்த, கால்பந்து அணி அங்கிருக்கும் குகை ஒன்றுக்குள் காணாமல் போனார்.\nஉலகின் மிகவும் சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் மாட்டினார்கள். கடந்த 9 நாட்களாக இவர்களுக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் எல்லோரும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள். முழுதாக 15 வயது கூட நிரம்பாத, ஒடிந்த தேகம் கொண்ட, போஷாக்கற்ற குழந்தைகள். உலகக் கோப்பை போட்டி நடக்கும் அதே சமயத்தில் நடக்கும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சென்று இருக்கிறார்கள். அப்படி சென்றவர்கள் தங்கள் பயிற்சியாளருடன், தாய்லாந்தின் அழகிய தி தம் லுஅங் குகையை முழு அனுமதி வாங்கி பா���்க்கவும் சென்று இருக்கிறார்கள்.\nஇந்த பிரச்சனையை பற்றி தெரிந்து கொள்ளும் முன் இந்த குகையை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகவும் அழகான, ஆபாத்தான விஷயங்களை பட்டியலிட்டால், அதில் இந்த குகையும் சேர்க்கலாம். இந்த குகை இயற்கை கொடுத்த அழகான அற்புதங்களில் ஒன்று. இதன் உள்ளே செல்வதும் வெளியே செல்வதும் மிகவும் கடினமான ஒன்று. ஆனால் உள்ளே சென்றதில் இருந்தே வயிற்றுக்குள் அட்ரலின் கொஞ்சம் அதிக ரேட்டில் சுரக்க வைக்கும் அளவிற்கு பயமுறுத்தவும் கூடியது. இயற்கைக்கு முன் மனிதன் ஒன்றுமே இல்லை என்பதை இந்த குகையை பார்த்த அடுத்த நொடி தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த குகைக்குள் தான் அந்த 12 கால்பந்து சிறுவர்களும், 25 வயது கூட நிரம்பாத கால்பந்து பயிற்சியாளர்களுக்கு சென்று இருக்கிறார்கள். கால்பந்து போட்டியில் வென்றுவிட்டு குஷியில் குகையை சுற்றிபார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அவர்கள் கொஞ்சம்மும் எதிர்பார்க்காத வகையில், குகைகள் எங்கிருந்தோ வெள்ளம் புகுந்து இருக்கிறது. இதை கொஞ்சமும் எதிர்பார்காதவர்கள் குகைக்குள்ளே சிக்கி இருக்கிறார்கள்.\nகுகை முழுக்க தண்ணீர். இந்த குகையே ஒரு சிறிய கிராமத்தின் அளவிற்கு இருக்கும். வெள்ளத்தால் குகைக்குள் யாரும் செல்ல முடியாது. வெள்ளத்தையும் தாக்குப்பிடித்து, குகைக்குள் ஒருவர் உயிரோடு இருந்தால், கண்டிப்பாக அவரால் வெளியேற முடியாது. அப்படியே வெளியேற வேண்டும் என்றால் அக்டோபர் மாதம் வரை (காரணம் இருக்கிறது) காத்திருக்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் அந்த 13 பேரும் உலகத்தோடு முற்றிலும் தொடர்பற்று போனார்கள்.\nஒருநாள், இரண்டாவது நாள் இரவு, மூன்றாவது நாள், ஒரு வாரம், என்று நாட்கள் சென்று கொண்டே இருந்தது. உள்ளே 13 உயிர்கள் எப்படி இருக்கிறது என்று வெளியே யாருக்கும் தெரியவில்லை. வெளியே நாம் காணமல் போனது யாருக்காவது தெரியுமா என்று உள்ளே இருந்தவர்களுக்கு தெரியாது. நிமிடம் நகர நகர, 9 நாட்கள் காணமல் போய் உள்ளது. இன்றோடு அந்த குகைகள் அவர்கள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டது.\nமுதல் ஒரு நாளில் மட்டும் கையில் இருந்த தின்பண்டங்களை வைத்து சமாளித்து இருக்கிறார்கள். அதன்பின் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அந்த சிறுவர்கள் மிகவும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் , சாப்பாடு இல்லாமல் திண்டாடி இருக்கிறார்கள். அழைத்து வந்த பயிற்சியாளரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். வெள்ளமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.\nஅவர்கள் அந்த குகைகள் சென்று வெள்ளத்தில் மாட்டிய செய்தி உலகம் முழுக்க செய்தியானது. ஆனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது. இங்குதான் முதல் அதிசயம் நடந்தது. அந்த குகைக்கு வெளியே பல்வேறு மதத்தை சேர்ந்த குருமார்கள், பாதிரியார்கள், புத்த பிட்சுக்கள் கூடினார்கள். மக்களோடு மக்களாக சேர்ந்து பூஜை செய்தார்கள். 12 சிறுவர்களுக்காகவும் 1 இளைஞர்களுக்காகவும் அவர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தனர்.\nஇதில் பல சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன் இறந்துவிட்டான் என்று முடிவுகட்டி இருக்கிறார்கள். சிலர் அந்த பள்ளி மீது புகார் கொடுக்க வேண்டும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று கூட முடிவெடுத்து இருக்கிறார்கள். எங்கள் மகன் இறந்துவிட்டான், அவனை தண்ணீர் கொண்டு சென்றுவிட்டது என்று செய்திகளில் சில பெற்றோர்கள் கண்ணீர் வடித்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் முதலில் தாய்லாந்தின் கடற்படையால் சீல் (SEAL) மீட்பு பணியில் ஈடுபட்டது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி சென்றது. ஆனால் அவர்களுக்கு, அந்த சிறுவர்கள் எங்கே என்று சின்ன குறிப்பு கூட கிடைக்கவில்லை. ஒருவாரமாக இந்த குழு அந்த குகை முழுக்க தேடியது. கிட்டத்தட்ட 280 பேர் ஒன்றாக சேர்ந்து அந்த குகைகள், வெள்ளத்திற்குள் மூழ்கி, இங்கும் அங்கும் நீந்தி தேடி சென்றார்கள்.\nஅதன்பின்தான் இரண்டாவது ஆச்சர்யம் நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து , சீனா என்று எல்லா நாடுகளும் தங்கள் கடற்படையை உதவிக்கு அனுப்பியது. கடினமான கடல் ஆழத்திலும் குண்டுமணியை கண்டுபிடிக்கும் திறமைவாய்ந்த இங்கிலாந்து கடற்படை வீரர்களும் உதவிக்கு வந்தனர். மொத்தமாக 13 பேரை கண்டுபிடிக்க 1000 பேர் களமிறங்கினார்கள்.\nஇங்குதான் மூன்றாவது அதிசயம் நடந்தது. 1000 பேரின் கடினமான தேடல் தோல்வியில் முடியவில்லை. இரண்டு திறமையான இங்கிலாந்து வீரர்கள், குகைகள் சிக்கி இருந்த 13 பேரையும் கண்டுபிடித்தார்கள். அந்த 13 பேரும் கடுமையான வெள்ளத்தில், உயரமான குன்றின் மீது குகையில் தங்கள் ஒடுக்கி வைத்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். உடலுக்கு பையில் இருந்த பாலீதின் பையை சுற்றிக்கொண்டு குளிரில் இருந்து தப்பித்துக் கொண்டு இருந்தனர்.\nஇந்த நிலையில் இதை முதலில் வெளியே தெரிவிக்க வேண்டும் என்று, அந்த இங்கிலாந்து வீரர்கள் அந்த 13 பேரையும் வீடியோ எடுத்தனர். எல்லோரும் தங்கள் பெயரை சொல்லி நாங்கள் தைரியமாக இருக்கிறோம் என்று ஆசியா ஸ்டைலில் வணக்கம் வைத்தனர். உள்ளே இருப்பவர்களுக்கு உயிர் இருப்பது தெரிந்த பின்தான் வெளியே இருப்பவர்களுக்கு உயிர் வந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.\nஆனால் பிரச்சனை இங்குதான் தொடங்கியது. ஏற்கனவே கூறியது போல அங்கு ஒருவர் ஜூலை மாதம் மாட்டி உயிரோடு இருக்கிறார் என்றால் அவரை காப்பாற்ற அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும்.அக்டோபர் வரை அங்கு கனமழை பெய்யும். அதுவரை உள்ளே இருக்கும் வெள்ளத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கூட குறையாது. ஆனால் அதுவரை அவர்கள் உள்ளே இருப்பதும் கஷ்டம்.\nஅப்போதுதான் முதல் ஐடியா கொடுத்தனர் அமெரிக்க படையினர். அதன்படி உள்ளே இருக்கும் கால்பந்து வீரர்களுக்கு உயிர்க்காக்கும் உடை கொடுத்து தண்ணீரில் மிதக்க வைத்து கொண்டு வந்துவிடலாம் என்றனர். ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டி, என்ன செய்து அவர்களை கொண்டு வர முயற்சித்தாலும், அந்த குகையின் குறுகலான பாதையை சிறுவர்களால் பயிற்சி பெற்ற வீரர்கள் போல கடக்க முடியாது. சில உயிர்களை இழக்க நேரிடும் என்றுள்ளனர்.\nஇதனால் ஐடியா ஒன்றை கைவிட்டுவிட்டு ஐடியா இரண்டை கையில் எடுத்து இருக்கிறார்கள். அதன்படி குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அதுவழியாக தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, மாணவர்களை வெளியே கொண்டு வரலாம் என்று முடிவெடுத்துள்ளனர். உள்ளே இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் குகையை குடாய முடிவெடுத்து, அதற்கான பகுதியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஉள்ளே இருக்கும் 13 பேரும் வீடியோவில் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்கள். தாங்கள் எப்படியும் வெளியே வருவோம் என்று கூறியுள்ளனர். அவர்களுக்கே இத்தனை நாடுகள் களமிறங்கியதும், பல மத குருக்கள் பிராத்தனை செய்ததும் வெளியே வந்து பார்த்தால் ஆச்சர்யமடைவார்கள். அந்த நாளுக்காக தாய்லாந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfootball students thailand தாய்லாந்து குகை மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2013/09/blog-post_12.html", "date_download": "2019-01-16T23:21:31Z", "digest": "sha1:7WLMG5QPO4Q2WLD7QQEZQH6QAX5G6HKP", "length": 18935, "nlines": 251, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு?", "raw_content": "\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nசி.பி.செந்தில்குமார் 6:37:00 AM CINEMA, COMEDY, jokes POLITICS, அனுபவம், காமெடி, நகைச்சுவை, விகடன், ஜோக்ஸ் No comments\n1. கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா அஜித் நடிக்கும் ஆரம்பம் உடன் தீபாவளி ரேசில் # ரேஸ்னா யார் ஜெயிப்பாங்கனு எல்லாருக்கும் தெரியும்\n2. இரவு 8 மணிக்கு மேல் கவர்ச்சி காட்ட மாட்டேன் - நயன் தாரா அதிரடி அறிவிப்பு .பெட்ரோல் பங்க் ஓனர்கள் அதிர்ச்சி # சும்மா\n3. யாரையுமே நேசிக்காமல் ,எந்த ஆணிடமும் சிக்காமல் இதயத்தை காலியாக ் வைத்திருப்பது காதலு ுக்கு செய்யப்படும் மிகப்பெரிய ஏமாற்று\n4. அரிது அரிது அறிமுகம் இல்லா ஆண் ஒரு பெண்ணை தங்கை ஆக ஏற்பது.அதனினும் அரிது அவனை அப்பெண் முழுக்க நம்புதல்\n5. தலைவா டீம் ஜெயா டி வி க்கு போகாம சன் டி வி க்கு போய் இருக்கே.இதனால ஜில்லா க்கு பிற்காலத்துல பிரச்சனை ஏதும் வருமோ\n6. முந்திரி திருடி திங்கறவங்களை சுருக்கமா முந்திருடி னு சொல்லலாமா\n7. பஸ் ல லவ் சாங் ஓடும்போது ஹீரோ மாதிரி நாம ஒரு லுக் விட்டா பிகரு ஏன் வில்லி மாதிரி முறைக்குது\n8. விழாவில் ,கூட்டத்தில் நம்ம சம்சாரம் நம்மை ஒரு முறை முறைத்தால் அதுக்கு அர்த்தம் - வீட்டுக்கு வாய்யா வெச்சுக்கறேன்\n9. நம் முன்னோர்கள் ,அரசர்கள் வாழ்ந்த இடங்கள் ,சின்னங்கள் பார்த்து வருவதில் தான் நமக்கு எவ்வளவு சந்தோஷம்\n10. வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஊமத்துரை இருவரும் வெள்ளையர் கண்ணில் மண்ணைத்தூவி மறைந்து இருந்த கோ ட்டை திருமயம் கோட்டை\n11. ஸ்ரீரங்கநாதர் சயனம் கொள்ளும் நிலை சிலை இருப்பது தமிழ்நாட்டிலேயே 2 இடங்கள் தான் .1 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 2 புதுக்கோட்டை திருமயம்\n12. பரிசுத்த ஆவி = 1, பரிமளாவை சுத்தி சுத்தி வந்த ஆவி 2 குதிரையை குளிப்பாட்டும் ஆவி 3 புத்தம்புது ஆனந்த விகடன் #,அதுஇதுஎது\n13. காதல் ங்கறது ரf நோட்டு மாதிரி.நாம கண்டபடி என்ன வேணா கிறுக்கலாம்.ஆனா கண்டவன்லாம் வந்து கிறுக்கிட்டுப்போய்டக்கூடாது\n14. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ங்கற ஊர்ல ஊருணிங்கற பிரமாதமான தாமரைக்குளம் இருக்கு # குறும்பட இயக்குநர் கவனிக்க\n15. பெண்களின் அதிக பட்ச பவ்யம் வெளிப்படும் இடம் கோவில் பிரகாரம்.என்னமா பம்முறாங்க ;-)\n16. 6 அடி நீளமுள்ள கூந்தல் அழகியை கல்யாணம் பண்ணினவன் தேங்காய் எண்ணெய் ,அரப்பு சிகைக்காய் வாங்கிக்கொடுத்தே ஏழை ஆகிடுவான்\n17. இந்தக்காலத்துப்பொண்ணுங்க காதலன் கூட சின்ன சண்டைன்னாலும் டக்னு சாபம் குடுத்துடறாங்க.பசங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி\n18. பழனிரோப் கார் பழுது# சொப்பனசுந்தரி வெச்சிருந்த கார் மாதிரி மாசத்துக்கு 27 நாள் ரிப்பேர் தான்\n19. யாருக்கு வேணாலும் நம்ம போன் நெம்பர் தரலாம்.ஆனா தாலி கட்ன சொந்த சம்சாரத்துக்கு மட்டும் தரவே கூடாது.சும்மா நச்சு நச்சுனு.ஒரே கஷ்டமப்பா\n20./ வெளில கிளம்பும்போது எங்கே போறோம்னு சொல்லிட்டு போனாலும் இந்த பொண்டாட்டிங்க குறுக்கே போன் பண்ணி எங்கே இருக்கீங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nராஜேஷ்குமார் - சிறுகதை - கல்கி - ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்\nசந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி\nதனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா...\nஇரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட...\nநரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - சினிமா விமர்சனம்\nராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27...\nவி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்\n2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி\nராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்...\nநிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நான...\nஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா...\nGRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால்...\nமோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில்...\nகே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெ...\nNORTH 24 KAATHAM - சி��ிமா விமர்சனம்\nஎன் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரன...\nஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை\nசினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச ச...\nயா யா - சினிமா விமர்சனம்\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20...\nடீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்\nஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து\nமத்தாப்பூ - சினிமா விமர்சனம்\nபுல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+\nஅறை லூசு vs புது மாப்ளை\nநெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா\nஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கே...\nமதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்\nமதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாற...\nஎம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா\n2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா...\nSUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்...\nமூடர் கூடம் - சினிமா விமர்சனம்\nடில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணத...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13...\nதொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை\nWE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா ச...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்...\nதீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு\nதாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவ...\nகோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னண...\nஇந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரே...\nகோச்சடையான் - காமெடி கும்மி\nஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்\nபொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா\nநாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன ...\nஒரு சொல் ஒரு நாக்கு - சீமான் திருமணம்\nஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள...\nSATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)\nவிஜய்-ன் ஜில்லாவும் , சி எம் ஜெ வும்\nஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்த...\n1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 ...\n. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்...\nஎதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி...\nசிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன...\nமிஸ் ஜோதி டீச்���ர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - ...\nமேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக்...\nசுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)\nசும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை க...\nபொன்மாலைப் பொழுது - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/06/blog-post_08.html", "date_download": "2019-01-16T22:56:08Z", "digest": "sha1:ECPPA2VADVD6JA3VNPBBKIOCMDOQUZE7", "length": 25530, "nlines": 409, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன\nWednesday, June 08, 2011 அரசியல், ஊழல், கனிமொழி, செய்திகள், தயாநிதி மாறன் 37 comments\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார்.\nஅந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... \"தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது.\nகனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான்.\nஅண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார் கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா\nதேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்\n\"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.\nசி.பி.செந்தில்குமார் June 8, 2011 at 4:13 PM\nகுடும்பம் ஒரு பல்கலை கழகம் எண்ணிக்கையில மட்டும்\nஇவரும்தான் சாக்ரடீஸ் நாடகமெல்லாம் எழு���ினார்\nஅரசன் அன்றே கொல்வான். தர்மம் நின்று கொல்லும்.\nஇப்போதைக்கு டில்லியிலும் சென்னையிலும் சில குடும்பங்கள் அரசியலில் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு உத்தமம் .......\n* வேடந்தாங்கல் - கருன் *\n// \"தீதும் நன்றும் பிறர் தரவாரா'//\nதானே சொல்லிப்புட்டு தானே பண்ணிப்புட்டாரு.\nஇப்போ கடைசியா அரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம் என்டுரியலா இருக்ககூடாது என்டுரியலா\nபோதும் அப்பூ... வேதனையை கிளறி விடாதீங்க.. ஏற்கனவே நொந்து நூலாகி விட்டார்.\nஉப்பு தின்னவனும், தப்பு செய்தவனும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.\n\"தீதும் நன்றும் பிறர் தரவாரா'\nஅரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கலாம். அரசியல்ல குடும்பம் இருக்கக்கூடாது. இருந்தா விளைவு இப்படி தான்.\nகுடும்பம் இருப்பது தவறல்ல. ஆனால் தன் குடும்பத்திற்காக முழு அரசியலையும் தாரை வார்த்துக் கொடுப்பது தான் தவறு...\n* வேடந்தாங்கல் - கருன் *\nகுடும்பம் ஒரு பல்கலை கழகம் எண்ணிக்கையில மட்டும்// ரைட்டு.\nஹி..ஹி.ஹி.. அவரது தந்திரமான அரசியல் யுக்தி. இப்ப கேளித்கூத்தாகிப் போச்சு அவருக்கே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇவரும்தான் சாக்ரடீஸ் நாடகமெல்லாம் எழுதினார்--அது வேற,இது வேற\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅரசன் அன்றே கொல்வான். தர்மம் நின்று கொல்லும்.// பார்க்கலாம்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇப்போதைக்கு டில்லியிலும் சென்னையிலும் சில குடும்பங்கள் அரசியலில் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு உத்தமம் .......// ஆமாம்..\nகருன் சின்னவரிகளிலேயே பல சரித்திரங்களை அடக்கிவிட்டீங்களே :)\n* வேடந்தாங்கல் - கருன் *\n// \"தீதும் நன்றும் பிறர் தரவாரா'//\nதானே சொல்லிப்புட்டு தானே பண்ணிப்புட்டாரு.\nஇப்போ கடைசியா அரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம் என்டுரியலா இருக்ககூடாது என்டுரியலா\n* வேடந்தாங்கல் - கருன் *\nபோதும் அப்பூ... வேதனையை கிளறி விடாதீங்க.. ஏற்கனவே நொந்து நூலாகி விட்டார்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉப்பு தின்னவனும், தப்பு செய்தவனும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.// சரியா சொன்னீங்க..\nவிடுங்க பாஸ்.. விதைச்சா அறுக்கத்தானே வேனும்\n* வேடந்தாங்கல் - கருன் *\n\"தீதும் நன்றும் பிறர் தரவாரா'\nஎன்பது நன்கு புரிந்தது.// ரைட்டு.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கலாம். அரசியல்ல குடும்பம் இருக்கக்கூடாது. இருந்தா விளைவு இப்படி தா���்.// அப்படியா\n* வேடந்தாங்கல் - கருன் *\nபாஸ்...நச்சென்று ஒரு அடி....// நன்றி..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஹி..ஹி.ஹி.. அவரது தந்திரமான அரசியல் யுக்தி. இப்ப கேளித்கூத்தாகிப் போச்சு அவருக்கே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nகருன் சின்னவரிகளிலேயே பல சரித்திரங்களை அடக்கிவிட்டீங்களே :)//// நன்றி..\n* வேடந்தாங்கல் - கருன் *\nவிடுங்க பாஸ்.. விதைச்சா அறுக்கத்தானே வேனும்// ஆம்.\nதுஷ்யந்தனின் பக்கங்கள் June 8, 2011 at 6:09 PM\nகுடும்பம் இருப்பது தப்பில்லை அந்த குடும்பத்த ஓட்டுறத்துக்காக கட்சி நடத்துவதுதான் தப்பு , இதை முகா மட்டையில் உரைக்கும் படி யாரவது சொல்லுங்கப்பா\n//\"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்//\nதீதும் நன்றும் பிறர் தர வாரா - கரெக்ட்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...\nகுடும்பம் இருக்கலாம் ஆனா அது நாட்டை சுரண்டி சாப்பிடக்கூடாது\nஅரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம். ஆனால் குடும்பம் மட்டுமே கட்சியில் இருக்கக்கூடாது. நாட்டையே சுரண்டும் பேராசை இருக்கக்கூடாது.\nஅரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம். ஆனால் குடும்பம் மட்டுமே கட்சியில் இருக்கக்கூடாது. நாட்டையே சுரண்டும் பேராசை இருக்கக்கூடாது.\nஅளவுக்கு மீறினால் அரசியலும் நஞ்சு:)\nஒரே நேரத்தில் இரண்டு பதிவு படிச்சிகிட்டிருந்த குழப்பம் முந்தைய பெயர் பின்னூட்டம்:)\nஅவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது.\n\"நூற்றுக்கு நூறுவீதமான\" உண்மை.பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nமனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ இணைப்புடன்)\nசுயிங்கத்தில் ஒட்டியுள்ள இரகசி���ங்கள் - ஒரு அதிர்ச்...\n'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங் \nஇத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா \nநேர்மையில்லாத அரசியல்வாதிகளை குப்பையில் போட\nநிஜம்தான் அது .. நிழல் அல்ல ...\nமுதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை\nஇரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா\nஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை என்ன\nகாந்தி கண்ட ராமராஜ்யம் அமைய \nதயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங...\nசே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே...\nமுதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை\nஅரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே\n காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் ம...\nஒரு காதலின் சவப்பெட்டியாய் ...\nஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந...\nநாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு...\n2011 IAS வெற்றியாளர் திவ்ய தர்ஷினி - சிறப்பு பேட்ட...\nதமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங...\nநெகிழ்வுகள் நீங்கிய வேறொரு தருணத்தில்...\nஜெயலலிதாவை வளைக்க காங்கிரஸ் திட்டம்\nநம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்க...\nஇது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)\nரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்\nஅரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன\nஇது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)\nஎன்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் ...\nகாதல் செய்கிற நிலையிலா இருக்கிறேன்\nஇது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)\nபுதிய அரசின் திட்டங்கள் ஏமாற்றம் அளிக்கிறது வைகோ\nஆம் யார் இந்த பாபா ராம்தேவ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-01-16T22:50:18Z", "digest": "sha1:DZIZHRFJEQYOV37HVQHNG2XJEENY7MIR", "length": 10258, "nlines": 189, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "திருவாசகமும்.... மனைவிகளும்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n_ஒருவர் தினமும் கோவிலுக்கு \"\"திருவாசகம்\" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.\n_*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.\n_அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,\n_*\"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு\"*_......\n_\"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே\"_.\n_*\"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரி��்தது சொல்லுங்க\" என்று கேட்டார்*_.\n\" _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.\n_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு\" என்றார்_.\n_*\"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க\" என்றார்*_.\n_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.\n_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.\n_மனைவி,\" தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_\n_*\"நீங்க \"\"திருவாசகம்\"\" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்\"*_..\n_\"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது\", என்று கொட்டித் தீர்த்தாள்_.\n_*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...\n_*\"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்\"*_.\n_\"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு\"_.\n_*\"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்\"*_.\n_\"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது\", ன்னு சொன்னார்\"_.\n*புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்...\nதிண்டுக்கல் தனபாலன் May 12, 2018 at 10:41 AM\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து ...\nகுறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்\nNEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க....\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர...\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.201...\nசெல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக...\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=fe131d7f5a6b38b23cc967316c13dae2", "date_download": "2019-01-16T23:18:08Z", "digest": "sha1:4SRDKNTWNGXOPXFAN3TLTEFCRXTFUGFY", "length": 4605, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு, கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது, “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம், அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - க, மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம், குமரி- கேரள எல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் மகாசிவராத்திரி அன்று திறக்க ஏற்பாடு, நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27943", "date_download": "2019-01-16T22:43:04Z", "digest": "sha1:FMOZZ4ZHJ65BGRPUKPYSBD4KLXWJATB7", "length": 15161, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "லட்­சத்­தீவில் 1074 மீன­வர்கள் தவிப்பு.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே ���லி\nலட்­சத்­தீவில் 1074 மீன­வர்கள் தவிப்பு.\nலட்­சத்­தீவில் 1074 மீன­வர்கள் தவிப்பு.\nமராட்­டியம், லட்­சத்­தீவில் கரை ஒதுங்­கிய 1074 தமி­ழக மீன­வர்கள் ஊர் திரும்ப வழி­யின்றி தவிப்­ப­தா­கவும், உணவு, குடி­நீ­ருக்கு கூட வழி­யில்லை என்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்­பி­யுள்­ளனர்.\nகுமரி மாவட்­டத்தை கடந்த மாதம் 30ஆம் திகதி ஒக்கி புயல் புரட்டிப்போட்­டது. புயல் தாக்­கி­ய­போது கட­லுக்கு சென்ற குமரி மீன­வர்­களின் பட­குகள் அலையில் இழுத்துச் செல்­லப்­பட்­டது. சுமார் 300க்கும் மேற்­பட்ட பட­குகள் மாய­மா­னது. அதில் இருந்த மீன­வர்­களும் காணாமல் போனார்கள். புயல் ஓய்ந்து கடல் அமைதி அடைந்­த­போது மாய­மான மீன­வர்­களை தேடும் பணி தொடங்­கி­யது. இந்­திய கடற்­படை, கட­லோர காவல் படை வீரர்கள் மீட்பு படகு, ஹெலி­கொப்டர், இரா­ணுவ விமா­னங்கள் மூலம்­தே­டுதல் வேட்­டையில் ஈடு­பட்­டனர்.\nஇதில் நடுக்­க­டலில் தத்­த­ளித்த மீன­வர்கள் உயி­ரு­டனும் சட­லங்­க­ளா­கவும் மீட்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து குமரி மாவட்­டத்தில் மாய­மான மீன­வர்கள், அவர்­களின் பட­குகள் பற்­றிய விப­ரங்­களை அரசு வெளி­யிட்­டது. இதில் 70 மீன­வர்கள் மட்­டுமே மாய­மாகி இருப்­ப­தா­கவும், அவர்­களை மீட்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தது.\nஇந்த புள்ளி விப­ரத்தை மீனவ அமைப்­புகள் மறுத்­தன. குமரி மாவட்­டத்தில் இருந்து சுமார் 2 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மீன­வர்­களும், அவர்­களின் 254 பட­கு­களும் மாய­மாகி இருப்­ப­தாக தெரி­வித்­தனர்.\nஅரசு புள்ளி விவ­ரமும், மீன­வர்­களின் தக­வலும், முன்­னுக்குப் பின் முர­ணாக இருந்­தது. இதனால் மாய­மான மீன­வர்கள் எத்­தனை பேர் என்­பதை துல்­லி­ய­மாக கணக்­கெ­டுக்க அரசு புதிய ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டது.\nஅதன்­படி, குமரி மாவட்­டத்தில் உள்ள 44 மீனவ கிரா­மங்­க­ளிலும் மாய­மான மீன­வர்கள் குறித்த கணக்­கெ­டுப்பு தொடங்­கி­யது. இதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதி­கா­ரிகள் ஈடு­பட்­டனர். அவர்கள் இது­வரை 33 மீனவ கிரா­மங்­களில் கணக்­கெ­டுப்பை நடத்தி உள்­ளனர். இன்னும் 11 கிரா­மங்­களில் கணக்­கெ­டுப்பு நடந்து வரு­கி­றது.\n44 கிரா­மங்­க­ளிலும் தகவல் சேக­ரிப்பு முடிந்த பின்பு மாய­மான மீன­வர்கள், அதில் மீட்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய முழு விப­ரங்கள் தெரிய வரும். இதற்­கி­டையே குமரி மாவட்­டத்தில் இருந்து கட­லுக்கு சென்ற நூற்­றுக்­க­ணக்­கான மீன­வர்கள் பட­கு­க­ளுடன் மராட்­டியம், கோவா, கர்­நா­டகா, குஜராத் மாநில கடற்­க­ரை­களில் கரையொதுங்கி வரு­கி­றார்கள்.\nஅலை­களால் துரத்­தப்­பட்டு காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்­லப்­பட்ட இவர்­களில் பலர் லட்­சத்­தீவின் ஆளில்லா தீவு­க­ளிலும் தஞ்சம் அடைந்­துள்­ளனர். கட­லுக்குள் ஒரு வார­மாக தத்­த­ளித்­ததால் இவர்­களின் தகவல் தொடர்பு சாத­னங்கள் செய­லி­ழந்துள்ளன.\nகரை ஒதுங்­கிய பின்­னரே அந்­தந்த மாநில மீனவ அமைப்­புகள் மூலம் குமரி மாவட்ட மீனவ அமைப்­பு­களை தொடர்பு கொண்டு கரை ஒதுங்­கிய விப­ரங்­களை தெரி­வித்து வரு­கி­றார்கள்.\nஇப்­படி வெளி மாநி­லங்­களில் இது­வரை 126 பட­கு­களும், அதில் இருந்த 1074 மீன­வர்­களும் தஞ்சம் அடைந்த தகவல் இப்­போது தெரிய வந்­துள்­ளது. இவர்­களில் மராட்­டிய மாநிலம் ரத்­தி­ன­கிரி துறை­மு­கத்தில் தஞ்சம் புகுந்­த­வர்கள் குமரி மாவட்­டத்தில் உள்ள மீனவ அமைப்­பு­க­ளுக்கும், அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கும் கரை திரும்­பிய தக­வலை தெரி­வித்­துள்­ளனர்.\nஉயிர் பிழைத்­தாலும், இப்­போது ஊர் திரும்ப வழி­யின்றி தவிப்­ப­தா­கவும், உணவு, குடி­நீ­ருக்கு கூட வழி­யில்லை என்றும் அவர்கள் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்­ளனர்.\nவெளி­மா­நி­லங்­களில் சிக்கி தவிக்கும் குமரி மீன­வர்­களை தமி­ழக அரசு மீட்டு வர வேண்­டு­மென்று குமரி மாவட்ட மீனவ அமைப்­புகள் கோரிக்கை விடுத்­துள் ­ளன.\nதமி­ழக மீன­வர்கள் மராட்­டியம் உணவு வாட்ஸ் அப்\nபிரிட்டன் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி\nபிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.\n2019-01-16 12:17:07 பிரக்ஸிட் தெரசா மே வாக்கெடுப்பு\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்தும் அண்மையில் பலியான மீனவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.\n2019-01-16 12:43:22 இந்தியா மீனவர்கள் இராமேஸ்வரம்\nகென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள��� தாக்குதல் - 15 பேர் பலி\nஇரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர்\n2019-01-16 11:11:36 கென்யா.ஹோட்டல் தாக்குதல்\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் பல்வேறு வகையில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரான கே. பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\n2019-01-16 10:16:59 அ.தி.மு.க. கே. பி. முனுசாமி டில்லி\nஇந்தோனேசிய விமானத்தின் 2 ஆவது கருப்புப் பெட்டி மீட்பு\nஇந்தோனேசியாவில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் குரல் பதிவுக் கருவி அடங்கிய 2 ஆவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.\n2019-01-15 07:11:32 விமானம் இந்தோனேசியா கருப்புப் பெட்டி\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?page=2", "date_download": "2019-01-16T22:48:09Z", "digest": "sha1:LTRR7NUAM7M25EOEQN44PNBRFFHT42TA", "length": 8447, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்வி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் இயங்கும்\nஇலங்கை - பிலிப்பைன்ஸ் அரச தலைவர்கள் சந்திப்பு - பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்த பொருளாதார சபை\nபெண்ணின் தங்க சங்கிலியை திருடிய இருவர் கைது\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\nநாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nநாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் பிள்ளைகளை கல்விமான்களாக உருவாக்க கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்\nகல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென தெரிவித்த ஜனாதிபதி...\n“கல்வியின் மூலம் நாட���டின் பல்வேறு பொருளாதார சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியும்”\nகல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென்று ஜனாதிபதி மைத்ரிப...\nகல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு அரசியல் பழிவாங்கலா\nகல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கல்வி தகைமைகள் குறித்த தனிப்பட்ட கோப்பினை கல்வி பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஆராயவுள்ளது. கல...\nபொருளாதார வளர்ச்சிக்கு சிறார்களின் சிறுபராய வளர்ச்சி முக்கியம் - மங்கள\nஉயர்மட்டத்திலான பொருளாதார வளர்ச்சியினை அடைந்துகொள்வதற்கு சிறார்களின் முன் சிறுபராய வளர்ச்சி முறையான விதத்தில் அமைய வேண்ட...\n“ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் ”\nகல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒகஸ்ட்...\nபோராட்டத்துக்கு தயாராகும் 11 தொழிற்சங்கங்கள்\nகல்வித் துறையில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி 11 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய...\nகல்வித்துறையை பழிவாங்குவது கண்டிக்கப்பட வேண்டியது - அகிலவிராஜ்\nதனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்காக கல்விதுறையை இலக்காக்குவது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயமாகும் என கல்வி அமைச்சர் அக...\nபாகிஸ்தான் அரசினால் ஜின்னா புலமை பரிசில் வழங்கி வைப்பு\nஇலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் பெருமதிமிக்க ஜின்னா புலமை பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகம்பஹா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்து...\nமாணவியரை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nயாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர், அப் பாடசாலையில் கல்வி கற்கும் 7...\n“காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் - சீனத் தூதுவர்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nயாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Cycle-rally-france-2nd-day5.html", "date_download": "2019-01-16T23:32:53Z", "digest": "sha1:OX5745OW7VP4465ZCAGILCBIGEJPSWV7", "length": 11214, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்\nபிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்\nகாகிதன் September 05, 2018 பிரான்ஸ், புலம்பெயர் வாழ்வு\nதியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழினஅழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம் இன்று (04.09.2018) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது.\nகாலை 9.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் Savigny le temple நகரமண்டபத்தை அடைந்து அங்கு பிரதான மாநாடு நடைபெறும் மண்டபத்தில் வைத்து நகரபிதாவிடம் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு Moissy Cramayel நகர மண்டபத்தில் நகரபிதாவிடம் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.\nதொடர்ந்து ஈருருளிப்பயணம் அங்கிருந்து provins நகரத்தை 17.00 மணிக்கு அடைந்து கோரிக்கை அடங்கிய மனு நகர பிதாவின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இன்றைய தினம் கரடுமுரடான பாதைகளில் மலைப்பகுதிகள் போன்ற ஏற்ற இறக்கம் உள்ள பகுதிகளில் மனிதநேய செயற்பாட்டாளர்கள் சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள மக்கள், தமிழ்ச்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ...\nகூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ...\nஇரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்த...\nமீண்டும் முருங்கை ஏ���ிய வேதாளம்\nபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்...\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு கா...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nபொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்\nமுல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெ...\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்\nகிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/sony-dcr-sx63-16gb-price-pGeHI.html", "date_download": "2019-01-16T22:38:08Z", "digest": "sha1:PUPBNB4ZV3G4DRXKE2FSCADHAZUEBXE7", "length": 13575, "nlines": 284, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி விவரக்குறிப்புகள்\n( 28 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\nசோனி திக்ர் ஸ்ஸ்௬௩ ௧௬ஜிபி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583657907.79/wet/CC-MAIN-20190116215800-20190117001800-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}